Thursday, December 09, 2010

பிரபல பதிவர்களின் முதல் இரவில் நடந்த சொதப்பல்கள்

http://3.bp.blogspot.com/_e2k9ic_4a9g/SWwMWxbhqFI/AAAAAAAAGPM/cbcRgVDzdkQ/s400/radha_krishna_throne_close.jpg
1. சிரிப்புப்போலீஷ் ரமேஷ் - மீ த ஃபர்ஸ்ட்

  மணப்பெண்
- யோவ்,அப்போ செகண்ட்,தேர்டுன்னு சொல்லிட்டூ இன்னும்
                                   யாராவது வருவாங்களா?குடும்பம் நடத்த வந்தீங்களா?
                                     கும்மி அடிக்க வந்தீங்களா?

சிரிப்புப்போலீஷ் ரமேஷ்
- எனக்குப்பிடித்த டாப் 10 பெண்கள் அப்படிங்கற
தலைப்புல உன் கிட்டே அரை மணி நேரம் பேசப்போறேன்.


  மணப்பெண் - இதென்ன உங்க பிளாக்னு நினைச்சீங்களா?எதை
எழுதுனாலும் படிக்க ஆளுங்க வர்ற மாதிரி இங்கேயும் ஆளுங்க வருவாங்கன்னு அளக்க ஆரம்பிச்சிட்டீங்களா?


2. நல்ல நேரம் சதீஷ் -

மாமனார் -மாப்ளே,முதலிரவுக்கு நல்ல நேரம் பாருங்கன்னா சிஸ்டத்தை
ஆன் பண்ணி நெட் கனெக்‌ஷன் குடுக்கறீங்களே?

சதீஷ் - மாமா உங்களுக்குத்தெரியாதா?என் பிளாக் பேரே நல்ல நேரம்தான்.
அதனால அதை ஓப்பன் பண்ணி பார்த்தாலே நல்ல நேரம் பார்த்த மாதிரிதான்.
முதல்ல என் பிளாக்கை ஓப்பன் பண்ணி பார்க்கறேன்,ஹிட்ஸ் நிறைய வந்தா
மட்டும்தான் இன்னைக்கு முதலிரவு..இல்லைன்னா எல்லாம் கேன்சல்.



3. ஈரோட்டு லொள்ளு பதிவர் நண்டு நொரண்டு

மணப்பெண்  - அத்தான் ,என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க..

நான் ஒரு லாயர்,அதனால உன்னோட வாதம் (ARGUMENT)வேணா பண்றேன்,30 பவுன் போட்டே ஆகனும்னு பிடிவாதம் பண்றேன்,உங்கப்பா கிட்டே சீர் செனத்தி க்ளியர் ஆனாத்தான் முதல் இரவுன்னு வாக்குவாதம் பண்றேன்.லேட்
பண்ணுனார்னா கோர்ட்ல வெளிநடப்பு பண்ற மாதிரி முதலிரவு அறையை
விட்டு வெளியேறி முடக்குவாதம் பண்றேன்,ஆனா ஆசீர்வாதம் பண்ண மாட்டேன்.

4.  பன்னிக்குட்டி ராம்சாமி - என்னடி ,உன் கழுத்துல தாலி ஏறுனதும் உங்கப்பன் வீங்குன வாயன் ஆள் அட்ரஸையே காணோம்?இப்படி ஓடிப்போய்ட்டா சீர் செனத்தியை நான் யார் கிட்டே வசூல் பண்றது?ங்கொக்காமக்கா,என்னை என்ன இளிச்சவாயன்னு
நினைச்சானா?அய்யோ நாராயணா,நாட்ல இந்த எழில் அதிபருங்க தொல்லை
தாங்க முடியலடா சாமி..மாநிறமா இருக்கறவளுக எல்லாம் உலக அழகி ரேஞ்சுக்கு பந்தா பண்றாளுங்க..

மணப்பெண்  - அத்தான்,அதெல்லாம் காலைல பேசிக்கலாம்,இப்போ லைட்டை ஆஃப் பண்ணுங்க.

'முடியாது..இன்னும் ஒரு வாரத்துக்கு முல்லைச்சரம்கற பொண்ணுக்கு என்னை இன்சார்ஜ்ஜா போட்டிருக்காங்க..நான் அங்கே போறேன்.

மணப்பெண்  -அந்தப்பெண்ணை கவனிச்சா உங்க சொந்தப்பொண்டாட்டியை யார் கவனிப்பா?

ஆ எகிருதுங்கோ எகிருதுங்கோ

5.. சங்கவி - டியர்,நான் 2 பிளாக் (BLOGS) வெச்சிருக்கேன்.அதைத்தான் யாரோ உன் கிட்டே  திரிச்சு 2 பிளாக்கிகளை( BLOCKY) வெச்சிருக்கறதா திரிச்சு  சொல்லீட்டாங்க.கறுப்புப்பொண்ணுங்களை நான் ஏறெடுத்தும் பாக்கறதில்லை.இதுக்குப்போய் கோவிச்சுக்கிட்டு குப்புற படுத்துக்கிட்டா எப்படி? பிகு பண்ணாம வா,இல்லைன்னா அஞ்சறைப்பெட்டில உங்க
குடும்பத்தை பற்றி புட்டு புட்டு வெச்சுடுவேன்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhILx9r6__wECfg8MzDfBkZWBaAs_AkUvaC35fX8hQRCwDwb-ZYkkptYs8ZG5DM6NRmIxSe_wHRK93mpCncM6EJeIsa6_mGjpGRTETQcdso0IsQ_fuX0d7GxkeSMKfO1LHDsoZU_v4gMVol/s1600/amy_jackson_280x450_6660a.jpg
6. கோமாளி செல்வா - ஹைய்யா,வடை எனக்குத்தான்...வடை எனக்குத்தான்.

மணப்பெண் -யோவ்,இங்கே பால் ,பழம்,ஸ்வீட்ஸ் மட்டும்தான் இருக்கு,வடை ஏது?

உனக்குத்தெரியாது,பதிவுலகில்நான் ஒரு வடை வாங்கி வங்கி.எனக்கு இணையா ஒரு பயலும் வட வாங்க விடவே மாட்டேன்..

சவுந்தர் - அய்யய்யோ,வட போச்சே...

செல்வா -இங்கேயும் வந்துட்டியா,பிச்சுப்பிடுவேன் பிச்சு.

சவுந்தர் - எதை?வடையையா?


7. டெரர் பாண்டியன் - அன்பே,இந்த மஞ்சத்தில் வந்து அமர்.உன் இடை அழகும்,
நடை அழகும் ,உடை அழகும் என்னை சொக்க வைக்கிறது.

