Wednesday, November 07, 2012

முரசு சின்னத்தை முடக்கும் முயற்சியில் ஜெ வின் மாஸ்டர் பிளான்

திகைப்பில் தே.மு.தி..

மூழ்குகிறதா கேப்டன் ஷிப்!

ப்ரியன்

‘கல்கி’ 7.10.12 இதழ்பாலிடிக்ஸ் பஜார்பகுதியில்கேப்டனுக்கு பை...பை...’ என்ற செய்தி வெளியிட்டிருந்தோம். அதில்ஒன்பது தே.மு.தி.. எம்.எல்..க்கள் ...தி.மு..வில் சேருவது குறித்து ஊசலாட்டத்தில் இருப்பதாகவும், ஆனால் அவர்களை ராஜினாமா செய்துவிட்டு வருமாறு ஜெயலலிதா சொல்வதாகவும்குறிப்பிட்டிருந்தோம்.  


அதைத் தொடர்ந்து ஒரு தே.மு.தி.. எம்.எல்.. நம்முடன் தொடர்பு கொண்டார். மீடியா ஜெயலலிதா கட்டளைப்படி தே.மு.தி..வைப் பிளக்கும் வகையில் செய்திகளை வெளியிடுகின்றன. ஆனால் அந்தச் செய்தியில் உண்மையில்லை," என்றார். சரியாக அடுத்த பதினைந்து நாட்களுக்குள் நான்கு தே.மு.தி.. எம்.எல். .க்கள்தொகுதி நலன்என்பதை முன்னிறுத்தி ஜெயலலிதாவைச் சந்திக்க, தமிழக அரசியலில் பரபரப்பு பற்றிக் கொண்டது. விஜயகாந்த் தரப்பு பதறிப் போனது.


சட்டசபையில் ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்துக்கும், உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நேரடி மோதல் ஏற்பட்டது. ‘உன்னாலே நான் ஜெயித்தேனா; என்னால நீ ஜெயித்தாயா?’ என்ற பிரச்னைதான். அதற்கு சில நாட்கள் முன் பிருந்தே தே.மு.தி.. எம்.எல். .க்கள் ஒரு விரக்தியாகத்தான் இருந்தார்கள்


 முதல் காரணம் .தி.மு..- தே.மு.தி.. நெருக்கம் அடிபட்டவுடன், தொகுதியில் அரசு அதிகாரிகளுக்கு அவர்கள் அன்னியர்களாகிவிட்டனர். அரசின் எல்லா மட்டங்களிலும் போலீஸ் ஸ்டேஷன் உட்பட, தே.மு.தி.. எம்.எல்..க்களை ஒரு பொருட்டாக யாரும் மதிக்கவில்லை. அதே சமயம் கட்சிக்குள்ளும் புகைந்து கொண்டிருந்தது. சென்ற பொதுக்குழுவில் மாநில நிர்வாகிகளின் பதவிகள் பிடுங்கப்பட்டு, கட்சி தேர்தலுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் கட்சித் தேர்தலில் மாவட்ட அளவில் சுதந்திரமாக நடத்துவதற்கு மாறாக மேலிடத்திலிருந்து ஆட்கள் திணிக்கப்பட்டனர். ‘இன்னாரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்என்று ஆணை வந்தது. கேப்டனின் மச்சினர் சுதீஷ் வழிகாட்டுதல்படி சந்திரகுமார், பார்த்தசாரதி, இளங்கோவன் ஆகிய மூன்று பேர் கொண்ட குழு கட்சியில் எதேச்சாதிகார நடவடிக்கைகளை மேற்கொண்டது. எனவே எரிச்சலில் இருந்தார்கள் எம்.எல்..க்கள்


 ஒரு பக்கம் அரசின் ஆதரவு இல்லாமல் எந்தவளர்ச்சிப் பணிகளும்செய்ய முடியாத நிலை; மற்றொரு பக்கம் கட்சியில் அரங்கேறிய சர்வாதிகாரம்," என்று புட்டு வைத்தார் ஒரு தே.மு.தி.. எம்.எல்.. தவிர அடிக்கடி எம்.எல்..க்களை ஒருமையில் திட்டுவதும், அடிக்க வருவதுமான சில நிகழ்ச்சிகள். பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற அனுபவஸ்தர்களின் யோசனைகளுக்கு செவிசாய்க்காத நிலை.

இந்த யதார்த்த நிலையை உணர்ந்து கொண்ட .தி.மு.. காய்களை நகர்த்தத் தொடங்கியது. ஜாதிச் சங்கத் தலைவர்கள், போலீஸ் அதிகாரிகள், ஏன் அமைச்சரவையிலேயே மிகவும் சீனியர் அமைச்சர் உட்பட எங்கள் எம்.எல்..க்களுக்கு வலை வீசத் தொடங்கினார்கள்


 அவர்களின் நோக்கம் இரண்டு. ஒன்று: எம்.எல்..க்களை இழந்து விஜயகாந்தின் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைப் பறிப்பது. அடுத்த வருடம் நடக்க இருக்கும் ராஜ்ய சபை உறுப்பினர் தேர்தலில் தே.மு.தி.. தரப்பிலிருந்து யாரையும் தேர்ந்தெடுக்க முடியாத நிலையை உருவாக்குவது. இப்போது நான்கு எம்.எல்..க்கள்தான் வெளிப்படையாக வந்திருக்கிறார்கள். இன்னமும் அரை டஜன் எம்.எல்..க்கள் பாதை மாறி பயணம் செய்ய இருக்கிறோம்," என்கிறார் ஊசலாட்டத்தில் இருக்கும் ஒரு எம்.எல்.. எங்களை தார்மிக ரீதியாக கேள்வி கேட்க முடியாத நிலையில்தான் விஜயகாந்த் இருக்கிறார்," என்றார் அவர். தே.மு.தி.. விலிருந்து எம்.எல்..க்களை இழுப்பது தேவையற்ற வேலை என்ற கருத்தும் .தி. மு..வில் இருக்கிறது. விஜயகாந்துக்கு அனுதாபம் வரும்," என்கிறார் ஒரு ஆளும் கட்சி பிரமுகர்.



இப்போது வெளிப்படையாக வந்த சில எம்.எல்..க்களுக்கு வேறு காரணங்களும் இருக்கின்றன. உதாரணமாக திட்டக்குடி எம்.எல்..தமிழரசன் மீது பல கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன. மதுரைத் தொகுதி சுந்தர்ராஜன் விஜயகாந்துக்கு மிக நெருக்கமானவராக இருந்தவர். தவிர, தே.மு.தி..வின் பொருளாளர். பல சொத்துக்கள் இவர் பெயரில் வாங்கப்பட்டதாம். ஆனால் சமீப காலங்களில் இவர் ஊசலாடுவதால் இவர் பெயரில் வாங்கப்பட்ட சொத்துக்கள் மீண்டும் மாற்றி எழுதப்பட்டதாகவும் கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்தச் சூழலில்தான் தொடர்ந்து கட்சியில் நீடிக்க முடியாது என்று காய்களை நகர்த்தினாராம் அவர்.

வீட்டைக் காலி செய்யும்போது உரிமையானவர்களுக்குச் சொந்தமானதை விட்டுச் செல்ல வேண்டும்," என்று தே.மு.தி.. எம்.எல்.. சந்திரகுமார் கட்சி மாறப்போகும் எம்.எல்..க்களைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது ராஜினாமா செய்துவிட்டுப் போக வேண்டுமாம். ஆனால் அதற்குப் பதிலடியாக சுந்தர்ராஜன், .தி.மு.. தயவில் வென்றதால் நாம் அனைவருமே ராஜினாமா செய்வோம்" என்று சொல்லியிருக்கிறார்.


 கூட்டணி அமைத்துப் போட்டியிடும்போது குறிப்பிட்ட கட்சியால்தான் வென்றோம் என்று சொல்வது சரியல்ல; 2006 முதல் இன்றுவரை பார்த்தால் தே.மு.தி..வுக்கென்று எட்டு முதல் பன்னிரண்டு சதவிகிதம் வோட்டுக்கள் இருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எனவே பல .தி.மு.. எம்.எல்..க்களும் வெற்றிபெற தே.மு.தி.. செல்வாக்கும் ஒரு காரணமாக இருந்திருக்கக்கூடும்.


தே.மு.தி..வின் ஆதரவு தளத்தை மூன்று விதமாகப் பிரிக்கலாம். நடிகர் விஜயகாந்தின் ரசிகனாக இருந்தவர்கள், இரண்டு கழகங்களுமே வேண்டாம் என்று ஆதரித்தவர்கள்; ஜெயலலிதா தலைமையை ஏற்காத எம்.ஜி.ஆர். தொண்டர்கள். ‘கடவுளிடமும் மக்களிடமும் தான் கூட்டணிஎன்று சொல்லி வந்தவர், .தி.மு. .வுடன் கூட்டணி அமைத்தவுடன், ‘கழகங்கள் வேண்டாம்என்ற நிலைப்பாட்டில் விஜயகாந்த்தை ஆதரித்தவர்கள் வெறுத்துப் போனார்கள். அடுத்து விஜயகாந்திடம் கொஞ்சமாக இருக்கும் எம்.ஜி.ஆர். வோட்டு வங்கியைப் பிடுங்கும் விதமாகத் தான் அவரை தி.மு..வை நோக்கித் தள்ளுகிறார் ஜெயலலிதா.



 தனியாக நின்று பல தோல்விகளைச் சந்தித்த நிலையில் அரசியலில்மிதக்கவேண்டுமென்றால் பதவிகள் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டுதான் .தி.மு..வுடன் கூட்டணி அமைத்தார் விஜயகாந்த். அவர் தனியாக நின்று வோட்டைப் பிரிப்பது நல்லது என்றே இரு கழகங்களும் எண்ணி வந்தன. ஒரு கழகத்தோடு கூட்டணி அமைத்த நிலையில் மற்றொரு கழகத்தோடும் கூட்டணி அமைப்பதில் விஜயகாந்துக்கு இனி எந்தத் தயக்கமும் இருக்காது. தனியாக நின்று வோட்டுக்களைப் பிரித்தாலும் சரி, தி.மு..வோடு கூட்டணி அமைத்தாலும் சரி, தமக்கு ஆதாயம் என்றே ஜெயலலிதா இப்போது கருதுவதாகத் தெரிகிறது.



இந்தச் சூழலில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் தமதுவீட்டைசரி செய்ய வேண்டிய அவசியத்தில் இருக்கிறார் விஜயகாந்த். முதலில் அவர் விட வேண்டியது முன்கோபம். தமது வேட்பாளரையே அடிப்பது, எம்.எல்..க்களை, தொண்டர்களைத் திட்டுவது, தேர்தல் பிரசாரத்தில் மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது என்று விஜயகாந்த்தமக்கெனஒரு பாணியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இது நடுநிலை மக்களை முகம் சுளிக்க வைக்கிறது.


விஜயகாந்தை குமுறவும், கொந்தளிக்க வைப்பதும் மிகச் சுலபம். கட்சித் தொடங்கி இது எட்டாவது வருடம். முதல் நான்கைந்து வருடங்களில் தொண்டர்களோடு நன்கு பழகி வந்தார். கிராமத்தில் இருந்த சில தொண்டர்களைக் கூட பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு நெருக்கம் இருந்தது. இதற்குக் காரணம் மறைந்த பொதுச் செயலாளர் ராமு வசந்தன். கேப்டனின் ரசிகர்களையும் கேப்டனையும் ஒருங்கே இணைத்து கட்சிக் கட்டமைப்பை நன்கு வைத்துக் கொண்டிருக்க உதவியாக இருந்தார்.



 ஆனால் அவர் மறைந்த பிறகு குடும்பம் முன்னணிக்கு வந்தது. அதனால் பல பிரச்னைகள். அண்ணியார் (பிரேமலதா) பிரசாரம் கட்சிக்கு உதவியாக இருக்கிறது என்றாலும் மச்சினரைப் போல அவரும் ஒரு அதிகார மையமாக உருவானார். நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது கேப்டனின் கப்பலில் ஓட்டை விழுந்திருப்பது தெரிகிறது.


