Friday, September 16, 2011

ராஜீவ் காந்தி கொலை வழக்கு - வெளிவராத மர்மங்கள்- வை .கோ திகில் பேட்டி

http://media-2.web.britannica.com/eb-media//41/115041-050-2EC8ABCC.jpg 

சென்னை - டெல்லி - குமாரபாளையம் - டெல்லி - கோவை - சென்னை - ஆத்தூர்... நித்தமும் வேறு வேறு ஊர்கள். மூன்று தமிழர்களின் உயிர் காப்பு, முல்லைப் பெரியாறுக்காக உண்ணாவிரதம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு, போர்க் குற்ற விசாரணை... வைகோவுக்கு நித்தம்  நித்தம் யுத்தம்தான்!


1. ''ஜெயலலிதா, தனது 100 நாட்கள் ஆட்சியைச் சாதனை விழாவாகக் கொண்டாடிவிட்டார். இந்த 100 நாட்கள்பற்றிய உங்களது கருத்து என்ன?''


''இலங்கையைப் போர்க் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியது, இலங்கை மீது பொருளாதாரத் தடை வேண்டும் எனக் கேட்டது, கச்சத் தீவை மீட்க வேண்டும் என்றது, மூன்று தமிழர்களின் உயிர் காக்க தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தது என வரவேற்கத் தக்க பல்வேறு முயற்சிகளை முதலமைச்சர் இந்த 100 நாட்களில் செய்து காட்டிவிட்டார். 

ஆனால், சமச்சீர்க் கல்வி விவகாரத்தில் அவரது அணுகுமுறை தவறானது. ஒருமுறை உச்ச நீதிமன்றம் கண்டித்த பிறகும், தனது போக்கை மாற்றிக்கொள்ளாமல் மறுபடியும் டெல்லிக்கு ஓடியது, அவரது பிடிவாதக் குணத்தையே காட்டியது. இது சரியான ஜனநாயக அணுகுமுறை அல்ல!

பொதுவாகவே, இலவசங்களை அறிவித்து ஆட்சியைத் தக்கவைப்பது சரியானது அல்ல. 'உழைப்பே உயர்வு தரும்’ என்று சொல்லி வளர்க்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தில் உழைக்கும் மனோநிலையைக் குறைக்கும் இத்தகைய இலவசத் திட்டங்களை முதலமைச்சர் குறைக்க வேண்டும். கருணாநிதி இத்தகைய திட்டங்களைக் கொண்டுவந்தபோது விமர்சித்த இன்றைய முதல்வரும், அதையே பின்பற்றுவது தவறானது.

இத்தகைய திட்டங்களால்தான் தமிழகத்தில் வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல், பீகார், ஒடிஷாவில் இருந்து ஏராளமானவர்கள் இங்கு வேலைக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே நாசமாக்கும் டாஸ்மாக் மது விற்பனையை ஓர் அரசாங்கம் தனது சாதனையாகச் சொல்வது அருவருப்பானது. உழைக்கும் வர்க்கமான இளைய தலைமுறையின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாத அக்கறையற்ற போக்கு எனக்குக் கவலையைத் தருகிறது!''


2. ''திருச்சி மேற்கு தேர்தலைப் புறக்கணிக்கும் ம.தி.மு.க. உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா?''


''நிச்சயம் போட்டியிடுவோம்! 'ஊழலற்ற உண்மையான உள்ளாட்சி நிர்வாகத்துக்கு உறுதி அளிக்கும் ம.தி.மு.க.’ என்ற முழக்கத்தோடு வரப்போகிறோம். அ.தி.மு.க-வுடன் கூட்டணிக்கு நாங்கள் முயற்சிக்கவும் இல்லை. தி.மு.க - வுடன் கூட்டும் கிடையாது. எங்களை மட்டுமே நம்பி நாங்கள் இருக்கிறோம். 

பண பலம், அதிகார பலம், விளம்பர பலம் மூன்றுமே இல்லாமல், மக்களின் நம்பிக்கையைக் கடந்த ஐந்து மாதங்களில் அதிகமாகப் பெற்றுள்ளோம். ஊழல் கறை படியாதவர்கள் என்ற தகுதி எங்களைத் திரும்பிப் பார்க்கவைக்கிறது. மாற்றுச் சக்தியாக ம.தி.மு.க. வரும். அதை இந்த உள்ளாட்சித் தேர்தல் சொல்லும்!''


3.''ராஜீவ் காந்தியைக் கொன்ற கொலையாளிகளை ஆதரித்து நீங்கள் பேசுவது, அந்தக் கொலையைவிடக் கொடூரமானது என்று காங்கிரஸ் கட்சியினர் கொந்தளிக்கிறார்களே?''

''ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்தை நியாயப்படுத்தி நான் எந்த இடத்திலும் பேசவே இல்லை. மேலும், அந்தச் சம்பவத்துக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கும் துளி அளவும் சம்பந்தம் இல்லை. நாங்கள் தூக்கு மேடையில் இருந்து காப்பாற்றத் துடிப்பது கொலையாளிகளை அல்ல... அப்பாவிகளை. அசைக்க முடியாத ஆதாரங்களைவைத்து, அந்த வழக்கு போடப்பட வில்லை. 

ஜோடிக்கப்பட்ட கதைகளை வைத்து புனையப்பட்ட நாடகம் இது. ஒரே ஓர் உதாரணம் மட்டும் சொல்கிறேன்... பேட்டரி செல்களை வாங்கிக் கொடுத்ததாக பேரறிவாளன் மீது குற்றச்சாட்டு. பேட்டரி செல் வாங்கினால், எந்தக் கடையிலாவது பில் கொடுப்பானா? அதுவும் 21 ஆண்டுகளுக்கு முன்னால் கொடுப்பானா? சரி, கொடுத்தான் என்றே வைத்துக்கொள்ளுங்கள். மே மாதம் 21-ம் தேதிக்கு முன்னால் தரப்பட்ட அந்த பில்லை, ஜூன் மாதம் 10-ம் தேதி வரை யாராவது சட்டைப் பையில் வைத்திருப்பாரா? கொலைச் சதியில் உடந்தையாக இருந்தவர் என்றால், அவருக்கு இதுவே முக்கிய ஆதாரமாக மாறும் எனத் தெரியாதா? கிழித்துப்போட்டு இருக்க மாட்டாரா? போலீஸ் கைதுசெய்ய வரும்போது, எடுக்க வசதியாக மேல்சட்டையில் வைத்து இருப்பாரா?  இப்படி எத்தனையோ கேள்விகளைக் கேட்டுக் கொண்டே போகலாம். இப்படிப்பட்ட அப்பாவிகளுக்காகத்தான் பேசுகிறோம். இவர்களுக்குக் கொலையிலும் சம்பந்தம் இல்லை.

கொலைச் சதியிலும் பங்கேற்பு இல்லை. இதுதான் உண்மை!


இவர்களைத் தூக்கில் போடக் கூடாது என்று நாங்கள் சொல்வது கொலைக்கான ஆதரவு என்றால், 'இவர்களைத் தூக்கில் போடக் கூடாது’ என்று சோனியா சொன்னாரே, அவர் மீதும் இதையே சொல்வார்களா? 'எனக்கோ, என்னுடைய குடும்பத்துக்கோ, எனது பிள்ளைகளுக்கோ இவர்கள் நால்வரையும் தூக்கில் போட வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை’ என்று 99-ம் ஆண்டு அன்றைய ஜனாதிபதியிடம், சோனியா சொன்னதைத்தான் நாங்கள் சொல்கிறோம்!


நளினி, பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய நால்வருக்கும் தூக்குத் தண்டனையை உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ், தூக்குத் தண்டனைக்கு எதிராக இப்போது கருத்துச் சொல்லி இருக்கிறார். நீதிபதி சொல்வதைத்தான் நாங்கள் சொல்கிறோம். பூந்தமல்லி தடா நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி, சி.பி.ஐ. சிறப்புப் புலனாய்வுக் குழுவைக் கண்காணித்த அதிகாரி வி.ஆர்.கார்த்திகேயன். அவரும் தூக்குத் தண்டனை அவசியம் இல்லை என்கிறார். கார்த்திகேயன் சொல்வதைத்தான் நாங்கள் சொல்கிறோம். சோனியா உள்ளிட்ட இவர்களையும் கொலைகாரர்கள் என்பார்களா காங்கிரஸ்காரர்கள்?''

http://nimg.sulekha.com/others/original700/priyanka-gandhi-2009-6-1-7-23-3.jpg


4.''ஸ்ரீபெரும்புதூர் தாக்குதலில் இறந்த ராஜீவ் நீங்கலான 16 பேரின் குடும்பத்தினர் உண்ணாவிரதம் இருந்துள்ளனர். 'மூன்று பேரையும் தூக்கிலிட்டே தீர வேண்டும்’ என்று அவர்கள் சொல்வதற்கு உங்கள் பதில் என்ன?''


''அவர்களது துயரத்தில் நானும் பங்கேற்கிறேன். 'போன உயிர் திரும்பி வரப்போவது இல்லை’ என்று அவர்கள் பேட்டி அளித்து இருப்பதையும் நான் பார்த்தேன். அவர்களைத் தங்களது அரசியல் சுய லாபங்களுக்காக காங்கிரஸ்காரர்கள் தூண்டி விட்டுக் குளிர்காயப் பார்க்கிறார்கள். உச்ச நீதிமன்றம் வழங்கிய தனது தீர்ப்பில், 'இது தனிப்பட்ட ஒரு நபரைக் கொலை செய்ய நடந்த தாக்குதல்தான். 

மற்ற 16 பேர் இறந்தது தற்செயலானது. எனவே, இதை 17 பேர் இறப்புக்குக் காரணமான கொலையாகக் கருத முடியாது. அரசுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த வேண்டும், மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கமும் இல்லை’ என்று கூறிஉள்ளது. இதை காங்கிரஸ்காரர்கள் படிக்க வேண்டும்.


மும்பையில் 93 பேர் கொலையான சம்பவத் துக்குக் காரணமானவராகச் சொல்லப்படும் அபுசலீம், போர்ச்சுக்கல் நாட்டில் மறைந்து இருந்தார். இந்தியா அவரை ஒப்படைக்கச் சொன்னது. 'உங்கள் நாட்டிடம் ஒப்படைத்தால், அவரைத் தூக்கிலிட்டுக் கொல்வீர்கள்’ என்று தர மறுத்தார்கள். 'நாங்கள் தூக்கில் போட மாட்டோம்’ என்று போர்ச்சுக்கல் அரசுக்கு வாக்குறுதி கொடுத்தது இந்தியா. அது எந்த அடிப்படையில்?


பாகிஸ்தான் அரசு சரப்ஜித் சிங்கைத் தூக்கிலிடக் கூடாது என்று எந்த அடிப்படையில் இந்தியா சொல்கிறது?


இன்றைக்கு நீலிக்கண்ணீர் வடிக்கும் காங்கிரஸ்காரர்கள், லட்சக்கணக்கான தமிழர்கள் ஈழத்தில் கொல்லப்பட்டபோது, ஒரு நிமிடம் கண்ணீர் சிந்தியது உண்டா? இலங்கைப் படுகொலைகளுக்கு காங்கிரஸ் அரசும் பதில் சொல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம் நெருங்கிக்கொண்டு இருப்பதால், அதைத் திசை திருப்ப மூன்று தமிழர்களைத் தூக்கிலிடத் திட்டமிட்டார்கள். அது நடக்காது.


மக்கள் மன்றம் இதை ஏற்காது என்பதற்கு ஆதரவாக எத்தனையோ போராட்டங்கள் நடந்தன. இதை ஏற்று சட்டமன்றமும் தீர்மானம் நிறைவேற்றியதன் மூலம் மகத் தான சாதனையை முதல்வர் செய்துகாட்டிவிட்டார். இனி இருப்பது நீதிமன்றம் மட்டும்தான். ஏராளமான முன்னுதாரணத் தீர்ப்புகளைவைத்து, சட்டரீதியான வாதங் களிலும் வென்று எடுப்போம். தூக்குமரம் முறியும். இவர்கள் மூவருக்காக மட்டும் அல்ல... நிரந்தரமாகவே முறிய வேண்டும்!''


 நன்றி விகடன்

http://www.itimes.com/files/rsz/fit_s_400x600/files/01-2010/107/72ec12e11f2f0755d1957ba571fb7066_1262856257.jpg


சில சந்தேகங்கள், சில கேள்விகள்
1. 1991 ம் வருடம் மே மாதம் 21 ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிகழ்ச்சி நிரலில் இல்லாத ஸ்ரீபெரும்புதூரில் நள்ளிரவுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அவர் எப்படி ஒப்புக் கொண்டார்? 

2. ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவை எப்படியாவது வரவழைத்துவிட வேண்டும் என்று எங்காவது திட்டம் தீட்டப்பட்டதா? 

3. புவனேஷ்வர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் ராஜீவ் பிரச்சாரத்திற்கு சென்றபோது அவருடன் இருந்தவர் பாதுகாப்பு அதிகாரி ஓ.பி. சாகர். ஆனால் அவர் சென்னைக்கு ராஜீவுடன் வரவில்லை ஏன்? 

4. பல்கேரிய நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சிப் பத்திரிகையாளர்கள் ராஜீவ்காந்தியின் சுற்றுப் பயணத்தில் உடன் வந்தார்கள். அவர்களுடைய வேலை, ராஜீவ் பிரச்சாரத்தை வீடியோவில் பதிவு செய்வது. ஒரிஸாவிலும், ஆந்திராவிலும் ராஜீவ் செய்த முதல்கட்ட சுற்றுப் பயணத்தில் கலந்துகொண்ட அவர்கள், ராஜீவ் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களுக்கு செல்லவில்லை. அவர்கள் பயணம் செய்த விசேஷ விமானத்தின் பைலட்டுடன் விசாகப்பட்டினத்தில் ஒரு ஆடம்பர ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். அப்படியானால் அவர்கள் உடன் வந்த காரணம் என்ன? 

5. ராஜீவ் கிளம்புகிற விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. உடனே விமான நிலையத்திலிருந்து சர்க்யூட் ஹவுஸுக்குத் திரும்பினார் ராஜீவ். கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டது என்கிற தகவல் அப்போதைய ஆந்திர முதல்வர் விஜயபாஸ்கர ரெட்டி மூலமாக கிடைத்தவுடன் விமான நிலையம் திரும்பினார் ராஜீவ். இந்தக் குழப்பத்தில் இந்த இரண்டு பல்கேரிய நாட்டு பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு அதிகாரி சாகரை தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு தாமதமாக விமான நிலையத்துக்கு வந்தார்கள். இதனால் ராஜீவுடன் விமானத்தில் பயணம் செய்ய சாகரால் முடியவில்லை. அனுபவம் மிக்க அந்தப் பாதுகாப்பு அதிகாரியை ராஜீவுடன் போகவிடாமல் செய்தது ஏன்? 

6. சென்னையில் ராஜீவின் பாதுகாப்பு அதிகாரியாக செல்லவேண்டிய பி.சி.குப்தா, சென்னை விமான நிலையத்தில் ராஜீவுக்காக காத்திருந்தார். அதே விமானத்தில் வந்திருக்க வேண்டிய சாகரிடமிருந்து கைத்துப்பாக்கியை அவர் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் சாகர் வராததால் கைத்துப்பாக்கி இல்லாமலேயே குப்தா, ராஜீவுடன் செல்ல நேர்ந்தது. இதற்கு ஏதாவது உள்நோக்கம் உண்டா? 

