Thursday, December 16, 2010

பிரபல பதிவர்களால் சீரழிக்கப்பட்ட ஒரு அபலையின் கண்ணீர்க்கதை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhW_3U8th-dBanP5yCuZE5rP9sskYycr3caJ4oRr8C-xFS5WI4WJG0TCQxk8QyIA7LxPuuH7cso-TlG3KxfeL8GUSqXsnjCZJ66jhUacSpww0p7cNMNq1TH8qqdly4GYi0zRisR8qavuyOd/s400/tear.jpg

பிரபலங்கள் என்றாலே ஏதாவது சர்ச்சையில் சிக்கித்தான் ஆகவேண்டும் என்ற எழுதப்படாத விதி நம்மைச்சுற்றி இயங்குகிறது போலும்.வெளிநாடு முதல் ,உள்ளூர், உள் நாடு வரை இந்த விதி செல்லுபடி ஆவதை நாம் தினமும் கண்கூடாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்,நம் பதிவுலகிலும் அத்தகைய சம்பவங்கள் நடந்தது,அதை வெளிச்சம் போட்டுக்காட்டவே இந்தப்பதிவு.


1.பன்னிக்குட்டி ராம்சாமி - லொள்ளு,எகத்தாளம் ,நையாண்டி எல்லாவற்றின் மொத்த உருவமுமான இந்தப்பதிவர் என் வாழ்க்கையில் இந்த அளவு விளையாடி பாதிப்பு ஏற்படுத்துவார் என நான் கனவிலும் நினைக்கவில்லை.நான் 1998 இல் அமரர் சாவி அவர்களின் சாவி இதழில் 87 படங்களுக்கு சினிமா விமர்சனம் எழுதி இருக்கிறேன்,எம் ஜி வல்லபன் நடத்திய ஃபிலிமாலயா இதழ்களில்.இதயம் பேசுகிறது ,உட்பட பல வார ,மாத இதழ்களில் சினிமா விமர்சனம் எழுதி இருக்கிறேன்.அப்போதெல்லாம் எழாத பிரச்சனை இப்போது வந்து விட்டது.பிளாக் ஆரம்பித்து 4 மாதத்தில் நான் மொத்தம்  56 படங்களுக்கு சினிமா விமர்சனம் எழுதி இருக்கேன்.அதில் தெரியாத்தனமாக தேவ லீலை,குறுக்கு புத்தி என இரண்டே இரண்டு சீன் படங்களுக்கு விமர்சனம் எழுதி தொலைத்து விட்டேன்.அது ஒரு பெரிய மாபதகம் போல் சித்தரித்து என்னை பிட்டுப்பட விமர்சகர் என கேவலப்படுத்தி எழுதி விட்டார்.அப்படி எழுதியது கூடப்பரவாயில்லை,அவர் எழுதிய பிட்டுப்பட பதிவர்கள் ஷோ வுக்கு நான்தான் தலைமை தாங்கியதாக ஒரு பதிவு போட்டு இருந்த (!?)கொஞ்ச நஞ்ச மானத்தையும் வாங்கி விட்டார்.ரஜினி பற்றிய தொடர் பதிவு போட்ட போது என்னை எழுத அழைக்கவே இல்லை.ஏன் என கேட்ட போது மொக்கை பதிவர்களை நான் மதிப்பதே இல்லை என நக்கலாக கூறி விட்டார்.

2. சிரிப்புப்போலீஸ் ரமேஷ் -  3 நாட்களுக்கு முன்பு நான் சென்னை வந்த போது நாங்கள் இருவரும் சந்தித்தோம்.ஃபோட்டோ எடுத்துக்கொண்டோம்.அ[ப்போதே நான் கூறினேன்,”ரமேஷ்,இந்த சந்திப்பை நான் பதிவாகப்போடறேன்” என . அதற்கு அவர் “ ஓ ,தாராளமா போட்டுக்குங்க “ என்றார்.நான் சென்னையிலிருந்து திரும்பி வந்து மாங்கு மாங்கு என்று காலையில்  டைப் செய்து கொண்டிருந்தபோது முந்திக்கொண்டு பதிவு போட்டு விட்டார்.(இதுல பதிவுக்கு தலைப்பு வேற அராஜகம்னு வெச்சார்).

3. நல்ல நேரம் சதீஷ் -  எனக்கு பிளாக் சம்பந்தமாக டெக்னிக்கல் மேட்டர் எதுவும் தெரியாது,சும்மா டைப் மட்டுமே அடிக்கத்தெரியும் என்பது எல்லோருக்கும் தெரியும் (தெரியாதவங்களுக்கும் இப்போ தெரிஞ்சிருக்கும் )
அப்படி  எல்லாம் தெரிஞ்சிருந்தும் என் பதிவில் ஃபோட்டோ இமேஜ்  ஓவர்லேப் ஆனாலோ,அலைன்மெண்ட்  சரி இல்லை  என்றாலோ இவர் பாட்டுக்கு சத்தம் இல்லாமல் அதை மாற்ற வேண்டியதுதானே,பப்ளிக்காக கமெண்ட் வேறு போட்டு விடுவார்.பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க?

4. டெரர் பாண்டியன் - தமிழ்மணம் டாப் 20 பிளாக்ஸ் அறிவிப்பில் 3 வாரங்களுக்கு முன்பு சிரிப்புப்போலீஸ் ரமேஷ் 14 வது இடமும்,நான் 13வது இடமும் பிடித்திருந்தோம்.அதை ரமேஷ் ஒரு பதிவாகப்போட்டார்.டெரர் பாண்டியன் சும்மா இருக்கற ஆளா? கண்ட கண்ட நாய்ங்க எல்லாம் 13 ,  14 ரேங்க் வருது என ரமேஷ் பிளாக்கில் கமெண்ட் போட்டார்.நான் பதிலுக்கு பாண்டியன் ,என்னையா சொல்றீங்க?என கேட்டு ஒரு கமெண்ட் போட்டேன்,அதற்கு பதில் கூட போட வில்லை.சே,வீட்லதான் நம்மை யாரும் மதிக்கறது இல்லைன்னு பார்த்தா பதிவுலகிலும் யாரும் மதிக்கவில்லையே என நினைத்துக்கொண்டேன்.

5. மங்குனி அமைச்சர்  -3 நாட்களுக்கு முன்பு நான் சென்னை வந்தபோது (ஒரு தடவை சென்னை வந்ததுக்கு எதுக்கு இத்தனை அலும்பு?) ரமேஷிடம் மங்குனியை சந்திக்க ஆவலாக இருப்பதாக சொன்னேன்.அதற்கு ரமேஷ் சொன்ன பதில் என் நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சியது போல் இருந்தது. (1986ல வந்த கண்ட கண்ட நாவல்களை படிச்ச பாதிப்பு). மங்குனி ரொம்ப பிசி,அவரை பார்க்க முடியாது என்றார்.சரி ,ஒரு வார்த்தை ஃபோனிலாவது பேசறேன் என்றேன்,அதற்கு அவர் உங்க ஃபோன்ல இருந்து கூப்பிட்டா எடுக்க மாட்டார்,என் ஃபோன்ல இருந்து கூப்பிடறேன் என்று மீண்டும் கேவலப்படுத்தினார்.அப்போதுதான் எனக்கு 10 நாட்கள் முன் நடந்தது ஞாபகம் வந்தது. (ஸ்  ஸ்  அப்பா.. இங்கேயும் ஃபிளாஸ்பேக்கா?) மங்குனி கோவை வந்திருக்கார்,ஆனா ஈரோடு பக்கம் எட்டி பார்க்கலை? ஏன்?னு கேட்டு அவர் பிளாக்ல ஒரு கமெண்ட் போட்டேன்,மனுஷன் அதை கண்டுக்கவே இல்லை.

