Thursday, June 30, 2011

பி எஸ் சி பிசிக்ஸ் படிச்ச ஃபிகரை லவ் பண்றது தப்பா.. ஏன்?

1.ரவுடிகளுடன் தேமுதிக எம்எல்ஏ.கைகோர்ப்பு: சேலம் எஸ்.பி., தகவல்-இனம் இனத்தோடு,பணம் பணத்தோடு,ரவுடி,ரவுடியோடு சேருவது இயற்கைதானே?

---------------------

2.  கடலை போடலாமா? என  SMS இல் கேட்டேன்.நான் ஆஃபீசில் இருக்கேன் என்றாள் காதலி. அதனால் தான் கடலையோடு நிறுத்திக்கிட்டேன் என்றேன்#லவ்வாலஜி

--------------------------

3.   59 கல்யாணம் செஞ்சவங்கதான் 60ம் கல்யாணம் பற்றி யோசிக்கனும்.. ஒரே ஒரு கல்யாணம் செஞ்சவன் கிடைச்ச பொண்ணை நேசிக்கனும்#கில்மாலஜி

---------------------

4.  கிடைச்ச ஃபிகரை வளைச்சுப்போடு டும் டும் டும்,வளைச்ச ஃபிகரை அணைச்சுப்படு டும் டும் டும் மேரேஜ்னா மட்டும் ஓடிப்போயிடு டும் டும் டும்

------------------

5.  புத்திசாலிகள் கல்யாணம் செய்துகொள்வதில்லை,கல்யாணம் செய்தவர்கள் புத்திசாலிகளாக இருந்ததில்லை#வீட்டுக்குவீடுவாசப்படி

-------------------


6.    காதலிப்பவர்கள் முட்டாளாக கருதப்படமாட்டார்கள்,காதலித்த பெண்ணையே கல்யாணம் செய்தவர்கள் தான் முட்டாள் ஆவார்கள்#விதி வலியது

-----------------------

7. பிரிவு என்பது கொடுமை என்றேன்,இல்லை கவிதை என்றாள்.எப்படி? சூரியனின் நிறப்பிரிகை தானே வானவில்?என்றாள்#பிசிக்ஸ்படிச்ச ஃபிகரைலவ்வுனது தப்போ?

---------------------

8. இந்தி படிக்காததால் மதிப்பிழந்து விட்டனர் தமிழர்கள்- பாப்பையா#இந்தியை மட்டுமா படிக்கலை?அரசியல் தலைவர்களின் சுயநல மனசையும் தான்.

-------------------------

9.எல்லோருமே நல்லவர்களாகத்தங்களை காட்டிக்கொள்வதில் முனைப்பாக இருப்பதால் உண்மையான நல்லவர்களைக்கண்டறிவது மலைப்பாக இருக்கிறது

------------------------
10. நல்லவர்களாக நடிப்பவர்கள் பெருகி விட்டதால் ஊரோடு ஒத்து வாழ் தத்துவப்படி நானும் முகமூடி அணிய த்தயார் ஆகி விட்டேன்

---------------------

21 comments:

Unknown said...

அண்ணே புத்திசாலிகள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள் நல்ல பெண்களால்!

Unknown said...

அண்ணே காதல் உலகத்தில் எல்லா சுகத்தையும் மூன்றே வார்த்தையில் கொடுக்ககூடிய வலிமை மிக்கது...திருமணத்திற்கு பிந்தைய காதலில் உள்ள அழுத்தம் முந்தய காதலில் இருப்பதில்லை!

உணவு உலகம் said...

//விக்கியுலகம் said...
அண்ணே காதல் உலகத்தில் எல்லா சுகத்தையும் மூன்றே வார்த்தையில் கொடுக்ககூடிய வலிமை மிக்கது...திருமணத்திற்கு பிந்தைய காதலில் உள்ள அழுத்தம் முந்தய காதலில் இருப்பதில்லை!//
இதெல்லாம் சிபிக்கு புரியுங்கறீங்க!!!

உணவு உலகம் said...

பதிவர், வாழ்வில் பலமா அடி பட்டிருப்பாரோ!#டவுட்டு.

கவி அழகன் said...

அனைத்து சோக்குகளும் கலக்குகின்றன என ஆணித்தரமாக சொல்லுகின்றேன்

காந்தி பனங்கூர் said...

// நல்லவர்களாக நடிப்பவர்கள் பெருகி விட்டதால் ஊரோடு ஒத்து வாழ் தத்துவப்படி நானும் முகமூடி அணிய த்தயார் ஆகி விட்டேன் //

சரியா சொன்னீங்க சார்.

நிரூபன் said...

வணக்கம் சிபி,

நிரூபன் said...