7. ராஜீவ் மீனம்பாக்கத்திலிருந்து கிளம்பியவுடன் ராமாவரம் தோட்டம் அருகே பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் இரண்டு பெண்கள் அவர் காரில் ஏறினார்கள். அவர்களுடைய அடையாளங்கள் சோதனைக்குள்ளானதா? இன்றுவரை அவர்களை ஏன் விசேஷப் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?

8. யார் அந்த பல்கேரியர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்? 

9. யார் அந்த இரண்டு அயல்நாட்டு பெண் பத்திரிகையாளர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்?

10. அந்த இரண்டு பத்திரிகையாளர்களும் ராஜீவை பேட்டி கண்டார்கள். ஆனால் த. பாண்டியனும், மரகதம் சந்திரசேகரும் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியாது என்றார்கள். இவர்கள் எதை மறைக்க முயலுகிறார்கள்? ஏன்?



photo

11. தான் கொலை செய்யப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, பாகிஸ்தான் ஜனாதிபதி ஜியா-உல்-ஹக்கை கொன்றது சி.ஐ.ஏ.தான் என்றார் ராஜீவ். அவர் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? அவரை சொல்லத் தூண்டிய காரணம் என்ன? தனக்கெதிராகவும் இப்படி ஒரு திட்டம் இருக்கலாம் என்பது அவருக்கு முன்கூட்டியே தெரியுமா? 


12. 1991 ஜுலை மாதம் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான், எல்.டி.டி.ஈ.யைத் தவிர வேறு சில சர்வதேச நிறுவனங்களும், பலம் வாய்ந்த வெளிநாட்டு சக்திகளும் ராஜீவ் கொலையின் பின்னணியில் இருக்கிறார்கள் என்றார்.


13. உள்துறை அமைச்சர் அப்படி சொல்லக்காரணம் என்ன என்பதை விசேஷ புலனாய்வுத்துறை ஏன் விசாரிக்கவில்லை? 

14. வளைகுடா போரின்போது அமெரிக்க விமானங்களுக்கு இந்தியா எரிபொருள் கொடுத்து உதவியது. இந்த உதவியைச் செய்த சந்திரசேகர் அரசைக் கடுமையாகக் கண்டித்தார் ராஜீவ் காந்தி. அமெரிக்காவிற்கு இதனால் ராஜீவ் மீது ஏற்பட்ட கோபத்தையும், இந்தக் கொலையின் பின்னணியில் சி.ஐ.ஏ.வுக்கு பங்கு உண்டா என்பதையும் ஏன் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை? 


15. பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் அராபத், 'ராஜீவ் உயிருக்கு ஆபத்து இருக்கிறது' என்று அன்றைய பிரதமர் சந்திரசேகரிடம் தெரிவித்தார். 'அவருக்கு இந்தத் தகவல் எங்கிருந்து கிடைத்தது? யார் மூலமாக ராஜீவுக்கு மிரட்டல்?' என்பதை ஏன் புலனாய்வுத் துறை விசாரிக்கவில்லை? 


16. மேற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் கொலைக்கான திட்டம் தீட்டப்பட்டிருந்தால் மட்டுமே அரபாத்திற்கு இந்தப் பின்னணி தெரிய வாய்ப்புண்டு.

17. மரகதம் சந்திரசேகர் ராஜீவ் காந்தியுடன் கூட்டம் நடந்த இடத்திற்கு வந்தார். அவருடைய மகள் லதா பிரியகுமார் தன் கணவருடனும் வழக்கறிஞர் மகேந்திரனுடனும் அரக்கோணத்திலிருந்து வந்தார். அவரது மகன் லலித் சந்திரசேகர் மனைவி வினோதினியுடன் எங்கிருந்து வந்தார் என்பதை விளக்கவேயில்லை. வினோதினி இலங்கையைச் சேர்ந்த ஜூனியஸ் ஜெயவர்த்தனாவின் மகள் என்பது தெரிந்தும் அவரை ஏன் விசாரிக்கவில்லை? சம்பவ இடத்தில் அந்தக் குடும்பத்தினர் இருந்தும் அவர்களை ஏன் விசாரிக்கவில்லை?


18. சிவராசனின் தாயாரும், வினோதினியின் தந்தையும் சிங்களவர்கள் தான். சம்பவ இடத்தில் அவர்கள் இருந்தார்கள். அவர்கள் இலங்கை ஜனாதிபதி பிரேமதாஸாவின் தூதுவர்களாக இருக்க வாய்ப்புண்டு. இந்திய அமைதிப்படை விவகாரத்தில் பிரேமதாஸாவுக்கு ராஜீவ் மீது கோபம் உண்டு. அந்தக் கோணத்தில் ஏன் விசாரணை செய்யப்படவில்லை?

 19. விடுதலைப் புலிகள், இலங்கை அரசு இரண்டுக்கும் ஒரு விஷயத்தில் ஒற்றுமை உண்டு. இந்திய அமைதிப் படை இலங்கையில் நுழையக் காரணமாக இருந்த ராஜீவ் மீது இரு தரப்பினருக்கும் கோபமுண்டு. இந்த விஷயத்தில் எதிர்தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் விசேஷப் புலனாய்வுத் துறைக்கு ஒரு சவால் விட்டார். 'வினோதினியின் பூர்வீகம் என்ன? அவரும், அவர் குடும்பத்தினரும் அப்பாவிகள் என்பதை நிரூபித்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே தானாகவே தங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்வார்கள் என்றார். இறுதிவரை அவர் சவால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்படவும் இல்லை.
http://livinggallery.oneindia.in/d/4268-2/sonia-robert-priyanka-rahul.jpg

20. காமினி திசநாயகா, அத்துலத்முதலி, விக்கிரமசிங்கே இவர்கள் எல்லாம் இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள். இவர்கள் கொலை செய்யப்பட்ட போது அந்தப் பழி இலங்கை அதிபர் பிரேமதாஸாவின் மீது சுமத்தப்பட்டது. ராஜீவ் விஷயத்தில் ஏன் அந்தக் கோணத்தில் விசாரணை இல்லை?


 21. சிவராசன், தனு, சுபா ஆகியோர் ஒரு அந்நிய சக்தியின் தூண்டுதலால் ஏன் இந்தக் கொலையை செய்திருக்கக் கூடாது? அந்த மூவரும் யாழ்ப்பாணத் தமிழர்கள் என்பதால் மட்டுமே அவர்களைப் புலிகளுடன் தொடர்புபடுத்தி விசாரணையை முடித்துவிட்டார்களா?


22. புலிகளையும், அதன் தலைவர் பிரபாகரனையும் சம்பந்தப்படுத்த என்ன பலத்த ஆதாரம் புலனாய்வுத் துறையிடம் உள்ளது?


 23. பிரபாகனும், சிவராசனும் ரேடியோ மூலம் பேசியதை விசேஷப் புலனாய்வுத் துறை கேட்டதாகச் சொல்லப்படுவது ஏன் ஒரு கற்பனையான ஆதாரமாக இருக்கக்கூடாது?

 24. 'விசேஷ' இலட்சியமுள்ள அரசியல்வாதிகள், ஏன் அவரது காங்கிரஸ் தோழர்களே கூட தங்கள் வளர்ச்சிக்கு ராஜீவ் தடையாக இருக்கிறார் என்பதால் கூலிப்படையினரை ஏவிவிட்டு ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது?


 25. பல்வேறு நாட்டு ஆயுத வியாபாரிகள், பிரதமர் என்கிற முறையில் ராஜீவுடன் தொடர்பு வைத்திருந்தார்கள். கூலிப்படைகள் மூலமாக அவர்கள் ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது?

26. மறுபடியும் அமைதிப்படை தங்கள் நாட்டில் நுழையலாம் என்கிற எண்ணத்தில் இந்தியாவுக்கு வலுவான தலைவர் இருக்கக்கூடாது என்று இலங்கை அரசு ஏன் நினைத்திருக்கக்கூடாது?

 27. மூன்றாவது உலக நாடுகளின் தலைவர்களை அப்புறப்படுத்துவதில் சி.ஐ.ஏ. வுக்கு அதிக அக்கறை உண்டு. அந்த எண்ணம் ராஜீவ் விஷயத்தில் இருந்ததா?

 28. புலிகளின் 'இந்துத்துவா' அபிமானம், இலங்கைத் தமிழர்களுக்கு உண்டான இந்து வெறி இரண்டையும் பயன்படுத்தி ஆர். எஸ்.எஸ். பிஜேபி இலங்கைத் தமிழர்கள் மூலமாக ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது? அவர்கள் ஆட்சியைப் பிடிக்க தடையாக இருக்கும் ஒரே தலைவர் ராஜீவ் தான். மகாத்மாவைக் கொன்றவர்கள் ஏன் ராஜீவைக் கொன்றிருக்கக்கூடாது?


29. வாழப்பாடி ஏற்றுக் கொள்ளவில்லை. மூப்பனார் அக்கறை காட்டவில்லை. ஆனால் மரகதம் சந்திரசேகர் மட்டும் டெல்லி சென்று ஏன் ஸ்ரீபெரும்புதூருக்கு வரவேண்டும் என்று ராஜீவை வற்புறுத்தினார்? தன்னை அறியாமல் சிக்கி ராஜீவ் மரணப்படுக்கையில் விழக் காரணமாகி விட்டாரா?


 30. யார் இந்த பொட்டு அம்மான்? இப்படி ஒரு நபர் இருக்கிறாரா? அம்மான் ஒரு மூத்த தலைவர். ஒரு போரில் இறந்துவிட்டார். பொட்டு மட்டுமே உள்ளார் என்கிறது எல்.டி.டி.ஈ. வட்டாரம். உயிருடன் இல்லாத ஒரு நபரை எப்படி இரண்டாவது குற்றவாளியாக புலனாய்வுத்துறை முத்திரை குத்தியது?
http://www.timescontent.com/tss/photos/preview/145416/Priyanka%20Gandhi-Robert%20Vadra.jpg

31. பத்மநாபா கொலை வழக்கையும், இந்த வழக்கையும் ஒப்பிட்டால் பல உண்மைகள் வெளிவருகின்றன. தமிழ்நாடு காவல்துறையின் 'க்யூ' பிராஞ்ச், பத்மநாபா வழக்கை விசாரித்தது. விசேஷப் புலனாய்வுத்துறை, ராஜீவ் கொலை வழக்கை விசாரணை செய்தது. இரண்டு விசாரணை அமைப்புகளும் சதி நடந்த இடம் யாழ்ப்பாணம் என்கின்றன. பத்மநாபா வழக்கில் குற்றவாளிகளில் சிவராசன். ராஜீவ் வழக்கில் அவர் முக்கிய குற்றவாளி. அப்படியானால் ராஜீவ் கொலையில் குற்றவாளியாகக் கருதப்பட்ட பிரபாகரன் பத்மநாபா வழக்கில் ஏன் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை? ஆகவே பிரபாகரன் பெயரை நுழைப்பது அரசியல் முடிவே தவிர விசாரணையினால் கிடைத்த தெளிவே அல்ல. கடும் உள்நோக்கத்துடன் வழக்கிற்கு உயிர்கொடுக்க புலனாய்வுத்துறை செய்த முயற்சி இது.


32. விமான நிலையத்தில் ராஜீவை சந்தித்தார் கவிஞர் காசி. ஆனந்தன். அவர் பிரபாகரனிடமிருந்து ராஜீவுக்கு கொண்டு வந்த தகவல் என்ன? 'ஈழ விடுதலைக்கு ராஜீவின் உதவி தேவை' என்று பிரபாகரன் காசி ஆனந்தன் மூலமாக வேண்டுகோள் விடுத்திருந்தால் ஏன் அவரை பிரபாகரன் கொலை செய்ய வேண்டும்?


 33. இந்தியா மற்றும் தமிழகத்தில் தான் தனக்கு அனுதாபமும், ஆதரவும் கிடைக்கும் என்பது பிரபாகரனுக்கு தெரியும். அப்படியிருக்கும்போது இந்த மக்களின் வெறுப்பை சம்பாதிக்கிற தவறைச் செய்து, நாட்டைவிட்டே துரத்தப்பட்டு தடை செய்யப்படுகிற அளவுக்கான முட்டாள் தனத்தையா பிரபாகரன் செய்தார்?


34. லதா கண்ணன், ராஜீவ் காந்தியை நிறுத்தி கவிதை படித்தார். அதுவே பக்கத்திலிருந்த தனு என்கிற மனிதகுண்டு வெடிக்கக் காரணமாக இருந்தது. ஏன் அவர் பெயர் குற்றவாளிப் பட்டியலில் இல்லை? லதா கண்ணனை பயன்படுத்தித்தான் தனு உள்ளே வந்தார். இறந்து போன ஹரிபாபு குற்றவாளி என்றால் லதா கண்ணனை ஏன் சேர்க்கவில்லை? காங்கிரஸ் மற்றும் அதன் தொண்டர்களின் மீது புலனாய்வுத் துறைக்கு ஏன் இத்தனை பரிவு?


 35. ஸ்ரீபெம்புதூருக்கு செல்லும் முன் இரண்டு தெருமுனைக் கூட்டங்களில் பேசினார் ராஜீவ். அந்தக் கூட்டங்களில் மேடை வரை உடன் வந்தார் வாழப்பாடி ராமமூர்த்தி. ஸ்ரீபெரும்புதூரில் மட்டும் ஏன் தொலை தூரம் தள்ளிப்போனார்?


 36. அப்பாவிப் பொதுமக்கள், பாதுகாப்பு அதிகாரிகள் பலர் ராஜீவுடன் உயிரிழந்தார்கள். ஆனால் காங்கிரஸ் தொண்டர் ஒருவருக்கும் இலேசான காயம் கூட இல்லையே. அது ஏன்?


 37. தனு, சுபா, சிவராசன் மூவரையும் ஸ்ரீபெரும்புதூருக்கு அழைத்து வந்தவர் லதா பிரியகுமார் என்று கருதப்படுகிறது. குறிப்பாக பெண்கள் பகுதிக்கு அழைத்து வந்து லதா கண்ணனிடம் அவர்களுக்கு உதவும்படி சொன்னார். அவர் மீது ஏன் குற்றம் சுமத்தப்பட வில்லை?


38. பிரபாகரன், சிவராசன் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட பழைய படத்தை வைத்துக் கொண்டு பிரபாகரனுக்கு இதில் தொடர்பு உண்டு என்று எப்படிச் சொல்லலாம்?


 39. தனு, சுபா, சிவராசன் மூவரும் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, மேற்கத்திய, ஐரோப்பா, இந்தியா கூலிப்படையின் கையாட்களாக ஏன் ஆகியிருக்கக்கூடாது?


 40. மார்கரெட் ஆல்வாவின் வேண்டுகோளுக்கிணங்கத்தான் சிவராசனுக்கு பெங்களூரில் வீட்டை வாடகைக்குக் கொடுத்ததாக ரெங்கநாதன் வாக்குமூலம் அளித்தார். இதில் உண்மை உண்டா என்பதை விசாரித்தார்களா?
http://img.timeinc.net/time/photoessays/2009/nehru_ghandi/nehru_ghandi_07.jpg

41. சந்திரா சுவாமி, சுப்பிரமணிய சுவாமி, சந்திரசேகர், ஆயுத விற்பனையாளர் கசோகி மூவருக்கும் இந்த வழக்கில் ஏதாவது தொடர்பு உண்டா என்கிற கோணத்தில் விசாரணை நடந்ததா?


 42. புலிகள் இந்தக் கொலையை செய்ததின் மூலம் அவர்களுக்குக் கிடைத்த ஆதாயம் என்ன? அமெரிக்கா போன்ற மிகப் பெரிய வல்லரசுகள், சி.ஐ.ஏ. மூலமாக, ஏராளமான ஆயுத உதவிகளும் செய்து இந்தக் காரியத்தை செய்ய வைத்தார்களா?