 கொள்கை அடிப்படையில் விஜயகாந்தைத் தலைவராக ஏற்றுக் கொண்டு தொடரும் சூழல் இல்லை. அவரது பெரும்பான்மை ஆதரவு தளமான ரசிகர்களின் எண்ணிக்கையும் இனி வளரப் போவதில்லை. காரணம் திரையுலகம் அவர் கையை விட்டுப் போய்விட்டது. இந்த நிலையில் தே.மு.தி.. கப்பலில் விழுந்த ஓட்டை இன்னமும் பெரிதாகும் வாய்ப்பே அதிகம்," என்றார் ஊசலாட்டத்தில் உள்ள மற்றொரு எம்.எல்..




தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாட்களின்போது வெளியே சென்று அவர்கள் சிலைகளுக்கு மரியாதை செய்யாமல், கட்சி அலுவலகத்திலேயே படத்துக்கு மாலை போட்டு, தன்னை சுருக்கிக் கொண்டார்.


அரசியல் ரீதியாகப் பார்த்தால் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு மட்டும் தமது நெருக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் விஜயகாந்த். நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.., தே.மு.தி.., காங்கிரஸ், சி.பி.எம்., விடுதலைச் சிறுத்தைகள் என்ற அணி உருவாக நல்ல வாய்ப்பு இருப்பதாகவே இப்போதைய சூழலில் கருதப்படுகிறது



 இந்த வலுவான கூட்டணியை எதிர்க்க தன்னுடன், .தி.மு.., பா..., சி.பி.. ஆகியோரைச் சேர்த்துக் கொள்வார் ஜெயலலிதா. பலமான கூட்டணி காரணமாக விஜயகாந்த் நாடாளுமன்றத்தில் ஒரு சில இடங்களைப் பிடித்தாலும் நீண்டகால நோக்கில் பார்க்கும்போது தமது செயல்பாடுகளையும், யுக்திகளையும் புத்திசாலித்தனமாக மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியத்தில் அவர் இருக்கிறார் என்பதே யதார்த்தநிலை.  



அந்தச் சூழலில் எதிர்காலத்தில் தி.மு..வை ஓரங்கட்டிவிட்டு, உண்மையான எதிர்க்கட்சியாக வர விஜயகாந்துக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. நன்றாகத் திட்டமிட்டு, அனைவரையும் அரவணைத்துக் கொண்டு அவர் செயல்படுவாரேயானால், இப்போது அவருக்கு இருக்கும் உச்சபட்சமான ஆதரவு தளம் பன்னிரண்டு சதவிகிதத்துக்கும் மேலே உயரவும் கூட வாய்ப்பு உண்டு.

நன்றி - கல்கி  


சி.பி - புரட்சித்தலைவியின் பிளான் என்னன்னா கேப்டன் கட்சில இருக்கும் 10 எம் எல் ஏக்களை இழுத்து நாங்க தான் உண்மையான தேமுதிக அப்டினு கோர்ட்ல கேஸ் போட வைப்பது. விசாரணை முடியும் வரை சின்னம் முடக்கப்படும்

அமலா பால் இன் ஆபரேஷன் தியேட்டர் - குழப்படிகள்

1. நம்ம கபாலிக்கு மனசுக்குள்ள பெரிய சிம்புன்னு நினைப்பு...

 ஏன்?

தன்னோட பெயரை நியூமராலஜி பிரகாரம் கே.டி.ஆர்ன்னு மாத்திக்கிட்டான்.



..............................
.....................


2. தலைவர் குழப்பறர்ன்னு எப்படி சொல்றே?

என்னை பற்றி நானே சொன்னா அது நல்லா இருக்காது.., என்னை பத்தி மத்தவங்க சொன்னா அது சரியா இருக்காதுன்னு சொல்றாரே?!

...............................................................

3.80 ரன் தான் எடுத்திருக்காரு.., சதம் அடிச்சதா சொல்றியே?!

80வது பிறந்த நாளை சதாபிஷேகம்ன்னு கொண்டாடறது இல்லையா? அதுப்போலத்தான் இதுவும்.

........................................................
4. மன்னா! எதிர் நாட்டு மன்னன் பெரிய தாராசு ஒன்றை அனுப்பி வைக்க சொல்லி ஓலை அனுப்பி இருக்கான்.

எதற்கு?

”போரை நிறுத்த” சொன்னீர்களாம்.  நிறுத்தி எடை பார்க்கவாம்....

............................................

5. லைஃப்ல கஷ்டப்படாம முன்னுக்கு வர வாய்ப்பிருக்கா?

ம்ஹூம், கல்யாணம் பண்ணுனாத்தான் ஒரு இம்ப்ரூவ்மெண்ட் வர வாய்ப்பிருக்கு.

........................................................




n‎ and ‎Kani Oviya‎ shared ‎Rajesh Pillai‎'s ‎photo‎.
6.தலைவரே கள்ள ஓட்டு போட ”ரோபோ: வாங்கிட்டீங்களா?!

இல்லியே ஏன்?

அடுத்த தேர்தலை விஞ்ஞான ரீதியா எதிர்கொள்வோம்ன்னு அறிக்கை விட்டிருக்கிங்களே அதான்.

.........................................

7.18 புதிய சேனல்கள் ஸ்டார்ட் ஆகியிருக்காமே?!

நம்ம தலைவர் புதுசா “வெச்சிருக்குற” சேனலுக்கு கூட வயசு 18 தான்.

.....................................................

8. டாக்டர், நர்ஸ் சித்ரா அடிக்கடி என் கனவுல வர்றாங்க..

அப்படியா!?

எண்ட்ரன்ஸ் ஃபீஸ் 500ரூபாய் கட்டுங்க.

..............................................

9. பெண் பாவம் பொல்லாததுன்னு சொல்றங்களே! உண்மையா?!

தெரியலை சார், நான் பென்சில்தான் யூச் பண்றேன். "pen" யூஸ் பண்றதில்லை.

.............................................................................

10 ஏற்கனவே ஓவர் வெயிட் இனி கொஞ்சம் கூட சதை போட்ரவே கூடாதுன்னு Dr சொல்லிட்டாரே?!

அதுக்காக உங்க பையன் கல்யாணத்தப்ப வாழ்த்த அட்"சதை"  கூட போட மாட்டேன்னா எப்படி தலைவரே!








11. தலைவரே, கட்சிக்குப்பேர் வெச்சாச்சு, அடுத்து என்ன செய்யப்போறீங்க?


 மக்களுக்கு மொட்டை அடிச்சு காது குத்திட வேண்டியதுதான்




12. தலைவரே, உங்களூக்கு எப்போ சம்மன் அனுப்பினாலும் கையெழுத்து போட்டு வாங்காம திருப்பி அனுப்பிடறீங்களே?



ஏற்பது இகழ்ச்சின்னு சொல்லி இருக்காங்களே?




13. வெட்னரி டாக்டர் ஏன் கோபமா இருக்காரு?


 பெட் அனிமல் க்ளினிக் ஆரம்பிச்சு ஒரு மாசம் ஆகியும்  ஒரு நாயும் வர்லையா,ம்







14. டாக்டர் , தலை சுத்துது




 இடம் இருந்து வலமா தலை சுத்துனா இந்த மாத்திரை சாப்பிடுங்க... வலமிருந்து இடமா சுத்துனா இந்த மாத்திரை சாப்பிடுங்க



15. டாக்டர்! என் புருஷன் 3 நாளா லூஸ் மாதிரி சிரிச்சுட்டே இருக்காரு



 வயித்தால போகுது ( டிசெண்ட்ரி)ன்னு வந்தாரு, 3 நாள் பத்தியமா இருன்னேன், பைத்தியமா இருந்துட்டார் போல,




16. நர்ஸ் - டாக்டரை இப்போ பார்க்க முடியாது



 ஏன்? அவருக்கும் உடம்பு சரி இல்லையா?




17. டாக்டர், ஆபரேஷன் தியேட்டர்ல எதுக்கு அமலா பால் போஸ்டர் ஒட்டி இருக்கீங்க?


 இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் என்ற தத்துவத்தை நினைவு படுத்த




18. டாக்டர், ஆபரேஷனுக்குப்பிறகு. பேஷண்ட்டுக்கு தயிர் தரலாமா?


 பால் ஊத்திடுங்க




19. ஆபரேஷன் தியேட்டருக்குள்ளே பேஷண்ட்டைத்தவிர யாரையும் அலோ பண்ண மாட்டோம் சாரி..


 யோவ், நான் தான்யா டாக்டரே, ஆபரேஷன் பண்ண வந்திருக்கேன்




20. ஒரே  மாசத்துல 45 கிலோ வெயிட் இல்லாம பண்ணிட்டேன்


 அடடே, எப்படி?





 என் மனைவியை டைவர்ஸ் பண்ணிட்டேன், அவ 45 கிலோ இருப்பா
 

Tuesday, November 06, 2012

ஏ ஆர் ரஹ்மானுடன் இளையாராஜா பணி ஆற்றுவாரா? குமுதம் VS இளையராஜா

http://www.outlookindia.com/images/rehman_illayaraja_20090309.jpg 

இளையராஜாவை கேளுங்கள், குமுதம் (14.11.2012)#Ilayaraja


பண்ணைபுரத்து இராசையா இப்போது எப்படி இருக்கிறார் ?


- பெ.கணேஷ் பாபு, திருநெல்வேலி.



அவனா? அவன் எப்போதோ செத்துப்போய் விட்டான்! அவனைச் சுமந்து கொண்டல்லவா நான் அலைகிறேன்!





பிறந்த ஊருக்கு, ஏதேனும் உதவி செய்திருக்கிறீர்களா?


- க.பா.மூர்த்தி, மதுரை.






பிறந்த உலகிற்கு இசையால் சேவை செய்கிறேன்!



“கல்லுக்குள் ஈரம்” திரைப்படத்தில் தங்களின் பின்னணி இசை “தூறல் நின்னு போச்சு” திரைப்படத்தின் பின்னணி இசை, “16 வயதினேலே” திரைப்படப் பாடல் “செந்தூரப்பூவே” பாட்டுக்கு முன்னர் வரும் புல்லாங்குழல் இசை இவையெல்லாம் காடு, மலை, கடல் கடந்து செல்கிறது. எந்த மனநிலையில் தங்களுடைய இந்த இசை வடிவங்கள் உயிர் பெருகின்றன?


-ஆர்.பூவராகசுவாமி, கடலூர்.




இதற்கு மனநிலை இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மனம் தானாகவே ஒருநிலைப்பட்டு விடும். அது காட்சிகளுக்கு தகுந்தவாறும் உயிரின் உணர்வுகளுக்கு ஏற்றவாறும் பலவிதமான ஸ்வரங்களை இசை எடுத்துக்கொண்டு தகுந்த, அதற்கேற்ற இசைக்கருவிகளில் ஒளிக்கும்போது கேட்பவர்களைக் கண்டிப்பாக மெய்மறக்கச் செய்துவிடும்.


இதற்கு இதை உருவாக்கும் ஆள் அங்கே இருக்கக் கூடாது. அவன் மறைந்து போனால்தான் இது சாத்தியமாகும். இல்லை என்றால் அவனது ஈகோதான் இசையாக வெளிவரும்.



நீங்களும் ஏன் ஆஸ்கார் அவார்டுக்கு முயற்சி செய்யக் கூடாது?


- எஸ்.வி.பார்த்தசாரதி, திருச்சி.