மணப்பெண்  -அத்தான்,தமிழைக்கொல்லாதீங்க,இங்கே வந்து உங்க கவிதைக்குப்பையை அள்ளாதீங்க. பதிவுலகில் அடிக்கடி காணாமப்போயிடற மாதிரி இங்கேயும் எஸ்கேப் ஆகப்பாக்காதீங்க..தினமும் என் பக்கத்துலயே இருக்கனும்.பை த பை உங்க பேரைப்பார்த்ததும் நீங்க திகிலா இருப்பீங்கன்னு நினைச்சேன்.

நான் கூட உன் பேரைப்பார்த்ததும் ஷகீலா மாதிரி கும்முன்னு இருப்பேன்னு
நினைச்சேன்.உன்னைப்பற்றி வர்ணிக்க வார்த்தைகளே வர்லை.




மணப்பெண்  -அதெப்பிடி வரும்?பதிவுலகில் இதுவரை 1675 கமெண்ட் போட்டிருக்கீங்க,என்னைப்பற்றி ஒரு கமெண்ட் சொல்லசொன்னா தடுமாறுறீங்க,.....

8. கோகுலத்தில் சூரியன் வெங்கட்- டியர்,நீ கட்டில்ல படுத்துக்கோ,நான்
தரைல படுத்துக்கறேன்.

மணப்பெண்  -ஏன்?

பெண்களை நான் மதிக்கறேன்,அவங்களை ஆண்களை விட உயர்ந்த இடத்துல
 வைக்கனும்னு ஆசைப்படறேன்

மணப்பெண்   -அது சரிதான்,ஆனா முதல் இரவுன்னா ஒரே கட்டில்லதானே படுப்பாங்க?

ஸாரி,நான் ரொம்ப டீசண்ட்,எனக்குன்னு ஒரு இது வெச்சிருக்கேன்.(எது?)
என் பிளாக்கிற்கு கமெண்ட் போட வர்றவங்களையே குளிச்சிட்டு நீட்டா
டிரஸ் பண்ணிட்டு வர்றவங்களைத்தான் அலோ பண்றேன்.எனக்கு ஒழுக்கம்,
டிசிப்ளின்தான் முக்கியம்.

 மணப்பெண்   - சுத்தம்,நமக்கு வாரிசு உருவான மாதிரிதான்



9. கலியுகம் தினேஷ்  - டியர்,நமக்கு கல்யாணம் ஆகிடுச்சு,இனி தினம் உனை வதம் செய்யப்போகிறேன்,ஒரெ மாதத்தில் சதம் அடிக்கப்போகிறேன்.


மணப்பெண்  -யோவ்,நீங்க பிளாக்ல எழுதுன 37 கவிதைகள்ல 48 தடவை வதம்கற வார்த்தையை யூஸ் பண்ணி இருக்கீங்க,டைரில எழுதுன 189 கவிதைகள்ல 214 தடவை வதம் வருது. அப்பவே உங்களுக்கு வதம்கற வார்த்தையை யூஸ் பண்ணவேணாம்னு தடா வந்ததே...இங்கேயும் ஆரம்பிச்சுட்டீங்களா?


10. முறைமாமன் கார்த்திக் - டியர் ,இதுதான் என் மாமன் பொண்ணு.


மணப்பெண்  -சரி,இங்கே எதுக்கு கூட்டிட்டு வந்தீங்க?


நான் எங்கே போனாலும் மாமன் பொண்ணை விட்டுட்டு  வர மாட்டேன்,அவளை கை விட மாட்டேன்னு சத்தியம் செஞ்சு குடுத்திருக்கேன்.


மணப்பெண்  -அப்போ அவளையே கட்டிக்க வேண்டியதுதானே..என் உசுரை ஏன் எடுக்கறீங்க?




டிஸ்கி 1 - சொல்லவே தேவை இல்லை மேலே கண்டவை அனைத்தும் கற்பனையே என்று,உங்களுக்கே தெரியும் அட்ரா சக்க என்றால் அதற்கு  போட்றா மொக்க என்றுதான் அர்த்தம் என.


டிஸ்கி 2 - இத்தனை நாளாக (177) எனக்கு தமிழ்மணத்தில் ஓட்டு இல்லாமல் இருந்தது.நண்பர்கள் யாராவது இணைத்தால்தான் உண்டு.நான் யாருக்கும் ஓட்டும் போட முடியாது,இண்ட்லியில் மட்டுமே அனைவருக்கும் ஓட்டு போட்டேன்,பலத்த போராட்டத்துக்கு பிறகு நேற்று ஓட்டுரிமை பெற்று விட்டேன்,அதற்கு உதவிய நல்ல நேரம் சதீஷ்க்கு நன்றி.இனி நானும் உங்களுக்கு ஓட்டு போடுவேன்.cp666 யூசர்நேம்.


டிஸ்கி 3 - இந்தப்பதிவு ஹிட் ஆனால் பாகம் 2 வெளிவரும்,ஊத்திக்கிச்சுன்னா மச்சினியை மயக்கிய மன்மதன் என்ற மலையாள ஆர்ட் ஃபிலிம் விமர்சனம் வரும்.என்னை நல்லவன் ஆக்குவதும்,கெட்டவன் ஆக்குவதும் உங்கள் கைகளில்.

110 comments:

மாணவன் said...

அண்ணே
செம கலக்கல்.....

மாணவன் said...

இன்னும் நிறைய பேர சேர்த்திருக்கலாம்..

அடுத்த பாகத்துல கண்டிப்பா சேர்த்துக்குங்க....

மாணவன் said...

1. சிரிப்புப்போலீஷ் ரமேஷ் - மீ த ஃபர்ஸ்ட்

மணப்பெண் - யோவ்,அப்போ செகண்ட்,தேர்டுன்னு சொல்லிட்டூ இன்னும்
யாராவது வருவாங்களா?குடும்பம் நடத்த வந்தீங்களா?
கும்மி அடிக்க வந்தீங்களா?//

அன்ணன் மேட்டர்தான் செம டாப்பு....

அன்பரசன் said...

கலக்கல்.
ஒருத்தரை விடாம ஓட்டுறீங்களே!!

மாணவன் said...

//அட்ரா சக்க என்றால் அதற்கு போட்றா மொக்க என்றுதான் அர்த்தம் என.//

அண்ணே எதுகை மோனை பிரமாதம்...

வைகை said...

