Showing posts with label REEMA SEN. Show all posts
Showing posts with label REEMA SEN. Show all posts

Friday, April 15, 2011

செல்வராகவனுக்கு நான் செட்டப்பா? ரீமா சென் தில் பேட்டி - காமெடி கும்மி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZ7ls61HFeC-dnv-F_guSsvQk2IlkuOpeCjyBrQr7pLO6n8WvtJxmcz_6EBhCaJxMXapbBHomYEuxuEc6KKq-XHbRUo7OIqArMa27HyLeZd_DP895st9QnB05CO6Jx2wWFzBBpEAvhFryT/s1600/r2.jpg 

1.' 'ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்குப் பிறகு என்ன ஆளையே காணோம்?''
 
''தமிழில் என் நடிப்பு பார்த்து நானே ஆச்சர்யப்பட்டது, திருப்தி அடைஞ்சது 'ஆயிரத்தில் ஒருவன்’ படம்தான். (ஆர் பார்த்திபனை மயக்கற சீன்ல யார்?இந்த ஃபிகரு?ன்னு கேட்க வெச்சுட்டீங்க...)

ஆனால், அதற்குப் பிறகு சொல்லும்படி வாய்ப்பு எதுவும் அமையலை. நான் நடிக்கும் ஒவ்வொரு கேரக்டரும் சுவாரஸ்யமா இருக்கணும்னு தேடித் தேடி நடிச்சதால்தான், 'செல்லமே’, 'வல்லவன்’, 'ஆயிரத்தில் ஒருவன்’னு அழகான கேரியர் அமைஞ்சது.

வல்லவன்ல நான் ஏமாற்றப்பட்டேன்னு இதே வாய் தானே அன்னைக்கு சொல்லுச்சு?

ஆனா, இதைத் தாண்டி, தமிழில் சரியான கதைகள் இப்போ இல்லை. இந்தியில் பிஸி ஆகிட்டேன்!''  ( ஹி ஹி பார்த்தோம்.. கில்மா படங்கள் தானே..?)


2.''தமிழ்ல உங்களுக்கு மரியாதை இல்லைன்னு நினைக்கிறீங்களா?''

''ம்ம்ம்... 'ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்குப் பிறகும் தமிழில் நல்ல வாய்ப்பு வரலைன்னு நினைக்கும்போது, வருத்தமா இருக்கு. இந்தியில் என் ரசனைக்கு ஏத்தபடி கதைகள் அமையுது. ( ஹா ஹா உங்க ரசனை ஏன் இவ்வளவு சீப்பா போயிடுச்சு?)


அதுக்காக, 'தமிழில் நடிக்க மாட்டேன் - ரீமா அதிரடி’ன்னு ஏதாவது எழுதிடாதீங்க. எனக்குப் பிடிச்ச மாதிரி கதைகள் அமைஞ்சா, நிச்சயம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுப்பேன்!''

(வேணாம் மேடம்.. உங்களுக்கு நோ எண்ட்ரிதான்..வாரத்துக்கு 4 ஃபிகருங்க ஃபிரஸ் ஃபேஸா வந்துட்டு இருக்கும் போது தமிழன் செகண்ட்ஸை அதாவது ரீ எண்ட்ரியை விரும்ப மாட்டான்.)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifFYfgnC1z3fkT8Zzug4S2rw2ZekddE-wUZQSrLEyWA3xNihdKS1FbIuOG7ONZDEVWKmK46k9Nhf3h5Vp0oI4VJ-jcLJU09MTOifrDZlXT3Y7fxU9qm2zCkNWt5Q2lmk3MdMmzsMk-jx8/s1600/reema-sen-hot-hq-pics(7).jpg
3. ''உங்கள் நண்பர் செல்வராகவனின் இரண்டாவது திருமணம்பற்றி?''

''ஹலோ, அவர் எனக்கு பெர்சனல் நண்பர் கிடையாது. நான் நடிச்ச படத்தோட இயக்குநர்... அவ்வளவுதான். 'நிச்சயதார்த்தம்’னு கூப்பிட்டப்ப ரொம்ப சந்தோஷப்பட்டேன். செல்வாவுக்கு இந்த மாறுதல் அவசியம். அவ்வளவுதான் இங்கே நான் சொல்வேன்!''

(வேற எங்கே வந்தா ஃபுல் டீட்டெயில்ஸூம் சொல்வீங்க?)


4. ''அப்போ உங்க திருமணம்பத்தி சொல்லுங்க... மும்பை தொழிலதிபருடன் உங்களுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆயிருச்சுன்னு நியூஸ் வந்துச்சே..?''

''கடவுளே... எனக்கே தெரியாம எப்படி என் கல்யாணத்தை ஃபிக்ஸ் பண்றாங்கன்னு தெரியலையே.

எங்களுக்கே தெரியாம நீங்க அதை எல்லாம் ஃபிக்ஸ் பண்றப்போ உங்களுக்கே தெரியாம அதை கண்டு பிடிக்கறது எங்களுக்கு கஷ்டமா என்ன?

ஊருக்கே சொல்லி சந்தோஷத்தை ஷேர் பண்ணிக்கிற விஷயம் கல்யாணம். அப்படி எனக்குக் கல்யாணம் நடந்தா, அதை நானே ஊர் முழுக்கச்சொல்லு வேன்.

எப்படி? வம்சம் படத்துல வர்ற மாதிரி... “ ஏய்.. மாமோய்... ரீமாவுக்கு இன்னைக்கு கைமா.. எல்லாரும் வந்துடுங்கோ..ஓஓஓஓ,ன்னா......

 http://2.bp.blogspot.com/_yFCQLldPqmk/TMz6hpkKasI/AAAAAAAAJgE/lUyOHbIHQmQ/s1600/Reema+Sen+in+Saree+(6).jpg

(நடந்தாத்தானே.. அப்போ பார்ப்போம்.. அதுக்குள்ள என்ன அவசரம்? மார்க்கெட் இருக்கும் வரை கல்யாணம் கூடாது என்பதுதானே நடிகைகளின் பாலிஸி?)

அது வரை உண்மை சொல்லலைன் னாலும்... பொய்யான தகவல்களை யாரும் பரப்பாம இருங்கப்பா... ப்ளீஸ்!''

(ச்சே ச்சே.. நாங்க அப்படி எல்லாம் பரப்ப மாட்டோம்.. இப்போக்கூட பாருங்க.. டைட்டில்ல கேள்விக்குறில தான் தொக்கி நிக்குது  டவுட்ல.. ஆச்சரியக்குறி போடலை.. ஹி ஹி )