“ஆஸ்கார்” விருது என்பது ஒரு ஐந்தாறு பேர் கொண்ட குழு. இந்தக் குழு தீர்மானிப்பதுதான் உயர்ந்தது என்று அர்த்தமில்லை! அதைவிடச் சிறந்த இசை அவர்களின் கவனத்திற்கு வராமலே போயிருக்கலாம். விருதிற்காக விண்ணப்பம் செய்த படங்களுக்குள்ளும் கலைஞர்களுக்குள்ளும் மட்டுமே அவர்கள் தேர்வு செய்கிறார்கள்.


இதற்குப் போய் நான் விண்ணப்பம் போட்டு...


‘ஐயா ஐயா இதைக் கேளுங்கள் நான் நன்றாக இசையமைத்திருக்கிறேன்’ என்று கேட்கவேண்டுமாக்கும்? அடப் போங்கய்யா!?




தங்களின் பதில்கள் எல்லாம் உங்களின் நிலையில் இருந்தே சொல்லப்படாலும் – கேட்டவர் மனதையோ அல்லது வாசகர் மனதையோ – புண்படுத்தி விடக்கூடும் என்று எப்போதாவது தோன்றியதுண்டா?


- கே.மோகன் தமிழ்ச்செல்வன், சென்னை.



அடடா! இதை மறந்து விட்டு எத்தனையோ பதில்களைச் சொல்லி விட்டேனே!


நல்லவேளை இப்போது ஞாபகப்படுத்தினீர்கள் நன்றி! மிகவும் நன்றி!


நான் யதார்த்தமான பதிலைத்தான் சொல்லி வருகிறேன். பல உண்மைகளை பட்டவர்த்தனமாகச் சொல்ல முடியாது என்றாலும் கூடுமான வரை கொஞ்சம் உள்ளடக்கியே எழுத முயற்சித்தேன். இதிலும் என்னையும் மீறி என் பதில் யாரையவது புண்படுத்தியிருந்தாலோ அல்லது வேறு சொல்ல முடியாத வேதனை உணர்வாக ஏற்படுத்தியிருந்தாலோ இதன் மூலமாக சத்தியமான மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன்.



மனமது செம்மையாக, முதலில் நாம் என்ன பயிற்சிகள் செய்ய வேண்டும்?


-ஆ. தனபால், சென்னை.91


மனம் செம்மையாக – எந்தப் பயிற்சியுமே தேவையில்லை! எந்த ஒரு எண்ணமும் எழாமல் பார்த்துக் கொண்டால் போதும்! பதில் சுலபம்! செய்து பார்த்தால் நடக்கின்ற காரியமா? எனப் பின்னால் புரிந்து கொள்வீர்கள்.



ஞானிகள், யோகிகள், மகான்கள், சித்த புருஷர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், அடியார்கள் இவர்களெல்லாம் கண்டுணர்ந்து பரவசப்பட்ட அனுபவங்களைப் போல நீங்கள் அடைந்த அந்த அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமா?


- ஆ.செல்வம், சென்னை.



அதை யாரும் யாருடனும் பகிர்ந்துகொள்ள முடியாது. யாராலும் யாருக்கும் கொடுக்க முடியாது. கொடுக்க வாங்கிக்கொள்ளும் பொருளுமில்லை; கொடுக்காமல் மறைத்து வைக்கும் பொருளுமில்லை. எல்லோரிடத்திலும் – ஏன் எங்கும் எங்கெங்கும் இருக்கும் ஒரே உண்மை அது மட்டும்தான்!


அதை நான் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன் என்றாலும் – பகவான் ஸ்ரீ ரமணர்தான் – அதைக் கொடுத்தார் என்பது முற்றிலும் உண்மை. நீங்கள் கேட்கலாம் – யாராலும் கொடுக்க முடியாது என்றீர்களே? என்று. ஆம் – அப்படிப்பட்ட ஒன்றைத் தரக்கூடிய ஒரே ஒருவர்தான் பகவான் ரமண மகரிஷி!



பிறர் செய்யும் தவறுகளை மன்னிக்கும் சதவீதம் இசைஞானிக்கு எத்தனை?

- பி.கே.பாபு, திருநெல்வேலி.



பெரிய தவறுகளைக் கூட விட்டு விடலாம் – ஆனால் கவனக் குறைவால் ஏற்படும் சிறிய தவறுகளை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது!


அதாவது, என்னுடைய தவறுகளை! அதைத் திருத்திக் கொள்ளவே இந்தப் பிறவி ஏற்பட்டது என்று முழுக்க முழுக்க நம்புகிறவன் நான்.




இசைஞானி அவர்களே, ஒரு இயக்குநர் உங்களிடம் வந்து நீங்களும் ஏ.ஆர்.ரஹ்மானும் சேர்ந்து இசையமைக்க வேண்டுமென்று கூறினால் நீங்கள் அதை ஏற்று ஏ.ஆர்.ரஹ்மானுடன் சேர்ந்து இசையமைப்பீர்களா? (கேள்வியில் தவறு இருந்தால் மன்னிக்கவும்)


- டி.மோகன்ராஜ், வாலாஜாபாத்.




அப்படி இனிமேல் ஒன்றும் பணியாற்றவேண்டிய அவசியம் எதுவும் இல்லை. ஏனெனில் அவர் என்னுடன் 500 – படங்களுக்கும் மேல் பணியாற்றி இருக்கிறார் – இதையும் அவர்தான் சொல்ல வேண்டும்.



உங்களிடம் அவ்வப்போது தோன்றும் ஆணவம், அகம்பாவம் பற்றி?


- எ.சி.பி.தாஸ், திருத்துறைப்பூண்டி.



அவ்வப்போது எங்கே தோன்றுகிறது! அது ஒன்றுதானே எப்போதும் கூட இருக்கிறது. அது இல்லை என்றால் இசை எப்படி வரும்?



(ராஜபவனி தொடரும்)


இளையராஜாவை கேளுங்கள், குமுதம் (14.11.2012)


நன்றி - குமுதம் ,

இசை ஞானி இளையராஜா ரசிகர்கள் இவரை ட்விட்டரில் தொடர்ந்தால் அவர் பற்றிய  செய்திகள் , அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் அப்பப்ப அப்டேட் செய்யப்படுகிறது

IlaiyaraajaFans (@)

 

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPp1TNk8w1pjQaInv72SlT8ilW6UFSyPRtA2sCQ3nd0Yz-QIvGKqU4SHrOGgw4uzZD5rkXrMJ2WZbmBy7VKmLcAL8alKkmsxb82UoF5l73imbrBmkyVTqJrM-Uss3FQcQr21NFvdzKEJqj/s400/rahman+function.jpg

இளையராஜாவின் இசைக்குழுவில்,  11 வயதில் கீ -போர்டு வாசிப்பவராகச் சேர்ந்த ஏ.ஆர். ரஹ்மான்,  இன்று உலகப் புகழ் பெற்ற இசை அமைப்பாளராக விளங்குகிறார்.

 

 

தன் இசைக் குழுவில் ஏ.ஆர். ரஹ்மான் எப்படிச் சேர்ந்தார் என்பது பற்றி இளையராஜா கூறுகிறார்……
மூடு பனி
படத்துக்கு நான் இசை அமைத்துக் கொண்டிருந்த நேரத்தில்,  கீ -போர்டு வாசிப்பவர், குடி போதையில் வந்திருப்பது தெரிந்தது.   உடனே அவரை வெளியே அனுப்பி விட்டேன்.   ‘கீ -போர்டு’  வாசிக்கத் தெரிந்த வேறொருவர் தேவைப்பட்டபோது உடனடியாக யாரும் கிடைக்கவில்லை.   அப்போது என் குழுவில் இருந்த ஒருவர் என்னிடம் வந்து,  “எனக்குத் தெரிந்த ஒரு பையன் இருக்கிறான்.  அவன் ஓரளவு  கீ -போர்டு  வாசிப்பான்.  அழைத்து வரட்டுமா ? ” என்று கேட்டார்.  “இதென்ன கேள்வி ?  உடனே அழைத்து வாருங்கள் ” என்றேன்.

 

அடுத்த அரை மணி நேரத்தில் அந்த சிறுவனை அழைத்து வந்தார்கள்.  நான் அந்தச் சிறுவனிடத்தில் கீ-போர்டில் வாசிக்க வேண்டிய குறிப்பை கொடுத்தேன்.அதை வாசிப்பதில் அவனுக்கு கொஞ்சம் சிரமம் ஏற்பட்டபோது நானே அவன் கையைப் பிடித்து வாசிக்கச் சொல்லிக் கொடுத்தேன்.  அந்தச் சிறுவனும் புரிந்து கொண்டு நான் எதிர்பார்த்த மாதிரி வாசித்து விட்டான்.  பாடலும் நன்றாக அமைந்தது.

 

அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல.  இசையமைப்பாளர் சேகரின் மகன் திலீப் தான் அவர்.  இந்த திலீப் தான் பின்னாளில் ஏ.ஆர். ரஹ்மானாக இசை உலகுக்கு வந்தார்.


நன்றி - Balhanuman's Blog

 

http://www.tamiluk.net/wp-content/uploads/2012/04/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE.jpg

மன்னிப்பு கேட்க மறுத்த பிரபல ட்வீட்டர் , சைபர் க்ரைம் போலீஸ் அதிர்ச்சி!!

Why was an Indian man held for sending a tweet?

Ravi Srinivasan Ravi Srinivasan has refused to apologise for his tweet
How can a virtually unknown Indian boost his Twitter following a hundred-fold overnight?

Ravi Srinivasan did it by becoming the first person in India to be arrested for a tweet. The 46-year-old runs a packaging business in the southern Indian city of Pondicherry. 


On 20 October, he posted a tweet to his 16 followers saying that Karti Chidambaram, a politician belonging to India's ruling Congress party and son of Finance Minister P Chidambaram, had "amassed more wealth than Vadra". 



He was alluding to Robert Vadra, son-in-law of Congress party chief Sonia Gandhi, who was at the centre of a political row after allegations over his links with a top Indian property firm. Mr Vadra denies the charges.



Karti Chidambaram (@KartiPC) did not take the tweet in good humour and filed a police complaint on 29 October. 



He later tweeted: "Free speech is subject to reasonable restrictions. I have a right to seek constitutional/legal remedies over defamatory/scurrilous tweets."



Explosion of support
The police in Pondicherry acted with unusual speed. 


They arrested Mr Srinivasan early next morning, charged him under Section 66A of India's Information Technology [IT] Act, and demanded 15 days of police custody. Pondicherry's chief judicial magistrate declined remand and granted bail. 



There was an explosion of support for Mr Srinivasan, who refused to apologise. He became a hero on prime-time television. His Twitter following (@ravi_the_indian) grew from 16 to 2,300 in 48 hours. 


Anti-corruption campaigners have questioned the motive of the police and the Congress party: Mr Srinivasan is a volunteer campaigner himself.


Karti Chidambaram Karti Chidambaram said 'free speech is subject to reasonable restrictions'
 
Mr Srinivasan did make an unverified allegation. Mr Chidambaram could have used the libel and defamation laws. But India's libel laws are complex. You have to prove that you were defamed.


The police action triggered concern about India's increasing use of Section 66A of the IT Act of 2000, amended in 2008. 



Section 66A is sweeping in its powers. 


It can send you to jail for three years for sending an email or other electronic message that "causes annoyance or inconvenience". 


On the face of it, this protects citizens against online harassment.
In reality, the law is more often used by the state as a weapon against dissent. In each such case, police action has been swift and harsh.


In April, the West Bengal government led by Chief Minister Mamata Banerjee used Section 66A against a teacher who had emailed to friends a cartoon that was mildly critical of her. 



Police arrested the professor and his septuagenarian neighbour at midnight on 12 April, and kept them in "protective custody" for days. 


In August, West Bengal's Human Rights Commission asked the state government to take action against two police officers and pay compensation to the professor and his neighbour.



The arrest in Calcutta had triggered outrage in social media, and a wave of Mamata Banerjee jokes with an #arrestmenow tag on Twitter. 


The arbitrariness of Section 66A was evident again - it didn't matter if a cartoon had been published before, or who drew it. If you emailed it to friends, you could be charged under Section 66A and thrown into jail. 