முதலிரவு முடிந்த அதிகாலை,
மணப்பெண்: ஏங்க காலங்காத்தால மூலைல உக்காந்து என்னங்க எழுதுறிங்க?!!
சிபி: நம்ம முதலிரவு அனுபவத்த பத்தி விமர்சனம் எழுதிகிட்டு இருக்கேன்!!!
மணப்பெண்: பாவி!! படுபாவி!! இங்க என்ன படமா ஓட்டுனாக! விமர்சனம் எழுதிக்கிட்டு இருக்க!!
சிபி: விடும்மா!! பழக்கதோசத்துல எழுதிட்டேன்!!

வெங்கட் said...

@ வைகை.,

// முதலிரவு முடிந்த அதிகாலை,
மணப்பெண்: ஏங்க காலங்காத்தால
மூலைல உக்காந்து என்னங்க எழுதுறிங்க?!!

சிபி: நம்ம முதலிரவு அனுபவத்த பத்தி
விமர்சனம் எழுதிகிட்டு இருக்கேன்!!!

மணப்பெண்: பாவி!! படுபாவி!! இங்க
என்ன படமா ஓட்டுனாக! விமர்சனம்
எழுதிக்கிட்டு இருக்க!!

சிபி: விடும்மா!! பழக்கதோசத்துல எழுதிட்டேன்!! //

எல்லாத்தையும் விட இது டாப்பு..
சி.பி.க்கு வச்சாங்க பாரு ஆப்பு..
இப்ப எப்படி இருக்கு மாப்பு..?

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

// இந்தப்பதிவு ஹிட் ஆனால் பாகம் 2 வெளிவரும்,ஊத்திக்கிச்சுன்னா மச்சினியை மயக்கிய மன்மதன் என்ற மலையாள ஆர்ட் ஃபிலிம் விமர்சனம் வரும்.என்னை நல்லவன் ஆக்குவதும்,கெட்டவன் ஆக்குவதும் உங்கள் கைகளில்.//
அட்ரா சக்கை ...அட்ரா சக்கை ...அட்ரா சக்கை ...

மாணவன் said...

//எல்லாத்தையும் விட இது டாப்பு..
சி.பி.க்கு வச்சாங்க பாரு ஆப்பு..
இப்ப எப்படி இருக்கு மாப்பு..? //

இது என்ன டி.ஆர்க்கு போட்டியா...

சூப்பர்...

மாணவன் said...

எங்கப்பா இன்னும் எங்க அண்ணன் சிரிப்புபோலீச காணும், அண்ணனை எங்கிருந்தாலும் உடனடியாக மேடைக்கு வருமாறு அன்போடு அழைக்கிறோம்....

சி.பி.செந்தில்குமார் said...

மாணவன் said...

அண்ணே
செம கலக்கல்.....

காலங்காத்தாலே நல்ல சேதி

Philosophy Prabhakaran said...

அட்ராசக்க.... தலைப்பே கிளுகிளுப்பா இருக்கே... இருங்க படிச்சிட்டு வரேன்...

Philosophy Prabhakaran said...

// அட்ரா சக்க என்றால் அதற்கு போட்றா மொக்க என்றுதான் அர்த்தம் //
உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...

Philosophy Prabhakaran said...

// மச்சினியை மயக்கிய மன்மதன் என்ற மலையாள ஆர்ட் ஃபிலிம் விமர்சனம் வரும் ///
ஆஹா... இந்தப் பதிவு ஊத்திக்கட்டும்...

Philosophy Prabhakaran said...

இந்தப் பதிவுல மேற்கோள் காட்டி பின்னூட்டம் போடா கொஞ்சம் பயமா இருக்கு... அதனால மையமாவே பின்னூட்டம் போடுகிறேன்... பதிவு முழுக்க நகைச்சுவை விருந்து... உங்களோட self criticisation add பண்ணுங்க...

சி.பி.செந்தில்குமார் said...

மாணவன் said...

1. சிரிப்புப்போலீஷ் ரமேஷ் - மீ த ஃபர்ஸ்ட்

மணப்பெண் - யோவ்,அப்போ செகண்ட்,தேர்டுன்னு சொல்லிட்டூ இன்னும்
யாராவது வருவாங்களா?குடும்பம் நடத்த வந்தீங்களா?
கும்மி அடிக்க வந்தீங்களா?//

அன்ணன் மேட்டர்தான் செம டாப்பு....

அதனாலதான் அது டாப்புல

சி.பி.செந்தில்குமார் said...

மாணவன் said...

1. சிரிப்புப்போலீஷ் ரமேஷ் - மீ த ஃபர்ஸ்ட்

மணப்பெண் - யோவ்,அப்போ செகண்ட்,தேர்டுன்னு சொல்லிட்டூ இன்னும்
யாராவது வருவாங்களா?குடும்பம் நடத்த வந்தீங்களா?
கும்மி அடிக்க வந்தீங்களா?//

அன்ணன் மேட்டர்தான் செம டாப்பு....

அதனாலதான் அது டாப்புல

சி.பி.செந்தில்குமார் said...

மாணவன் said...

இன்னும் நிறைய பேர சேர்த்திருக்கலாம்..

அடுத்த பாகத்துல கண்டிப்பா சேர்த்துக்குங்க....

30 பேரை வெச்சு மேட்டர் ரெடி பண்ணிட்டேன்,இடப்பற்றாக்குறை

சி.பி.செந்தில்குமார் said...

அன்பரசன் said...

கலக்கல்.
ஒருத்தரை விடாம ஓட்டுறீங்களே!!

ஹி ஹி டிரைவிங்க் லைசென்ஸ் வெச்சிருக்கோமில்ல?

சி.பி.செந்தில்குமார் said...

மாணவன் said...

//அட்ரா சக்க என்றால் அதற்கு போட்றா மொக்க என்றுதான் அர்த்தம் என.//

அண்ணே எதுகை மோனை பிரமாதம்...

நான் டி ஆரின் ரசிகனாக்கும்

Unknown said...

என்னகென்னமோ இந்த மாதிரி கலாய்க்கறது சொந்த செலவுல சூனியம் வசிக்கரப்போல தெரியுது!!

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

முதலிரவு முடிந்த அதிகாலை,
மணப்பெண்: ஏங்க காலங்காத்தால மூலைல உக்காந்து என்னங்க எழுதுறிங்க?!!
சிபி: நம்ம முதலிரவு அனுபவத்த பத்தி விமர்சனம் எழுதிகிட்டு இருக்கேன்!!!
மணப்பெண்: பாவி!! படுபாவி!! இங்க என்ன படமா ஓட்டுனாக! விமர்சனம் எழுதிக்கிட்டு இருக்க!!
சிபி: விடும்மா!! பழக்கதோசத்துல எழுதிட்டேன்!!

ஆஹா,நம்மையும் கலாய்க்கறாங்களே

சி.பி.செந்தில்குமார் said...

வெங்கட் said...