6.  உண்மைத்தமிழன் - நான் அவ்வப்போது (அதென்ன அவ்வப்போது பெரும்பாலும்னே போட்டிருக்கலாம் ) டப்பா படத்துக்கு விமர்சனம் எழுதுவது உண்டு.(அதுதான் ஊருக்கே தெரியுமே?)நல்ல படத்துக்கு விமர்சனம் எழுதும்போது அண்ணன் கண்டுக்கவே மாட்டார்.மொக்கை படத்துக்கு விமர்சனம் எழுதும்போது மட்டும் “தம்பி,எனக்கு ரூ 60 மிச்சம் பண்ணீட்டே?” என நக்கலாக ஒரு கமெண்ட் போட்டு சென்று விடுவார்.

7. கேபிள் சங்கர் - புதிய தலைமுறை இதழில் பதிவர்களைப்பற்றி ஒரு கட்டுரை வந்தபோது அதில் நெம்பர் ஒன் ரேசில் கேபிள் சங்கரும்,ஜாக்கிசேகரும் போட்டி போடறாங்க என யுவகிருஷ்ணா எழுதி இருந்தார்.உடனே அதை அவருக்கு தெரிவிக்கலாம் என ஃபோன் போட்டேன்,என் நெம்பரை பார்த்தோ அல்லது எதேச்சையாகவோ அவரது அசிஸ்டெண்ட் லேடி ஃபோனை அட்டெண்ட் பண்ணி ,” என்ன விஷயம்னு சொல்லுங்க,சார் ஸ்டோரி டிஸ்கஷனில் இருக்கார்” என்றார்.அவரிடம் மேட்டரை சொன்னேன்.ஓக்கே .அவர் ஃபிரீ ஆனதும் உங்களுக்கு பதில் குடுப்பார் என்றார்.சம்பவம் நடந்து 2 மாதங்கள் ஆகியும் அவர் ஃபிரீ ஆகவில்லையா?அல்லது என்னை அவாய்டு பண்றாரா தெரியவில்லை.

8. கோகுலத்தில் சூரியன் வெங்கட்- நான் பதிவு உலகுக்கு வந்த புதிதில் இவரைப்பற்றி முழுசா தெரியாது.இவரது போஸ்ட் எல்லாம் காமெடியாக இருக்கும்,அதை நம்பி ஆளும் ஜாலி டைப் என நம்பி அவர் பிளாக்கில் கமெண்ட் போட்டேன்.உடனே அவர் ஃபோன் போட்டார்.( கீழே போட்டிருந்தா உடைஞ்சிருக்கும்,எனக்கு லைன் போட்டார்)

தம்பி சி பி  இனிமே என் பிளாக்ல நீ கமெண்ட் போடாதே...

ஏண்ணே?

இல்ல.என் பிளாக்கை என் குடும்பத்துல எல்லாரும் படிப்பாங்க (அப்போ எங்களுக்கெல்லாம் குடும்பமே இல்லையா?அவங்க என் பிளாக் படிக்க மாட்டாங்களா?)

அதுக்கெண்ணண்ணே (அடேங்கப்பா,எவ்வளவு மூணு சுழி ண் )

நீ ஒரு மொக்கை பதிவர் கம் பிட்டுப்பட விமர்சகன்.நீ  எல்லாம் என் பிளாக்ல கமெண்ட் போட்டா என் இமேஜ் என்னாகறது?

நான் அப்படியே ஆடிப்போய் விட்டேன். (இது மார்கழி மாசம் ஆச்சே,எப்படி ஆடி போவே?)

கண்ட பசங்க கூட சேராதேன்னு சொல்ற அம்மாவை பார்த்திருக்கேன்,அவங்க கூட ஃபோன்ல பேச வேண்டாம்னு சொல்ற மனைவிங்களை பார்த்திருக்கேன் (சுமாரா எத்தனை மனைவிகளை பார்த்திருப்பே?),ஆனா இவன் யோக்கியன் இல்லை இவன் உன் பிளாக்ல கமெண்ட் கூட போடக்கூடாது என சொன்ன ஆட்களை இப்போதான் பாக்கறேன்.அப்போ வெங்கட் எவ்வளவு நல்லவரா இருந்திருக்கனும்?பேசாம் இவரும் ரமேஷ் மாதிரி ரொம்ப நல்லவன்,ரொம்ப தூய்மையானவன்னு ஒரு புனைப்பெயர் வைக்கலாம்.

டிஸ்கி 1 - ரெண்டு பேருக்கு மட்டும் தெரிஞ்ச மேட்டரு இப்படி பதிவா போட்டு ஊருக்கே நீ அவமானப்பட்ட கதை தெரியனுமா?ன்னு என் மனசாட்சி கேக்குது.அதுக்கு என் பதில் நான் நடிகை நமீதா மாதிரி,எதையும் மறைச்சு பழக்கம் இல்லை.

டிஸ்கி 2 - அபலை என்ற சொல் பெண்பால் பெயர் என்றாலும் சில நெருக்கடியான காலக்கட்டத்தில் ஆண்பால் பெயராகவும் யூஸ் பண்ணிக்கலாமாம்.( ஏதாவது கண்டபடிக்கு டைட்டில் வெச்சுட வேண்டியது,அப்புறம் அதை நியாயப்படுத்த அரை மணி நேரம் யோசிக்க வேண்டியது...

டிஸ்கி 3 - வழக்கமா சொல்றதுதான் ,இது ஒரு மொக்கை பதிவு,(லேபிளில் குறிப்பிட்டுள்ளேன்)எல்லாம் சும்மா ஜாலிக்கு.யாரும் சீரியஸா எடுத்துக்க வேணாம்.மேலே குறிப்பிட்ட சம்பவங்கள் 80 % உண்மை 20 % கற்பனை.

121 comments:

வைகை said...

vadai

வைகை said...

அதில் தெரியாத்தனமாக தேவ லீலை,குறுக்கு புத்தி என இரண்டே இரண்டு சீன் படங்களுக்கு விமர்சனம் எழுதி தொலைத்து விட்டேன்.////////////


நம்பிட்டேன்!!

எஸ்.கே said...

நீங்கள் ஒரு திறந்த புத்தகம்!

ம.தி.சுதா said...

சீபி ப்ப சொல்லங்க நான் இந்தியா வந்த அவங்களைப் போடட்டுமா அல்லது உங்களைப் போடட்டுமா... ஒரு பதிவரான என்னையும் தலைப்பால் அவமானப்படுத்திவிட்டீர்கள்....

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பொது அறிவுக் கவிதைகள் - 4

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃதெரியாத்தனமாக தேவ லீலை,குறுக்கு புத்தி என இரண்டே இரண்டு சீன் படங்களுக்கு விமர்சனம் எழுதி தொலைத்து விட்டேன்ஃஃஃஃஃ

பாவம் இந்தப் பையனுக்க மூக்கைப் பொத்தினால் வாயை திறக்கத் தெரியாது....

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட் ... ரைட் ....

karthikkumar said...

சரி சரி சண்ட போடாதீங்க ஏட்டையா.

Unknown said...

அய்யோ....

Unknown said...

இந்த விளையாட்டுக்கு நான் வரல.. நான் கிளம்பறேன்..

Unknown said...

//சரி சரி சண்ட போடாதீங்க ஏட்டையா.//

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன பிரச்சனை நம்ம பேரு உருளுது?