Sweeping powers


And there were other cases across India.


In the north Indian city of Chandigarh, 22-year-old Henna Bakshi's SUV was stolen in August. 


A month later, the police had still not registered a complaint. Frustrated, Ms Bakshi posted a strongly-worded note on the city police's Facebook page in September. 


The police slapped a case under section 66A on Ms Bakshi who, as a 10-year-old, had incidentally received a bravery award from India's prime minister for fighting robbers and helping bust a gang.
The message to Indian citizens, say activists, is: Be afraid. Be very afraid of Section 66A of the IT Act: it can send you to jail for a careless comment. 


Trinamool Congress party leader Mamata Banerjee Ms Banerjee's government used the law against a teacher who emailed cartoons
The law is convenient, sweeping, and certain of hitting just about any target as long as there is authoritative backing.



There are very few examples of Section 66A being used fairly, to the end of justice. 


One was the case of popular Tamil singer and entrepreneur Chinmayi Sripada, 28, who ignored years of "trolling" or online harassment. 


Finally, on 18 October, she filed a police complaint following vulgar tweets. 



The Chennai police registered a case under Section 66A, and Tamil Nadu's Prevention of Harassment of Women law. An associate professor in a private fashion institute and a government employee were arrested. 



Ms Chinmayi's celebrity status helped. It is less likely that an ordinary citizen who is harassed online could persuade the police to file a case so easily. 


On a TV news channel, Ravi Srinivasan said that a close relative who had his motorbike stolen a year ago was still trying to get the Pondicherry police to register a report.


And, interestingly, Section 66A has never been used against politicians. 


Senior politician and Janata Party president Subramanian Swamy made stronger corruption allegations against Karti Chidambaram twice this year. 


But no action was taken against Mr Swamy, who has now offered to help with Mr Srinivasan's legal defence. 



India needs to make Section 66A far more specific and transparent.
As long as this law remains so very loosely worded and sweeping in its powers, many fear it will remain a powerful weapon to manage dissent by the Indian state. 



Prasanto K Roy (Twitter @prasanto) is editorial advisor at CyberMedia, a leading technology publishing group in India.

 நன்றி - பிபிசி நியூஸ்

அப்ஜெக்‌ஷன் யுவர் ஆனர், செக்‌ஷன் 66 ஏ என்ன சொல்லுது?




இந்திய அரசே,
தனிமனித உரிமைகளையே பறிக்கும். I-T ACT Section 66 A திருத்தப்பட வேண்டும். தனிமனித கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை வேண்டும்


 I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.(http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece) 


 அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’


”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில் (5.11.12 - http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece) அத்வானி கூறியுள்ளார்.


இந்துவில் வந்த தலையங்கமும் (http://www.thehindu.com/opinion/editorial/an-attack-on-media-freedom/article4055267.ece) இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.



நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம்.
இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம்.

நன்றி - தருமி, அஞ்சா சிங்கம், ரகீம் கசாலி, சின்ன வீடு  சுரேஷ்

மின்வெட்டு - பொட்டில் அடித்தாற்போன்ற 10 கேள்விகள்- டாக்டர் ராம்தாஸ் டூ ஜெ

சென்னை: நீலம் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.


சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:



தமிழ்நாட்டில் 16 முதல் 18 மணி நேர மின்வெட்டு நிலவுகிறது. தி.மு.க. ஆட்சியில் 8,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி ஆனது. 5 முதல் 7 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. 969 மெகாவாட் மின்சாரம் தான் பற்றாக்குறை இருந்தது. ஆனால் இப்போது 7,500 மெகாவாட் உற்பத்தியாகிறது. 4,000 மெகாவாட் பற்றாக்குறையாக உள்ளது. இதற்கு காரணம் பல மின் நிலையங்களை சரியாக பராமரிக்காததும், எண்ணூர், குத்தாலம் மின் நிலையங்களை மூடியதுதான்.



ஜெயங்கொண்டத்தில் அனல் மின் நிலையம் தொடங்க 15 ஆண்டுகளுக்கு முன்னால் திட்டமிடப்பட்டது. இதுவரை அந்த திட்டம் கிடப்பில் உள்ளது



டெல்லியில் உபரியாக ஒப்படைக்கப்படும் மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்க கேட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அது கிடைத்தால் கூட 230 மெகாவாட்தான் பயன்பாட்டுக்கு வரும். பெரும்பான்மையான மின்சாரம் இரவில்தான் ஒப்படைக்கப்படுகிறது. அது நமக்கு பயன்படாது. எனவே இந்த வாதங்கள் எல்லாம் தங்களை திசை திருப்பும் முயற்சியில்தான்.



நிலம் புயலால் டெல்டா மாவட்டங்களில் 5லட்சம் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தீபாவளிக்கு முன்பு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இதே போல் வேலூர் மாவட்டத்தில் வாழை மரங்கள் சேதம் அடைந்த விவசாயிகளுக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.



சென்னையில் புயலின் போது தரை தட்டிய கப்பலில் இருந்து குதித்து உயிரிழந்த 6 பேர் குடும்பங்களுக்கு கப்பல் நிறுவனம் சார்பில் தலா ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்றார் ராமதாஸ்.





மின்வெட்டு நீங்குவதற்கு பதில் அதிகரித்திருக்கிறதே ஏன்?

1. தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பேசிய முதல்வர், 2011ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தமிழ்நாட்டில் அறிவிக்கபடாத மின்வெட்டே இருக்காது என்றும், சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் மின்வெட்டு நேரம் 2 மணியாக குறைக்கப்படும் என்றார். ஆனால் தற்போது ஒன்றரை ஆண்டாகி விட்ட நிலையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நீங்குவதற்கு பதில் அதிகரித்திருக்கிறதே ஏன்?




ஒரு மெகாவாட் கூட கூடுதலாக உற்பத்தி செய்யப்படவில்லையே ஏன்?

2. 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டபேரவையில் பேசிய முதல்வர், 2012ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் 5 மின்திட்டங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு 2,550 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டு மின்தடை நீக்கப்படும் என்று கூறினார். ஆனால் இன்று வரை ஒரு மெகாவாட் மின்சாரம் கூட கூடுதலாக உற்பத்தி செய்யப்படவில்லையே ஏன்?



முன்னுக்குபின் முரணாக பேசுவது ஏன்?

3. மின் திட்டங்கள் செயல்படுவது குறித்து முதல்வர் முன்னுக்குபின் முரணாக பேசுவது ஏன்?


4. மேட்டூர் அனல் மின்திட்டத்தின் பணிகள் முடிவடைந்துவிட்டதால் கடந்த மார்ச் மாதம் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று ஏற்கனவே உறுதி அளித்திருந்த முதல்வர், இப்போது அடுத்த மாதம் தான் அங்கு உற்பத்தி தொடங்கும் என்று கூறுவது ஏன்?


ஜெயலலிதாவால் நிரூபிக்க முடியுமா?

5. தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டை நடைமுறைப்படுத்தக் கூடாது. இருக்கும் மின்சாரத்தை அனைத்து மாவட்டங்களுக்கும் சமமாக பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் ஆணையிட்டும் அதை செயல்படுத்த மறுப்பது ஏன்?



6. தமிழ்நாட்டில் சிறுதொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் தொடர்ச்சியாக குறைந்தது 4 மணி நேரம் மின்சாரமும், காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் வரை மின்சாரம் வழங்கப்படுவதாக கூறியிருக்கும் முதல்வரால் அதனை நிரூபிக்க முடியுமா?


58 கடிதம் எழுதிய ஜெ. மின் பிரச்சனைக்கு ஒரு கடிதமும் எழுதாதது ஏன்?

7. சிறு தொழிற்சாலைகளுக்கு 4 மணி நேரம் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதை சாதனையாக கூறும் முதலமைச்சர் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக எத்தனை மணி நேரம் மின்சாரம் வழக்கபடுகிறது என்பதை வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா?



8. தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் மின்நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசு வழங்குவதில்லை என்று குற்றம்சாட்டும் முதல்வர், இதை சரிசெய்ய எடுத்த நடவடிக்கைகள் என்ன? பிரதமருக்கு இதுவரை 58 முறை கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் இந்த பிரச்சனைக்காக இதுவரை ஒரு கடிதம் கூட எழுதாதது ஏன்?


ஜெயலலிதா அரசியலில் இருந்து விலகத் தயாரா?

9. மின்திட்டங்களை செயல்படுத்துவதிலும், மின்சாரத்தை தமிழகத்திற்கு கொண்டு வருவதிலும் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக கூறும் ஜெயலலிதா, தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகளையும், மக்களையும் திரட்டி தமிழகத்தின் உரிமைகளைப் பெறுவதற்காக மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்தாதது ஏன்?



10. தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டை ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் போக்குவதாக ஒரு போதும் கூறவில்லை என்று மறுக்கும் முதலமைச்சர், அவ்வாறு கூறியதை ஆதாரங்களுடன் நிரூபித்தால் அரசியலில் இந்து விலகத் தயாரா?



 thanx - thats tamil

நயன் தாரா வின் மாஸ்டர் பிளான்

டாக்டர்! இந்தாங்க வெற்றி மாலை ஆபரேஷனை வெற்றிகரமா முடிச்சுட்டீங்களே!

ஆபரேஷன் சக்சஸ்தான் பேஷண்ட்தான் அவுட் ஆகிட்டார். மாலையை அங்கே போடுங்க.

..............................
....................................................



2. தலைவர் அநியாயத்துக்கு திமுக விசுவாசியா இருக்கார்.

ஏன்?

ஓவியர் ஜெ(யராஜ்)க்கு நடந்த பாராட்டு கூட்டத்துக்கு கூட போகலை.


..........................................................................



3. ஓவியர் ஜெயராஜ்ஜை பாராட்டி மேடைல பேசுனது தப்பா போச்சு.

ஏன்?

ஜெக்கு ஆதரவா பேசுனதா சொல்லி கட்சியை விட்டு விலக்கிட்டாங்க.

............................................................................................




4. கலா மாஸ்டர்,  பிருந்தா மாஸ்டர், பிரபுதேவா மாஸ்டர் இவங்களைலாம் கூப்பிட்டு நயன் தாரா பார்ட்டி வைக்குறாங்களே ஏன்?!

ஏதோ மாஸ்டர் பிளான்னு நினைக்குறேன்.

...............................................................




5. கட்சி ஆஃபீஸ்கூ வெள்ளை பெயிண்ட் அடிச்சு இருக்கிங்களே ஏன் தலைவரே?!

“வெள்ளை மாளிகையில் வசிப்பவர்னு ஒபாமாவுக்கு நிகரா பேர் எடுக்கத்தான்.

.................................................................




6.வேண்டிக்கிட்டப்படி நேர்த்திக் கடன் செலுத்த மனைவியை தலைவர் அனுமதிக்கமாட்டேங்குறாரே?!

எந்த கடனையும் திருப்பி கட்ட அவருக்கு பிடிக்காது.

.........................................................................




7. மன்னர் வர்றவங்களுக்கெல்லாம் வாரி வாரி வழங்குறாரே என்ன அது?

பொரி தான்.

.......................................................................




8. தலைவர் ஒரு பிளக்ஸ்பாட் ஆரம்பிச்சுட்டாரு

ஓஹோ பிளாக் மார்க் விழுந்ததா?!

...................................................................




9.தலைவரே! கூட்டத்துக்கு 2 லட்சம் பேர் எப்படி வந்தாங்க?

200 பேர்தான் வந்தாங்க. மீதி எல்லாம் கிராஃபிக்ஸ்.

...................................................................




10. என் மனைவிக்கு படிப்பறிவு இல்லை. ஆனா, பட்டறிவு ஜாஸ்தி.

ஓஹோ அனுபவ அறிவு ஜாஸ்தியா?!