@ வைகை.,

// முதலிரவு முடிந்த அதிகாலை,
மணப்பெண்: ஏங்க காலங்காத்தால
மூலைல உக்காந்து என்னங்க எழுதுறிங்க?!!

சிபி: நம்ம முதலிரவு அனுபவத்த பத்தி
விமர்சனம் எழுதிகிட்டு இருக்கேன்!!!

மணப்பெண்: பாவி!! படுபாவி!! இங்க
என்ன படமா ஓட்டுனாக! விமர்சனம்
எழுதிக்கிட்டு இருக்க!!

சிபி: விடும்மா!! பழக்கதோசத்துல எழுதிட்டேன்!! //

எல்லாத்தையும் விட இது டாப்பு..
சி.பி.க்கு வச்சாங்க பாரு ஆப்பு..
இப்ப எப்படி இருக்கு மாப்பு..?

சாதா பதிவரை கலாய்ப்பது ரொம்ப தப்பு.

சி.பி.செந்தில்குமார் said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

// இந்தப்பதிவு ஹிட் ஆனால் பாகம் 2 வெளிவரும்,ஊத்திக்கிச்சுன்னா மச்சினியை மயக்கிய மன்மதன் என்ற மலையாள ஆர்ட் ஃபிலிம் விமர்சனம் வரும்.என்னை நல்லவன் ஆக்குவதும்,கெட்டவன் ஆக்குவதும் உங்கள் கைகளில்.//
அட்ரா சக்கை ...அட்ரா சக்கை ...அட்ரா சக்கை ...

தளத்தின் பெயரை விளம்பரப்படுத்தியதற்கு நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

மாணவன் said...

//எல்லாத்தையும் விட இது டாப்பு..
சி.பி.க்கு வச்சாங்க பாரு ஆப்பு..
இப்ப எப்படி இருக்கு மாப்பு..? //

இது என்ன டி.ஆர்க்கு போட்டியா...

சூப்பர்...

இது சிங்கப்பூர் ஸ்பெஷல் சில்மிஷம்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger மாணவன் said...

எங்கப்பா இன்னும் எங்க அண்ணன் சிரிப்புபோலீச காணும், அண்ணனை எங்கிருந்தாலும் உடனடியாக மேடைக்கு வருமாறு அன்போடு அழைக்கிறோம்....

அண்ணன்க்கு ஆஃபீஸ் டைம் ஸ்டார்ட் ஆகலை,ஆஃபீஸ்ல இருக்கறப்ப மட்டும் தான் பர்சனல் ஒர்க்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger philosophy prabhakaran said...

அட்ராசக்க.... தலைப்பே கிளுகிளுப்பா இருக்கே... இருங்க படிச்சிட்டு வரேன்...

மேட்டர் விறு விறுப்பா இருக்குதான்னு சொல்லுங்க

சி.பி.செந்தில்குமார் said...

philosophy prabhakaran said...

// அட்ரா சக்க என்றால் அதற்கு போட்றா மொக்க என்றுதான் அர்த்தம் //
உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...

நான் மேனேஜருக்கு சோப்பு போடரதுக்கு கூட ஹமாம் சோப்தான் யூஸ் பண்றேன்

சி.பி.செந்தில்குமார் said...

philosophy prabhakaran said...

// மச்சினியை மயக்கிய மன்மதன் என்ற மலையாள ஆர்ட் ஃபிலிம் விமர்சனம் வரும் ///
ஆஹா... இந்தப் பதிவு ஊத்திக்கட்டும்...

உங்கள் நல்வாக்கு நாசமாப்போகட்டும்

சி.பி.செந்தில்குமார் said...

philosophy prabhakaran said...

இந்தப் பதிவுல மேற்கோள் காட்டி பின்னூட்டம் போடா கொஞ்சம் பயமா இருக்கு... அதனால மையமாவே பின்னூட்டம் போடுகிறேன்... பதிவு முழுக்க நகைச்சுவை விருந்து... உங்களோட self criticisation add பண்ணுங்க...

அதுக்கு தனி ஜோக் பதிவுதான் போடனும்.மத்த பதிவர்களை கலாய்க்கறப்ப அவங்க ச்டைல்ல சொன்னாத்தான் எடுபடும்,கிட்டத்தட்ட மிமிக்ரி ஷோ மாதிரி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஊத்திக்கிச்சுன்னா மச்சினியை மயக்கிய மன்மதன் என்ற மலையாள ஆர்ட் ஃபிலிம் விமர்சனம் வரும்//

இந்த பதிவு மொக்கை மொக்கை. மச்சினியை மயக்கிய மன்மதன் என்ற மலையாள படத்தின் விமர்சனம் போடவும்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகை said...

முதலிரவு முடிந்த அதிகாலை,
மணப்பெண்: ஏங்க காலங்காத்தால மூலைல உக்காந்து என்னங்க எழுதுறிங்க?!!
சிபி: நம்ம முதலிரவு அனுபவத்த பத்தி விமர்சனம் எழுதிகிட்டு இருக்கேன்!!!
மணப்பெண்: பாவி!! படுபாவி!! இங்க என்ன படமா ஓட்டுனாக! விமர்சனம் எழுதிக்கிட்டு இருக்க!!
சிபி: விடும்மா!! பழக்கதோசத்துல எழுதிட்டேன்!!
மணப்பெண்: சரி எழுதின காட்டுங்க.

தலைப்பு: முதலிரவு ஹிட்டா மொக்கையா?

அதிகம் பாராட்ட வேண்டிய இடங்கள்:

1. கட்டிலின் நீளம் அகலம் சரியாக இருந்தது
2. மல்லிகை பூவின் வாசம் அருமை
3. ரோசாபூவு வாடாமல் நன்றாக இருந்தது.

சொதப்பிய இடங்கள்:

1. நான்
2. அறையின் வெளிச்சம் சரியாக இல்லை. இது ஒரு குறை
3. ஆப்பிள், திராட்சையின் அளவு கம்மியாக இருந்தது ஒரு குறை. அதை சரி செய்து இருக்கலாம்.
4. ரசிக்க வைக்கிற மாதி வசனம் எதுவும் அமையவில்லை.

மொத்தத்தில் முதலிரவு கொஞ்சம் ஹிட் கொஞ்சம் மொக்கை.

மணப்பெண்: அட ச்சே

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger விக்கி உலகம் said...

என்னகென்னமோ இந்த மாதிரி கலாய்க்கறது சொந்த செலவுல சூனியம் வசிக்கரப்போல தெரியுது!!