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

நிஜமாகவே இந்த பதிவு வித்தியாசமாக இருக்கிறது. தொடருங்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பன்னிக்குட்டி ராம்சாமி//

அது ஒரு பெரிய மாபதகம் போல் சித்தரித்து என்னை பிட்டுப்பட விமர்சகர் என கேவலப்படுத்தி எழுதி விட்டா///

யோவ் பன்னி உனக்கு இரக்கமே இல்லியா. இனிமே அவரை பிட்டு பட நாயகன் என அழைக்கவும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நான் சென்னையிலிருந்து திரும்பி வந்து மாங்கு மாங்கு என்று காலையில் டைப் செய்து கொண்டிருந்தபோது முந்திக்கொண்டு பதிவு போட்டு விட்டா//

ஒருவேளை நான் உங்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தேன்னு புரளியை கிளப்பிட்டா எல்லா பதிவர்களும் ஊர்ல இருந்து பெட்டி படுக்கையோட வந்துட்டா என்ன பண்றது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@ நல்ல நேரம் சதீஷ்

இந்த பிளாக்குக்கு சூனியம் வைக்க முடியுமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டெரர் பாண்டியன் சும்மா இருக்கற ஆளா? கண்ட கண்ட நாய்ங்க எல்லாம் 13 , 14 ரேங்க் வருது என ரமேஷ் பிளாக்கில் கமெண்ட் போட்டார்.நான் பதிலுக்கு பாண்டியன் ,என்னையா சொல்றீங்க?////

டெரர் மச்சி உஅனக்கு அறிவில்லை. நாயை ஏன் கேவலபடுத்தின?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மங்குனி அமைச்சர்///

ஆனா ஈரோடு பக்கம் எட்டி பார்க்கலை? ஏன்//

அவருக்கு எழுத படிக்க தெரியாது. கோவை போகும்போது கோவைன்னு நான் எழுதி கொடுத்த பேப்பர் வச்சிக்கிட்டு கோடெல்லாம் கரெக்டா பாத்து பஸ் ஏறி வந்தாரு. ஈரோடு அப்டின்னு நான் எழுதி கொடுக்கலை..அதான் வரலை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//உண்மைத்தமிழன்///

ஒரு லைன் கமெண்ட் தான. பதிவு மாத்ரி கமெண்ட் போடலியே?

மங்குனி அமைச்சர் said...

தக்காளி அந்த மங்குனி அப்பிடியா பண்ணினான் ..... விடுங்க செந்தில் அந்த நாதாரி நாய ஒரு நாளைக்கு தெருவுல விட்டு பொளந்து கட்டிருவோம் ................

டேய் மங்கு உனக்கு இருக்குடா சங்கு ,
நான் எடுக்குரண்ட உன்னோட நொங்கு ,
அப்புறம் நீ ஏதாவது மரத்துல தொங்கு,
அதுக்கப்புறம் எங்க செந்தில்தாண்ட கிங்கு
ஏ..டண்டணக்கா ..ஏ ..டனக்குனக்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/கேபிள் சங்கர்///

அவர் யூத் உங்கள மாதிரி வயசானவங்க கிட்ட பேச மாட்டாரு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கோகுலத்தில் சூரியன் வெங்கட்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கோகுலத்தில் சூரியன் வெங்கட் க்கு கமென்ட் இல்லைன்னு பாக்குறீங்களா. மாடரேசன்ல இருக்கு. ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பிரபல பதிவர்களால் சீரழிக்கப்பட்ட ஒரு அபலையின் கண்ணீர்க்கதை///

நானும் பிரபல பதிவரா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எஸ்.எஸ்.பூங்கதிர் said...

நிஜமாகவே இந்த பதிவு வித்தியாசமாக இருக்கிறது. தொடருங்கள்.//

தமாசு போங்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

25

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மங்குனி அமைச்சர் said...

தக்காளி அந்த மங்குனி அப்பிடியா பண்ணினான் ..... விடுங்க செந்தில் அந்த நாதாரி நாய ஒரு நாளைக்கு தெருவுல விட்டு பொளந்து கட்டிருவோம் ................

டேய் மங்கு உனக்கு இருக்குடா சங்கு ,
நான் எடுக்குரண்ட உன்னோட நொங்கு ,
அப்புறம் நீ ஏதாவது மரத்துல தொங்கு,
அதுக்கப்புறம் எங்க செந்தில்தாண்ட கிங்கு
ஏ..டண்டணக்கா ..ஏ ..டனக்குனக்க///

மச்சி மங்குனி பய போன் காசு வேற எனக்கு தரனும். கேட்டு வாங்கி கொடு..

karthikkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
/கேபிள் சங்கர்///

அவர் யூத் உங்கள மாதிரி(செந்தில்) வயசானவங்க கிட்ட பேச மாட்டாரு.//

சிரிப்பு போலிஸ் சில தடவ மொக்கையா கமென்ட் போட்டாலும் இந்த கமென்ட் வரவேர்க்கபடவேண்டிய ஒன்று சரியா போலிசு :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

.( ஏதாவது கண்டபடிக்கு டைட்டில் வெச்சுட வேண்டியது,அப்புறம் அதை நியாயப்படுத்த அரை மணி நேரம் யோசிக்க வேண்டியது...//

அண்ணே பிராக்கெட் பண்ண தெரியலை. ..//( ஏதாவது...// இந்த பகுதில பிராக்கெட் முடிக்கலை..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

karthikkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
/கேபிள் சங்கர்///

அவர் யூத் உங்கள மாதிரி(செந்தில்) வயசானவங்க கிட்ட பேச மாட்டாரு.//

சிரிப்பு போலிஸ் சில தடவ மொக்கையா கமென்ட் போட்டாலும் இந்த கமென்ட் வரவேர்க்கபடவேண்டிய ஒன்று சரியா போலிசு :)///

ககக போ

karthikkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
karthikkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
/கேபிள் சங்கர்///

அவர் யூத் உங்கள மாதிரி(செந்தில்) வயசானவங்க கிட்ட பேச மாட்டாரு.//

சிரிப்பு போலிஸ் சில தடவ மொக்கையா கமென்ட் போட்டாலும் இந்த கமென்ட் வரவேர்க்கபடவேண்டிய ஒன்று சரியா போலிசு :)///

ககக போ///

எது கக்கா போறதா? :))

வருண் said...

***உண்மைத்தமிழன் - நான் அவ்வப்போது (அதென்ன அவ்வப்போது பெரும்பாலும்னே போட்டிருக்கலாம் ) டப்பா படத்துக்கு விமர்சனம் எழுதுவது உண்டு.(அதுதான் ஊருக்கே தெரியுமே?)நல்ல படத்துக்கு விமர்சனம் எழுதும்போது அண்ணன் கண்டுக்கவே மாட்டார்.மொக்கை படத்துக்கு விமர்சனம் எழுதும்போது மட்டும் “தம்பி,எனக்கு ரூ 60 மிச்சம் பண்ணீட்டே?” என நக்கலாக ஒரு கமெண்ட் போட்டு சென்று விடுவார்.***

ஒரு சிலர் ஒண்ணுமே சொல்லலைனா, நீங்க அபாரமா விமர்சனம், கதை எழுதி இருக்கீங்கனு அர்த்தம். ஏதாவது சொன்னால் அதில் லேசா ஏதோ குறை இருப்பதாக அர்த்தம்னு எடுத்துக்கோங்க :)

karthikkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
.( ஏதாவது கண்டபடிக்கு டைட்டில் வெச்சுட வேண்டியது,அப்புறம் அதை நியாயப்படுத்த அரை மணி நேரம் யோசிக்க வேண்டியது...//

அண்ணே பிராக்கெட் பண்ண தெரியலை. ..//( ஏதாவது...// இந்த பகுதில பிராக்கெட் முடிக்கலை..//

பிராக்கெட் இப்படி ஒரு வார்த்தைய சொல்லிடீங்கள்ள, அடுத்து பாருங்க பிரபல பதிவர்கள் பிகர்களிடம் பிராக்கெட் போட்ட அனுபவங்கள் அடுத்த பதிவு ரெடி. :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/karthikkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
.( ஏதாவது கண்டபடிக்கு டைட்டில் வெச்சுட வேண்டியது,அப்புறம் அதை நியாயப்படுத்த அரை மணி நேரம் யோசிக்க வேண்டியது...//

அண்ணே பிராக்கெட் பண்ண தெரியலை. ..//( ஏதாவது...// இந்த பகுதில பிராக்கெட் முடிக்கலை..//

பிராக்கெட் இப்படி ஒரு வார்த்தைய சொல்லிடீங்கள்ள, அடுத்து பாருங்க பிரபல பதிவர்கள் பிகர்களிடம் பிராக்கெட் போட்ட அனுபவங்கள் அடுத்த பதிவு ரெடி. :)//////////


avvvvvvvvvvvvvvv

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பன்னிக்குட்டி ராம்சாமி - லொள்ளு,எகத்தாளம் ,நையாண்டி எல்லாவற்றின் மொத்த உருவமுமான இந்தப்பதிவர் என் வாழ்க்கையில் இந்த அளவு விளையாடி பாதிப்பு ஏற்படுத்துவார் என நான் கனவிலும் நினைக்கவில்லை////