ம்ஹூம் பட்டுப்புடவை எந்தெந்த ஊர்ல என்ன விலைன்னு அப்டேட்டா தெரிஞ்சு வெச்சுக்குவா.

...................................................................




11. டியர் நீ எனக்கு லைஃப் டைம் சிம் கார்டு மாதிரி.

ஏன்? 13 வருசத்துல காலாவாதி ஆகிடுவாயா?

.................................................................

12. தலைவருக்கு வயசாயிடுச்சுன்னு எப்படி சொல்றே?!

மத்திய அமைச்சரே வருகனு போஸ்டர் ஒட்டறதுக்கு பதிலா வேணும்னே முத்திய அமைச்சரே வருகன்னு போட்டுட்டார்.

...........................................................

13 ரெஜிஸ்டர் பண்ணாத பைக்ல ஏன் போறே?

சார் எனக்கு இப்போ ரெஜிஸ்டர் மேரேஜ் நடக்குது. அது போதாது.

....................................................................

14. இந்த கல்யாணத்துல ஜோடி பொருத்தம் அருமைன்னு எப்படி சொல்றே?

மாப்ளை பேரு ஆறுமுகம் பொண்ணு பேரு பஞ்சமுகி.

.......................................................................

15.வீட்ல மாப்ள பார்க்க ஆரம்பிச்சிட்டா பழைய காதலன் குப்பை.நிச்சயம் ஆகிட்டா குட்பை.

.............................................................

16. அவர் எப்பவும் எதையுமே சட்டை பண்ணிக்கவே மாட்டாராமே?

ஆமா, அவரு பேண்ட் ஸ்பெஷல் டெய்லர். பேண்ட் மட்டும்தான் தைப்பாரு.

.................................................................
17. டாக்டரோட எழுத்து புரியவே இல்லையே

ஒரு வேளை கவிதையா இருக்குமோ?!

..........................................................................

18. தலைவர் தமன்னா ரசிகர்ன்னு எப்படி சொல்றே?!

அரசியல்ல எனக்கு தண்ணி பட்ட பாடுன்ன்8 சொல்றதுக்கு பதிலா தமன்னா பட்ட பாடுன்னு சொல்லிட்டாரே?!

....................................................................

19. கூடா நட்புன்னா என்ன?

லவ்வர்ஸா இருந்தாலும் கூடாம இருக்கறது.

.....................................................

20. தலைவர் அப்பாவின்னு எப்படி சொல்றே?

பியூட்டி பார்லர்ல (BAR) இருக்குமான்னு கேட்டார்.

Monday, November 05, 2012

விஜய் டி வி - சூப்பர் சிங்கர் - போட்டி சர்ச்சைகள்


          சிவராத்திரியல்ல.. ஏகாதசியல்ல.. இரவு  நேர கிரிக்கெட் போட்டியும் அல்ல.. ஆனாலும் அக்டோபர் 26 வெள்ளிக்கிழமையன்று தமிழகத்தின் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் கொட்டக் கொட்ட விழித்திருந்து அந்த டி.வி. நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டிருந்தார்கள். நேரடி ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது சென்னை நேரு உள்விளையாட் டரங்கத்தில். அங்கும் பல்லாயிரக்கணக்கானோர் நள்ளிரவு கடந்தும் உற்சாகக் குரல் எழுப்பியபடியே இருந்தார்கள். அத்தனையும் விஜய் டி.வியின் ஜூனியர் சூப்பர் சிங்கர் 3 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி ஏற்படுத்திய தாக்கம்தான்.

ரியாலிட்டி ஷோ எனப்படும் தனிமனித திறமைகளை வெளிப்படுத்தும் டி.வி. நிகழ்ச்சிகளில் தமிழக டி.வி. ரசிகர்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று இந்த ஜூனியர் சூப்பர் சிங்கர். பிரபல பின்னணிப் பாடகர்களைப்பேல சிறுசுகள் அநாயசமாகப் பாடும் இந்த நிகழ்ச்சியை ஒரு சினிமாவைவிடவும் அதிகமாக பிரம்மாண்டமாக்கி பிரபலப்படுத்தியது விஜய் டி.வி. நிறுவனம். தொலைக்காட்சியில் பாடும் வாய்ப்பு, லட்சக்கணக்கில் பரிசுத் தொகை, பிரபலமாவதற்கேற்ற விளம்பரம் என இந்த நிகழ்ச்சி அமைந்திருந்ததால், பாடத் தெரிந்த தங்கள் பிள்ளைகளை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு அனுப்புவதற்கு பெற்றோர்கள் போட்டிபோட்டனர்.


பல சுற்று தகுதிப் போட்டிகளில் தேறிவந்த இளம் பாடகர்கள், டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்று, நடுவர்களான பிரபல பின்னணிப் பாடகர்கள் முன்பாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். நடுவர்களின் மதிப்பெண்ணும், டி.வி. ரசிகர்களின் எஸ்.எம்.எஸ். ஓட்டும்தான் இந்த ஜூனியர் சிங்கர்ஸை அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேற்றிச் செல்லும் என்பதால் போட்டிகள் விறுவிறுப்பாகவே இருந்தன.

இறுதிப் போட்டிக்கு 5 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள். அதுதான், வெள்ளிக்கிழமையன்று நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. இரவு 1.30 மணி வரை நீடித்த இந்த நிகழ்ச்சியில் யார் ஜெயிக்கப்போகிறார்கள் என்ற பதைபதைப்பு ஜூனியர் சிங்கர்களின் பெற்றோர்களிடம் எக்கச் சக்கமாக இருந்தது. நேரில் பார்த்த ரசிகர்களிடமும் டி.வியில் லைவ் ஷோ பார்த்த ரசிகர்களிடமும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் இந்த  டென்ஷனை ஏற்படுத்திக் கொண்டே இருந்தார்கள். ஆனால், பாட்டு பாடிய குட்டீஸிடம் எந்த டென்ஷனு மில்லை. அவர்களுக்கு மகிழ்ச்சிதான் அதிகரித் திருந்தது. காரணம், போட்டியில் ஜெயிப்பவ ருக்கு பரிசு கொடுப்பதற் காக ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் அங்கு வந்திருந்ததுதான். இந்தச் சின்ன வயதில் மிகப் பெரிய இசை ஜாம்பவான் முன்பாக பாடுகிறோம் என்பதே ஜூனியர்களுக் குப் பெரும் பரிசாக இருந்தது.

நேரு ஸ்டேடியத்தில் நிகழ்ச்சியை நேரில் பார்த்த திருப்பூர் ரமேஷ் நம்மிடம் தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். ""பிரகதி, யாழினி, கௌதம், ஆஜித், சுகன்யா ஆகிய 5 பேரும்தான் இறுதிச் சுற்றில் கலக்கியெடுத்தாங்க. அதிலும் பிரகதி தனது இரண்டாவது சுற்றில், ‘"மைய்யா... மைய்யா...'’என்ற மணிரத்னத்தின் "குரு' படத்தின் பாடலை ஆடியபடியே பாடி ரசிகர்களையும்  ரகுமானையும் அசர வச்சிட்டார். அதுபோலவே யாழினியும் "கொஞ்சம் நிலவு.. . கொஞ்சம் நெருப்பு'’ என்ற பாட்டை ஆட்டத்துடன் பாடி கைதட்டல்களை அள்ளிட்டார். பிரகதியின் பாடலுக்கு ரசிகர்களோடு அவரோட அம்மாவும் லைட்டா மூவ்மெண்ட்ஸ் கொடுத்து உற்சாகப்படுத்துனாங்க.
தென்மாவட்டத்திலிருந்து முதன்முதலா ஃபைனலுக்கு செலக்ட்டான தூத்துக்குடி கௌதம் பாடுனப்பதான் அந்தப் பையனோட அம்மா ரொம்ப பதட்டத்தோடு, தலையைக் குனிஞ்சி, கண்ணை மூடிக்கிட்டு சாமியை வேண்டிக்கிட்டே இருந்தாங்க. "வந்தே மாதரம்' பாட்டு பாடி, ஒட்டுமொத்த ஆடியன்சோட கைதட்டலையும் வாங்குன ஆஜீத்துதான் வின்னர்னு அறிவிச்சி, ரகுமான் கையால பரிசு கொடுக்கப்பட்டப்ப உலகமே சுழலுறமாதிரி அந்த சின்னப்பையனுக்கு அப்படியொரு சந்தோசம். ரகுமான் சார் ரசிகன், ரகுமான் சார் ரசிகன்னு சொல்லிக்கி ட்டிருந்தவனுக்கு அவரே பரிசு கொடுத்தாருன்னு சந்தோசம் இருக்காதா'' என்றார்.

நாம் ஆஜித்தின் சொந்த ஊரான திருச்சியில் விசாரித்தோம். ""எங்க ஊரு பையனுக்கு 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசா கிடைச்சிருக்கு. அதுவும் ஏ.ஆர்.ரகுமான் கையால கிடைச்சிருக்குங்கிறது எங்க எல்லோருக்கும் பெருமைதான். ஆஜித்தை வளர்த்ததும் அவனுக்கு குருவா இருந்ததும் அவனோட பெரியம்மா சமீதாதான். ஆஜித்தோட அம்மா அப்பா சபானா-நிஷாருக்கு கல்யாணமாகி 10 வருசம் கழிச்சி பிறந்த குழந்தை இவன். 6 மாசக் குழந்தையா இருக்கிறப்பவே டி.வியில சினிமா பாட்டு கேட்டா அதை மழலை பாஷையில் குதப்புவானாம்.


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1ghdqzms0j1wSEtL0Z3B7fYYd84Mo1eRQPqrW3rbnR4Wwhpcyw-Ht2Ak8kCmmVoa-hTpmSAMKAKgtjszQOlaOcu8_lnAKrtS_TaLjzE0l-mrQ6FYI7XlPoUDUIJqSM3FVsc5dNGuH16GK/s1600/Pragathi+Guruprasad+in+airtel+super+singer+junior+3+at+vijay+tv+(13).jpg


 இது கடவுள் வரம்னு அவங்க குடும்பம் உற்சாகப்படுத்தியிருக்கு. கே.கே.நகரில் 4000 குழந்தைகள் படிக்கிற ஆல்ஃபா பள்ளிக்கூடத்தில்தான் ஆஜித்தும் படிச்சான். அவங்க பெரியம்மா அங்கேதான் டீச்சரா இருந்தாங்க. அதனால  அவனோட இசை ஆர்வத்தை கண்டுபிடிச்சி வளர்த்தாங்க. யு.கே.ஜி படிக்கும்போதே வந்தே மாதரம் பாட்டை பாடி, குட்டி ஏ.ஆர்.ரகுமான்னு பெயர் எடுத்தவன். அப்ப அதைக் கிண்டல்கூட பண்ணினாங்க. ஆனா இப்ப 11 வயசிலே, அதே ஏ.ஆர். ரகுமான் கையால பரிசு வாங்கி சாதிச்சிருக்கான்'' என்கிறார்கள் பெருமை பொங்க.