December 9, 2010 7:39 AM

எல்லாரும் நம்ம தோஸ்துங்கதான்,மீறி கோவிச்சுக்கிட்டா ஒரு மன்னிப்புக்கடிதமும் 3 பிட்டுப்பட டி வி டியும் தந்து சமாதானப்படுத்திட வேண்டியதுதான்

வைகை said...

தலைப்பு: முதலிரவு ஹிட்டா மொக்கையா?

அதிகம் பாராட்ட வேண்டிய இடங்கள்:

1. கட்டிலின் நீளம் அகலம் சரியாக இருந்தது
2. மல்லிகை பூவின் வாசம் அருமை
3. ரோசாபூவு வாடாமல் நன்றாக இருந்தது.

சொதப்பிய இடங்கள்:

1. நான்
2. அறையின் வெளிச்சம் சரியாக இல்லை. இது ஒரு குறை
3. ஆப்பிள், திராட்சையின் அளவு கம்மியாக இருந்தது ஒரு குறை. அதை சரி செய்து இருக்கலாம்.
4. ரசிக்க வைக்கிற மாதி வசனம் எதுவும் அமையவில்லை.

மொத்தத்தில் முதலிரவு கொஞ்சம் ஹிட் கொஞ்சம் மொக்கை.

மணப்பெண்: அட ச்சே////////////

வசனத்த பத்தி சொல்லல?!!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

பதிவு ஹிட்டு..
சூப்பர் ஹிட்டு..
மெகா ஹிட்டு..
பம்பர் ஹிட்டு..

ஜெயந்த் கிருஷ்ணா said...

சார் கொஞ்சம் காத குடுங்களே...
அந்த பிட்டு பட விமர்சனம் எப்போ வரும்..
என்ன டைம்ல போடுவீங்க..
படங்கள் ஏதாவது போடுவீங்களா..
வீடியோ லிங்க் குடுப்பீங்களா..
டவுன்லோட் லிங்க் இருக்கா..

வைகை said...

டிஸ்கி 3 - இந்தப்பதிவு ஹிட் ஆனால் பாகம் 2 வெளிவரும்,ஊத்திக்கிச்சுன்னா மச்சினியை மயக்கிய மன்மதன் என்ற மலையாள ஆர்ட் ஃபிலிம் விமர்சனம் வரும்.என்னை நல்லவன் ஆக்குவதும்,கெட்டவன் ஆக்குவதும் உங்கள் கைகளில்.//////////////


ஐயோ! மொதல்ல ஓட்ட போட்டுட்டுதான் இத படிச்சேன்! இது தெரிஞ்சா ஓட்டே போட்ருக்கமாட்டேன்!!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

.cp666 யூசர்நேம்.

//

பாஸ்வோர்ட் குடுக்க மாட்டீங்களா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

வைகை said...
ஐயோ! மொதல்ல ஓட்ட போட்டுட்டுதான் இத படிச்சேன்! இது தெரிஞ்சா ஓட்டே போட்ருக்கமாட்டேன்!!!

//

விடு மாமு அவரு விமர்சனம் போடலன்னா சொல்லு.. நான் உனக்கு கின்னார தும்பிகள் படத்தோட லிங்கு குடுக்குறேன்..

வைகை said...

வெறும்பய said...
பதிவு ஹிட்டு..
சூப்பர் ஹிட்டு..
மெகா ஹிட்டு..
பம்பர் ஹிட்டு../////////////


ஐயோ! அவசரத்துல வாய்!! இல்ல இல்ல கைய விட்டுட்டிங்களே!!

மாணவன் said...

//வைகை said...

தலைப்பு: முதலிரவு ஹிட்டா மொக்கையா?

அதிகம் பாராட்ட வேண்டிய இடங்கள்:

1. கட்டிலின் நீளம் அகலம் சரியாக இருந்தது
2. மல்லிகை பூவின் வாசம் அருமை
3. ரோசாபூவு வாடாமல் நன்றாக இருந்தது.

சொதப்பிய இடங்கள்:

1. நான்
2. அறையின் வெளிச்சம் சரியாக இல்லை. இது ஒரு குறை
3. ஆப்பிள், திராட்சையின் அளவு கம்மியாக இருந்தது ஒரு குறை. அதை சரி செய்து இருக்கலாம்.
4. ரசிக்க வைக்கிற மாதி வசனம் எதுவும் அமையவில்லை.

மொத்தத்தில் முதலிரவு கொஞ்சம் ஹிட் கொஞ்சம் மொக்கை.

மணப்பெண்: அட ச்சே////////////

வசனத்த பத்தி சொல்லல?!!!//

என்னாப்பா நடக்குது இங்க விட்டா நேர்முக வர்ணனையே செய்வீங்க போல...

நடத்துங்க நடத்துங்க...

இத ரமேஷ் அண்ணன கல்யாணம் பண்ணிக்கப்போற பொன்னு படிக்கனும்
அப்புறம் இருக்குடி மாப்பு உங்களுக்கு கச்சேரி...

ஜெயந்த் கிருஷ்ணா said...

சி.பி.செந்தில்குமார் said...
எல்லாரும் நம்ம தோஸ்துங்கதான்,மீறி கோவிச்சுக்கிட்டா ஒரு மன்னிப்புக்கடிதமும் 3 பிட்டுப்பட டி வி டியும் தந்து சமாதானப்படுத்திட வேண்டியதுதான்

//

நான் கொவிசுகிட்டேன்.. எனக்கு மன்னிப்பு கடிதமெல்லாம் வேணாம்.. அந்த சி டி மட்டும் அனுப்புங்க.. நல்ல படமா இருக்கட்டும்...

வைகை said...

வெறும்பய said...

//
விடு மாமு அவரு விமர்சனம் போடலன்னா சொல்லு.. நான் உனக்கு கின்னார தும்பிகள் படத்தோட லிங்கு குடுக்குறேன்..//////////


மெய்யாலுமே க்கீதா மாமே!! ஹி! ஹி!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

வைகை said...

வெறும்பய said...
பதிவு ஹிட்டு..
சூப்பர் ஹிட்டு..
மெகா ஹிட்டு..
பம்பர் ஹிட்டு../////////////


ஐயோ! அவசரத்துல வாய்!! இல்ல இல்ல கைய விட்டுட்டிங்களே!!

//

புல்லா படிச்சதுக்கப்புறம் தான் பிட்டு பட விமர்சன மேட்டர் தெரிய வந்திச்சு..

ஜெயந்த் கிருஷ்ணா said...

வைகை said...

வெறும்பய said...

//
விடு மாமு அவரு விமர்சனம் போடலன்னா சொல்லு.. நான் உனக்கு கின்னார தும்பிகள் படத்தோட லிங்கு குடுக்குறேன்..//////////


மெய்யாலுமே க்கீதா மாமே!! ஹி! ஹி!!