உங்க வாழ்க்கை என்ன கேரம் போர்டா அதுல வந்து நான் வெளையாடுறதுக்கு....?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பன்னிக்குட்டி ராம்சாமி - லொள்ளு,எகத்தாளம் ,நையாண்டி எல்லாவற்றின் மொத்த உருவமுமான இந்தப்பதிவர் என் வாழ்க்கையில் இந்த அளவு விளையாடி பாதிப்பு ஏற்படுத்துவார் என நான் கனவிலும் நினைக்கவில்லை////

உங்க வாழ்க்கை என்ன கேரம் போர்டா அதுல வந்து நான் வெளையாடுறதுக்கு....?///

Good question.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அதில் தெரியாத்தனமாக தேவ லீலை,குறுக்கு புத்தி என இரண்டே இரண்டு சீன் படங்களுக்கு விமர்சனம் எழுதி தொலைத்து விட்டேன்.அது ஒரு பெரிய மாபதகம் போல் சித்தரித்து என்னை பிட்டுப்பட விமர்சகர் என கேவலப்படுத்தி எழுதி விட்டார்./////


பண்றதையும் பண்ணிப்புட்டு இப்போ பேச்சப் பாரு? நாங்களும் தான் பிட்டுப்படம் பார்க்குறோம், ஏன் நம்ம சிரிப்பு போலீசு பிட்டுப் படமே எடுக்குறாரு, யாராவது மூச்சு விடுறோமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அதில் தெரியாத்தனமாக தேவ லீலை,குறுக்கு புத்தி என இரண்டே இரண்டு சீன் படங்களுக்கு விமர்சனம் எழுதி தொலைத்து விட்டேன்.அது ஒரு பெரிய மாபதகம் போல் சித்தரித்து என்னை பிட்டுப்பட விமர்சகர் என கேவலப்படுத்தி எழுதி விட்டார்./////


பண்றதையும் பண்ணிப்புட்டு இப்போ பேச்சப் பாரு? நாங்களும் தான் பிட்டுப்படம் பார்க்குறோம், ஏன் நம்ம சிரிப்பு போலீசு பிட்டுப் படமே எடுக்குறாரு, யாராவது மூச்சு விடுறோமா?//

Yes. Hero pannikutti

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அப்படி எழுதியது கூடப்பரவாயில்லை,அவர் எழுதிய பிட்டுப்பட பதிவர்கள் ஷோ வுக்கு நான்தான் தலைமை தாங்கியதாக ஒரு பதிவு போட்டு இருந்த (!?)கொஞ்ச நஞ்ச மானத்தையும் வாங்கி விட்டார்./////

என்னது கொஞ்ச நஞ்ச மானமா.... இருக்கறத பத்தி மட்டும் தான் பேசனும்....தெரியுதா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரஜினி பற்றிய தொடர் பதிவு போட்ட போது என்னை எழுத அழைக்கவே இல்லை.ஏன் என கேட்ட போது மொக்கை பதிவர்களை நான் மதிப்பதே இல்லை என நக்கலாக கூறி விட்டார்./////

அப்போ உங்ககூட சேந்து தொடர்பதிவு எழுதுனா என் இமேஜ் என்னாகுறது, நான் ஒரு பிரபல பதிவர் வேறன்னு சொல்லிட்டு, இப்போ கொழுப்பப் பாத்தியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

40

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// சிரிப்புப்போலீஸ் ரமேஷ் - 3 நாட்களுக்கு முன்பு நான் சென்னை வந்த போது நாங்கள் இருவரும் சந்தித்தோம்.ஃபோட்டோ எடுத்துக்கொண்டோம்/////

ஆமா இவரு பெரிய கனவுப் பன்னி, சே கன்னி, போட்டோ எடுத்துக்குறாரு...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அ[ப்போதே நான் கூறினேன்,”ரமேஷ்,இந்த சந்திப்பை நான் பதிவாகப்போடறேன்” என . அதற்கு அவர் “ ஓ ,தாராளமா போட்டுக்குங்க “ என்றார்/////

இவரு ஒரு நாட்டுத்தலைவரு, அவரு நாட்டுத்தலைவரு.. மீட் பண்ணி பேசிக்கிட்ட்டாங்க.... அப்பிடியே புல் கவரேஜ் பண்றாரு.... படுவா அந்த முக்கு ஓரமா டீக்கடைல ஒன் பை டூ டீ வாங்கி அடிச்சுட்டு, இப்ப லவுச பாரு.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நான் சென்னையிலிருந்து திரும்பி வந்து மாங்கு மாங்கு என்று காலையில் டைப் செய்து கொண்டிருந்தபோது முந்திக்கொண்டு பதிவு போட்டு விட்டார்.(இதுல பதிவுக்கு தலைப்பு வேற அராஜகம்னு வெச்சார்).//////

அவரு பதிவு போட்டு மெடல் வாங்கிட்டாராம், இவருக்கு அது மிஸ்ஸாய்டுச்சாம்........ போயி ரேசன் கடை கியூவுல எடம் புடிங்கய்யா....சோத்துக்காவது உதவும், அத விட்டுப்புட்டு...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நல்ல நேரம் சதீஷ் - எனக்கு பிளாக் சம்பந்தமாக டெக்னிக்கல் மேட்டர் எதுவும் தெரியாது,சும்மா டைப் மட்டுமே அடிக்கத்தெரியும் என்பது எல்லோருக்கும் தெரியும்/////

என்னது டைப் அடிக்கத்தெரியுமா? இது எப்ப இருந்து?

THOPPITHOPPI said...

டிஸ்கியை படிக்காதவரை நம்பிட்டேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சிரிப்புப்போலீஸ் ரமேஷ் 14 வது இடமும்,நான் 13வது இடமும் பிடித்திருந்தோம்.அதை ரமேஷ் ஒரு பதிவாகப்போட்டார்.டெரர் பாண்டியன் சும்மா இருக்கற ஆளா? கண்ட கண்ட நாய்ங்க எல்லாம் 13 , 14 ரேங்க் வருது என ரமேஷ் பிளாக்கில் கமெண்ட் போட்டார்.நான் பதிலுக்கு பாண்டியன் ,என்னையா சொல்றீங்க?என கேட்டு ஒரு கமெண்ட் போட்டேன்,அதற்கு பதில் கூட போட வில்லை//////

யோவ் பிரபல பதிவர்கள்லாம் பதில் போட மாட்டாங்கன்னு தெரியாதா? ப்ளாக்கு அடிப்படை ரூல்ஸ் கூட தெரியாம இவரு தமிழ்ம்ணம் டாப்ல வேற இருக்காரு..என்ன ஓலகமோ...?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

47

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

48

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

49

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

50

வார்த்தை said...

ஓ..ஒரு அபலையின் அவலக்குரல்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மங்குனி அமைச்சர் -3 நாட்களுக்கு முன்பு நான் சென்னை வந்தபோது (ஒரு தடவை சென்னை வந்ததுக்கு எதுக்கு இத்தனை அலும்பு?) ரமேஷிடம் மங்குனியை சந்திக்க ஆவலாக இருப்பதாக சொன்னேன்.அதற்கு ரமேஷ் சொன்ன பதில் என் நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சியது போல் இருந்தது. (1986ல வந்த கண்ட கண்ட நாவல்களை படிச்ச பாதிப்பு). மங்குனி ரொம்ப பிசி,அவரை பார்க்க முடியாது என்றார்.சரி ,ஒரு வார்த்தை ஃபோனிலாவது பேசறேன் என்றேன்,அதற்கு அவர் உங்க ஃபோன்ல இருந்து கூப்பிட்டா எடுக்க மாட்டார்,/////

யோவ் மங்குனிய புடிக்கனும்னா ஒரு டெக்னிக்கு இருகுய்யா, அதாவது ஓல்டு மாங்கு ரெடியா இருக்குன்னு லைட்டா ஒரு பிட்ட போட்டா போதும், எங்கேருந்தாலும் ஓடியாந்துடும்....!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//யோவ் மங்குனிய புடிக்கனும்னா ஒரு டெக்னிக்கு இருகுய்யா, அதாவது ஓல்டு மாங்கு ரெடியா இருக்குன்னு லைட்டா ஒரு பிட்ட போட்டா போதும், எங்கேருந்தாலும் ஓடியாந்துடும்....!//

oorukke therinju pochaa?