43. யாரோ சிலரைப் பிடித்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ.யும், விசேஷ புலனாய்வுத் துறையும் எதற்கு?

Thursday, September 15, 2011

வயசுக்கு வந்த ரவுசு

Synchronized dance
1.பள்ளிப்பிராயத்து நண்பர்களை பல வருடங்கள் கழித்து திடீர் என்று சந்திக்க நேர்கையில் மனம் சொல்லவொண்ணா உவகை கொள்கிறது

---------------------

2. ஏராளமான ரணங்களை தொடர்ந்து அளித்துக்கொண்டு இருக்கிறாய்! உன் ஞாபகார்த்தமாய் பின்னாளில் தழும்புகளாய் அவை மிளிரக்கூடும்

-----------------

3. அன்பு என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்பவள்  நீ! உன் உள்ளம் முழுவதையும் அன்பால் நிரப்புபவன் நான்!  ஏற்றுக்கொள்ளாமல் நீ! தேற்றிக்கொள்ளும் நான்

----------------------------

4. என் அப்பா என்னிடம் காட்டிய கண்டிப்புகளை பாதியாக்கி, காட்டிய அன்பை டபுளாக்கி என் மகளிடம் அன்பாகப்பொழிகிறேன்

---------------------------------

5. யாராலும் சொல்லித்தரப்படாமல்,கற்பிக்கப்படாமல்,வழி நடத்தப்படாமல், தானாகவே பற்றிக்கொள்வதே ஒழுக்கம்

-----------------------------------


Synchronized Dance

Synchronized dance
6. நீ வீட்டை விட்டு கிளம்புகையில்  அதீத ஒப்பனையுடன் செல்கிறாய்! நான் உன்னுடன் வருவது போலே  அதீத கற்பனையுடன்  வருகிறேன்

----------------

7. ஆண்கள் தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்ள  ஃபிகர்களை ஃபாலோ பண்ணாமல் இருப்பதில்லை # நீதி - ஆண்  ஒரு வெள்ளந்தி

-----------------------

8. வெளியூர் போகும் நாட்களிலெல்லாம் வீட்டில் தனக்காக ஒரு உயிர் காத்திருகிறது என்பதை நினைவில் கொண்டால் ஆணுக்கும் கற்பு சாத்தியமே!

---------------------------------

9. ஒன்றை இழந்தால்தான் ஒன்றை பெற முடியும் எனும் விதியின்படி என் சுய மரியாதையை இழந்து உன் அன்பை பெறுகிறேன்

--------------------------------

10. உயர் திணையான என்னை அஃறிணை ஆக்கினாய், நான் ஒரு நாய்க்கு உரிய நன்றியுடன் உன் அவமானங்களை கடந்து செல்கிறேன்

---------------------


Synchronized dance

11. நீ கிடைக்கவில்லை  என்பதற்காக நான் இறக்கப்போவதும் இல்லை, உன்னை, உன் நினைவுகளை இழக்கப்போவதும் இல்லை

-----------------------------

12. நடிகருடன் கள்ளத்தொடர்பு : நடிகை நிகிதாவுக்கு 3 ஆண்டு நடிக்கத் தடை!! # ஓக்கே சார், நடிக்கலை, கவர்ச்சி டான்ஸ் மட்டும் ஆடலாமா?-நிகிதா

-----------------------------------

13. கெட்ட வார்த்தையால் திட்டி மிரட்டுகிறார்கள்- ஷகீலா புகார் # விடுங்க, ஏற்கனவே நீங்க கேட்ட வார்த்தைகள் தானே?

-----------------------------

14.சென்சார் போர்டு ஓவர் கண்டிஷன்பா


எப்படி சொல்றே?


, ஆயுதங்களை அனுமதிக்க முடியாதுன்னு  விஜய்யின் வேலாயுதம் பட டைட்டிலை வேல்னு சுருக்கிட்டாங்களாம்

------------------------

15. அரசியல் பிடிக்காது, ஆனா அரசியல்வாதி பிடிக்குமா? எப்படி?

குடும்பம் பிடிக்காது, ஆனா குடும்பப்பெண்கள் பிடிக்குதே அந்த மாதிரி

--------------------------


Synchronized dance
16. உங்களூக்கும் உங்க மனைவிக்கும் ஏன் வேவ் லெங்க்த் செட் ஆகலை?

அவளுக்கு டாங்க் லெங்க்த் ஜாஸ்தி ,வாய் நீளம்ப்பா!

-------------------

17. தலைவரோட லொள்ளூக்கு அளவே இல்லை.

 ஏன்?


இனி அனைத்து ஜெயில்களிலும் ஸ்விஸ் பேங்க் ஏ டி எம் வசதி வேணும்னு ஆர்ப்பாட்டம் பண்றாரே?

---------------------------

18. தலைவரோட பொண்ணுக்கு பந்தா ஜாஸ்திய்யா,

   ஏன்?

தான் பூப்பெய்திய நாளைக்கூட “வயசுக்கு வந்த ரவுசு”ன்னு போஸ்டர் ஒட்டி கொண்டாடனும்னு அடம் பிடிக்குதே?

------------------------------

19. என் வாழ்வில் விளையாடிய பெண் என்பதால்  நீ விளையாட்டுத்தனம் மிக்க பெண் ஆகி விட மாட்டாய்

--------------------------------

20.டியர், எனக்கு கோபம் வர்ற மாதிரி வேணும்னே நடந்துக்கறீங்களே, அடிக்கடி, அது ஏன்?  

கோபம் வந்தா உன் கன்னங்கள் சிவக்குமே?

Synchronized dance

பரமக்குடியில் நடந்த கலவரம் போலீஸின் திட்டமிட சதியா? விகடன் கட்டுரை

போட்டுத் தள்ளியதா போலீஸ் சாதி?

ரமக்குடி... அன்று பரலோக குடியாக மாறிப்போனது. தங்களது தலைவனுக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களே அஞ்சலிப் பொருள் ஆகிப்போனார்கள்!


அழுவதற்குத் திராணியும் சிந்துவதற்குக் கண்ணீரும் இல்லாமல், மதுரை ராஜாஜி மருத்துவமனையின் சவக்கிடங்கின் வாயிலையே பார்த்துக்கொண்டு இருந்த மனிதர்கள் மனதில் என்ன ஓடி இருக்கும் என்பதை நம்மால் உணர முடிந்தது. அது போலீஸ் மீதான கோபமாகத்தான் இருக்க முடியும்!


மெலிதாகப் பேசிக்கொண்டு இருந்த மதுரை கமிஷனர் கண்ணப்பன் செல்போனுக்கு விடை கொடுத்துவிட்டு, ஒரு முறை சுற்றிலும் பார்க்கிறார். 'சரவணன் இங்க வாங்க. முத்துக்குமார் போக வேண்டிய வண்டி எங்கே இருக்கு?' என்று கேட்க... அதிகாரி சரவணன் சில காவலர்களுடன் அவரை நோக்கி ஓடி வருகிறார். 


அடுத்த சில நிமிஷங் களில் அமரர் ஊர்தி ஒன்று வாசலுக்கு வருகிறது. பரமக்குடி கலவரத்தில் இறந்ததாக கடைசியாக அடையாளம் காணப்பட்டவர் இந்த முத்துக்குமார். இந்தப் பட்டியலில் மொத்தம் ஏழு பேர். இந்த எண்ணிக்கை கூடவும் செய்யலாம். ஆனால், கூட வேண்டாம் என்பதே நம்முடைய பிரார்த்தனை!


பரமக்குடி, முதுகுளத்தூர் பகுதியில் கலவரம் என்பது 50 வயதைக் கடந்தது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 1957-ம் ஆண்டின் ஒரு மதிய வேளையில் நடந்த சமாதானக் கூட்டத்துக்கு மறுநாள்தான் இன்று அஞ்சலி செலுத்த மக்கள் கூடி இருக்கும் இம்மானுவேல் சேகரன் கொல்லப் பட்டார். சாதியின் காரணமாகத் தாங்கள் அடக்கப்பட்ட, அவமரியா தைக்கு ஆளாக்கப்பட்ட விஷயங்களை அழுத்தம் திருத்தமாகச் சொல்வதற்கு ஒருவர் கிடைத்துவிட்டார் என்று தாழ்த்தப்பட்ட மக்கள் நினைக்கத் தொடங்கிய மறுநாளே நடந்தது அந்தக் கொலை. அதற்குப் பிறகு நிற்கவில்லை அந்தக் கொலைகள்!


இம்மானுவேல் சேகரன் அதற்குப் பிறகுதான் தேவேந்திரர்களின் 'குலசாமி’யாகக் கருதப்பட்டார். செப்டம்பர் 11-ம் தேதி அவரது நினைவு தினத்தை முன்னிட்டு, பரமக்குடி வட்டாரத்தில் கூட ஆரம்பித்தார்கள். ஆண்டுகள் கூடக்கூட கூட்டமும் அதிகரித்தது.


இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் வரப்போகிறது என்றாலே ராமநாதபுரம் மாவட்டத்தில் பதற்றம் பற்றிக்கொள்ளும். ஆண்டுதோறும் விழா நெருக்கத்தில் (கடந்த ஆண்டைத் தவிர) யாராவது ஒருவர் கொலையாவதும் வழக்கமாகிப் போனது. இந்த ஆண்டுகூட, நினைவு தினத்துக்கு இரு நாட்களுக்கு முன்  பள்ளப்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த தலித் மாணவர் பழனிக்குமார் கொல்லப்பட்டார்.


இம்மானுவேல் நினைவு தினத்துக்கு வரத் தீர்மானித்து இருந்த தமிழக மக்கள் முன்னேற் றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், பள்ளப்பச்சேரி கிராமத்துக்கும் போக முடிவுஎடுத்தார். அது நடந்தால் கலவரம் ஏற்படும் என்று சொல்லித் தடுத்தது போலீஸ். ''பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லப் போவது தப்பா?'' என்று திருப்பிக் கேட்டார் ஜான் பாண்டியன். 


தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் அவரையும் அவருடைய ஆதரவாளர்களையும் தடுத்து நிறுத்திய போலீஸார், அங்குள்ள துப்பாக்கிச் சுடும் மையத்தில் தடுப்புக் காவலில் வைத்தனர். அதுவே துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமாகிப் போனது!


''போலீஸார்தான் முதலில் தாக்கினார்கள்'' என்று தலித்துகள் சொல்கிறார்கள். ''அவர்கள் கல்வீச்சு நடத்தியதால்தான் நாங்கள் தடியடி நடத்தினோம்'' என்கிறது போலீஸ். கடைசியில் பார்த்தால், போலீஸார் சிறு காயங்களுடன் கட்டுப் போட்டு மருத்துவமனையில் இருக்கிறார் கள். ஆனால், ஏழு தலித்துகள் பிணவறையில் கிடக்கிறார்கள். குண்டடிபட்டு இன்னும் 20 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்கள். லத்திகளாலும் கற்க ளாலும் மண்டை உடைக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்னும் முழுமையாக வரவில்லை!


கூட்டம் கலைந்தபோது, கற்களும் செருப்புகளும் மட்டுமல்ல; மனிதர்களும் கொத்துக்கொத்தாக வீழ்ந்துகிடந்தார் கள். தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு இரண்டு மணி நேரத்தில் சந்தி சிரித்தது!


போலீஸ் - தலித்துகளின் மோதல் நிறைவு பெற்றுவிட்டது. ஆனால், ஜான்பாண்டியனை அனுமதிக்காதது தவறு என்று கருணாநிதி அறிக்கை விடுகிறார். கருணாநிதி ஆட்சியில் நடந்தவற்றை ஜெயலலிதா விமர்சிக்கிறார். இந்த விதண்டாவாத அரசியலும் அதற்காக அப்பாவி மக்கள் பலியாவதும் என்று முடியும்? 


பொதுமக்களின் பாதுகாவலர்களான போலீஸ் எப்போது பொறுப்புடன் நடந்துகொள்ளப்போகிறது? சாதிரீதியான ஏற்றத்தாழ்வை எதிர் சாதிகள் மட்டுமல்ல... அரசு அதிகாரிகள் சிலரே கடைப்பிடிப்பது என்று நிற்கும்? இப்படிப்பட்ட  கேள்விகளுக்குப் பதில் கிடைக்காமலேயே இன்னும் எத்தனை அப்பாவிகளைப் பலி கொடுக்கப்போகிறோம்?\\


காவல் துறையின் சாதி வெறி!

'எவிடென்ஸ்’ கதிர்

''5 அடி நீளத்தில் பெரிய லத்திகளை வைத்து இருக்கிறது போலீஸ். ஒரு பெரிய யூரியா பை நிறைய கற்களைக் கொண்டுவந்தனர் போலீஸார். போலீஸ் எறிந்த கற்கள் எதுவும் சாலையில் கிடந்து பொறுக்கிய கல்லாக இல்லை. அத்தனையும் ரொம்ப ஃபிரெஷ்ஷாக இருந்தன. எனவே, இது போலீஸாரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்! 

சாலை மறியல் சட்டப்படியானது அல்ல என்றால், முதலில் சாலை மறியல் செய்வோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். கேட்கவில்லை என்றால், மொத்தமாகக் கைதுசெய்து இருக்கலாம். தடியடி நடத்தப்பட்டாலும் அதன் நோக்கம் கூட்டத்தைக் கலைக்க வேண்டும் என்பதாக இருக்க வேண்டுமே தவிர, தாக்குவதாக இருக்கக் கூடாது. 

அதன் பின் கண்ணீர்ப் புகை குண்டு வீசலாம். நிலைமை அதையும் மீறினால் வானத்தை நோக்கி துப்பாக்கி யால் சுடலாம். கூட்டம் அப்போதும் கலையவில்லை எனில், முட்டிக்குக் கீழே சுடலாம். ஆனால், இங்கே ஒரு பதினைந்து, இருபது பேர் வரை நெற்றி யிலும் மார்பிலும் தலையிலும் குண்டு வாங்கி இருக்கிறார்கள். இது போலீஸாரின் சாதிய வெறியையே காட்டுகிறது. அரசு சார்ந்த காவல் துறையே ஒரு சாதிய மனோபாவத்தில் நடத்திய வன்முறைதான் இந்தத் துப்பாக்கிச் சூடு.


பலர் சித்திரிப்பதுபோல இது சாதிய மோதல் இல்லை. இரண்டு சாதிகளா இங்கே மோதிக்கொண்டன? சாதியத் தாக்குதல் என்றும் சொல்லக் கூடாது. போலீஸார் சாதிய மனோபாவத்துடன் வெறிகொண்டு தலித் மக்கள் மீது நடத்திய தாக்குதல் இது!''


அரசியல் சதி!

கிருஷ்ணசாமி, சட்ட மன்ற உறுப்பினர்


''பொதுவாக, தென் தமிழகத்தில் இதுபோன்ற  தலைவர்களுடைய அஞ்சலிக்குச் செல்லும்போது சிறு சிறு சம்பவங்கள் நடப்பது வழக்கம்தான். எளிதாகவும் இலகுவாகவும் காவல் துறை இதைக் கையாண்டு இருக்க முடியும். ஆனால், காவல் துறை தவறான முறையில் கையாண்டு, துப்பாக்கிச்சூடு நடத்தி, பரமக்குடியில் ஏழு பேர் உயிரைப் பறித்து இருக்கிறது.