//

கீது மாமு.. இன்னா வேணுமா..

மாணவன் said...

///Blogger வெறும்பய said...

சார் கொஞ்சம் காத குடுங்களே...
அந்த பிட்டு பட விமர்சனம் எப்போ வரும்..
என்ன டைம்ல போடுவீங்க..
படங்கள் ஏதாவது போடுவீங்களா..
வீடியோ லிங்க் குடுப்பீங்களா..
டவுன்லோட் லிங்க் இருக்கா..//

அண்ணே ஏன் இப்படி பப்ளிக்கா கேட்குறீங்க நமக்குன்னு ஒரு மரியாதை இருக்குல்ல...

ஹிஹிஹி...

வைகை said...

என்னாப்பா நடக்குது இங்க விட்டா நேர்முக வர்ணனையே செய்வீங்க போல...

நடத்துங்க நடத்துங்க...

இத ரமேஷ் அண்ணன கல்யாணம் பண்ணிக்கப்போற பொன்னு படிக்கனும்
அப்புறம் இருக்குடி மாப்பு உங்களுக்கு கச்சேரி...///////////////

இன்னுமா ஆகல?!! ஏன் 40 வயசு ஆகியும் இன்னும் ஆகல?!! எதுவும்...............?!!!!

வைகை said...

மெய்யாலுமே க்கீதா மாமே!! ஹி! ஹி!!

//

கீது மாமு.. இன்னா வேணுமா..////////////


பப்ளிக்! பப்ளிக்!! ஒரே ஊர்தானே!!

வைகை said...

49

வைகை said...

50

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

அண்ணே ஏன் இப்படி பப்ளிக்கா கேட்குறீங்க நமக்குன்னு ஒரு மரியாதை இருக்குல்ல...

ஹிஹிஹி...

//

ஓகே ஓகே.. ஒரு ஆர்வத்தில கேட்டுட்டேன்,... ஆனா விஷயம் சீரியஸ் தான்

ஜெயந்த் கிருஷ்ணா said...

வைகை said...

பப்ளிக்! பப்ளிக்!! ஒரே ஊர்தானே!!

//

ஆமா..ஆமா..

மாணவன் said...

ஆட்டத்த ஆரம்பிச்சாச்சா...

வைகை said...

வெறும்பய said...
வைகை said...

பப்ளிக்! பப்ளிக்!! ஒரே ஊர்தானே!!

//

ஆமா..ஆமா..///////////

ஆனா சிபிகிட்ட நெறைய கலெக்சன் இருக்காம்ல?!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

ஆட்டத்த ஆரம்பிச்சாச்சா...

//

நம்ம மூணு பேர் தான் இருக்கோம்.. மூணு பெரும் இருக்கிறதும் ஒரே இடம் தானே..

மாணவன் said...

போலீஸ் எங்கப்பா அடிக்கடி காணாப் போயிடுறாரு விருதகிரிக்கு பேனர் கட்டப்போயிட்டாரா...

வைகை said...

மாணவன் said...
ஆட்டத்த ஆரம்பிச்சாச்சா...///////////////


ச்சும்மா!! எவ்வளவு நேரந்தான் பெட்டிய பாக்கிறது!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

வைகை said...

ஆனா சிபிகிட்ட நெறைய கலெக்சன் இருக்காம்ல?!!

//

அப்படியா.. சொல்லவே இல்லையையே..

இன்றிலிருந்து அவர் தான் என் குரு..

மாணவன் said...

//Blogger வெறும்பய said...

மாணவன் said...

ஆட்டத்த ஆரம்பிச்சாச்சா...

//

நம்ம மூணு பேர் தான் இருக்கோம்.. மூணு பெரும் இருக்கிறதும் ஒரே இடம் தானே..//

அப்ப “சிங்கை குரூப்ஸ்”ன்னு சொல்லுங்க....

வைகை said...

வெறும்பய said...
மாணவன் said...

ஆட்டத்த ஆரம்பிச்சாச்சா...

//

நம்ம மூணு பேர் தான் இருக்கோம்.. மூணு பெரும் இருக்கிறதும் ஒரே இடம் தானே..///////////

ஆமா! ஸ்டார் ஹப் பில்லெல்லாம் கூடிபோச்சு!! கம்பெனி செலவுல கும்மியடிப்பம்!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

போலீஸ் எங்கப்பா அடிக்கடி காணாப் போயிடுறாரு விருதகிரிக்கு பேனர் கட்டப்போயிட்டாரா...

//

ப்ளாக்குல டிக்கட் வித்துகிட்டிருக்காரு.. அதுவும் ப்ரீயா.. வரவங்க போறவங்க காலில் விழுந்து ஒரு டிக்கட் வது வாங்கிக்குங்கன்னு கெஞ்சுராராம்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...


அப்ப “சிங்கை குரூப்ஸ்”ன்னு சொல்லுங்க....

//

அதே தான்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

வைகை said...
ஆமா! ஸ்டார் ஹப் பில்லெல்லாம் கூடிபோச்சு!! கம்பெனி செலவுல கும்மியடிப்பம்!!

//

எதோ போர்ட்டபிள் புண்ணியத்தில ஓடுது..

வைகை said...

வெறும்பய said...

//
அப்படியா.. சொல்லவே இல்லையையே..

இன்றிலிருந்து அவர் தான் என் குரு..////////

அப்ப எனக்குந்தான்!! நம்மள மாதிரி சின்ன புள்ளை எல்லாம் சேத்துக்குவாரா?!!

மாணவன் said...

//ப்ளாக்குல டிக்கட் வித்துகிட்டிருக்காரு.. அதுவும் ப்ரீயா.. வரவங்க போறவங்க காலில் விழுந்து ஒரு டிக்கட் வது வாங்கிக்குங்கன்னு கெஞ்சுராராம்.. //

அய்யோ பாவம் நம்ம போலீஸ் அண்ணனுக்கு இப்படி ஒரு நிலைமையா..

சௌந்தர் said...

மணப்பெண் - யோவ்,அப்போ செகண்ட்,தேர்டுன்னு சொல்லிட்டூ இன்னும்
யாராவது வருவாங்களா?குடும்பம் நடத்த வந்தீங்களா?
கும்மி அடிக்க வந்தீங்களா?/////

செம செம செம

வைகை said...

ப்ளாக்குல டிக்கட் வித்துகிட்டிருக்காரு.. அதுவும் ப்ரீயா.. வரவங்க போறவங்க காலில் விழுந்து ஒரு டிக்கட் வது வாங்கிக்குங்கன்னு கெஞ்சுராராம்..///////////

வாங்குரவெங்க ஒரு டிக்கெட் வாங்கிக்கிட்டு மூணு டிக்கெட் குடுத்திட்டு போராங்க்கெலாம்!!