ஆமினா said...

அச்சச்சோ......

இவ்வளவு நடந்து போச்சா?????

மாணவன் said...

என்னாப்பா நடக்குது இங்க.. (ம்கும் வெளங்கிரும்) சரி சரி டென்ஷன் ஆவாதீங்க தூக்கத்துல இருக்கேன் எதா இருந்தாலும் காலைல பேசிக்குவோம்...

@All
ஒகே குட் நைட்லா.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோகுலத்தில் சூரியன் வெங்கட்- நான் பதிவு உலகுக்கு வந்த புதிதில் இவரைப்பற்றி முழுசா தெரியாது.இவரது போஸ்ட் எல்லாம் காமெடியாக இருக்கும்,அதை நம்பி ஆளும் ஜாலி டைப் என நம்பி அவர் பிளாக்கில் கமெண்ட் போட்டேன்.உடனே அவர் ஃபோன் போட்டார்.( கீழே போட்டிருந்தா உடைஞ்சிருக்கும்,எனக்கு லைன் போட்டார்)

தம்பி சி பி இனிமே என் பிளாக்ல நீ கமெண்ட் போடாதே.../////

இப்பல்லாம் ஆளையே ரிஜக்ட் பண்றாரா? நல்ல வேள நமக்கு கமென்ட் மட்டும் தான் ரிஜக்ட் ஆகுது.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////டிஸ்கி 3 - வழக்கமா சொல்றதுதான் ,இது ஒரு மொக்கை பதிவு,(லேபிளில் குறிப்பிட்டுள்ளேன்)எல்லாம் சும்மா ஜாலிக்கு.யாரும் சீரியஸா எடுத்துக்க வேணாம்.மேலே குறிப்பிட்ட சம்பவங்கள் 80 % உண்மை 20 % கற்பனை./////


இதை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன், எல்லாமே 100% உண்மை...உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை.

வானம் said...

இங்கிட்டு வானம்.
அங்கிட்டு யாரு?

பாரதசாரி said...

பன்னிக்குட்டி ராம்சாமி அடிக்கிற கமெண்டே ஒரு தனி தொடர்ப் பதிவா போடலாம் :-)

Yoga.s.FR said...

அவங்க கூடப் பேச வேணாம்கிற"மனைவிங்களை"ப் பாத்திருக்கேன்????????!!!!!!!!!!!!!!!

Philosophy Prabhakaran said...

// என்னை பிட்டுப்பட விமர்சகர் என கேவலப்படுத்தி எழுதி விட்டார் //

அவர் தவறா புரிஞ்சிக்கிட்டார்... நீங்க மொக்கை பதிவர்... ச்சே சாரி மொக்கைப்பட பதிவர்...

Philosophy Prabhakaran said...

// நான் சென்னையிலிருந்து திரும்பி வந்து மாங்கு மாங்கு என்று காலையில் டைப் செய்து கொண்டிருந்தபோது முந்திக்கொண்டு பதிவு போட்டு விட்டார் //

நீங்கதான் லேப்டாப்பிலேயே போடுவீங்களே... பதிவை சொன்னேன்...

Philosophy Prabhakaran said...

// கண்ட கண்ட நாய்ங்க எல்லாம் 13 , 14 ரேங்க் வருது என ரமேஷ் பிளாக்கில் கமெண்ட் போட்டார்.நான் பதிலுக்கு பாண்டியன் //

சீரியஸா காமெடியா...?

Philosophy Prabhakaran said...

// “தம்பி,எனக்கு ரூ 60 மிச்சம் பண்ணீட்டே?” என நக்கலாக ஒரு கமெண்ட் போட்டு சென்று விடுவார் //
எதுக்கு பதிவெழுத போர் குயர் நோட்டு வாங்கவா...?

Philosophy Prabhakaran said...

யோவ்... இதைத்தான் புதுசா வித்தியாசமா ஒன்னு எழுதியிருக்கேன்னு மெசேஜ் பண்ணீங்களா... எரிச்சல்...

sathishsangkavi.blogspot.com said...

வணக்கம்...

பிட்டு பட விமர்ச்சனம் தான் எழுதுவீங்கன்னு இருந்தேன்... இப்படி கலக்கல் பதிவெல்லாம் எழுதுறீங்க வாழ்த்துக்கள்...

எண்ணங்கள் 13189034291840215795 said...

அபலை என்ற சொல் பெண்பால் பெயர் என்றாலும் சில நெருக்கடியான காலக்கட்டத்தில் ஆண்பால் பெயராகவும் யூஸ் பண்ணிக்கலாமாம்.( ஏதாவது கண்டபடிக்கு டைட்டில் வெச்சுட வேண்டியது,அப்புறம் அதை நியாயப்படுத்த அரை மணி நேரம் யோசிக்க வேண்டியது...//

பதிவை கட்சீ வரை ப்படிக்க வெச்சிட்டீங்களே...

க்ர்ர்ர்ர்ர்ர்..:))

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

vadai


ஆஹா சிங்கப்பூர்க்காரரு வந்துட்டாரு

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

அதில் தெரியாத்தனமாக தேவ லீலை,குறுக்கு புத்தி என இரண்டே இரண்டு சீன் படங்களுக்கு விமர்சனம் எழுதி தொலைத்து விட்டேன்.////////////


நம்பிட்டேன்!!

நம்புங்க வேற வழி?

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.கே said...

நீங்கள் ஒரு திறந்த புத்தகம்!

ஹா ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

ம.தி.சுதா said...

சீபி ப்ப சொல்லங்க நான் இந்தியா வந்த அவங்களைப் போடட்டுமா அல்லது உங்களைப் போடட்டுமா... ஒரு பதிவரான என்னையும் தலைப்பால் அவமானப்படுத்திவிட்டீர்கள்....

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பொது அறிவுக் கவிதைகள் - 4

ஹி ஹி ஹி நோ சீரியஸ் ஒன்லீ நக்கல்ஸ்

சி.பி.செந்தில்குமார் said...

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃதெரியாத்தனமாக தேவ லீலை,குறுக்கு புத்தி என இரண்டே இரண்டு சீன் படங்களுக்கு விமர்சனம் எழுதி தொலைத்து விட்டேன்ஃஃஃஃஃ

பாவம் இந்தப் பையனுக்க மூக்கைப் பொத்தினால் வாயை திறக்கத் தெரியாது....

ஹி ஹி எப்படியோ என்னை பையன்னு சொல்லீட்டீங்க நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட் ... ரைட் ....

இது பஸ்ஸா?பதிவா?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger karthikkumar said...

சரி சரி சண்ட போடாதீங்க ஏட்டையா.

ஐயாவா?

சி.பி.செந்தில்குமார் said...

பாரத்... பாரதி... said...

அய்யோ....

ஏன் இந்த ஷாக்?

சி.பி.செந்தில்குமார் said...

பதிவுலகில் பாபு said...

இந்த விளையாட்டுக்கு நான் வரல.. நான் கிளம்பறேன்..

வந்தூட்டீங்களே

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பாரத்... பாரதி... said...

//சரி சரி சண்ட போடாதீங்க ஏட்டையா.//

நோ சண்டை ,ஒன்லி ஜாலி

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன பிரச்சனை நம்ம பேரு உருளுது?

உங்க பேரு மட்டுமா?

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

நிஜமாகவே இந்த பதிவு வித்தியாசமாக இருக்கிறது. தொடருங்கள்.