இனிமேல்தான் துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதிக் கடிதம் தயார் செய்வார்கள். சென்னை அடையாரில் பணியில் இருக்கும் செந்தில்வேலன் என்கிற காவல் துறை அதிகாரி எதற்காக பரமக்குடிக்குப் பணிக்குச் சென்றார்? சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொண்ட செந்தில்வேலன், சந்தீப் பட்டீல் இருவரையும் தற்காலிகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

அமர்வு உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். நடந்தவற்றை சாதிக் கலவரம் என்று கூறினார் முதல்வர். இது ஏதோ இரு சமூகங்களுக்கு இடையேயான மோதல்போல முதல்வர் சித்திரித்து தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையின் அராஜகத்துக்கு சாதி வண்ணம் பூசுகிறார்.


தியாகி இம்மானுவேல் சேகரன் ஜெயந்தியை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். ஒரு சில அதிகாரிகளுக்கு இதில் விருப்பம் இல்லை. இப்படி ஒரு துப்பாக்கிச்சூட்டை நடத்தி, அந்தப் பகுதியையே கலவர பூமியாக மாற்றிவிட்டால், அரசு விழாவாக இதை அறிவிக்க முடியாது என்பதற்காக செய்யப்பட்ட சதியாக இது இருக்கலாமோ என்று தோன்றுகிறது!'

நன்றி - விகடன்

Wednesday, September 14, 2011

மதிகெட்டான் சாலை - சினிமா விமர்சனம்

http://isaitoday.com/songstoday.com/wp-content/uploads/2011/07/Mathikettan_Saalai_Movie2-279x300.png
 

சிலருக்கு கற்பனைல கதை வரும்,கேள்விப்பட்ட கதை யை சிலர் திரைக்கதை ஆக்குவாங்க, ஃபாரீன் டி வி டி பார்த்து கதை பண்ணுவாங்க சிலர். இந்த டைரக்டர் ஏதோ மாலை மலர்ல பார்த்த உண்மைச்சம்பவ செய்தியை படமாக்கி இருக்காரு. திரைக்கதை மகா மோசம். ஒரு கதையை எப்படி எல்லாம் சொதப்பக்கூடாது என ஃபிலிம் இண்ஸ்டிடியூட் ஸ்டூடன்ட்சுக்கும், நாளைய இயக்குநர்கள் கேண்டிடேட்ஸூக்கும் டியூஷன் வைக்கறது மாதிரி படம் எடுத்து இருக்காரோ? # டவுட்டு

4 ஃபிரண்ட்ஸ்.. எல்லாரும் சகஜமா எல்லார் வீட்டுக்கும் போக வர இருக்காங்க.. ஹீரோ ஆண்ட்டின்னு கூப்பிடற ஒரு லேடியோட பொண்ணை இன் சைடா லவ் பண்றாரு.. ஆனா மத்தவங்க எல்லாம் அண்ணன் தங்கை போல்தான் பழகறாங்கன்னு  நினைக்கறாங்க. தன் ஃபிரண்ட்சே இப்படி நினைக்கறாங்களேன்னு அவங்க மேல திருட்டுப்பழி சுமத்தி பிரிக்கறாரு ஹீரோ.. 

ஆண்ட்டிக்கு மேட்டர் தெரிஞ்சதும் தன் பொண்ணை விட்டே அவ வாயாலேயே நோ லவ்னு ஹீரோவுக்கு புரிய வைக்கறாங்க.  கடுப்பான ஹீரோ ஒரு ரவுடி கும்பலோட சேர்றாரு.. ஒரு கொலைக்கேஸ்ல அவங்க உள்ளே போறப்ப வாலண்ட்ரியா வடிவேல் கணக்கா நானும் ஜெயிலை சுத்திப்பார்க்கறேன்னு ( நோ காமெடி,.. சீரியஸ்) உள்ளே போகறாரு.. அங்கே ஒரு கைதி அட்வைஸ் பண்றாரு.. நாம காதலிச்ச பொண்ணு நமக்கு கிடைக்கலைன்னா அவளை கொலை பண்ணிடனும்.. ( ஆஹா!!! என்ன ஒரு உயர்ந்த உள்ளம்?!!)


ஜெயில்ல இருந்து  ஜாமீன்ல வெளீயே வந்த ஹீரோ ஹீரோயினைப்பார்க்க போறாரு.. வில்லன் மாதிரி பில்டப் பண்ணி கடசில ஹீரோயினுக்கு முன்னாலயே  தற்கொலை பண்ணிக்கறாரு.. ( தான் மட்டும் செத்தா பத்தாது.. மத்தவங்களை நிம்மதியா இருக்க விடக்கூடாதுங்கற நல்ல நோக்கம் தான் அதுக்கு காரணம்!!)

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfOU5tpQsyeIL5AhLQmppPxZ5YJpCP7vLoYEDrlH5ntPsYCHleepXm8eTTuaDdY0_e2OnWQBk4dsnw5gp-KPd9CDLd_3wk3kLcwJ7lGEMPPalwcDIa8miE44wkAEe3GeFnkHPcXHwkJVGb/s320/0.jpg

ரேணிகுண்டா’ படத்தை இயக்கிய பன்னீர்செல்வத்தின் உதவியாளர் ஜி. பட்டுராஜன் கதை, திரைக்கதை, வசனம் எல்லாம், அண்ணன் இன்னும் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு. ,கைபேசி எண்’ படத்தில் நடித்த ஆதர்ஷ்தான் ஹீரோ.. கஷ்டம் தான் தேறுவது.. ,40க்‌கும்‌ மே‌ற்‌பட்‌ட படங்‌களி‌ல்‌ குழந்‌தை‌ நட்‌சத்‌தி‌ரமா‌க நடி‌த்‌த தி‌வ்‌யா‌ நா‌கே‌ஷ்‌தான் ஹீரோயின் ( 50 மார்க் தான்)

மனம் கவர்ந்த வசனங்கள்

1.  தம்பி.. எனக்கு ஒரு டவுட். வேலை வெட்டி இல்லாத பசங்க உன் கூட சேர்றாங்களா? அல்லது வேலை வெட்டி இல்லாத பசங்க கூட நீ சேர்றியா?


2. தம்பி. வாப்பா.. இட்லி சாப்பிடலாம்.

பரவால்ல அங்க்கிள். நான் இப்போதான் சாப்பிட்டுட்டு வந்தேன். 

அட்லீஸ்ட் சட்னியாவது சாப்பிடு.. 

3. அடப்பாவி... இந்த வயசுலயே திருட ஆரம்பிச்சுட்டியா. உனக்கு 10 வயசு கூட இருக்காது போல?

எல்லாம் எங்களுக்குத்தெரியும்.. நீ மூடு.. 

http://www.viparam.com/cinema/thumbnail.php?file=Divya_Stills_036_116561924.jpg&size=article_medium

4. மேடம். உளுந்து இருக்குங்களா?

வெண்ணிற ஆடை மூர்த்தி - என் கிட்டே கேளேன்.. ஏன் என் சம்சாரம் கிட்டே கேட்கறே?

சரக்கு நல்லா இருக்கேன்னு கேட்டேன். 

5. சார்.. இது உங்க சம்சாரமா?

பின்னே ஊருக்கே சம்சாரம்னு நினச்சியா?

6.  அவன் பணம் கேட்கறப்பவெல்லாம் குடுத்து அவனை கெடுத்துடு.. 

பெத்த புள்ள கிட்டெயே மரியாதையை எதிர்பார்க்கறீங்களே? நீங்க உருப்பட்ட மாதிரிதான்

7. அவன் லவ் பண்ற பொண்ணை அவன் மேரேஜ் பண்ணிக்கறான். இதுல உனக்கென்னப்பா வருத்தம்?

 இல்ல ஆள் செம ஸ்மார்ட்டா இருக்கானே?

ஸ்மார்ட்டுக்குள்ள தான் சொம்பு இருக்கும், சொம்புக்குள்ள தான் ஸ்மார்ட் இருக்கும்.  ( ஏதாவது புரியுதுங்களா? )

8.  யாரப்பா இது புதுசா இருக்கு?

சும்மா சீன் போடாதே? உன்னை விட நல்லவங்க தான்// 

9. வெளில 1000 பேர் இருக்காங்கன்னா அதுல 100 பேர் அக்யூஸ்ட்டாதான் இருப்பாங்க. உள்ளே 100 பேர் இருக்காங்கன்னா அவங்க 200 அக்யூஸ்ட்ங்களை பார்த்தவங்களா இருப்பாங்க. ( என்ன தான் சொல்ல வர்றீங்கண்ணே?)

10.  நாம ரொம்ப நம்புனவங்க துரோகம் பண்ணுனா அதை தாங்க முடியாது..

http://img1.dinamalar.com/cini/CinevilaGallery/16321564851.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள்


1. ஹீரோயினை ஸ்கூலில் டிராப் பண்ணிடுப்பான்னு ஹீரோயின் அம்மா சொல்றப்ப ஒரு டூயட், ஹீரோயின் ஒரு தடவை ஹீரோ சொல்லும் மொக்கை ஜோக்குக்கு சிரிக்கும்போது ஒரு டூயட்னு வெச்சிருக்கீங்களே? உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? ஒரு சீன்லயாவது ஹீரோயின் ஹீரோவை லவ்வறாரா? இல்லையா?ன்னு தெளிவா சொன்னீங்களா?

2.  தனது காதலை நம்பவில்லை என்பதற்காக நண்பர்களை திருட்டு பழி சுமத்துவதுகூட ஓக்கே.. எதுக்காக வாலண்ட்ரியா அதை ஒத்துக்கறார் ஹீரோ.. அவர் லூஸா?

3. ஹீரோயின் தன்னை லவ்வலைன்னு தெரிஞ்சதும் ஹீரோ தாடி வளர்த்துட்டு தண்ணீ அடிக்காம எதுக்கு ரவுடிங்க கூட சேரணும்? எதுக்கு கேனம் போல் கொலைக்கேஸ்ல  தானா விருப்பபட்டு ஜெயிலுக்கு போகனும்? இதுல சும்மா சுத்திப்பாக்கன்னு ஒரு கேவலமான சமாளிஃபிகேஷன் வேற.

4. ஹீரோயினுக்கு அடுத்த நாள் மேரேஜ்னு ஹீரோக்கு மாலை 4 மணிக்கு தெரியுது, உடனே அவர் வில்லனுக்கு ஃபோன் பண்ணி என்னை உடனே ஜாமின்ல எடுக்கனும்கறார். உடனே வில்லன் இப்போ முடியாது , கோர்ட் க்ளோஸ் ஆகி இருக்கும், காலைல 6 மணிக்கு அந்த வேலையை முடிச்சுடறேன்கறார், காலைல 7 மணிக்கு முகூர்த்தம். எந்த கோர்ட்ல காலைல 6 மணிக்கு ஜாமீன் தர்றாங்க?

5. க்ளைமாக்ஸ்ல ஹீரோ ஹீரோயினை சந்திக்கறார்.. என்னை லவ்வறியா? நாம ஓடிப்போலாம் வர்றியா?ன்னு எதுவுமே கேட்காம தற்கொலை பண்ணீக்கறார்.. அது ஏன்?
http://4.bp.blogspot.com/-Dt3UJxXLIPc/TWCj8PBbcNI/AAAAAAAAAus/BATjn0m7EC4/s1600/divya_nagesh_hot_stills_photos_01.JPG



இந்தப்படம்  எல்லா செண்ட்டர்லயும் 7 நாள் தான் ஓடும்.. ( 7 நாளாவது ஓடுமா?)

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 34

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ம்ஹூம்

சி.பி கமெண்ட் - அய்யோ, அம்மா, யாராவது பேட்டா கொடுத்து பிரியாணி வாங்கிக்கொடுத்தாக்கூட போயிடாதீங்க. 

சி.பி மார்க் - 25 

ஈரோடு  ஸ்ரீகிருஷ்ணா தியேட்டரில் படம் பார்த்தேன்


 http://4.bp.blogspot.com/-WetDJ7I38Fw/TirFPGZb05I/AAAAAAAAEFs/ygwUxzr_ft4/s1600/Divya%2BNagesh%2Bin%2BNenu%2BNanna%2BAbaddam%2B%25282%2529-752413.jpg

சன் டி வி சக்சேனா பழி வாங்கப்படுகிறாரா? பலிகடா ஆக்கப்படுகிறாரா? ஜூ வி கட்டுரை - காமெடி கும்மி

சக்சேனா, அய்யப்பன் கஸ்டடி சித்ரவதைகள்... கண்ணீர் காட்சிகள்...

நடந்ததைச் சொல்லியிருந்தா என்கவுன்ட்டர் நிச்சயம்!
செப்டம்பர் 8. சைதை நீதிமன்றம்... 

சன் பிக்சர்ஸ் (முன்னாள்) அதிகாரி சக்சேனாவையும், சினிமா விநியோகஸ்தர் அய்யப்பனையும் நீதிபதி முன் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர்.

வீங்கிய கால்கள், அதில் வரி வரியாகத் தழும்புகளுடன் வேனில் இருந்து இறங்கிய அய்யப்பன், நடக்க முடியாமல் நொண்டி நொண்டி முன்னேற... முற்றிலுமாக கம்பீரம் தொலைத்து, வெலவெலத்து இருண்ட முகத்துடன் அவருக்குக் கைத்தாங்கலாக உடன் வந்தார் சக்சேனா. ஓடோடிப் போய் அய்யப்பனைச் சூழ்ந்து​கொண்ட நிருபர்கள், 'எப்படிக் காயம் ஏற்பட்டது?’ என்று கேட்டதுதான் தாமதம்... இருவருமே கதறி அழ ஆரம்பித்தனர். பிறகு அவர்கள் சொன்னதைக் கண்டு, 'இப்படியும்கூட நடக்குமா?’ என்பதான திகைப்புடன் பார்த்தனர் நிருபர்கள்.


சி.பி - அவங்க ஆட்சில இருந்தப்ப என்னமா ஆட்டம் போட்டிருப்பாங்க?எத்தனை பேரை மிரட்டி இருப்பாங்க? உலகம் ஒரு வட்டம்.. 


தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு அய்யப்பன் சில வார்த்தைகளை நிருபர்களிடம் சொன்னார். 'சி.பி.சி.ஐ.டி. போலீஸார் என்னைக் காவலில் எடுத்து விசாரித்தபோது, 'சன் குரூப் கலாநிதி மாறன் பற்றி உனக்கு என்ன தெரியும்? அவருக்கு எங்கெங்கே சொத்துகள் இருக்கு?’னு திரும்பத் திரும்பக் கேட்டாங்க. 


சி.பி - முதல் டைம் கேட்டப்பவே ஒழுங்கா பதில்சொல்லி இருந்தா அவங்க ஏன் திரும்பத் திரும்பக் கேட்கப்போறாங்க?

'அவரைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் இதுவரை அவரை நேரில்கூட பார்த்தது இல்லை’னு சொன்னேன். உடனே ஆத்திரத்தோடு போலீஸ்காரங்க கண்மூடித்தனமா அடிச்சாங்க. என்கவுன்ட்டர் நடக்கப்போகுதுன்னு மிரட்டுறாங்க’ என்று பீதியோடு சொன்னார்.


சி.பி - என்னது ? பார்த்தது கூட இல்லையா? அடங்கோ!!!கேட்கறவன் கேனயனா இருந்தா கே ஆர் விஜயா கொண்டைல கே டி வி தெரியுது, சங்கவி கொண்டைல சன் டி வி தெரியுதுன்னு சொல்வீங்க போல!!
தங்களை போலீஸார் தாக்கிய​தாக நீதிபதியிடமும் இவர்கள் சொன்னார்கள். அவர் மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்!