ஃபைனலுக்கு முன்னாடி நடந்த  போட்டியில் பாட்டு வரிகளை மறந்து  போய் டாப் 3 லிஸ்ட்டில் இடம்பிடிக்க முடியாமல் போனவர்தான் ஆஜித். அது மாதிரியே யாழினிக்கும் இடம் கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒயில்டு கார்டு என்கிற முறையில் ரசிகர்கள் எஸ்.எம்.எஸ். மூலமாக ஓட்டுப் போட்டுத் தேர்வு செய்தால், அவர்கள் ஃபைனலை நோக்கி முன்னேறமுடியும். இன்னாருக்கு இந்த நம்பரில் ஓட்டுப் போட்டு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள் என்று சம்பந்தப்பட்டவர்களின் படங்களோடு தமிழகத்தின் முக்கிய நகரங்களில் எல்லாம் போஸ்டர் ஒட்டியது விஜய் டி.வி. ஓட்டுகள் குவிந்தன. ஆஜித்துக்கு ஆதரவாக இதுவரை இல்லாத அளவுக்கு நான்கரை லட்சம் எஸ்.எம்.எஸ். ஓட்டுகள் குவிந்தன. அதுபோலவே, யாழினிக்கும் நிறைய பேர் ஓட்டுப் போட்டதால் அவரும் ஃபைனலை நோக்கி முன்னேறினார். இறுதிச் சுற்றில் ஆஜீத் முதலிடம்  பெற, இரண்டாவது இடம் பிடித்த பிரகதிக்கு 5 லட்ச ரூபாய் மதிப்பில் தங்க நகை, மூன்றாவது இடம் பிடித்த யாழினிக்கு 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகை, சுகன்யாவுக்கும் கௌதமிற்கும் 2 லட்ச ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

பள்ளிப் பருவத்தில், தமிழகம் தழுவிய அளவில் திறமைகளைக் காட்டி, உலகின் பல பகுதிகளிலும் உள்ள தமிழ் மக்களின் மனங்களை தங்களின் திறமை யால் வென்ற இந்த ஜூனியர் சூப்பர்களின் ஆற்றலை இசை நுணுக்கம் அறிந்தவர்கள் மிகவும் பாராட்டு கிறார்கள். பிரபல இசைக் கலைஞரும் இசைப் பயிற்சி வல்லுநருமான மீரா காயத்ரி நம்மிடம், ""அந்தப் போட்டியில் கலந்துக்கிட்ட எல்லாப் பிள்ளைகள் கிட்டேயும் தனித் திறமை இருந்தது. அற்புதமா பாடி னாங்க. ஏ.ஆர்.ரகுமான் அந்த நிகழ்ச்சிக்கு வந்ததன் மூலம்  அவங்களோட திறமைக்கு ஒரு அங்கீகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதே மாதிரி திறமையுள்ள வர்கள் கிராமப்புறங்களிலும் இருக்கிறார்கள். நகரத்தில் உள்ள பிள்ளைகளுக்கு கிடைக்கிற வாய்ப்பு அவங் களுக்குக் கிடைக்கிறதில்லை. அவங்களையும்  கண்டு பிடிச்சி,  மேடையேற்றி வாய்ப்புகளைக் கொடுக்க ணும். அப்பதான் உண்மையான திறமைகள் வெளிப்பட்டுக் கிட்டே இருக்கும்'' என்றார்.

இசைப் பிரியரும் இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவருமான  திருவாரூர் ஜி.ரவி, ""அது ரொம்ப அற்புதமான நிகழ்ச்சி. இந்தத்  திறமைகளைத் தொடர்ந்து வளர்க்கிற மாதிரி வாய்ப்புகள் கொடுக்கணும். பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பள்ளிக்கூடத்திலேயே இசை வகுப்பைத் தொடங் கணும்னு சொல்லியிருந்தார். அவர் சொன்ன கருத்து ரொம்பவும்  சரியானது. மனதை ஒருமுகப்படுத்தவும், ஒரு விஷ யத்தின் மீது கவனத்தை செலுத்தவும் இசை என்பது சரியான பயிற்சியாக அமையும். மாணவர்கள் மனதில் ஒழுங்கும் கட்டுப்பாடும் இசை மூலமா உருவாகும்போது  அவங்களால பாடத்தையும் நல்லா படிக்க முடியும். மனப்பாடப் பகுதிகளை எளிமையா உள்வாங்கிக்க முடியும். பள்ளிக்கூடங்களிலேயே தமிழிசையை சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கலாம்'' என்கிறார்.

http://metromasti.info/aimg,300,2012/09/05/gossip_image/6182-Airtel-Super-singer-jr-3-Unplugged-Round-Pragathi-performance.jpg
அதே நேரத்தில், இந்த சூப்பர்  சிங்கர் நிகழ்ச்சியின் மறுபக்கத்தையும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டத் தவறவில்லை. முதல் பரிசு என்பது திறமையின் அடிப்படையிலா ஓட்டுகளின் அடிப் படையிலா என்ற குழப்பம் உள்ளது என்பதைக் குறிப்பிடும் அவர்கள், ""முதல் சுற்றில் கிளாசிக்கல் சாங் பாடவேண்டும் என்று நிபந்தனை விதித்தவர்கள், அருமையா கிளாசிக்கல் பாடிய பிரகதியை விட்டுவிட்டு, கிளாசிக்கல் வரைமுறைக்குள்ளேயே வராத "வந்தே மாதரம்' பாடலைப் பாடிய ஆஜீத்துக்கு பரிசு கொடுத்தது எப்படி? 




இந்தப் போட்டியில் கலந்துக்கிட்ட சின்னப்புள்ளைகளை டி.வி. நிறுவனத்தோடு காண்ட்ராக்ட் போடவச்சு, தங்களோட டி.ஆர்.பி. ரேட்டிங்கை அதிகப் படுத்திக்கிறது சட்டப்படி சரியானதுதானா?'' என்று கேள்வி எழுப்புவதுடன் இந்தப் போட்டி நடத்தும் விதம், தேர்வு முறை, பரிசுத் தொகை அனைத்தையும் விமர்சனத்திற்குட் படுத்துகிறார்கள். 



"11 வயது பையனுக்கு 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்படும்போது, அதன் மதிப்பு அந்தப் பையனுக்குத் தெரியாது. அது அவனது பெற்றோருக்குத்தான் பயன்படும். பெற்றோரின் வானளாவிய ஆசைகளுக்குப் பிள்ளைகளைப் பயன்படுத்தும் போக்கையே இத்தகையப் போட்டிகள் வளர்க்கின்றன' என்றும் "சமுதாயத்தால் இது  மற்ற பிள்ளைகளின் மீதும் மன அழுத்தத்தை உண்டாக்கும்' என்றும் குறிப்பிடுகின்றனர்.

குழந்தைகள் நல குழுமத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் மனோ ரமா இதுபற்றி கூறும்போது, ""ரியாலிட்டி ஷோக்கள் மூலமாக குழந்தைகளின் திறமையை வெளிக்கொண்டு வருவது பாராட்டுக் குரியதுதான். அதை ஒளி பரப்பும் முறைகள் சரியான வகையில் இல்லை. போட்டியில் தோற்றுப் போகும் குழந்தைகளின் அழுகையை க்ளோசப்பில் காட்டுவது, அப்போது  அவர்களின் பெற்றோர் படும் பதட்டத்தை ஸ்லோ மோஷனில் காட்டுவது, இதில் ஜெயித்தால் மட்டுமே வாழ்க்கை என்பதுபோல பிள்ளைகளை தீவிரப்படுத்துவது இவையெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும். அதுபோல பரிசுத் தொகையும் அவர்களுக்கான ஸ்காலர்ஷிப்பாகவோ, ஹாலிடே டூர்  புரோகிராமாகவோ, இசை சம்பந்தப்பட்டதாகவோ இருந்தால் வளர்ச்சிக்கு உதவும்'' என்கிறார் தெளிவாக.

இளம் வயதிலேயே திறமையால் அசத்திய சாதனைத் திலகங்களை சரியான  வழியில் அழைத்துச் செல்ல வேண்டிய கடமை பெற் றோருக்கும் ஊடகங்களுக்கும் இருக்கிறது. சக மனிதர்களான நமக்கும்தான்.           

நன்றி நக்கீரன் -லெனின்
ஜெ.டி.ஆர்., மனோ 


http://metromasti.info/aimg,300,2012/09/05/gossip_image/6182-Airtel-Super-singer-jr-3-Unplugged-Round-Pragathi-performance.jpg

வின்னிங்க் பாயிண்ட்டில் ஒபாமா

அதிபர் தேர்தல் இறுதி நிலவரம்: திணறும் ராம்னி... வெற்றியின் விளிம்பில் ஒபாமா!


 Mitt Romney Heckled End Climate Silence

வர்ஜினியா பீச்(யு.எஸ்): ஒருவார காலமாக சான்டி புயல், அமெரிக்காவின் வட கிழக்கு மாநிலங்களை மட்டுமல்லாமல், குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ராம்னியின் வெற்றி வாய்ப்புகளையும் முடக்கிப் போட்டுவிட்டது.



சான்டி புயலின் அறிவிப்பு வந்த நிலையிலிருந்தே அதிபர் ஒபாமா பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுத்து வந்தார். ஒருநாள் முன்னதாகவே பிரச்சார பயணத்திலிருந்து, வெள்ளை மாளிகைக்கு வந்துவிட்ட அவர், நகர மேயர்கள், மாநில கவர்னர்களிடம் நள்ளிரவு தாண்டியும் தொடர்பு கொண்டு தேவையான ஏற்பாடுகளை முடுக்கி விட்டுக்கொண்டிருந்தார்.



FEMA என்றழைக்கப்படும் தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்தின் அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து ஆங்காங்கே மீட்புக்குழுவினரை தயார் நிலையில் வைக்கச் செய்தார்.



FEMA வேண்டுமா வேண்டாமா?
ஒபாமா தேர்தல் பணிகளிலிருந்து முற்றிலும் விலகி, அதிபராக பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில், தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார் ராம்னி. சான்டி புயல் சேத்த்திற்கு பிறகு, ஒஹயோவில் உதவிப்பொருட்களை சேகரிப்போம் என்று போட்டோவுக்கு போஸ் கொடுத்து ஐயாயிரம் டாலர்களுக்கு வால்மார்ட்டில் பொருட்கள் வாங்கி செஞ்சிலுவை அமைப்பிடம் கொடுத்தார்.




அவசரகால நேரத்தில் பொருடகள் வேண்டாம் பணமாகக் கொடுங்கள் என்று கூறி, செஞ்சிலுவைச் சங்கம் ராம்னியின் செயல்களை மூக்குடைத்துவிட்டது. அந்த் பொருட்களை தூக்கி செல்லுவதற்கு அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தவரிடம், 'தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம்/ தேவையில்லை என்று முன்னர் கூறினீர்களே, இப்போதும் அதே நிலைதானா?' என்று செய்தியாளார்கள் கேள்வி எழுப்பினர்.



எந்த பதிலும் சொல்ல முடியாமல், அவரது ஆதரவாளார்களை நோக்கி எல்லோரும் உதவி செய்வோம் என்று சம்மந்தம் இல்லாமல் பதில் சொன்னார். ராம்னியின் FEMA குறித்த நிலை என்ன என்ற கேள்விகளுடன் இரண்டு நாட்கள் தேசிய தொலைக்காட்சிகளில் அதிகமாக விவாதத்திற்குள்ளானது.




கைவிரித்த நண்பர்
அதே சான்டி புயல் தாக்கிய நியூ ஜெர்ஸி மாநில குடியரசுக்கட்சி கவர்னரும், ராம்னியின் ஆத்ரவாளருமான கிறிஸ் கிறிஸ்டி, ஒபாமாவின் கட்சி சாராத அணுகு முறைக்காக மூன்று நாட்கள் தொடர்ந்து அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒபாமா புராணம் பாடிவிட்டார். மேலும் ஒபாமாவுடன் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்ட கிறிஸ், ராம்னி நியூஜெர்ஸிக்கு வரத்தேவையில்லை என்றும் கூறிவிட்டார். எதிரணியினருடன் இணைந்து செயல்படாதவர் ஒபாமா என்று குறை சொல்லிக்கொண்டிருந்த ராம்னிக்கு, அவரது நண்பரே பதில் கொடுத்து மூக்குடைத்துள்ளார்.




சுற்றுச்சூழலை பாதுகாப்பாரா ராம்னி?



இந்நிலையில் சான்டி புயலால் பாதிப்படைந்த, கடும் போட்டி நிலவும் மாநிலமான வர்ஜினியாவில் பிரச்சாரம் செய்யச் சென்ற ராம்னியை சான்டி மேலும் துரத்தியது. சுற்றுச்சூழலை பாதுகாத்து புவி வெப்பமயமாதலை தடுக்க ஒபாமா நடவடிக்கை எடுத்து வருகிறார்.