2வது பாகம் போட்ரலாமா?இதுக்கே மைனஸ் ஓட்டு

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பன்னிக்குட்டி ராம்சாமி//

அது ஒரு பெரிய மாபதகம் போல் சித்தரித்து என்னை பிட்டுப்பட விமர்சகர் என கேவலப்படுத்தி எழுதி விட்டா///

யோவ் பன்னி உனக்கு இரக்கமே இல்லியா. இனிமே அவரை பிட்டு பட நாயகன் என அழைக்கவும்

நீதான் யா என் முத் வில்லன்

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நான் சென்னையிலிருந்து திரும்பி வந்து மாங்கு மாங்கு என்று காலையில் டைப் செய்து கொண்டிருந்தபோது முந்திக்கொண்டு பதிவு போட்டு விட்டா//

ஒருவேளை நான் உங்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தேன்னு புரளியை கிளப்பிட்டா எல்லா பதிவர்களும் ஊர்ல இருந்து பெட்டி படுக்கையோட வந்துட்டா என்ன பண்றது?

ஒண்ணும் பண்ண முடியாது

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@ நல்ல நேரம் சதீஷ்

இந்த பிளாக்குக்கு சூனியம் வைக்க முடியுமா?

அப்போ சங்கவி பிளாக்கை பிளாக் பண்ணுனது நீங்க 2 பேரும்தானா?

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டெரர் பாண்டியன் சும்மா இருக்கற ஆளா? கண்ட கண்ட நாய்ங்க எல்லாம் 13 , 14 ரேங்க் வருது என ரமேஷ் பிளாக்கில் கமெண்ட் போட்டார்.நான் பதிலுக்கு பாண்டியன் ,என்னையா சொல்றீங்க?////

டெரர் மச்சி உஅனக்கு அறிவில்லை. நாயை ஏன் கேவலபடுத்தின?

ஓ வஞ்சப்புகழ்ச்சி அணியா?

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மங்குனி அமைச்சர்///

ஆனா ஈரோடு பக்கம் எட்டி பார்க்கலை? ஏன்//

அவருக்கு எழுத படிக்க தெரியாது. கோவை போகும்போது கோவைன்னு நான் எழுதி கொடுத்த பேப்பர் வச்சிக்கிட்டு கோடெல்லாம் கரெக்டா பாத்து பஸ் ஏறி வந்தாரு. ஈரோடு அப்டின்னு நான் எழுதி கொடுக்கலை..அதான் வரலை

ஓஹோ பதிவு எப்படி டைப் பண்றார்?அதுவும் நீங்கதானா?

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//உண்மைத்தமிழன்///

ஒரு லைன் கமெண்ட் தான. பதிவு மாத்ரி கமெண்ட் போடலியே?

சென்னை பதிவரை நக்கல் அடித்த இன்னொரு சென்னை பதிவர்,சென்னை அதிர்ச்சி.

சி.பி.செந்தில்குமார் said...

மங்குனி அமைச்சர் said...

தக்காளி அந்த மங்குனி அப்பிடியா பண்ணினான் ..... விடுங்க செந்தில் அந்த நாதாரி நாய ஒரு நாளைக்கு தெருவுல விட்டு பொளந்து கட்டிருவோம் ................

டேய் மங்கு உனக்கு இருக்குடா சங்கு ,
நான் எடுக்குரண்ட உன்னோட நொங்கு ,
அப்புறம் நீ ஏதாவது மரத்துல தொங்கு,
அதுக்கப்புறம் எங்க செந்தில்தாண்ட கிங்கு
ஏ..டண்டணக்கா ..ஏ ..டனக்குனக்க

அண்ணே செம சூப்பர் பாட்டு.அடுத்து உங்க பதிவுல கானா பாட்டு வர்ற மாதிரி பதிவு போடுங்க,செம ஹிட் ஆகிடும்

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/கேபிள் சங்கர்///

அவர் யூத் உங்கள மாதிரி வயசானவங்க கிட்ட பேச மாட்டாரு..

யூத்து கூத்து?

ஜெயந்த் கிருஷ்ணா said...

அடங்கொக்க மக்க.. இவ்வளவு நடந்திருக்கா. சொல்லவே இல்ல...

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கோகுலத்தில் சூரியன் வெங்கட் க்கு கமென்ட் இல்லைன்னு பாக்குறீங்களா. மாடரேசன்ல இருக்கு. ஹிஹி

ஓ இங்கேயும் வந்து அப்படி பண்ணுவாரா?

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பிரபல பதிவர்களால் சீரழிக்கப்பட்ட ஒரு அபலையின் கண்ணீர்க்கதை///

நானும் பிரபல பதிவரா?

ஆமா ,கூடவே பிராப்ள பதிவரும் கூட

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எஸ்.எஸ்.பூங்கதிர் said...

நிஜமாகவே இந்த பதிவு வித்தியாசமாக இருக்கிறது. தொடருங்கள்.//

தமாசு போங்கள்

ஆமா பதிவு தமாஷ்தான்,உங்களுக்கு மட்டும் கமெண்ட்டு தமாஷா தெரியுதா?

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மங்குனி அமைச்சர் said...

தக்காளி அந்த மங்குனி அப்பிடியா பண்ணினான் ..... விடுங்க செந்தில் அந்த நாதாரி நாய ஒரு நாளைக்கு தெருவுல விட்டு பொளந்து கட்டிருவோம் ................

டேய் மங்கு உனக்கு இருக்குடா சங்கு ,
நான் எடுக்குரண்ட உன்னோட நொங்கு ,
அப்புறம் நீ ஏதாவது மரத்துல தொங்கு,
அதுக்கப்புறம் எங்க செந்தில்தாண்ட கிங்கு
ஏ..டண்டணக்கா ..ஏ ..டனக்குனக்க///

மச்சி மங்குனி பய போன் காசு வேற எனக்கு தரனும். கேட்டு வாங்கி கொடு..

அப்பவே குடுத்தனே

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
/கேபிள் சங்கர்///

அவர் யூத் உங்கள மாதிரி(செந்தில்) வயசானவங்க கிட்ட பேச மாட்டாரு.//

சிரிப்பு போலிஸ் சில தடவ மொக்கையா கமென்ட் போட்டாலும் இந்த கமென்ட் வரவேர்க்கபடவேண்டிய ஒன்று சரியா போலிசு :)

கார்த்தி நாம 2 பேரும் கொங்கு மண்டலம்,இப்படி சேம் சைடு கோல் போடலாமா?

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

.( ஏதாவது கண்டபடிக்கு டைட்டில் வெச்சுட வேண்டியது,அப்புறம் அதை நியாயப்படுத்த அரை மணி நேரம் யோசிக்க வேண்டியது...//

அண்ணே பிராக்கெட் பண்ண தெரியலை. ..//( ஏதாவது...// இந்த பகுதில பிராக்கெட் முடிக்கலை..

உங்களுக்குதான் பிராக்கட் நல்ல பண்ணத்த்தெரியும்

சி.பி.செந்தில்குமார் said...

வருண் said...