சக்சேனா, அய்யப்பனின் வழக்​கறிஞர் செந்தில்குமார் இந்த விவகாரத்தை மனித உரிமை ஆணையத்திடம் கொண்டு​சென்றுள்​ளார். அவரை சந்தித்தோம்.
''கடந்த இரண்டு மாத காலமாக சக்சேனாவையும் அய்யப்பனையும் திட்டமிட்டு வேண்டுமென்றே போலீஸார் மாறி மாறி வழக்குகள் போட்டு, தொடர்ந்து சிறையில்வைத்துச் சித்ரவதை செய்து வந்தனர். ஒரு வழக்கில் ஜாமீன் பெற்றால் இன்னொரு வழக்கில் கைது என்ற ரீதியில் அவர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்தன.

 சி.பி - அத்தனை வழக்கு போடற அளவுக்கு ஏம்ப்பா அட்டூழியம் பண்றீங்க? 

இறுதியாக, 'தம்பிக்கோட்டை’ படம் தொடர்பான புகாரில் இருவரை​யும் கைது செய்து இருந்தார்கள். 'தம்பிக்கோட்டை’ தயாரிப்பாளர் படத்துக்காக 5 கோடி செலவு செய்ததாகச் சொல்லி இருந்தார். ஆனால், செலவு குறித்து முறையான பில்கள் எதுவும் புகாருடன் இணைக்கவில்லை. இந்தப் பொய்ப் புகாருக்காக இருவரையும் ஏழு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி. கேட்டது. இறுதியில் 5-ம் தேதி காலை முதல் 7-ம் தேதி காலை வரை அதாவது இரண்டு நாட்களுக்கு மட்டும் அனுமதி கொடுத்த நீதிபதி, 'இந்த காலகட்டத்தில் கைதிகள் இருவரையும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தூங்க அனுமதிக்க வேண்டும். அவர்களின் வழக்கறிஞர்கள் சந்திக்கவும் அனுமதிக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார். கிண்டி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில்தான் விசாரணை நடந்தது.

 சி.பி - அதானே? பகல் பூரா பின்னி பெடல் எடுத்தா நைட் தூக்கம் தன்னால வந்துடும், அதுக்கு அனுமதி கொடுத்தாத்தானே அடித்த நாள் மறுபடியும் கும்ம முடியும்?

கடந்த 6-ம் தேதி மாலை எனது கட்சிக்காரர்களை நான் சந்திக்க வேண்டும் என்று டி.எஸ்.பி. ஜெயச்சந்திரனுக்கு போன் செய்தேன். அவரோ தொடர்ந்து மீட்டிங்... அது... இது... எனக் காரணம் சொல்லி என்னை சந்திக்க விடாமல் தடுத்து சதி செய்தார். இறுதியில் நீதிமன்ற உத்தரவு குறித்து நான் எச்சரிக்கை மெசேஜ் அனுப்பிய பிறகே, என்னால் உள்ளே நுழைய முடிந்தது. 

சி.பி - வால்டர் வெற்றிவேலுக்கே வார்னிங்க் மெசேஜா?ன்னு உங்களை உள்ளே தள்ளி கும்மி எடுக்கலையா? அடடா!! வட போச்சே!!!!

'அய்யப்பனிடம் விசாரணை நடக்குது... சக்சேனாவை மட்டும் பார்க்க அனுமதிக்கிறோம்’ என்று அவர்கள் கூறியபோதே எனக்கு சந்தேகம். இருந்தாலும் எதையும் காட்டிக்கொள்ளாமல் சக்சேனாவை சந்தித்து, 'நேரத்துக்கு சாப்பாடு கொடுத்தார்களா? வேற ஏதாவது பிரச்னை இருக்கா?’னு கேட்டேன். 'ஒரு பிரச்னையும் இல்லை சார்’னு சக்சேனாகிட்ட இருந்து பதில் வந்தது. ஆனால் அவர் குரலில் வாட்டம் தெரிஞ்சது.


சி.பி - போலீஸ் லாக்கப் போனா கும்மத்தான் செய்வாங்க... ஃபிகரை பக்கத்துல உக்கார வெச்சு கொஞ்ச சொல்வாங்களா? 
அடுத்த நாள் விசாரணை முடிந்து 20 போலீஸ் புடைசூழ ரெண்டு பேரையும் கோர்ட்டுக்கு அழைத்து வந்தார்கள். அய்யப்பன் தாங்கித் தாங்கி நடந்ததைப் பார்த்து அதிர்ச்சியான நான், 'என்ன நடந்தது அய்யப்பன்? பயப்படாமச் சொல்லுங்க’னு கேட்டேன். அருகில் இருந்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் அய்யப்பனின் கையை முறுக்கிப் பிடித்துக்கொண்டு இருந்தார்கள். அப்போதைக்கு அவர் என்னிடம் எதையும் சொல்லவில்லை.


சி.பி - யோவ்.. அவங்க முறுக்கையும் பிடிக்கலை, ஜிலேபியும் பிடிக்கலை .. அண்ணன் தப்பி ஓடக்கூடாதுன்னு கெட்டியா பிடிச்சிருப்பாங்க.. 


'தம்பிக்கோட்டை’ வழக்கில் ஜாமீன் கிடைத்த காரணத்தால், மறுநாளான 8-ம் தேதி அவர்கள் இருவரும் சிறையில் இருந்து விடுதலையாகி, வெளியில் வர இருந்தனர். அன்று மாலை அவர்களை சந்திக்க நான் புழல் சிறைக்குச் சென்றபோது, என்னைப் பார்த்ததும் மொத்தக் காயங்களையும் காட்டி கண்ணீர்விட்டார் அய்யப்பன். 'நேத்து கோர்ட்டுல இதை நான் சொல்லி இருந்தா... திரும்பிக் கூட்டிட்டுப் போகும்போது என்கவுன்ட்டர்ல போட்டுருப்பாங்க...’ என்று அய்யப்பன் சொன்னார். 


வெள்ளைச் சட்டை அணிந்த 30 போலீஸார் ஷிஃப்ட் முறையில் அய்யப்பனை அடித்து இருக்கிறார்கள். கால் பகுதி முழுவதும் வரி வரியாகத் தழும்புகள். ஆங்காங்கே சதை பிய்ந்து தொங்கிக்கொண்டு இருந்தது. 'டாய்லெட் போகக்கூட உட்கார முடியலைண்ணா...’ என்று அழுதார்.



இந்த சூழலில் இருவரையும் நித்தியானந்தா வழக்கில் மீண்டும் கைது செய்யப்போவதாக எனக்குத் தகவல் கிடைத்தது. அதனால், 'இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களைக் கோர்ட்டுக்குக் கூட்டிட்டு வருவாங்க. நீதிபதியிடமும் மீடியாக்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தாக்கியதைப் பற்றித் தயங்காமல் சொல்லுங்கள்’ என்று சொல்லிவிட்டு நானும் கோர்ட்டுக்கு விரைந்தேன்.
எதிர்பார்த்ததுபோல, அடுத்த வழக்கில் கைது செய்தார்கள். சன் டி.வி. நிர்வாகத்தை அச்சுறுத்தவும், கலாநிதி மாறனுக்குக் குடைச்சல் கொடுக்கவும் சில அரசியல் சக்திகள் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர். அவர்களின் கைத்தடிகளைப்போல சி.பி.சி.​ஐ.டி. போலீஸ் நடந்து​கொள்கிறது. போலீஸ் காவலுக்கு எடுத்து விசாரிக்கும்போது கைதிகளைத் தாக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தெளிவான உத்தரவு பிறப்பித்​துள்ளது. 

சி.பி - ஹா ஹா, போலீஸ் எந்தக்காலத்துல சட்டப்படி நடந்திருக்கு?

எனவே, இந்தத் தாக்குதலுக்குக் காரணமான சி.பி.சி.ஐ.டி-யின் டி.ஐ.ஜி-யான ஸ்ரீதர், டி.எஸ்.பி-யான ஜெயச்​சந்திரன், இன்ஸ்பெக்டர் காசி உள்ளிட்ட போலீஸார் இதற்குப் பதில் சொல்லியே தீர வேண்டும். அவர்களைக் கூண்டில் ஏற்றாமல், நான் ஓய மாட்டேன்!'' என்று கொந்தளித்தார்.



இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து டி.ஐ.ஜி. ஸ்ரீதரிடம் கேட்டபோது, ''கலாநிதி மாறனை இந்த அய்யப்பன் நேரில் பார்த்தது இல்லை என்பது எங்களுக்கும் தெரியும். எனவே, விசாரணையின்போது நாங்கள் கலாநிதி மாறன் பெயரைச் சொல்லும்படி அய்யப்பனைக் கேட்கவில்லை...'' என்றார்.


''அப்படியானால் அய்யப்ப​னின் உடலில் காயங்கள் எப்படி ஏற்பட்டது?'' என்று கேட்டதற்கு, மௌனம் மட்டுமே நமக்குப் பதிலாகக் கிடைத்தது.


பொதுவாக 'போலீஸ் அடி'யில் 'காயம் வெளியில் தெரியாது’ என்பார்கள். ஆனால், அய்யப்பன் தரப்பு சொல்வதையும் அவர் காயங்களையும் பார்த்தால்.... என்ன நடக்கிறது? அடுத்து என்ன நடக்கப்போகிறது?


சி.பி - சன் டி வி நடக்காது, படுத்துக்கும்னு நினைக்கறேன்..  


1.  புலமையாளர்கள் பலர் வறுமையாளர்களாக இருக்கிறார்களே? 


'கலையானது தரித்திரத்தில் இருந்துதான் பிறக்கிறது. இது 95 சதவிகிதம் உண்மை’ என்றார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். அவரே சொல்கிறார்...
'கூழுக்குக் கவி பாடினாள் ஒளவை. நாட்டுக்கு நலம் தரும் பாரதி​யாரின் ஆவேசக் கவி​தைகள் வறுமையில்தான் பிறந்தன. என் குடும்பத்தைக் காப்பாற்று​வதற்காக, நான் பல தினங்கள் பட்டினி கிடந்திருக்​கிறேன். அந்தக் காலத்தில்தான் என்னிடம் இருந்த கலை, ஆர்வத்​துடன் வெளியே வந்தது. இன்று நான் உங்கள் முன் நின்று பேசுவதற்கு ஆளாக்கியது அந்த வறுமையான காலங்கள்தான்.’

சி.பி - வறுமையும், புலமையும் உடன் பிறந்தவை.. நம் நாட்டில் எழுத்தாளர்களும் சரி, கவிஞர்களும் சரி உரிய மரியாதையோ, அங்கீகாரமோ கிடைக்கப்பெறாதவர்கள் ( விதி விலக்குகள் இருக்கலாம்..)



2. சட்டமன்றத்தில் புகழ்த் துதிகளும், எம்.எல்.ஏ-க்களின் சாஷ்டாங்க நமஸ்காரக் காட்சிகளும் அன்றாடம் அரங்கேறுவதை கவனித்தீர்களா? 


ஜெயலலிதா கண்டிக்க வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று. தேவையற்ற புகழ்ச்சியும் அவசியமற்ற பவ்யமும் அம்மையாரை மீண்டும் கவிழ்த்துவிடும் காரியங்கள்!

சி.பி - ஜால்ராக்கள் நம்மை கொல்லப்போகும் காலராக்கள்


3. உலகில் அதிகாரம் மிக்க பெண்கள் பட்டியலில் சோனியாவுக்கு ஏழாவது இடமாமே...? 


உண்மைதானே! சந்தேகம் இருந்தால், மன்மோகனிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவும். 'வேலையே பார்க்காத சில அமைச்சர்களை என்னால் மாற்ற முடியவில்லை’ என்று அவர் புலம்புவது யாரால்?


சி.பி - அதிகாரம் ஆட்சியில் இருக்கும் , அன்பு மட்டும் தான் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்.. 



4. தமிழகத் தலைவர்களிடம், குறிப்பாக... திராவிட இயக்கத்தினரிடம், ஒரு பிரச்னைபற்றிப் பேசும்போது, கண்ணீர் விடுவதும், அழுவதும், அளவுக்கு மீறி உணர்ச்சிவசப்படுவதும் தனிக் கலாசாரமாகவே இருக்கிறது. இது முதிர்ச்சி இன்மையைக் காட்டுவதுபோல் இல்லையா? 


திராவிட இயக்கத்தினரிடம் மட்டும் அல்ல... தலைசிறந்த பேச்சாளர்கள் அத்தனை பேரும் அதிகம் உணர்ச்சிவசப்படுபவர்கள்தான். பாரதியின் பாடல்கள் தடை செய்யப்பட்டபோது, தீரர் சத்தியமூர்த்தி பேசிய பேச்சும் அப்படித்தான் இருந்தது. கம்யூனிஸ்ட்கள் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டபோது... 'ஏய் மீனாட்சி உனக்கு இது பொறுக்கவில்லையா? சொக்கநாதா உனக்கு இது பொறுக்கவில்லையா?’ என்று ஜீவானந்தம் மதுரையில் கர்ஜித்ததும் அப்படித்தான் இருந்திருக்கும்.

எனவே, இது திராவிட இயக்கத்தினருக்கு மட்டும் சொந்தமானது அல்ல. கிளிசரின் ஊற்றினாலே அழத் தெரியாதவர்கள் மத்தியில் மேடையில் சிலர் கண் கலங்குவது தவறான கலாசாரம் அல்ல. நமக்கு அவர்களது கருத்தின் மீது விமர்சனம் இருக்கலாம். ஆனால், கண்டிக்கத்தக்க அளவுக்கு கண்ணீர் பாவமானதா என்ன!

சி.பி - உணர்ச்சி வசப்படுவது கலைஞனின் உடன் பிறந்தது..



5. இந்தியாவில் ஊழல் வளர்ந்தது யாரால்? 

ஊழலை சமூகக் குற்றமாக நினைக்காத பொதுமக்களால்!
'அஞ்சு வருஷம் எம்.எல்.ஏ-வா இருந்தார்... நல்லா சம்பாதிச்சார்’ என்றுதான் நாமே சொல்கிறோம். 'அஞ்சு வருஷம் இருந்து தினமும் திருடினார்’ என்று சொல்வது இல்லையே!

இந்தப் பொறுப்பு உணர்வு அற்ற தன்மைதான் அனைத்துக்கும் காரணம். 'ஒரு சமூகம் தனக்குத் தகுதியான தலைவனை, தானே தேர்ந்தெடுக்கும்’ என்று சொல்வார்கள். எனவே, அனைத்து ஒழுங்கீனங்களுக்கும் பொதுமக்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்!

சி.பி - பொது மக்கள் அப்பாவிகள்.. சட்டமும், அதிகாரத்தில் இருக்கும் சில நல்லவர்களும் நினைத்தால் ஊழலை ஒழிக்க முடியும்.. இந்தியாவில் ஊழல் வளர காங்கிரஸ் மிக முக்கிய காரணம்.. 


6. கச்சத் தீவுக்கு இந்தியா சொந்தம் கொண்டாடக் கூடாது என்று எஸ்.எம்.கிருஷ்ணா கூறியிருப்பது குறித்து? 


எஸ்.எம்.கிருஷ்ணாவின் மறதி அனைவரும் அறிந்ததே! தன்னை இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சராக அவர் நினைத்​திருக்​கலாம்!


சி.பி - தமிழன் என்றால் இளிச்சவாயன் என்று பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்


7. சிறையில் இருக்கும் தி.மு.க. பிரமுகர்களை அழகிரி சென்று பார்த்ததைக்கூட பண்ருட்டி ராமச்சந்திரன் பாய்ந்து தாக்குகிறாரே? 