ராம்னியோ சுற்றுச்சூழல் பற்றி கவலை இல்லை என்ற ரீதியில் ‘உங்களைப் பற்றியும் என்னைப் பற்றியும் தான் கவலை' என்று கூறியிருந்தார். சுற்றுச்சூழல் மாசுபடுவதாலும், புவி வெப்பமயமாகிதாலும் தான் சான்டி புயல் வந்ததாக நியூயார்க் மேயர் ப்ளூம்பெர்க் கூறியிருந்தார்.



மேலும் சுற்றுச்சுழல் மேம்பாட்டிற்காக ஒபாமா செயல் திட்டம் நிறைவேற்றுவதால் தான் அவரை ஆதரிப்பதாகவும் கூறியிருந்தார்.



வர்ஜினியா பீச்சில் ராம்னியின் பிரச்சாரத்தில், இதே கருத்தை வலியுறுத்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் ‘ சுற்றுச்சூழல் குறித்து வெளிப்படையாக கருத்து சொல்லவும்' என்று பேனர் காட்டி, முழக்கமிட்டார்.



நேருக்கு நேராக நின்று இப்படி ஒருத்தர் கேள்வி கேட்பார் என்று ராம்னி கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை என்பதால், செய்வதறியாது திகைத்தார்.. ராம்னியின் பாதுகாவலர்கள் அந்த சுற்றுச்சூழல் ஆர்வலரை அப்புறப்படுத்தினர். அதன் பிறகே வழக்கமான பிரச்சார பேச்சை ஆரம்பித்தார். முன்னர் ஏற்பட்ட அதிர்ச்சியில், அவரது பேச்சில் சுவாராஸ்யம் குறைந்தே காணப்பட்டது.



'எதிரி நாட்டில்' ராம்னியின் மகன்!


இதற்கிடையே, ராம்னியின் மகன் மேட் ராம்னி கடந்தவாரம் தொழில் ரீதியாக ரஷ்யா சென்று வந்துள்ளார். கலிஃபோர்னியாவில் உள்ள தனது ரியல் எஸ்டே நிறுவனத்திற்கு முதலீடு திரட்டுவதற்க்காக இந்த பயணம் என்று நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.



இதில் என்ன பெரிய ஆச்சரியம் என்கிறீர்களா? சில மாதங்களுக்கு முன்னால் அமெரிக்காவின் மிக்ப்பெரிய எதிரி யார் என்று ராம்னியிடம் கேட்ட போது ‘ரஷ்யா' என்று பதில் சொல்லியிருந்தார்.



ராம்னியின் கூற்றுப்படி எதிரியாக கருதப்படும் நாட்டில் தொழில் ரீதியாக நட்பு தேடுகிறார் அவரது சொந்த மகன்.



ராம்னி முன்பு சொன்ன வார்த்தைகளே, தேர்தலின் கடைசிக் கட்ட நேரத்தில் அவருக்கு எதிராக திரும்புவதால், செய்வதறியாது திகைக்கிறார் ராம்னி என்றே சொல்லலாம்!



புதிய கருத்துக் கணிப்பில் ஒபாமாவுக்கு வெற்றி!



இதனிடையே தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் சி.என்.என். மற்றும் ஓ.ஆர்.சி. இண்டர்நேஷனல் சர்வே நிறுவனமும் இணைந்து ஒஹயோவில் நடத்திய கருத்து கணிப்பில் ராம்னியை விட ஒபாமா 3 புள்ளிகள் முன்னிலையில் உள்ளார். ஒபாமாவுக்கு 50 சதவீதமும், ராம்னிக்கு 47 சதவீதமும் வாக்குகள் கிடைத்துள்ளன.



தேர்தல் நாளன்று இந்த வித்தியாசம் 10 சதவீத அளவுக்கு ஒபாமாவுக்கு சாதகமாக அமையும் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.



நன்றி -தமிழ்.ஒன்இந்தியா எக்ஸ்க்ளூசிவ்

மெரீனா பீச்சில் இருக்கும் கள்ளக்காதலர்களுக்கு ஒரு எச்சரிக்கை

1.சம்சாரப்புயலை தினம் தினம் சந்திப்பவர்க்கு சாண்டி புயல் சர்வசாதாரணம் # திருமணம் ஆன ஆண் அபலையின் டைரியிலிருந்து 


----------------------


2. பெரும்பாலான புருஷன் களுக்கு சைபர் க்ரைம் போலீசை விட உதறல் கொடுப்பது அவங்கவங்க சொந்த சம்சாரத்தின் கண்காணிப்பே 



------------------

3. பழனி உண்டியல் காணிக்கை: 18 நாள் வரவு ஒரு கோடி # கவுண்டமணி உண்டியல் காமெடி மாதிரி கிளம்பிடவேண்டியதுதான் 



-----------------------


4. குழந்தைகளிடம் எனக்குப்பிடித்தவை - 1, இயற்கையாகவே படிந்து விடும் அப்பாவித்தனம் 2 வளர்ப்பால் சேர்ந்துவிடும் அப்பாத்தனம் 



--------------------


5. குளிர் ,மழைக்காலங்களில் ஆண்களுக்கு என்ன பின்னடைவுன்னா ஷால் போடாத பொண்ணுங்ககூட சால்வை போர்த்தி வருவதே் 




-------------------------


6. நடுத்தரக்குடும்பங்களில் அப்பாவி கணவர்கள் ,குழந்தைகள் சமையல் பணியாளர்களாகவும் மனைவிகள் கிச்சன் சூப்பர்வைசர்களாகவும் 



--------------------


7. வெங்காயத்தை விட வாழைத்தண்டை அரிவதுதான் சிரமமாக இருக்கிறது # சம்சாரத்தின் ஆணைப்படி சமையல் அறையில் அரியும்போது அறிந்தது் 




-----------------------


8. இன்று உலக சிக்கன நாள் .வாழ்த்து தெரிவிப்பவர்கள் - பூணம் பாண்டே ,நமீதா ,மல்லிகா ஷெராவத் 




------------------

9. துப்பாக்கி கிளைமேக்ஸ்ல ஒரு மெசேஜ் இருக்கு - விஜய் @ விக்டன் #அந்த மெசேஜை எஸ் எம் எஸ் பண்ணிடுங்க்ணா




----------------------


10. இப்படியே படிக்காம ஊரைசுத்துனா சந்தி சிரிக்கும் நிலைமைக்கு வருவேன்னு அப்பா திட்டினாரு, இப்போ சந்தியா சிரிக்கறா ;-))




---------------------


11. நீலம் புயலுக்கே இத்தனை பாதிப்புன்னா நவம்பர் 9 நினைச்சாலே நடுங்குது # இளையதளபதி பாறைகள்



--------------------------


12. எதிர்க்கட்சி டி வி காம்பியருக்கு ஜப்பான் அழகி பட்டம் கிடைக்க வழி செய்த புரட்சித்தலைவி வாழ்க




------------------------


13. ஜப்பானியர்கள் முக அழகை பெரிதாக கண்டுகொள்வதில்லை - நமீதா அதிரடி




-----------------------


14. இன்னைக்கு சம்பள நாள் என்பதால் எல்லா சம்சாரங்களும் அவங்கவங்க புருஷன் கிட்டே பம்முவாங்க




-------------------------


15. அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் சம்சாரம்



-----------------------


16. பளார்னு ஒரு அறை குடுக்கவா?னு பொண்ணுங்க கேட்டாக்கூட நண்பர்களிடம் வந்து room பற்றி பேசுனா-்னு பீலா விடுபவனே உண்மைத்தமிழன்




-------------------------


17. யாராவது போன் நெம்பர் சொல்றப்ப அதுல பூஜ்யம் வந்தா எனக்கு சைபர்னு கேக்குது ;-)) # சைபர் க்ரைம் ராக்ஸ்



-------------------------



18. சார்.எங்கே போகனும்?நான் வேணா டிராப் பண்ணவா?



 வாக்கிங்க் போகும் வாஞ்சிநாதன்  - நான் அந்த பொண்ணை பாலோ பண்றேன்.நீங்க வந்தா எனக்கு இடைஞ்சல்



----------------------


19. தன்மானம் உள்ள நெஞ்சம் எந்நாளும் திருமணம் செய்யாது




---------------------


20. மிஸ் - ஸ்கூல் படிக்கும்போது i am average student! லொள் ஸ்டூடண்ட- அதை விடுங்க டீச்சர்.இப்போ உங்க ஏஜ் என்னா?்





------------------


21. மேரேஜ் ஆன எல்லா பொண்ணுங்களும் அவங்கவங்க புருஷனுக்கு பிராப்ளம்தான் :-))




----------------------


22. 
பார்முலா1 கார்பந்தயம்: போர்ஸ் இந்தியா வீரர் அணி மாறுகிறார்.# டாக்டர் ராம்தாஸ் சீடர் போல 





=----------------------


23. டாடி.நான் ஸ்கூல் மிஸ்சை பார்த்து பயப்படறமாதிரி நீ ஏன் அம்மாவை பார்த்து பயப்படறே?



 ஏன்னா அம்மாவும் ஒரு ஸ்கூல் மிஸ்தானே ஹி ஹி  



------------------------


24. டாடி ,எங்கே போறே?


 வாக்கிங். 


எதுக்கு செல் எடுத்துட்டு போறே? 


உழவர் சந்தைல ஏதாவது வாங்கும்போது உங்கம்மா கிட்டே டவுட் கேட்க# சமாளிப்பு  



----------------------


25. தேவையற்ற பல கோரிக்கைகள் வைக்கப்பட்டாலும் ஒத்திவைப்புத்தீர்மானத்தை ஒத்தி வைக்க இப்போதைக்கு ஓக்கே சொல்லி காரியம் சாதிப்பார்கள் கணவர்கள் 



------------------------


26. விளம்பரங்களில் நடிக்கும் நடி‌க‌ர்கள் மீது வழக்கு தொடரலாம் -நீதிபதி # நமீதாவுக்கும் முறுக்கு கம்பிக்கும் என்ன சம்பந்தம் யுவர் ஆனர் ?்






----------------------


27. தம்பதிக்கு நடுவில் படுத்திருக்கும் குழந்தையை இடப்பெயர்ச்சி செய்வதில் விற்பன்னர்களாய் இருப்பது மனைவிகளே!




--------------------------


28. மழை பெய்யும் ராத்திரிகள் தம்பதிகள் டி வி அதிகம் பார்ப்பதில்லை # அவதானிப்பு( இடி தாக்கினால் டி வி பணால் ) 




-----------------------


29. தானாக தேடிவரும் மச்சினியை ச்சீ வேணா என தள்ளி விடும் நம்பமுடியாத கதை என்பதாலேயே கலாபக்காதலன் ஓடவில்லை # வாலி 




----------------------


30. இந்தியாவின் அழகி நமீதா - ஜப்பான் டிவி சேனல் அறிவிப்பு # ஜப்பான் மச்சான்ஸ்!தாங்க்ஸ்.நெஞ்சிருக்கும் வரை இவ்விருது நினைவிருக்கும் - நமீதா 





------------------------


31. என்னைப்பொறுத்தவரை தீவிர வாசிப்பு என்பது மழை , புயல் வந்தாலும் எதிர்ப்படும் ஃபிகரின் டி சர்ட் வாசகத்தை விவரமாக படிப்பதே ;-)) 




-----------------------


32. மெரீனா பீச்சில் இருக்கும் கள்ளக்காதலர்கள் உடனடியாக அவரவர் வீட்டுக்கு செல்லுமாறு காவல் துறை புயல் எச்சரிக்கை விடுத்துள்ளனர் 





---------------------------


 

Sunday, November 04, 2012

இரண்டாம் ஜாமங்களின் கதை’ - சல்மா பேட்டி

நேர்காணல்

எழுத்தின் மூலம் சமுதாய மாற்றம் உண்டாடக்குவது எளிதல்ல – சல்மா

அடக்குமுறைக்குள் புழுங்கித் தவிக்கும் அடையாளமற்ற பெண்களின் ஒற்றைக் குரலாக ஒலிக்கின்றது சல்மாவின் கவிதை. ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ என்ற இவரது நாவல், ஒரு குறிப்பிட்ட இஸ்லாமிய சமூகத்தின் பெண்களது அவல நிலையை விவரிப்பதுடன், யதார்த்தத்தில் வார்த்தெடுத்த சித்திரங்களுடன் வாசகரின் கவனத்தை உலுக்கியெடுக்கிறது. சுயானுபவத்திலிருந்து வெடித்துக் கிளம்பியவைதான் சல்மாவின் படைப்புகளில் வெளிப்படும் கேள்விகளும், நசுக்கப்பட்ட கனவுகளுக்கான புலம்பல்களும். எழுதத் தடைவிதித்த கணவருக்கும், புகுந்த வீட்டுக்கும் தெரியாமல் படைப்பைத் தொடர்வதற்கான முகமூடிதான் தனது புனைபெயர் என்று பல நேர்முகங்களில் சொல்லியிருக்கிறார்.