***உண்மைத்தமிழன் - நான் அவ்வப்போது (அதென்ன அவ்வப்போது பெரும்பாலும்னே போட்டிருக்கலாம் ) டப்பா படத்துக்கு விமர்சனம் எழுதுவது உண்டு.(அதுதான் ஊருக்கே தெரியுமே?)நல்ல படத்துக்கு விமர்சனம் எழுதும்போது அண்ணன் கண்டுக்கவே மாட்டார்.மொக்கை படத்துக்கு விமர்சனம் எழுதும்போது மட்டும் “தம்பி,எனக்கு ரூ 60 மிச்சம் பண்ணீட்டே?” என நக்கலாக ஒரு கமெண்ட் போட்டு சென்று விடுவார்.***

ஒரு சிலர் ஒண்ணுமே சொல்லலைனா, நீங்க அபாரமா விமர்சனம், கதை எழுதி இருக்கீங்கனு அர்த்தம். ஏதாவது சொன்னால் அதில் லேசா ஏதோ குறை இருப்பதாக அர்த்தம்னு எடுத்துக்கோங்க :)

விளங்கிடுச்சு

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
.( ஏதாவது கண்டபடிக்கு டைட்டில் வெச்சுட வேண்டியது,அப்புறம் அதை நியாயப்படுத்த அரை மணி நேரம் யோசிக்க வேண்டியது...//

அண்ணே பிராக்கெட் பண்ண தெரியலை. ..//( ஏதாவது...// இந்த பகுதில பிராக்கெட் முடிக்கலை..//

பிராக்கெட் இப்படி ஒரு வார்த்தைய சொல்லிடீங்கள்ள, அடுத்து பாருங்க பிரபல பதிவர்கள் பிகர்களிடம் பிராக்கெட் போட்ட அனுபவங்கள் அடுத்த பதிவு ரெடி. :)

ஆ,ஐடியா

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பன்னிக்குட்டி ராம்சாமி - லொள்ளு,எகத்தாளம் ,நையாண்டி எல்லாவற்றின் மொத்த உருவமுமான இந்தப்பதிவர் என் வாழ்க்கையில் இந்த அளவு விளையாடி பாதிப்பு ஏற்படுத்துவார் என நான் கனவிலும் நினைக்கவில்லை////

உங்க வாழ்க்கை என்ன கேரம் போர்டா அதுல வந்து நான் வெளையாடுறதுக்கு....?

உங்களுக்கு செஸ் தானே பிடிக்கும்?கூடவே....

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பன்னிக்குட்டி ராம்சாமி - லொள்ளு,எகத்தாளம் ,நையாண்டி எல்லாவற்றின் மொத்த உருவமுமான இந்தப்பதிவர் என் வாழ்க்கையில் இந்த அளவு விளையாடி பாதிப்பு ஏற்படுத்துவார் என நான் கனவிலும் நினைக்கவில்லை////

உங்க வாழ்க்கை என்ன கேரம் போர்டா அதுல வந்து நான் வெளையாடுறதுக்கு....?///

Good question.

ரெவின்யூ இன்ஸ்பெக்டரு,சர்ட்டிஃபிகேட் குடுக்கறாரு

சி.பி.செந்தில்குமார் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அதில் தெரியாத்தனமாக தேவ லீலை,குறுக்கு புத்தி என இரண்டே இரண்டு சீன் படங்களுக்கு விமர்சனம் எழுதி தொலைத்து விட்டேன்.அது ஒரு பெரிய மாபதகம் போல் சித்தரித்து என்னை பிட்டுப்பட விமர்சகர் என கேவலப்படுத்தி எழுதி விட்டார்./////


பண்றதையும் பண்ணிப்புட்டு இப்போ பேச்சப் பாரு? நாங்களும் தான் பிட்டுப்படம் பார்க்குறோம், ஏன் நம்ம சிரிப்பு போலீசு பிட்டுப் படமே எடுக்குறாரு, யாராவது மூச்சு விடுறோமா?

ஓ,புரொடியூசர்கிட்டயா நான் மோதுனேன்?அய்யஹோ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

100

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அப்படி எழுதியது கூடப்பரவாயில்லை,அவர் எழுதிய பிட்டுப்பட பதிவர்கள் ஷோ வுக்கு நான்தான் தலைமை தாங்கியதாக ஒரு பதிவு போட்டு இருந்த (!?)கொஞ்ச நஞ்ச மானத்தையும் வாங்கி விட்டார்./////

என்னது கொஞ்ச நஞ்ச மானமா.... இருக்கறத பத்தி மட்டும் தான் பேசனும்....தெரியுதா?

போச்சு போச்சு போச்சு..எல்லாம் போச்சு,கமெண்ட்லயும் கும்மறாங்களே

சி.பி.செந்தில்குமார் said...

அடடா வட போச்சே

சி.பி.செந்தில்குமார் said...

////அதில் தெரியாத்தனமாக தேவ லீலை,குறுக்கு புத்தி என இரண்டே இரண்டு சீன் படங்களுக்கு விமர்சனம் எழுதி தொலைத்து விட்டேன்.அது ஒரு பெரிய மாபதகம் போல் சித்தரித்து என்னை பிட்டுப்பட விமர்சகர் என கேவலப்படுத்தி எழுதி விட்டார்./////


பண்றதையும் பண்ணிப்புட்டு இப்போ பேச்சப் பாரு? நாங்களும் தான் பிட்டுப்படம் பார்க்குறோம், ஏன் நம்ம சிரிப்பு போலீசு பிட்டுப் படமே எடுக்குறாரு, யாராவது மூச்சு விடுறோமா?

December 16, 2010 9:16 PM
Delete
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அதில் தெரியாத்தனமாக தேவ லீலை,குறுக்கு புத்தி என இரண்டே இரண்டு சீன் படங்களுக்கு விமர்சனம் எழுதி தொலைத்து விட்டேன்.அது ஒரு பெரிய மாபதகம் போல் சித்தரித்து என்னை பிட்டுப்பட விமர்சகர் என கேவலப்படுத்தி எழுதி விட்டார்./////


பண்றதையும் பண்ணிப்புட்டு இப்போ பேச்சப் பாரு? நாங்களும் தான் பிட்டுப்படம் பார்க்குறோம், ஏன் நம்ம சிரிப்பு போலீசு பிட்டுப் படமே எடுக்குறாரு, யாராவது மூச்சு விடுறோமா?//

Yes. Hero pannikutti

ஜோடி யாரு>?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரஜினி பற்றிய தொடர் பதிவு போட்ட போது என்னை எழுத அழைக்கவே இல்லை.ஏன் என கேட்ட போது மொக்கை பதிவர்களை நான் மதிப்பதே இல்லை என நக்கலாக கூறி விட்டார்./////

அப்போ உங்ககூட சேந்து தொடர்பதிவு எழுதுனா என் இமேஜ் என்னாகுறது, நான் ஒரு பிரபல பதிவர் வேறன்னு சொல்லிட்டு, இப்போ கொழுப்பப் பாத்தியா?

என் இமேஜ் டோட்டல் டேமேஜ்,இப்போ திருப்தியா?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// சிரிப்புப்போலீஸ் ரமேஷ் - 3 நாட்களுக்கு முன்பு நான் சென்னை வந்த போது நாங்கள் இருவரும் சந்தித்தோம்.ஃபோட்டோ எடுத்துக்கொண்டோம்/////

ஆமா இவரு பெரிய கனவுப் பன்னி, சே கன்னி, போட்டோ எடுத்துக்குறாரு...!

கனவுல வர்றதை கன்னி என்பதை கண்டுபிடிப்பது எப்படி? அடுத்த பதிவு டைட்டில் ரெடி

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அ[ப்போதே நான் கூறினேன்,”ரமேஷ்,இந்த சந்திப்பை நான் பதிவாகப்போடறேன்” என . அதற்கு அவர் “ ஓ ,தாராளமா போட்டுக்குங்க “ என்றார்/////

இவரு ஒரு நாட்டுத்தலைவரு, அவரு நாட்டுத்தலைவரு.. மீட் பண்ணி பேசிக்கிட்ட்டாங்க.... அப்பிடியே புல் கவரேஜ் பண்றாரு.... படுவா அந்த முக்கு ஓரமா டீக்கடைல ஒன் பை டூ டீ வாங்கி அடிச்சுட்டு, இப்ப லவுச பாரு.....?

எல்லா மேட்டரும் இவருக்க்கு தெரிஞ்சிடுதே எப்படி?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

www.sirippupolice.blogspot.com vaang0

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நான் சென்னையிலிருந்து திரும்பி வந்து மாங்கு மாங்கு என்று காலையில் டைப் செய்து கொண்டிருந்தபோது முந்திக்கொண்டு பதிவு போட்டு விட்டார்.(இதுல பதிவுக்கு தலைப்பு வேற அராஜகம்னு வெச்சார்).//////

அவரு பதிவு போட்டு மெடல் வாங்கிட்டாராம், இவருக்கு அது மிஸ்ஸாய்டுச்சாம்........ போயி ரேசன் கடை கியூவுல எடம் புடிங்கய்யா....சோத்துக்காவது உதவும், அத விட்டுப்புட்டு...!