மத்திய கேபினெட் அமைச்சர் பதவியில் இருப்பவர் என்ற அடிப்படையில் அழகிரியை விமர்சிக்கலாமே தவிர... கட்சியின் முக்கியத் தலைவர் என்ற வகையில் அவர் சிறை சென்று பார்ப்பதில் தவறு ஏதும் இல்லை!

சி.பி - அதானே? அவரோட கூட்டாளிகளைப்போய் பார்க்கறதுல என்ன தப்பு? பார்க்காம விட்டா அவன் காட்டி கொடுத்துடுவானே?



8. தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வரின் புகழைப் பாடுவதில் விஞ்சி நிற்பது இந்திய கம்யூனிஸ்ட்டா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டா? 


இப்போதைக்கு... இந்திய கம்யூனிஸ்ட்!


சி.பி - அவங்க 2 பேரையும் விட ஓ. பன்னீர் செல்வம் தான். அண்ணன் என்னமா பம்பறார்? எல்லாம் எதிர்கால அரசியலை குறி வைத்துத்தான், ஆனா அண்ணன் நினைப்பது, சசிகலா இருக்கும் வரை நடக்காது.. 


9. உங்களுக்கு அம்மா புத்தாண்டா? அய்யா புத்தாண்டா? 

'குடி செய்வார்க்கு இல்லை பருவம்’ என்கிறார் வள்ளுவர்!


சி.பி - எந்தப்புத்தாண்டை கொண்டாடினாலும் ஏழைகளின் நிலை மாறப்போவதில்லை!!


10. தூக்குப் போடுவதை ஏன் அதிகாலையில் செய்கிறார்கள்? 


அந்தக் குரூரத்தை இப்படி எல்லாம் யோசிக்க வேண்டாம்!


சி.பி - காலையில் வெறும் வயிற்றில்  மரணிக்கும்போது அவஸ்தைகள் கம்மி என்று உளவியலும், மருத்துவ இயலும் சொல்கிறது..


11. முதல்வரைப் பாராட்டி சீமான் நடை பயணம் கிளம்பியதும், பாராட்டு விழா நடத்தியதும் பற்றி..? 


மூன்று தமிழர்களை முழுமையாக மீட்ட பிறகு, நிச்சயமாகச் செய்யலாம். காரியம் முடியாவிட்டால், பின்னோக்கி நடக்க முடியா

சி.பி - சீமான் சீன் போடறார்னு எனக்குத்தோணுது..

THANX - JU VI

Tuesday, September 13, 2011

காசேதான் கடவுளடா - மொக்கை காமெடி - சினிமா விமர்சனம்

http://s4.hubimg.com/u/141475_f496.jpg

லோ பட்ஜெட்ல காமெடி படம் எடுக்கறவங்க லாஜிக் கொஞ்சம் கூட தேவையே இல்லைன்னு நினைச்சுக்கறாங்க.. அஞ்சாங்கிளாஸ் பையன் கூட கிண்டல் அடிக்கற மாதிரி கேனத்தனமான திரைக்கதை , லாஜிக் ஓட்டைகள், பொருந்தாத மொக்கை காமெடி வசனங்கள், மோசமான பாத்திரத்தேர்வுகள், ஓவர் நட்சத்திரப்பட்டாளம்.. உஷ் அப்பா முடிலடா சாமி.

ஒரு பேங்க்ல 4 கோடி பணம் கொள்ளை அடிக்குது ஒரு கும்பல். பிளான் பண்ணுன இன்னொரு கும்பல், போலீஸ் எல்லாம் சேர்ந்து அவங்களும் குழப்பி, நம்மையும் குழப்பி ஒரு வழியா 2 மணி நேரத்துல படத்தை முடிச்சிடறாங்க. ஏற்கனவே ருத்ரா, நாணயம் படத்துல வந்த கதை தான், ஆனா இது தெலுங்கு சரக்கு ப்ளேட் பாப்ஜி ரீ மேக்..

http://moviegalleri.net/wp-content/gallery/actress-babilona-hot-images/actress_babilona_hot_images_14.jpg

ஹீரோ சரண் பார்க்க சகிக்கலை. ஆரம்ப கட்டத்துல ரஜினியை இமிடேட் பண்ணி நளினி காந்த்னு ஒருத்தர் கொலையா கொன்னாரே அவரை மாதிரியே இவர் முகச்சாயல் ,  பாடி லேங்குவேஜ் அய்யோ அம்மா!!!!!

ரஜினி , விஜய் மாதிரி ஓப்பனிங்க் சாங்க், அல்லது ஓப்பனிங்க் ஃபைட் பண்ணனும்னு ஆசைப்படறவங்க தயவு செஞ்சு 50 படமாவது நடிச்சுட்டு, அதுல 10 சூப்பர் ஹிட் குடுத்துட்டு அதுக்குப்பிறகு அப்படி ட்ரை பண்ணா பரவால்ல. முதல் படத்துலயே 249 பேரை ஒரே அடில அடிக்கறது எம் ஜி ஆர் ரேன்ஞ்சுக்குபில்டப் பண்றது வேண்டாம்டா ராசாக்களா!!!!!!!!!!!!!!

ஹீரோயின் காம்னா. பார்ட்டி  ஆள் கும்முன்னு இருக்கார், ஆனா ஜம்முனு சொல்ற அளவு நடிப்பு இல்லை. நடிப்பை எவன் பார்த்தான்?கறீங்களா?

பாபிலோனா தான் செம கலக்கல், பார்ட்டி போலீஸ் ஆஃபீசரா வர்றார். யூனிஃபார்ம் போட்டுட்டு அவர் நெஞ்சை நிமித்திட்டு வர்ற சீன்ல எல்லாம் தியேட்டர்ல அவனவன்....... ஹி ஹி

ஆர் பாண்டியராஜன் - பாபிலோனா- டெல்லி கணேஷ் சம்பந்தப்பட்ட சீன் சென்சாரின் கட்டையும் மீறி தூக்கல்!!!!!!!!!!!!!

http://tamil.way2movies.com/wp-content/uploads/2011/08/Kasethan-Kadavulada-Movie-Stills-49-300x231.jpg

மொக்கை காமெடி வசனங்கள்

1. லேடி - இன்ஸ்பெக்டர். என்ன பெட்ரூம் வரை வந்துட்டீங்க?

விசாரணைன்னா நாங்க பாத்ரூம் வரை கூட வருவோம்.


2. சென்னை போகப்போறமா? ஐ ஜாலி. எந்த ஃபிளைட்?

பல்லவன்.

அப்படி ஒரு ஃபிளைட் பேரா?

நோ, பல்லவன் பஸ்.

3. பேங்க் கொள்ளை அடிக்க வர்றப்ப எல்லாரும் சிவப்பு முக மூடி போட்டுட்டு வாங்க..

பாஸ்.. ,அப்புறம் குழந்தைங்க நம்மளை ஸ்பைடர்மேன்னு நினைச்சு விளையாடப்போகுதுங்க.. காமெடி பீஸ் ஆக்கிடப்போறாங்க.. 

4. மேடம். இப்போ நீங்க உடனடியா துணியை கழட்டனும்.

அடப்பாவி, என் புருஷன் கூட இப்படி கேட்டதில்லையே?

அய்யோ, அதை கழட்டிட்டு நாங்க குடுக்கற இந்த டிரஸ்ஸை போடனும்.. 

5. யார்றா இவன்?

சஞ்சய் ராம்சாமி.

பார்த்தா வி கே ராம்சாமி மாதிரி இருக்கான்?

6. ஹூம். பார்ட்டி நல்லா அம்சமாத்தான் இருக்கா. ஆனா நமக்கு மடங்க மாட்டேங்கறாளே?

7.  மேடம்,குனிஞ்சு வேலை செய்யறப்ப பின்னால யாராவது நோட் பண்றாங்களா?ன்னு பார்க்கனும்.

பார்த்துட்டுதானே இருக்கேன்.?

8.. யோவ். கமிஷனர். பின்னால பாருய்யா.

-------------------

என் பின்னால பார்க்க சொல்லலை, எனக்குப்பின்னால பாருய்யா.

9. சார். எங்கப்பா இறந்துட்டாரு.அந்த சோகம் தான். 

எப்போம்மா இறந்தாரு... அடடா.

சார்.அவங்கப்பா இறந்து 5 வருஷம் ஆகுது. இப்போ கட்டிப்பிடிச்சு ஆறுதல் சொல்லிட்டு இருக்கீங்க?

அதானே. ஏன் சார் என்னை இந்த தடவு தடவறீங்க?

10. இப்போ இந்த மேடம் உனக்கு எல்லா இடங்களையும் சுத்திக்காட்டுவாங்க..

வேணாம், இவங்களுக்கு கிச்சன் மட்டும் தான் காட்ட தெரியும்.. நானே போய் பார்த்துக்கறேன்...

http://m3chennai.com/wp-content/uploads/2010/09/south-indian-glamour-actress-kamna-hot-stills.jpg

11.  நீங்க இந்த அக்யூஸ்ட்டை விசாரிங்க.. வாங்க மேடம் நாம 2 பேரும் வெளீல போய்.........

ஒரு கட்டிங்க் அடிக்கலாமா?

நோ காஃபி...

டிகிரி காபி?

ம்ஹூம்.. ஃபில்டர் காபி..

12.  டேய்.. நான் கராத்தேல கோல்டு பெல்ட்...

ஆனா உங்க  இடுப்புல பிளாக் பெல்ட் தான் இருக்கு?

13. என் பொண்டாட்டிதான் என்னை பைத்தியம்னு சொல்றான்னா நீயுமா?

சார்.. எல்லோருக்கும்  பைத்தியம் பைத்தியமாத்தான் தெரியும்....

 14. என்னது? கடத்த மட்டும் தெரியும்.. ஆனா டிரைவிங்க் தெரியாதா? நாசமாப்போச்சு.. போ..

15.  பாம் வெச்சிருக்கறது போலீஸான எங்களுக்கே 5 நிமிஷம் முன்னாலதான் தெரியும்.. உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது?

பாம் வெச்சவன் தான் ஃபோன் பண்ணி சொன்னான்..

அதானே பார்த்தேன்..

16.  தலைவா!!! சொட்டைத்தலைவா!!!!!!!!!!!!!!!

 மானத்தை வாங்காதே...

17. சட்டுனு இவ்ளவ் பெரிய ஷாக்..?

சட்டுனு கொடுத்தாத்தான் அது ஷாக்..

18. அண்ணே! உங்க ஒயிஃப் சூப்பர்..

அடப்பாவி.. அசிங்கமா பேசாதே..

19. என்ன சார்? டியூட்டி இன்னும் முடியல.. கிளம்பீட்டீங்க?

என் ஒயிஃப் வாமிட்டிங்க்.. ஃபோன் வந்தது..

கங்கிராட்ஸ் சார்....

அட நீ வேறம்மா.. இது பித்த வாந்திதான், மத்த வாந்தி இல்லை..

அதானே.. உங்களைப்பற்றி எனக்கு தெரியாதா?

ஏம்மா? என்ன தெரியும்? உனக்கு? சொல்லிட்டுப்போ..

20. உங்களுக்காக எது வேணாலும் செய்வேன்.. என்ன வேணும்? கேளுங்க..ஆனா ஒரு கண்டிஷன்.. என் சின்ன வீடு ஊர்மிளாவை மட்டும் கேட்கக்கூடாது..

அவளை எவன் கேட்டான்?

சார்.. என்ன இப்படி சொல்லீட்டீங்க? அவ செம கட்டை?



http://lh3.ggpht.com/_62XV5GGJjBs/TAJKjIo8_II/AAAAAAAARkU/_q6dk13GGO0/actress.kamna.kamna-hot-stills-008.jpg

21. சார்.. நோட்டீஸ் பண்ணுனீங்களா? அக்கா கோபப்படும்போது கூட தமனா மாதிரியே இருக்காங்க..

22. யோவ்,,, இந்த பிரா யார்து?

தெரில..

ஓஹோ, தெரியாமயே மெயிண்ட்டெயின் பண்ணிட்டு வர்றீங்களா?

23. ஏய்.. மூடு...

ச்சீய்,.

அட ஏம்மா நீ வேற கதவை மூடுன்னா முந்தானையை மூடிட்டு இருக்கே?

24. ஆஃபீஸ் டைம்ல ஏன் அந்த ஃபிகரை கொஞ்சிட்டு இருக்கீங்க?

சார்.. லீவ் நாள்ல ஆஃபீஸ் வர மாட்டாங்க சார்.. அதான்./..

http://a2zgallery.files.wordpress.com/2010/11/kamna-jetmalani-hot-stills5.jpg

இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்..

1. பாபிலோனாவை சரியாகப்பயன்படுத்தியது ( படத்தில்)

2. படம் முழுக்க மொக்கை காமெடி வசனங்கள் எழுதி உபயோகப்படுத்தியது..


இயக்குநரிடம் சில கேள்விகள்

1. போலீஸாக காம்னா வீட்டுக்கு வரும் ஹீரோ  லூஸ் தனமாக அவர் வீட்டில் டம்ளர், பிளேட் எல்லாம் திருடுவாரா?

2.  அந்த சின்ன சூட்கேசில் 4 கோடி பணம் வைக்க முடியுமா?


3. மெத்தையில் 4 கோடி பணத்தை வைத்து மறைத்து அதில் படுக்கும் மயில்சாமி அவரது மனைவி படுக்கும்போது பணம் இருப்பது எப்படி தெரியாமல் போகும்?


4. 20 லட்சம் மதிப்புள்ள பங்களாவில் இருப்பவர் சைக்கிளில் மெத்தை வி்ற்பவரிடம் 500 ரூபா மெத்தை வாங்குவாங்களா?

5. ஃபோர்ஜரி செய்து போலீஸாக வரும் ஹீரோ தாடி, ஃபங்க் தலையுடன் படம் முழுக்க வருவது எப்படி?

6. ஹீரோயின் கண் தெரியாதவராக நடிப்பதும், அவர் முகமூடியை கழட்ட ஹீரோ பேண்டை கழட்டும் கேவலமான காமெடியை இன்னும் எத்தனை படங்களில் நாங்கள் பார்ப்பது?

7. ஆர். பாண்டியராஜன், டெல்லி கணேஷ், காம்னா , சிங்கம்புலி இவர்களூக்கு இன்னும் நல்ல வாய்ப்பு கொடுத்திருக்கலாமே?



http://ravinderpics.files.wordpress.com/2010/10/kamna-jethmalani-recent-stunning-sexy-photoshoot-images-hot-stills.jpg

இந்தப்படம்  ஏ , பி  செண்ட்டர்களிலும் 15 நாட்கள் தான் ஓடும்..  சி செண்ட்டர்களில் 7 நாட்கள்..

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் -  37

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்

சி,பி கமெண்ட் - டி வியில் காமெடி க்ளீப்பிங்க்ஸ் மட்டும் பார்க்கலாம்.. பாபிலோனா ரசிகர்கள் யாராவது இருந்தால் தியேட்டரில் போய் பார்க்கலாம்.

ஈரோடு ராயல் தியேட்டரில் இந்த மொக்கைப்படத்தை பார்த்தேன்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLFSPeJ9qvnrpVwg8_nl-jcJWxh3u1cLwJXsmzCiMxN2oCpCao-uoxEFjwtAO4iVlwqODLHp6ffvIAexN86HjvFJDLoOOsPDQTWDzxPXHjerEZNUPEeubXiMfF7XzKrCBRBr3DysfMHs0/s640/kamna+jethmalani+hot-1.jpgA


டிஸ்கி -பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள். அதனால் அட்ரா சக்க இணையதளம் 100%  இட ஒதுக்கீடு பெண்களுக்கு வழங்குகிறது , எனவே தான் ஹீரோ ஸ்டில் அதிகம் இடம் பெற வில்லை ஹி ஹி

வேலாயுதம் விஜய் VS விகடன் பேட்டி காமெடி கும்மி

http://www.bollywoodbilli.com/wp-content/uploads/2011/04/Velayutham-stills-of-Vijay-download.jpg
1. ''எப்பண்ணா கட்சி தொடங்கப் போறீங்க?'