மாணவன் said...

//இன்னுமா ஆகல?!! ஏன் 40 வயசு ஆகியும் இன்னும் ஆகல?!! எதுவும்...............?!!!!//

இப்படியே மொக்க போட்டுக்கிட்டு இருந்தா யார் பொன்னு கொடுப்பா இதுல நல்லவன்னு வேற அதான் கல்யாணம் ஆகலை...

வைகை said...

இப்படியே மொக்க போட்டுக்கிட்டு இருந்தா யார் பொன்னு கொடுப்பா இதுல நல்லவன்னு வேற அதான் கல்யாணம் ஆகலை.../////////


அப்ப பயபுள்ள பொய்சத்தியம் பண்ணிருக்கு!!!

சௌந்தர் said...

சிபி செந்தில்: நான் தான் முதல் காட்சி பார்ப்பேன்

மணப்பெண் : யோவ் இங்க என்ன படமா காட்டுறாங்க

சிபி செந்தில்: அப்பா நான்தான் முதல் இரவு பத்தி முதல் விமர்சனம் எழுத போறேன் நிறைய ஹிட்ஸ் கிடைக்கும்

மணப்பெண் : அது எதுக்குய்யா பாக்கெட் புக்

சிபி செந்தில்: இங்கே என்ன என்ன நடதுக்குதோ அதை எல்லாம் எழுதி வைத்து கொண்டு நாளைக்கு ப்ளாக்லே போடுவேன்

மணப்பெண் : யோவ் எந்திரிச்சு போய்யா முதல் இரவுனா முதல் இரவு படம் நினைச்சியா....

சௌந்தர் said...

டிஸ்கி 3 - இந்தப்பதிவு ஹிட் ஆனால் பாகம் 2 வெளிவரும்,ஊத்திக்கிச்சுன்னா மச்சினியை மயக்கிய மன்மதன் என்ற மலையாள ஆர்ட் ஃபிலிம் விமர்சனம் வரும்.என்னை நல்லவன்////

அந்த கொடுமையை எல்லாம் பார்க்க முடியாது இந்த பதிவு ஹிட் ஹிட் ஹிட்

இம்சைஅரசன் பாபு.. said...

சீக்கிரம் கேரளா பிட்டு பட விமர்சனம் எழுதுங்க .......மக்கா ..........இது ஹிட் கிடைக்கம போக ஆண்டவனிடம் வேண்டுகிறேன் ...ஹி ......ஹி

sathishsangkavi.blogspot.com said...

சிபி... தமிழ்மணத்தில் டாப் 1ல் வராம விடமாட்டிங்க போல...

இந்த முதல் இரவு கற்பனை அருமை.. விடிய விடிய யோசிச்சிங்களோ...

//இந்தப்பதிவு ஹிட் ஆனால் பாகம் 2 வெளிவரும்,ஊத்திக்கிச்சுன்னா மச்சினியை மயக்கிய மன்மதன் என்ற மலையாள ஆர்ட் ஃபிலிம் விமர்சனம் வரும்//

ஏம்பா நீ பிட்டு படம் விமர்ச்சனம் எழுதுவது உன் ஆசைகளில் ஒன்று.. அதற்கு நாங்க தான் கிடைச்சமா...

sathishsangkavi.blogspot.com said...

//கறுப்புப்பொண்ணுங்களை நான் ஏறெடுத்தும் பாக்கறதில்லை.இதுக்குப்போய் கோவிச்சுக்கிட்டு குப்புற படுத்துக்கிட்டா எப்படி? //

கறுப்பு தான் எனக்கு புடிச்ச கலரு...

sathishsangkavi.blogspot.com said...

//பிகு பண்ணாம வா,இல்லைன்னா அஞ்சறைப்பெட்டில உங்க
குடும்பத்தை பற்றி புட்டு புட்டு வெச்சுடுவேன்.//

இருய்யா அடுத்த வாரத்தில் இருந்து கும்தலக்கா ஆரம்பிக்கிறேன் அங்க வெச்சிக்கிறேன் கச்சேரியை...

ஹரிஸ் Harish said...

கலக்கல் பாஸ்..சிரிச்சி முடியல..

sathishsangkavi.blogspot.com said...

சிபி பிரபல பதிவர்ன்னு சொல்லி எங்கள போட்டு இருக்கறீங்க... நிறைய பிரபல பதிவர் கோவிச்சுக்கு போறங்கப்பு....

ஹரிஸ் Harish said...

// முதலிரவு முடிந்த அதிகாலை,
மணப்பெண்: ஏங்க காலங்காத்தால
மூலைல உக்காந்து என்னங்க எழுதுறிங்க?!!

சிபி: நம்ம முதலிரவு அனுபவத்த பத்தி
விமர்சனம் எழுதிகிட்டு இருக்கேன்!!!

மணப்பெண்: பாவி!! படுபாவி!! இங்க
என்ன படமா ஓட்டுனாக! விமர்சனம்
எழுதிக்கிட்டு இருக்க!!

சிபி: விடும்மா!! பழக்கதோசத்துல எழுதிட்டேன்!! //

எல்லாத்தையும் விட இது டாப்பு..
சி.பி.க்கு வச்சாங்க பாரு ஆப்பு..
இப்ப எப்படி இருக்கு மாப்பு..?//

இது சூப்பர்..ரிப்பீட்டு...

Ramesh said...

பன்னிக்குட்டி ராம்சாமி
கோகுலத்தில் சூரியன் வெங்கட்

இவங்க ரெண்டு பேத்துக்கும் எழுதினது கலக்கல்..

//அட்ரா சக்க என்றால் அதற்கு போட்றா மொக்க என்றுதான் அர்த்தம்.

ஹ ஹ ஹ.. செம...


@வைகை

//முதலிரவு முடிந்த அதிகாலை,
மணப்பெண்: ஏங்க காலங்காத்தால மூலைல உக்காந்து என்னங்க எழுதுறிங்க?!!
சிபி: நம்ம முதலிரவு அனுபவத்த பத்தி விமர்சனம் எழுதிகிட்டு இருக்கேன்!!!
மணப்பெண்: பாவி!! படுபாவி!! இங்க என்ன படமா ஓட்டுனாக! விமர்சனம் எழுதிக்கிட்டு இருக்க!!
சிபி: விடும்மா!! பழக்கதோசத்துல எழுதிட்டேன்!!

இது அசத்தல்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெறும்பய said...

மாணவன் said...

போலீஸ் எங்கப்பா அடிக்கடி காணாப் போயிடுறாரு விருதகிரிக்கு பேனர் கட்டப்போயிட்டாரா...