 2001-இல் பேரூராட்சித் தேர்தலில் போட்டியிட அவர் கணவர் மூலமே வாய்ப்பு வந்தது. மனைவியைக் கைபொம்மையாக்கி, அதிகாரத்தைத் தானே தக்கவைத்துக் கொள்ளும் திட்டத்துடன் அவரது கணவர் இருக்க, சல்மாவுக்கோ அந்த வெற்றி பல கதவுகளைத் திறந்துவிட்டது. அவரது நம்பிக்கையும், வைராக்கியமும் பதவி பலத்தில் வளர, அரசியலில் பரவலான கவனத்தைப் பெற்றார்.



கடந்த பொதுத்தேர்தலில் தி.மு.க சார்பில் மருகாபுரியில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டார். அதில் தோற்றாலும், கலைஞரின் வேண்டுகோளின் பேரில், சமூகநல வாரியத் துறைக்குத் தலைவியாகத் தொண்டாற்றி வருகிறார். தமிழ் இலக்கியத்தில் தற்போது இயங்கிவரும் படைப்பாளிகளின் பட்டியல் சல்மாவைச் சேர்க்காமல் நிறைவடையாது. சிகாகோ பல்கலைக்கழகத்தின் தெற்காசியத் துறை, நார்மன் கட்லர் நினைவாக ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் கருத்தரங்குக்கு அழைக்கப்பட்டு, அமெரிக்கா வந்த சல்மாவுடன் ஒரு சிறு உரையாடல்…




கே: வட அமெரிக்கப் பயண அனுபவம் எப்படி இருந்தது?



ப: வட அமெரிக்கப் பல்கலைக்கழகம் என்னை இந்தியாவிலிருந்து வரவழைத்து என் படைப்புக்களைப் பற்றி இரண்டு நாள் கருத்தரங்கம் நடத்துவது பெருமைக்குரிய விஷயம். கருத்தரங்கம் முடிந்து நியுயார்க், வாஷிங்டன் டி.சி., பாஸ்டன், கனெக்டிகட், சான் ஹோஸே, சான் ·பிரான்ஸிஸ்கோ எனப் பல நகரங்களைப் பார்த்ததும் இங்குள்ள தமிழர்கள் ஏற்பாடு செய்திருந்த இலக்கியச் சந்திப்புகளில் பங்கேற்றதும் இனிய அனுபவங்களே.



நான் குறுகிய காலத்தில் சந்தித்த மிகக் குறைந்த மனிதர்களில் சிலருக்குத் தீவிர இலக்கிய வாசிப்பும், ஆர்வமும் குறைவு என்று தோன்றியது. அதற்குத் தொலை தூரத்தில் வாழ்வது காரணமாக இருக்கலாம். தீவிர இலக்கியப் புத்தகங்கள் கிடைப்பது அரிதாக இருக்கலாம். தமிழ்நாட்டிலேயே தீவிர இலக்கிய வாசிப்பு என்பது குறைந்த அளவிலேயே இருக்கும் போது இங்கிருக்கும் நிலையைக் குற்றமாகச் சொல்லமுடியாது. ஓர் அவதானிப்பாகச் சொல்கிறேன். மற்றபடி தமிழ்நாட்டிலிருந்து ஓர் எழுத்தாளர் வந்திருக்கிறார் என்றால், அவரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தை எல்லாரிடமும் பார்த்தேன். அந்த வரவேற்பும், விருந்தோம்பலும் மகிழ்ச்சியைத் தருகின்றன.



கே: ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ என்ற உங்களது நாவல் பற்றிச் சொல்லுங்கள்.



ப: என்னுடைய இஸ்லாமிய சமூகம் சார்ந்த பெண்களுடைய உலகத்தை எழுத்தில் கொண்டு வரவேண்டும் என்பதுதான் என் முதல் நோக்கமாக இருந்தது. ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்துப் பெண்களைப் பற்றி பேசாமல், நான் பிறந்த வளர்ந்த ஒரு குறிப்பிட்ட இடத்தின் பெண்கள் நிலையைச் சொல்லவும், அவர்களது வாழ்க்கை, கனவுகள், துயரங்கள், காதல் இவற்றை வெளிக்கொண்டுவரவும் முயன்றிருக்கிறேன். பொதுவாகவே பெண்களது வாழ்க்கை துயரங்கள் நிறைந்ததாகவே இருக்கின்றது. நான் பார்க்கும் பெண்களின் வாழ்வையே இதில் பதிவு செய்திருந்தாலும் பல விஷயங்கள் எல்லா சமூகத்துப் பெண் களுக்கும் பொருந்தும் என்றே சொல்வேன். இதன்மூலம் என் சமூகத்தில் ஒரு விவாதத்தை உருவாக்கி, என்ன மாதிரி வாழ்க்கை இங்கே இருக்கிறது, என்ன மாற்றம் தேவை, அதை எப்படிக் கொண்டு வருவது எனப் பல கேள்விகளை இந்த நாவல் வாயிலாக எழுப்பவேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது.



கே: இஸ்லாமிய சமூகம் இந்த நாவலை எப்படி எதிர்கொண்டது? நீங்கள் உருவாக்க எண்ணிய விவாதம் நடந்ததா?



ப: நாவலை முழுமையாக வாசித்து, இந்தப் படைப்பு அடிப்படையில் என்ன சொல்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவோ, ஏற்கவோ, விவாதிக்கவோ என் சமூகத்தில் யாரும் தயாராக இல்லை. மாறாக, அங்கங்கே சில பக்கங்களைப் படித்துவிட்டு, பல விஷயங்களை மிகைப்படுத்தி எழுதியிருக்கிறேன் என்று சிலருக்கு என்மீது வருத்தமும் கோபமும் உருவானதாகத்தான் தெரிகிறது. எந்த நோக்கத்தில் பதிவு செய்தேனோ, அந்த நோக்கத்தை அவர்கள் உள்வாங்கவும், எதிர் கொள்ளவும் இல்லை என்பதில் எனக்கு வருத்தம்தான்.



ஆனால், தமிழ் இலக்கிய உலகத்தில் இந்தப் படைப்பிற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதுவரை விவரமாகச் சொல்லப்படாத புதியதொரு வாழ்க்கை முறையை இந்த நாவல் பேசுவதால் பரவலாக நல்ல கவனமும் இதற்குக் கிடைத்தது.



கே: தமிழிலக்கியத்தில் கடந்த பத்து வருடங்களில் பெண்களின் பங்களிப்பு எப்படி முன்னேறியிருக்கிறது?



ப: கடந்து பத்து வருடங்களில் குறிப்பிட்டுச் சொல்லப் போனால் ஆறேழு பேர் (மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, சுகிர்தாராணி மற்றும் சிலர்) எழுதிக் கொண்டிருக்கிறோம். இதற்கு முன் ஒரு நாற்பது ஐம்பது வருடங்களை எடுத்துக்கொண்டால் பெண்கள் கவிதை என்ற வடிவத்துக்குள் பெரிதாக இயங்கவேயில்லை. அதைப்போல் தற்காலத்தில் எங்களுக்குப் பின் கவிதைகள் எழுதும் ஒரு பெண் தலைமுறை உருவாகவில்லை. அது அச்சமும் வருத்தமும் தருவதாக இருக்கிறது.




எங்கள் கவிதைகளுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கிறது. தொடர்ந்து பிரசுரமாகின்றன. கவனம் பெறுகின்றன. இருந்தும் எங்களைத் தவிர்த்து வேறு புதிதாய் இன்னும் பெண்கள் ஏன் கிளம்பவில்லை என்பது வியப்பாக இருக்கிறது.



 கே: உங்கள் கவிதைகளில் பல, ஒடுக்கப்பட்ட பெண்களுக்கான குரலாய் ஒலிக்கின்றன. இதைத் தாண்டி வேறு தளங்களுக்கு உங்கள் கவிதைகள் போக வேண்டும் என்ற விருப்பமிருக்கிறதா?




ப: ‘ஒரு மாலையும், இன்னொரு மாலையும்’ தொகுப்பில் இருக்கும் பல கவிதைகள் நீங்கள் சொல்வது போல் ஒரு குறுகிய உலகத்துக்குள் இருப்பதை நான் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். நான் மட்டுமல்ல, தற்காலப் பெண் படைப்பாளிகள் சிலரும் இந்தக் குறுகிய உலகத்தைப் பற்றித்தான் எழுதிவருகிறார்கள். இது மாறி, ஒரு பரவலான தளத்துக்குச் செல்லவேண்டும் என்று விரும்புகிறேன். அவர்களும் விரும்புகிறார்கள் என்றே நம்புகிறேன். பல்வேறு தளங்களில், பல்வேறு விஷயங்களைப் பற்றிக் கவிதைகள் பிறக்கவேண்டும்.




கே: எழுத்து வாழ்க்கையில் தொடங்கிப் பொது வாழ்க்கைக்கு வந்திருக்கிறீர்கள். என்ன விதமான மாற்றமாக இதை உணருகிறீர்கள்?
ப: எழுத்துச் சார்ந்த உலகம் சிறியது. இப்பொழுது நான் ஈடுபட்டிருக்கும் பொது வாழ்க்கையில் நிறைய மக்களைச் சந்திக்கும், அவர்களது வாழ்க்கையை அறிந்துகொள்ளும் வாய்ப்புகள் எனக்குக் கிடைக்கின்றன. இதன் மூலம் என் எழுத்தும் பலவித மக்களின் பதிவாக விரியும் என்றே தோன்றுகிறது. எழுத்தின் மூலம் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று விரும்பினால் அது எளிதில் நடக்கக்கூடியதல்ல. நம் உணர்வுகளையும், கருத்துக்களையும் பதிவு செய்யும்போது, காலப்போக்கில் ஒரு சமூக மாற்றத்துக்கு என்றாவது அவை உதவிகரமாக இருக்கலாம். ஆனால், அதே சமயத்தில் அரசியல் களத்தில் இறங்கி மாற்றங்களுக்காக உழைக்கும்போது அது உடனடியாகப் பலன்களைத் தர வாய்ப்பு அதிகம்.




கே: உங்கள் கவிதைகள் காட்டும் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமிருக்கிறதா?



ப : நிச்சயமாக. நான் தற்போது தலைமை வகிக்கும் சமூக நலவாரியம் பெண்கள் குழைந்தைகள் நலன் சார்ந்த ஓர் அமைப்பு. இதன் மூலம் சில அரசு சாராத் தொண்டு நிறுவனங்களோடும், அனாதை இல்லங்களோடும், பெண்கள் அமைப்புகளோடும் சேர்ந்து சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. என்னால் முடிந்ததைச் செய்யத் தொடங்கியிருக்கிறேன். தொடர்ந்து செய்வேன்.



உரையாடல்: மனுபாரதி


ஜூலை 2007

நன்றி - தீராந்தி