''அவசரப்படாதீங்கண்ணா!''

சி.பி - ஆமா,ராகுல்ட்ட அடி வாங்குனது இன்னும் வலிக்குது..கேப் வேணாமா?

2. ''அஜீத் தன் ரசிகர் மன்றங்களைக் கலைத்து இருப்பது ஆரோக்கியமான விஷயமா?'' 

''அது அவரோட தனிப்பட்ட முடிவு!''

சி.பி - ஹய்யா செம ஜாலின்னு ஓப்பனா சொல்ல முடியுமா? 



3. ''உங்கள் ரசிகர்கள் இன்று மக்கள் இயக்கத் தொண்டர்கள்... என்ன வித்தியாசத்தை அவர்களிடம் எதிர்பார்க்கலாம்?'' 

சி.பி - விசில் அடிச்சு விஜய் வாழ்க அப்டின்னு சொல்றதோட நின்னுடக்கூடாது உடல் மண்ணுக்கு உயிர் விஜய்க்கு,நாளைய முதல்வர் விஜய் வாழ்கன்னு எதையாவது உளறனும்.. 

''தோரணம் கட்டுறது, போஸ்டர் ஒட்டுறதுன்னு என் படம் ரிலீஸாகும்போது சந்தோஷப்பட்டுக்கிறவங்க என் ரசிகர்கள். அப்பவே நான் அவங்க கிட்ட ஒரே ஒரு விஷயத்தைத்தான் திரும்பத் திரும்ப சொல்லிட்டே இருப்பேன். 

 சி.பி -திரும்பத் திரும்ப சொல்லிட்டே இருக்கீங்க?உங்க ரசிகர்கள்க்கு எதையும் ஒரு தடவை சொன்னா புரியாதா?

'முதல்ல உங்க அம்மா, அப்பா, குடும்பத்தைக் கவனிங்க. உங்க வேலை யைக் கவனமா செய்யுங்க. ரசிகர் மன்றப் பணிகளை அப்புறம் நேரம் இருக் குறப்ப பார்த்துக்கலாம்’னு கட்டாயப் படுத்திட்டே இருப்பேன். அவங்க எப்பவும் 'ரசிகன்’னு ஒரு அடையாளத் தோடு, அதே நிலைமையில் தேங்கிடணும் என்பதில் எனக்கு எப்பவும் உடன்பாடு இல்லை.


இப்போ எங்க ரசிகர் மன்றம், 'மக்கள் இயக்க’மாக ஒரு வடிவம் எடுத்துருச்சு. இப்போ எந்தச் சின்ன காரியத்தையும் தொலைநோக்குப் பார்வையுடன் யோசிச்சு தான் செயல்படுறாங்க. ஊருக்கு ஒரு பிரச்னைன்னா, அதுக்குக் குரல் கொடுக்க முன்னாடி நிக்கிறாங்க. அந்த அளவுக்கு அவங்க பார்வை விரிவு அடைஞ்சு இருக்கு.

சி.பி - பார்வையும் விரிவடையலை,போர்வையும் விரிவடையலை.. எல்லாருக்கும் பேராசை தான்.. ஏதாவது பதவி கிடைக்குமா?ன்னு பார்க்கறாங்க.. 

என் ரசிகர்கள் அவங்களை அறியாமல் வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துட்டு இருக்காங்க. அதை ரொம்ப சீக்கிரமே அவர்களும் உணர்வார்கள்!''

சி.பி - ஆமா,உருப்படியா இருக்கறவங்க உருப்படாம போகப்பார்க்கறாங்க.. இதான் அடுத்த கட்டமா?

http://reviews.in.88db.com/images/vijay_velayutham_photos_stills_pics_02.jpg

4. ''நடிப்பில் உங்களுக்குப் போட்டி யார்?'' 

சி.பி - ஹா ஹா .. அப்பாடா.. அப்போ நான் நடிக்கறேன்னு ஒத்துக்கறீங்க.. தாங்க்ஸ் காட்  .. ஃபார்வார்டு எஸ் எம் எஸ் நக்கல்களை படிச்சு படிச்சு எனக்கே என் மேல நம்பிக்கை இல்லாம இருந்துச்சு.. 


''மக்கள் மனசைச் சந்தோஷப் படுத்தி, ஓஹோன்னு ஓடி ஜெயிக்கிற ஒவ்வொரு படமும் எனக்குப் போட்டி தாங்ணா. ஆனா, இது ஆரோக்கியமான போட்டி!''

 சி.பி -ராமநாராயணன் படம் கூடத்தான் ஓடுது.. அவர் படமும் உங்களுக்குப்போட்டியாங்க்ணா?


5. ''மனம்விட்டு அழுத சம்பவம்?'' 

சி.பி - சாரி.. அண்ணனுக்கு மத்தவங்களை அழ வெச்சுத்தான்  பழக்கம்.. அவர் ராகுல்காந்தி கேவலப்படுத்துனப்பக்கூட அழலையே.. சிரிச்சுகிட்டே எந்திரிச்ட்டாரே?


எனக்கு அழுகை பிடிக்காது. அதுவும் அழுறவங்களைப் பிடிக்கவே பிடிக்காது. என்னோட லைஃப்ல ஒரே ஒரு முறைதான் அழுதேன். அது என் அன்புத் தங்கச்சி வித்யா, சின்ன வயதில் இறந்தப்போ!''

சி.பி - சாரி.. சீரியஸ் மேட்டர், நோ கமெண்ட்ஸ்

6. ''விழுந்து விழுந்து சிரிக்கவெச்ச சினிமா?'' 

சி.பி - கால்ல ஏதாவது சுளுக்குன்னாக்கூட இந்த மீடியாக்கள் சண்டைக்காட்சியில் நடிக்கும்போது கால் முறிவுன்னு எழுதறாங்களே.. அதான் செம சிரிப்பு.. 

''இப்போ, 'பாஸ் (எ) பாஸ்கரன்’. சிரிச்சுச் சிரிச்சு வயிறே புண்ணாச்சு. 'அவனவன் பத்துப் பதினஞ்சு ஃப்ரெண்டுகளை வெச்சிக்கிட்டு ரொம்ப சந்தோஷமா இருக்கான். ஆனா, ஒரே ஒரு ஃப்ரெண்டை வெச்சிக்கிட்டு நான் படற அவஸ்தை இருக்கே... அய்யய்யய்யய்யோவ்’னு சந்தானம் புலம்புற டயலாக்கை ரசிச்சுப் பார்த்தேன்!''

சி.பி -ஹாலிவுட்ல எத்தனையோ ஹீரோக்கள் காமெடி பண்றாங்க.. ஆனா கோலிவுட்ல இந்த ஒரு ஹீரோ பண்ணும் காமெடிகளை தாங்க முடியலையே?



7. ''நீங்கள் முதல்வரானால், கையெழுத்துப் போடும் முதல் உத்தரவு?'' 

சி.பி  - அப்பா எஸ் ஏ சி துணை முதல்வர்,தந்தைக்கு மகன் ஆற்றும் கடமை

''இதுபோல எடக்கு மடக்காக் கேள்வி கேட்கிற வங்களுக்கு, ஆறு மாசம் ஜெயில் என்கிற உத்தர வில் கையெழுத்துப் போடுவேன்!''

சி.பி - ஆஹா ,அண்னன் சினிமால இருந்தாலும் தியேட்டர்ல அடைச்சு வெச்சு சந்தோஷப்படராரு, அரசியல்ல இருந்தா ஜெயில்ல அடைச்சு சந்தோசப்படறாரு.. 



8. ''நேரில் சீரியஸ்... திரையில் மட்டும் காமெடிக் காட்சிகளில் அசத்துறீங்களே... எப்படிங்ணா?'' 

சி.பி - அது வேற ஒண்ணும் இல்ல,நேரில் நான் எப்படி இருக்கனோ அப்படி பார்க்கறீங்க.. திரைல டைரக்டர் சொல்லித்தர்றதை ஒப்பிக்கறேன்.. அதனால அப்படி தெரியலாம்..


''எப்பவுமே காமெடின்னா ரொம்பப் பிடிக்கும். ஜாலியா, கலகலன்னு பேசுற கேரக்டர்களை ரொம்ப ரசிப்பேன். நான் படிக்கிற காலத்துல இருந்து இப்போ வரைக்கும் எப்பவுமே என்னைச் சுத்தி ஜாலியாப் பேசுற நண்பர்கள் கூடவே இருக்காங்க. நண்பர்களோடு மனம்விட்டுப் பேசிச் சிரிச்சா, மனசுல இருக்குற பாரம் எல்லாம் அப்பிடியே ஐஸ் கட்டி மாதிரி கரைஞ்சு லேசாகிடும். என்னை மாதிரியே மக்களும் எப்பவும் சந்தோஷமா சிரிச்சுக்கிட்டே இருக்கணும். அதுக்காகத் தான் என்னோட படத்தில் காமெடி ஸீன்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். 'வேலாயுதம்’ பாருங்க... விளையாடி இருக்கோம்!''


 சி.பி - என்னது?மக்களும் எப்பவும் சந்தோஷமா சிரிச்சுக்கிட்டே இருக்கணுமா? அப்போ சினி ஃபீல்டை விட்டு விலகப்போறீங்கலா? ஐ ஜாலி


9. ''வில்லன் வேஷத்தில் விஜய்யைப் பார்க்க ஆசை?'' 

சி.பி - அவர் எப்பவுமே  அவரோட படத்துல,படத்தோட ரிசல்ட்ல  வில்லன் தானே?



''ஏற்கெனவே 'பிரியமுடன்’ படம் நடிச்சேனே? அந்தப் படத்தைப் பார்த்த எங்க அம்மா 'இனிமேல் இந்த மாதிரி கேரக்டர்ல நடிக்காதப்பா’னு சொன் னாங்க. அதுக்கு அப்புறமும் நிறைய நெகட்டிவ் கேரக்டர்கள் தேடி வந்துச்சு. அம்மாவோட அன்புக் காக நடிக்காமத் தவிர்த்துட்டேன். ஆனாலும் செந்தில்...  நீங்க ஆசைப்படுற மாதிரி எனக்கும், வில்லன் வேஷத்து மேல ஆசை இருக்கு!''


10. ''அவுட்டோர் படப்பிடிப்புக்கு காரில் செல்லும்போது என்ன செய்வீர்கள்?'' 

சி.பி - ஹி ஹி இப்படி பப்ளிக்காக கேட்டா எப்படி? ஹீரோயின் கூட ஸ்டோரி டிஸ்கசன் தான்.. 



''கிராமங்களுக்கு கார்ல போறப்ப, வழியில் இருக்கும் பாலங்கள், அணைக்கட்டுகள், ஏரி, குளம்னு எல்லாத்தையும் ஒண்ணுவிடாமப் பார்த்துக் கிட்டே போவேன். மனசுக்குப் பிடிச்ச இடத்தில் இறங்கி நின்னா... ஆசையா ஓடி வர்ற மக்களிடம் பேசுறது வழக்கம். அப்போ, 'இந்தப் பாலத்தை காமராஜர் கட்டினார்... காமராஜர் இல்லேன்னா, இந்த அணைக்கட்டு வந்து இருக்காது’னு அவரை வாயார, மனசார வாழ்த்துவாங்க.

இன்னிக்கு இருக்குற மாதிரி ஹைடெக் வளர்ச்சி அப்போ கிடையாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில, விவசாயத்துக்காக அய்யா காமராஜர் செய்து கொடுத்த வசதிகளைப் பார்த்தால்... ஆச்சர்யமா இருக்கும். எல்லோரும் பாராட்டுற மாதிரி காமராஜர்... ஒரு கர்ம வீரர் மட்டும் இல்லே... விவசாய விஞ்ஞானியும்தான்!''


11. ''உங்க மானசீக குரு யார்?'' 
''என்னோட அப்பா!''

சி.பி - அப்பா உங்களை சி எம் ஆக்க துடிக்கிறார் .. பார்த்துக்கோங்க.. அது உங்களுக்கும் நல்லதில்லை, தமிழ் நாட்டுக்கும் நல்லதில்லை


12. ''நடிப்பில் பொறாமைப்படவைக்கும் நடிகர்கள் யார்... யார்?'' 

''உலக நாயகன் கமல் சார்தான்!''
- அடுத்த வாரம்...

'' 'காவலன்’ படப் பிரச்னைக்காக, அ.தி.மு.க-வை நீங்கள் ஆதரித்தது சுயநல அரசியல் இல்லையா?''
''வாழ்ந்தால் இவரை மாதிரி வாழணும்னு யாரைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு இருக்கீங்க?''
''அமோக வெற்றி பெற்ற அம்மாவைச் சந்தித்த அனுபவம்பற்றி?''

ஒரு சுமாரான ஃபிகர் தேவதை மாதிரி ஆகனுமா? கமான் !!!கமான் !!!!!!!வவ் வவ் வவ்

http://www.kollycinema.com/wp-content/uploads/2011/05/udhayan-24.jpg 

1.இலவச அரிசியை கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை-அமைச்சர் #அது பத்தாது.. மிலிட்ரி ஆளுங்களை விட்டு இடுப்புக்கு கீழே சுடும் நடவடிக்கை எடுங்க

---------------------------------


2. தேமுதிக தாக்குதலை சமாளிக்க வடிவேலு புது ப்ளான்!திமுக வில் சேர முடிவு#தற்கொலை செய்ய துணியும் அளவுக்கு இப்போ என்ன நடந்துச்சு?

---------------------------


3. இயக்குநர் சங்கத்தேர்தல் : பாரதிராஜா - அமீர் மோதல்!#பருத்தி வீரனை தெக்கத்திப்பொண்ணு ஈஸியா தோற்கடிச்சிடும்னு தோணுது

----------------------------

4. தெரு நாயை தத்தெடுத்தா தேவதையாகலாம்! த்ரிஷா அட்வைஸ்!#அம்மா இப்போ யாரையும் தத்து எடுக்கற ஐடியா இல்லையாம்,நீங்க வேற பீதியை கிளப்பாதீங்க#ஜெ

-----------------------------

5. இனி நமக்குள் காதல் வேண்டாம்,வெறும் நட்பு மட்டும் தான் என்றாள் காதலி,விளைநிலங்களை ஃபிளாட் போட்டு விற்ற வெறுமை என்னை சூழ்ந்தது#சோலோ சோகம்

---------------------------

Funny Animations



6. பெண்ணின் கண்ணீருக்கு காரணங்கள் பல உண்டு ,ஆனால் ஆணின் கண்ணீருக்கு ஒரே காரணம் தான்,அது பெண் தான்#சோலோ சோகம்


-----------------------------

7 காதல் தோல்வியை தாங்கிக்கொள்வதில் உள்ள மனோவலிமையில் பெண்ணுடன் ஆணால் போட்டி போட முடிவதில்லை#பெண்ணியம் போற்றுதும்

------------------------------

8. நம் முன்னோர் சொன்ன எதையும் நாம் கேட்டதில்லை.நாம் சொல்வதை நம் வாரிசுகள் எப்படி கேட்பார்கள்?