ரேஷன்னா எடை குறைச்சல்,ராம்சாமின்னா லொள்ளுக்கு இல்ல குறைச்சல்

சி.பி.செந்தில்குமார் said...

/////நான் சென்னையிலிருந்து திரும்பி வந்து மாங்கு மாங்கு என்று காலையில் டைப் செய்து கொண்டிருந்தபோது முந்திக்கொண்டு பதிவு போட்டு விட்டார்.(இதுல பதிவுக்கு தலைப்பு வேற அராஜகம்னு வெச்சார்).//////

அவரு பதிவு போட்டு மெடல் வாங்கிட்டாராம், இவருக்கு அது மிஸ்ஸாய்டுச்சாம்........ போயி ரேசன் கடை கியூவுல எடம் புடிங்கய்யா....சோத்துக்காவது உதவும், அத விட்டுப்புட்டு...!

December 16, 2010 9:30 PM
Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நல்ல நேரம் சதீஷ் - எனக்கு பிளாக் சம்பந்தமாக டெக்னிக்கல் மேட்டர் எதுவும் தெரியாது,சும்மா டைப் மட்டுமே அடிக்கத்தெரியும் என்பது எல்லோருக்கும் தெரியும்/////

என்னது டைப் அடிக்கத்தெரியுமா? இது எப்ப இருந்து

ஜூலை 16 2010

சி.பி.செந்தில்குமார் said...

THOPPITHOPPI said...

டிஸ்கியை படிக்காதவரை நம்பிட்டேன்

ஹி ஹி ஹி

செல்வா said...

ஹா ஹா ஹா ..!!

செல்வா said...

எனக்கு டிஸ்கிதான் பிடிச்சிருக்கு ..!!!

Unknown said...

அடப்பாவமே நான் என்னுமோ சீரியசு போல எதோ மொத்தமா சேர்ந்து கும்மியடிசிட்டாங்கலோன்னு வந்தா..........

- இப்படிக்கு பதிவ போட்டுட்டு கொட்ட கொட்ட முழிச்சிகிட்டு ஓட்டும் பின்னூட்டமும் வருதான்னு பார்க்கும் சங்கம்.

வெங்கட் said...

ஹி., ஹி., ஹி..!!
கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்..!!

இன்னிக்கு இவரை போட்டு தள்ளாம
போறது இல்ல..

வெங்கட் said...

// தமிழ்மணம் டாப் 20 பிளாக்ஸ் அறிவிப்பில்
3 வாரங்களுக்கு முன்பு சிரிப்புப்போலீஸ் ரமேஷ்
14 வது இடமும்,நான் 13வது இடமும் பிடித்திருந்தோம்.
டெரர் பாண்டியன் சும்மா இருக்கற ஆளா?
கண்ட கண்ட நாய்ங்க எல்லாம் 13 , 14 ரேங்க்
வருது என ரமேஷ் பிளாக்கில் கமெண்ட் போட்டார்.
நான் பதிலுக்கு பாண்டியன் ,என்னையா சொல்றீங்க?
என கேட்டு ஒரு கமெண்ட் போட்டேன்,
அதற்கு பதில் கூட போட வில்லை. //

உங்களுக்கு பொது அறிவு கம்மியா..?
இல்ல பொதுவாவே அறிவு கம்மியா..?!!

13வது இடத்தில இருந்தவரை தான்
டெரர் கலாய்ச்சி கமெண்ட் போட்டு இருக்கார்..
அப்ப அவர் கலாய்ச்சது 13வது இடத்துல
இருந்தவரை தானே..?

அது என்னையான்னு ஒரு கேள்வி வேற..?
அப்ப 13வது இடத்துல இருந்தது நீங்க தானே..?!

ஹலோ Mr.செந்தில்.. What is your Name.?

வெங்கட் said...

// என் நெம்பரை பார்த்தோ அல்லது எதேச்சையாகவோ
அவரது அசிஸ்டெண்ட் லேடி ஃபோனை அட்டெண்ட் பண்ணி ,
” என்ன விஷயம்னு சொல்லுங்க,சார் ஸ்டோரி டிஸ்கஷனில்
இருக்கார்” என்றார்.அவரிடம் மேட்டரை சொன்னேன்.
ஓக்கே .அவர் ஃபிரீ ஆனதும் உங்களுக்கு பதில் குடுப்பார் என்றார். //

அது " The Customer You are Calling is Busy.,
Try After Sometime" ன்னு கம்பியூட்டர் ரெக்கார்டட்
வாய்ஸ் சொல்லி இருக்கும்..

அதை கேபிள் சார் அசிஸ்டெண்ட்ன்னு
வழக்கம் போல தப்பா புரிஞ்சிக்கிட்டு
இவ்ளோ அலப்பரையா..?!!

வெங்கட் said...

// பிளாக் ஆரம்பித்து 4 மாதத்தில் நான் மொத்தம்
56 படங்களுக்கு சினிமா விமர்சனம் எழுதி இருக்கேன்.
அதில் தெரியாத்தனமாக தேவ லீலை,குறுக்கு புத்தி
என இரண்டே இரண்டு சீன் படங்களுக்கு விமர்சனம்
எழுதி தொலைத்து விட்டேன். //

என்னமோ ரெண்டே ரெண்டு படத்துக்கு
மட்டும் தெரியாதனமா எழுதின மாதிரி..

இந்த நாலு மாசத்துல இரண்டே இரண்டு
சீன் படம் தான் வந்திருக்குன்னு வருத்தமோ..!!?

டிஸ்கி : ஒரு வருஷத்தில எத்தனை சீன் படம்
வந்திருக்குன்னு இவர் எழுதி இருக்கிற
சீன் பட விமர்சனத்தை எண்ணி தான்
" சினிமா எக்ஸ்பிரஸ் " புக் Stats தருதாம்.

ஜெய்லானி said...

நான் டிஸ்கிய படிக்கல..படிக்கல..படிக்கல...

Sivakumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//பண்றதையும் பண்ணிப்புட்டு இப்போ பேச்சப் பாரு? நாங்களும் தான் பிட்டுப்படம் பார்க்குறோம், ஏன் நம்ம சிரிப்பு போலீசு பிட்டுப் படமே எடுக்குறாரு, யாராவது மூச்சு விடுறோமா?//

>>> அடப்பாவி...ரமேஷ்!!

Sivakumar said...

மலரும் நினைவுகள்..2
சி.பி.செ பதிவு.....(தேவலீலை)
//குறிப்பிட்ட 3 பேரையும் வெர்ஜினிட்டி மைனஸ் செய்தால்(அதாங்க கன்னி கழித்தல்)உலகையே வெல்லும் சக்தி கிடைக்குமாம்.அதற்குத்துணையாக ஒரு சீடனையும் கூட்டிகொள் என்கிறார் குரு.சிஷ்ய வில்லன் 3 பேரை அடைந்தானா ,மேட்டரை முடித்தானா என்பதை வெண் திரையில்(நீலத்திரை)காண்க.//

என்னா எமோசன்யா!!!! அசிஸ்டண்ட் டைரக்டர்ஸ்..நோட் பண்ணுங்கய்யா...நோட் பண்ணுங்கய்யா!! நீங்க கண்டிப்பா ஒரு கேரக்டர் ஆர்டிஸ்டா வருவீங்க சி.பி.செ!!!

Sathish said...

அண்ணே நீங்க உண்மைலேயே பிட்டு பட பதிவர்னு தான் இதனை நாளும் நினச்சுட்டு இருந்தேன். கடைசில இப்படி சொல்லிடிங்களே... சரி விடுங்க... வித்தியாசமான பதிவு. அருமை..அப்படியே இங்கயும் வாங்க .. மின்னல் எப்படி மின்னும்னு எல்லாருக்கும் தெரியும் .. அதோட பலவிதமான படங்களை பாருங்க...

http://www.spicx.com/2010/12/stunning-lightning-100-pictures.html