//

ப்ளாக்குல டிக்கட் வித்துகிட்டிருக்காரு.. அதுவும் ப்ரீயா.. வரவங்க போறவங்க காலில் விழுந்து ஒரு டிக்கட் வது வாங்கிக்குங்கன்னு கெஞ்சுராராம்..///

நாளைக்கு காலம் பதில் சொல்லும். விருதகிரி முதல் காட்சி வெற்றி விழாவில் பேசுகிறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வைகை said...

என்னாப்பா நடக்குது இங்க விட்டா நேர்முக வர்ணனையே செய்வீங்க போல...

நடத்துங்க நடத்துங்க...

இத ரமேஷ் அண்ணன கல்யாணம் பண்ணிக்கப்போற பொன்னு படிக்கனும்
அப்புறம் இருக்குடி மாப்பு உங்களுக்கு கச்சேரி...///////////////

இன்னுமா ஆகல?!! ஏன் 40 வயசு ஆகியும் இன்னும் ஆகல?!! எதுவும்...............?!!!!///

ஒரு இளைஞன பார்த்து என்ன பேச்சு ராஸ்கல்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடங்கொன்னியா..... !

NaSo said...

அண்ணே கலக்கீட்டீங்க.

NaSo said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடங்கொன்னியா..... !//

வாங்க மாம்ஸ். உங்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி.

NaSo said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வைகை said...


இன்னுமா ஆகல?!! ஏன் 40 வயசு ஆகியும் இன்னும் ஆகல?!! எதுவும்...............?!!!!///

ஒரு இளைஞன பார்த்து என்ன பேச்சு ராஸ்கல்//

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும். ரமேஷ் இளைஞனா?

NaSo said...

முதலிரவு அறையில்,

மணப்பெண்: என்ன தேடறீங்க?
சிபி: மொத்தம் எத்தனை பேர் வந்திருக்காங்கனு பார்க்கிறேன்.
மணப்பெண்: அடப்பாவி, இது நம்ம முதலிரவு அறை.
சிபி: ஓ சாரி, இருட்டா இருந்ததனால தியேட்டர்னு நெனைச்சிட்டேன்.

karthikkumar said...

இவ்வளவு நடந்திருக்கா

karthikkumar said...

சிரிப்பு போலிஸ் நம்ம சித்தப்பா செந்தில போட்டு இப்படியா கலாய்க்கிறது?
வைகை நீங்களும்தான்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மணப்பெண் -அந்தப்பெண்ணை கவனிச்சா உங்க சொந்தப்பொண்டாட்டியை யார் கவனிப்பா?/////

ஆஹா, இன்னிக்கே என்னான்னு பாக்குறேன்....!

karthikkumar said...

பன்னிகுட்டி சார் என்னாச்சு வலைச்சரத்துக்கு வருவீங்களா இல்லையா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வைகை said...
முதலிரவு முடிந்த அதிகாலை,
மணப்பெண்: ஏங்க காலங்காத்தால மூலைல உக்காந்து என்னங்க எழுதுறிங்க?!!
சிபி: நம்ம முதலிரவு அனுபவத்த பத்தி விமர்சனம் எழுதிகிட்டு இருக்கேன்!!!
மணப்பெண்: பாவி!! படுபாவி!! இங்க என்ன படமா ஓட்டுனாக! விமர்சனம் எழுதிக்கிட்டு இருக்க!!
சிபி: விடும்மா!! பழக்கதோசத்துல எழுதிட்டேன்!!////

யோவ் வைகை, கையககுடுய்யா.... பிச்சிட்டே..... இதெ வெச்சி ஒரு பதிவ போட்டுடு.... கும்மிடுவோம்!

ARV Loshan said...

கலக்கல் haa haa haa

Arun Prasath said...

சூப்பர் தல

தினேஷ்குமார் said...

பாஸ் நல்லாருக்கு கொஞ்சம் ஆணி ஜாஸ்தி பாஸ் இன்று கண்டிப்பா மாலை வருகிறேன்

jayaramprakash said...

கலக்கறிங்க தல.அப்படியே நம்ம பக்கமும் கொஞ்சம் யட்டி பாருங்க தல.http://trjprakash.blogspot.com/2010/12/blog-post.html

Anonymous said...

சொதப்பிய இடங்கள்:

1. நான்
2. அறையின் வெளிச்சம் சரியாக இல்லை. இது ஒரு குறை
3. ஆப்பிள், திராட்சையின் அளவு கம்மியாக இருந்தது ஒரு குறை. அதை சரி செய்து இருக்கலாம்.
4. ரசிக்க வைக்கிற மாதி //
ம்.ஆஹா அசிங்கப்பட்டார் சிபி

Anonymous said...

பதிவுகலகமே நாறுத

Anonymous said...

ஒரு பய படிக்க முடியாது

Anonymous said...

99

Anonymous said...

99

Anonymous said...

99

Anonymous said...

100.101 முதலிரவு வடை எனக்குத்தான்

'பரிவை' சே.குமார் said...

கலக்கல்....

வைகையின் கிண்டல் ரொம்ப கலக்கல்.

ம.தி.சுதா said...

வர பிந்திவிட்டது மன்னிக்கவும்...

ம.தி.சுதா said...

செம கலக்கல் தான் சீபி...

ம.தி.சுதா said...

இரவு கொலை மிரட்டல் ஒன்றும் வரவில்லையோ..

ம.தி.சுதா said...

அப்படி என்றால் குமர் பொடியளுக்கு முதலிரவு வராதோ... (நான் பிலோசபி பிரபாவை சொல்லவில்லை)

MANO நாஞ்சில் மனோ said...

///6. கோமாளி செல்வா - ஹைய்யா,வடை எனக்குத்தான்...வடை எனக்குத்தான்.

மணப்பெண் -யோவ்,இங்கே பால் ,பழம்,ஸ்வீட்ஸ் மட்டும்தான் இருக்கு,வடை ஏது?

உனக்குத்தெரியாது,பதிவுலகில்நான் ஒரு வடை வாங்கி வங்கி.எனக்கு இணையா ஒரு பயலும் வட வாங்க விடவே மாட்டேன்..

சவுந்தர் - அய்யய்யோ,வட போச்சே...

செல்வா -இங்கேயும் வந்துட்டியா,பிச்சுப்பிடுவேன் பிச்சு.

சவுந்தர் - எதை?வடையையா?//
இதுதான் டாப்பு....

Unknown said...

(108 ப்ளஸ்) ஹிட் தானே இரண்டாம் பாகத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்

சசிகலா said...

இப்போது தான் ஓட்டு போடும் உரிமையே கிடைத்திருக்கிறதா?