---------------------------------


 9. மதுவுடன் இருக்கும்போது சைடு டிஷ் தேவைப்படுபவன் குடிகாரன்,மாதுவுடன் இருக்கும்போது சைடு கிஸ் தேவைப்படுபவன் காதல் காரன்#கிஸ்ஸாலஜி

-------------------------

10. வெயில் கொளுத்தினால் ரிலாக்ஸூக்கு ஊட்டி போலாம்,நீ என்னுடன் ஊடல் கொண்டால் நான் எங்கே போக? என் ரிலாக்ஸேசனே நீ தானே?

-------------------------------

Makkah Real full view
image0015.jpg (1152×765)
Car show tokyo 2011


11.பார்க்கில் மனம் விட்டு பழகும் லவ்வர்ஸ் வாட்ச்மேனின் ரவுண்ட்ஸில் இடைவெளி விட்டு பழகுகிறார்கள்#லவ்வாலஜி

--------------------------

12. ஊஞ்சலில் ஆடும் சேலை,தாவணி ஃபிகர்கள் அவர்கள் எதிரே ஆண்கள் நின்று வேடிக்கை பார்க்கும்போது அனிச்சையாக கால்களை மடக்கிக்கொள்கிறாகள்#உள்ளுணர்வு

-----------------------------------

13.சும்மா பார்த்துட்டு இருக்கவா பார்க் வரச்சோன்னே? ஏதாவது பேசு என்றாள் காதலி.பேசுனா கான்செண்ட்ரேஷன் மிஸ் ஆகிடும் சாரி என்றேன்#லவ்வாலஜி

-----------------------

14. படத்தில் டூயட் சீன் வரும்போது ஆண் தன்னை ஹீரோவாக நினைப்பான். பெண் ஹீரோவின் இடத்தில் தன் காதலனை நினைப்பாள்#ஃபீல் த டிஃப்ரன்ஸ்

------------------------------

15. திருநெல்வேலிக்கு பணி நிமித்தம் போக வேண்டி இருக்கு என்றேன்.அல்வா கொடுக்கும் பணியா? என்றாள் காதலி.உன்னை ஏன் நான் மற்றவருக்கு தரனும்?என்றேன்

---------------------------




16.குழந்தைகள் தூங்கட்டும் என தம்பதிகள் காத்திருக்கும்போது குழந்தைகளுக்கு முன் தம்பதிகள் தூங்கிவிடுகிறார்கள்#ஜிகிடி

-------------------------------

17. கொலுசுச்சத்தம் தான் தம்பதிகளின் இரவு நேர கள்ளத்தனத்தை காட்டிக்குடுக்கும் அழகிய இசைக்கருவி#ஜிகிடி

-------------------------

18.சீதை மாதிரி மனைவி தேடும் ஆண்கள் தான் ராமன் மாதிரி இருக்க சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள்#ஜெண்ட்ஸாலஜி

---------------------

19.எதிர் வீட்டு ஃபிகர்,பக்கத்து வீட்டு ஃபிகர் அனைவரையும் இன்று தலைக்கு குளிக்க சொன்னேன்,சர்வ தேச சுற்றுப்புற சூழல் தினத்தை முன்னிட்டு


------------------------------

20. நான் ஒரு நல்ல கணவனாக இருக்க முடியாது. எனவேதான் திருமணத்தை பற்றி யோசிக்கவில்லை-சல்மான் கான்#அடடா,இந்த ஐடியா எங்களுக்கு தோணாம போச்சே?

----------------------------

21. நான் சில உயரங்களைத்தொட, பல துயரங்களை விட நீயே ஒரு காரணி ஆனாய்!

--------------------------------

22. காங்கிரஸ் கட்சியின் வருமானம் "கிடுகிடு' உயர்வு : 2002ல் ரூ.62 கோடி; 2010ல் ரூ.496 கோடி #கட்சியின் மதிப்பு அதலபாதாளத்தில் சரிவு,அவமானம்

----------------------------

23. கனிமொழி "சென்னை சங்கமம்' நிகழ்ச்சிகளுக்கு அரசு பணத்தைச் செலவழித்ததால், 5 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது # மொழி வளர்ச்சின்னாங்களே?

----------------------

24.அன்பு ஒரு தொற்றுநோய் போல! நம் சமீபத்தில் யார் அதிக நேரம் நம்முடன் இருக்கிறார்களோ அவர்கள் மீது பாய்ந்து பரவி விடுகிறது

------------------------------------

25. பொண்டாட்டிதான்னு உன்னை எல்லாரும் கிண்டல் பண்றாங்களே?

அதனால் என்ன? வைப்பாட்டிதாசர்கள்தான் வெட்கப்படனும்!

-------------------------------



26.  ஒரு தடவை போஸ்ட் போட்டுட்டா என் போஸ்ட்டை நானே படிக்க மாட்டேன் - திருச்சி திருப்பாச்சி

--------------------------

27. ஆணுக்குத்தாலி கட்டிய முதல் தமிழ்ப்பெண் மிஸ் தீந்தமிழ், உடுமலை. வாழ்த்துக்கள் பெண்ணுக்கு, .............. ஆணுக்கு
 

Monday, September 12, 2011

நாளைய இயக்குநர் - கே பாக்யராஜ் ஜட்ஜ்மெண்ட்டில் - விமர்சனம்

http://www.extramirchi.com/wp-content/uploads/2007/12/bhagyaraj.JPG

இத்தனை நாளா ஹாய் மதன், பிரதாப் போத்தன் இருவரது தீர்ப்புகளை பார்த்துட்டு கே பாக்யராஜ், சுந்தர் சி காம்பினேஷன் பார்க்க ரொம்பவே மாற்றங்கள். அனைத்தும் வரவேற்கத்தக்க மாற்றங்கள்...  இருவரும் அலட்டிக்கொள்வதே இல்லை.. போட்டியாளர்கள் அவர்களை விட 3 மடங்கு வயது குறைந்தவர்களாக இருந்தபோதும் சார் என மரியாதையாகவே அழைக்கிறார்கள். நிறைகளை முதலில் பாராட்டி விட்டு ,குறைகளை மயிலிறகில் வருடுவது போல் சொல்கிறார்கள். சபாஷ்..!!

கீர்த்திப்பாப்பா இன்னைக்கு பிளாக் கலர் நைட்டி மாதிரி ஒரு டிரஸ் போட்டு வந்தாங்க. எத்தனையோ பேரை அறிமுகப்படுத்துன கே பி யை ஜட்ஜா இவர் அறிமுகப்படுத்துறதா சொன்னது செம தமாஷ்.

நானும் ஒரு ஸ்டூடண்ட்டா இந்த புரோகிராம்ல நிறைய கத்துக்கனும்கற ஆர்வத்துல வந்திருக்கேன்னு கே பாக்யராஜ் சொன்னாரு. 

1. சீனிவாசன் - செல்வி. 

 ஒரு சைக்காலஜி ஸ்டூடண்ட் ரெட் லைட் ஏரியா போறான். அந்த பொண்ணு படிச்ச பொண்ணுன்னு தெரிஞ்சு  அவளை டீச்சரா ஏத்துக்கறான். பல டைம் மீட் பண்ணி படிச்சு எக்சாம்ல  பாஸ் ஆகிடறான். நன்றி சொல்ல அந்த பொண்ணு வீட்டுக்கு வர்றப்ப போலீஸ் ரெய்டுல அவளை கூட்டிட்டு போகுது. ஒரு முழுமையான நிறைவைத்தராத படம்னாலும் வசனங்கள் செம ஷார்ப்.


மனம் தொட்ட வசனங்கள்

1.  வந்து. வந்து. எனக்கு இது தான் ஃபர்ஸ்ட் டைம். 

இன்னைக்கு மட்டும் ஃபர்ஸ்ட்டா? இதுவரைக்குமே இதான் ஃபர்ஸ்ட்டா? ( சபாஷ் சிக்ஸர்)

2.  படிச்சிருக்கற நீ எப்படி இந்த தொழிலுக்கு வந்தே?


ஏன்? நீ கூடத்தான் படிச்சிருக்கே? இங்கே வர்லையா? ( பளார் பளார்)



3. வேணாம், போகாதீங்க.. நீங்க போய்ட்டாலும் எப்படியும் இன்னொருத்தனை அனுப்பத்தான் போறாங்க.  ( நாயகன் வசனம் பை சரண்யா உல்டா?)

4. என்னை பார்க்க வந்த பலர் என்னை யூஸ் பண்ணிட்டு போய்ட்டாங்க, என்னை கோயிலுக்கு கூட்டிட்டு வந்த முத ஆள் நீங்க தான்./.

கே பி  கமெண்ட் - கத்தில நடக்கற மாதிரி கதை. பொதுவா இந்த மாதிரி கதையை யாரும் எடுக்க யோசிப்பாங்க, பசி படத்துல துரை, அவளும் பெண்தானே,அரங்கேற்றம்ல பாலச்சந்தர் சார் எடுத்தாங்க.. குறும்படம் எடுக்கற நீங்க இதை எடுக்க வந்தது துணிச்சல் தான்.

சுந்தர் சி -  கேமரா ஒர்க் நீட்.  ரீ ரெக்கார்டிங்க் எங்கெங்கே எவ்வளவு தேவையோ அதை மட்டும் யூஸ் பண்ணி இருக்கீங்க.. பல இடங்கள் சைலண்ட்.. சபாஷ்..

http://3.bp.blogspot.com/-48Mp_h8_8hU/ThbnvyiDz9I/AAAAAAAACho/wEk0fdKnGUc/s1600/monica-sun-tv-093-766789.jpg


2. பிரசாந்த் - நைஜீரியன் காதல்

காமெடியான கதை.. ஒரு 60 மார்க் ஃபிகர்.. நைஜீரியன் ஆளை ரோட்ல பார்க்குது..  பார்த்ததுமே லவ். அவனையே ஃபாலோ பண்ணுது.. ஃபிகரோட ஸ்கூட்டி அடிக்கடி ரிப்பேர் ஆகும்போது அண்ணன் தான் ஸ்டார்ட் பண்ணித்தர்றான்..  ( அதுக்காக  3 டைம் ஒரே மாதிரி ஸ்டார்ட் சீன் வெச்சது ஓவர்..)கடைசில பார்த்தா க்ளைமாக்ஸ்ல அவன் படு லோக்கலான தமிழ் பாஷை பேசறான்.. ஃபிகர் நொந்து நூடுல்ஸ் ஆகி..... அவ்வ்வ்வ்வ்வ்வ்

மனம் தொட்ட வசனங்கள்

1.  வண்டிக்கு ஸ்டார்ட்டிங்க் ட்ரபுள். லவ் ஸ்டார்ட் ஆகிடுத்து ..


2. என் ஹார்ட் பீட்  லவுடு ஸ்பீக்கர் போட்டது போல் ஏன் சத்தம் போடுது?

3. நைஜீரியன் காதல்னு நினைச்சேன், ஆனா கடைசில லோக்கல் நீலாங்கரை லவ் ஆகிடுச்சே?

கதை கொஞ்சம் சில்லித்தனமா எனக்கு தோணுச்சு,, காமெடின்னாலும் காதலை காமெடி பீஸ் ஆக்குவதை காதலர்கள் விரும்ப மாட்டார்கள்..


கே பி  கமெண்ட் - இது ஒரு எவர் க்ரீன் ஃபார்முலா. ஆனா ஒரு பொண்ணு இவ்ளவ் ஜொள்ளு விடுமா? டவுட்டு.  படம் ரொம்ப்ப சிம்ப்பிள் & நீட்..

சுந்தர் சி கமெண்ட் - ஓ ஹென்றி, சுஜாதா,புதுமைப்பித்தன் இவங்க எல்லாம் அவங்க சிறுகதைல கடைசில ஒரு ட்விஸ்ட் வைப்பாங்க.. அது மாதிரி ட்ரை பண்ணீ இருக்கீங்க.. படத்தோட க்ளைமாக்ஸ்ல நைஜீரியன் சாங்க் வெச்சது சூப்பர்.. நைஜீரியனா நடிச்ச அந்தாள் நடிப்பு செம..

http://www.faltooclub.com/Biography/Bigimage/kanika62011.jpg

3. நந்தா - உயிர்

ஒரு பழைய பைக், அதை வித்துடுங்கன்னு மனைவி சொல்றா.. கணவன் ஓக்கே சொல்லி மெக்கானிக் ஷாப்ல அதை காட்டி ரேட் கேக்கறான்.. 2 நாள் கழிச்சு வாங்கன்னு அவன் சொன்னதால பைக் ரிட்டர்ன் பேக் டூ த சேம் ஹவுஸ்..

அவங்க பாப்பா வீதில விளையாடப்போகுது.. அப்போ பஸ் ஒண்ணு வருது. பைக் வீட்டு வாசல்ல இருந்து  கிளம்பி பஸ்ஸூக்கு முன்னே விழுந்து பாப்பாவை காப்பாத்துது.. அதுக்கும் உயிர் இருக்குன்னு ஒரு ஃபீலிங்க் காட்றாங்க.. ( ஃபிலிம் காட்றாங்க? )

அப்புறம் அந்த பைக்கை சாமியா நினைச்சு கும்பிடறாங்க.

சத்தியமா நம்பவே முடியல..

கே பி  கமெண்ட் - பைக் ஸ்டேண்ட் லூஸா இருந்துச்சு.. தானா ரிலீஸ் ஆகி ரோட்டுக்கு வந்துடுச்சுன்னு காட்டி இருக்கலாம்.. இன்னும் நம்பகத்தன்மை வந்திருக்கும்.. பொல்லாதவன் படத்துல கூட இந்த மாதிரி ஒரு சீன் வருது,, தனுஷை துப்பாக்கிக்குண்டுல இருந்து பைக் காப்பாத்தும்./.

சுந்தர் சி கமெண்ட் - பழைய பைக் மாதிரி கதைல சொல்றாங்க. ஆனா அது புது பைக் மாதிரிதான் தெரியுது.. இன்னும் மெனக்கெட்டு இருக்கலாம்.

http://www.dailomo.com/tamil/content_images/1/images1/namitha-latest-hot-photos/Namitha-latest-sexy-photo-45.jpg

4. நிகிலன். - புதிர். 

ஒரு குறும்படத்துல இவ்வளவு டேலண்ட்டை காட்ட முடியுமா? என திரைக்கதையில், மேக்கிங்க் ஸ்டைலில் கலக்கிய படம்.  ஒரு பைக் ஆக்சிடெண்ட்ல ஒரு பொண்ணுக்கு அடிபடுது.. அவ கிட்டே இருந்து ஒருத்தன் செல் ஃபோனை அடிச்சுக்கிட்டு ஓடறான். அவன் எப்படி போலீஸ்ல பிடிபடறான்.. அப்டிங்கறதை பல திருப்பங்களோட சொல்லி இருக்காங்க.

ஓப்பனிங்க் சீன்ல என்ன சீன் வருதோ அதுவே க்ளைமாக்ஸ்ல வேற கோணத்துல காட்டி இருப்பாங்க..

இந்த இயக்குநர்க்கு செம  எதிர்காலம் உண்டு.. கங்க்ராட்ஸ்.. இவரோட ஸ்கிரிப்டை யாராவது திருடுனாக்கூட இவரைத்தவிர யாராலும் அதை புரிஞ்சுக்க முடியாது.



கே பி  கமெண்ட் - ஆங்கிலத்துல இர்ரிவர்சிபிள்னு ஒரு படம் வந்தது.. அதே போல் ட்ரை பண்ணி இருக்கீங்க. ரொம்ப வித்தியாசம்.. கீப் இட் அப்.

சுந்தர் சி - பக்கா ஸ்க்ரீன்ப்ளே வெரி டிஃப்ரண்ட்.. நைஸ்..

 லிங்க் -
http://tamil.techsatish.net/file/naalaiya-iyyakunar-39/