கடலை போடலாமா? என SMS இல் கேட்டேன்.நான் ஆஃபீசில் இருக்கேன் என்றாள் காதலி. அதனால் தான் கடலையோடு நிறுத்திக்கிட்டேன் என்றேன்#லவ்வாலஜி//

அவ்..........நல்ல வேளை போடலாமா என்று கேட்கலை......
ஹி....ஹி...

நிரூபன் said...

59 கல்யாணம் செஞ்சவங்கதான் 60ம் கல்யாணம் பற்றி யோசிக்கனும்.. ஒரே ஒரு கல்யாணம் செஞ்சவன் கிடைச்ச பொண்ணை நேசிக்கனும்#கில்மாலஜி//

ஆஹா...என்ன ஒரு தத்துவம், கலக்கலாக இருக்கே.

RAMA RAVI (RAMVI) said...

என்ன செந்தில்குமார் தொடர்ந்து இரண்டு வரிகளில் கலக்குறீங்க??? நன்றாக இருக்கிறது.....தொடருங்கள்..

நிரூபன் said...

கிடைச்ச ஃபிகரை வளைச்சுப்போடு டும் டும் டும்,வளைச்ச ஃபிகரை அணைச்சுப்படு டும் டும் டும் மேரேஜ்னா மட்டும் ஓடிப்போயிடு டும் டும் டும்//

பாஸ், பார்த்துங்க பாஸ், கலாச்சார காவலர்கள் பொங்கி எழப் போகிறாங்க.
ஹி...ஹி..

நிரூபன் said...

நல்லவர்களாக நடிப்பவர்கள் பெருகி விட்டதால் ஊரோடு ஒத்து வாழ் தத்துவப்படி நானும் முகமூடி அணிய த்தயார் ஆகி விட்டேன்//

அட்ரா.....அட்ரா.....இது தான் ஊரோடு ஒத்து வாழ்வதா,
அப்போ நானும் பாலோ பண்றேன்.

நிரூபன் said...

டுவிட்ஸ் அனைத்துமே அருமை, இம் முறை காதல் ரசத்திற்குப் பதிலாக, தத்துவம் நிரம்பி வழிகிறது.

நிரூபன் said...

டுவிட்ஸ் அனைத்துமே அருமை, இம் முறை காதல் ரசத்திற்குப் பதிலாக, தத்துவம் நிரம்பி வழிகிறது.

நிரூபன் said...

முதலாவது படத்தில், சாதுவான பூனை உருவத்தினுள் சிங்கமா.......
ஹி...உள் குத்து எங்கேயோ உதைக்கிறது.

Unknown said...

//7. பிரிவு என்பது கொடுமை என்றேன்,இல்லை கவிதை என்றாள்.எப்படி? சூரியனின் நிறப்பிரிகை தானே வானவில்?என்றாள்#பிசிக்ஸ்படிச்ச ஃபிகரைலவ்வுனது தப்போ?


பிசிக்ஸ் படிச்ச பொண்ணு மட்டுமில்ல பதில் சொல்ல தெரிஞ்ச எல்லா பொண்ணும் டேஞ்சர் தான் தல

//10. நல்லவர்களாக நடிப்பவர்கள் பெருகி விட்டதால் ஊரோடு ஒத்து வாழ் தத்துவப்படி நானும் முகமூடி அணிய த்தயார் ஆகி விட்டேன்

முகமே மூடியாய் வைச்சு இருக்காங்க இப்ப

அது சரி 5 , 6 முரண்படுதே

5 -ல கல்யாணம் பண்ண எல்லோரும் புத்திசாலி இல்லைன்னு சொல்றீங்க

6 - ல காதலிச்ச பொண்ணை கல்யாணம் பண்ணறவங்க மட்டும் முட்டாள்ன்னு சொல்றீங்களே கொஞ்சம் குழப்பமா இருக்கே..

Jayadev Das said...

\\கிடைச்ச ஃபிகரை வளைச்சுப்போடு டும் டும் டும்,வளைச்ச ஃபிகரை அணைச்சுப்படு டும் டும் டும் மேரேஜ்னா மட்டும் ஓடிப்போயிடு டும் டும் டும்\\ உமக்கு கூடப் பிறந்த சகோதரிகளுக்கும் இது பொருந்துமா என்பதைச் சொல் டும்..டும்..டும்..

Jayadev Das said...

\\கிடைச்ச ஃபிகரை வளைச்சுப்போடு டும் டும் டும்,வளைச்ச ஃபிகரை அணைச்சுப்படு டும் டும் டும் மேரேஜ்னா மட்டும் ஓடிப்போயிடு டும் டும் டும்\\ உமக்கு கூடப் பிறந்த சகோதரிகளுக்கும் இது பொருந்துமா என்பதைச் சொல் டும்..டும்..டும்..

சக்தி கல்வி மையம் said...

super.,

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.