Sunday, September 09, 2012

அமரர் கல்கி - சில நினைவுகள்


ப்ளாக் அண்ட் ஒயிட் அனுபவம்


பொன்னியின் புதல்வனும்... நாடகச் செல்வனும்..


கோபு

(அமரர் கல்கி அவர்களின் பிறந்த நாளாகிய செப்டெம்பர் 9ம் தேதி கொண்ட இந்த கல்கி இதழில்அவருக்கும் நூற்றாண்டு காணும் அவ்வை டி.கே.ஷண்முகம் அவர்களுக்கும் இருந்த ஆழ்ந்த நட்புறவை விளக்கும் இந்தக் கட்டுரையைப் பிரசுரிப்பதில் மகிழ்கிறோம். - ஆசிரியர்)




‘கல்கிஅவர்களின் நாடகம் ஒன்றினை அரங்கேற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில் 1945 இறுதியில் டி.கே.ஷண்முகம் அவரை அணுகி, ‘சுபத்திரையின் சகோதரன்’ கதையை நாடகமாக எழுதித் தருமாறு கேட்டுக் கொண்டார்.


கல்கி’ சிரித்துக்கொண்டேநான் என்னசகலகலாவல்லவனாஎனக்கு நாடகமெல்லாம் எழுத வராதுஉங்களுக்குப் பிடித்தமான நாடக ஆசிரியர் ஒருவரை கதையை நாடகமாக்கித் தரச் சொல்லுங்கள்வேணுமானால் நான் படித்துசரிபார்த்துத் தருகிறேன்என்று சொல்லிவிட்டார்.



ஷண்முகம் ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டுஅது போகட்டும்இப்போது நாங்கள் நடத்தி வரும் நாடகங்கள் ஒன்றிரண்டைப் பார்த்து, ‘ஆடல் பாடல்’ பகுதியில் விமர்சனமாவது எழுதலாமேஎன்று கேட்டுக் கொண்டார்.
ஆகட்டும்பார்ப்போம்என்றார் கல்கி.


டி.கே.எஸ்குழுவினர்திருச்சிதேவர் ஹாலில் நாடகங்கள் நடத்தி வந்த சமயம், ‘கல்கி’ திருச்சிக்கு ஒரு காரியமாகப் போக நேர்ந்ததுஅப்படியே ஷண்முகத்தின் கோரிக்கையையும் நிறைவேற்றத் தீர்மானித்தார்அப்போதெல்லாம் ஒரே நாடகத்தை டி.கே.எஸ்குழுவினர் தொடர்ந்து பல வாரங்கள் நடத்துவார்கள்வசூல் குறையும் சமயம் புதிய நாடகம் அறிவிப்பார்கள்இவ்வாறு ஒரே நகரில் பல மாதங்கள் நாடகங்கள் நடைபெறும். ‘


கல்கி’ வருகிறார் என்றதும் அவருக்காக அந்த வழக்கத்தை மாற்றிமூன்று நாட்களில் மூன்று வெவ்வேறு நாடகங்களை டி.கே.எஸ்சகோதரர்கள் நடித்துக் காட்டினார்கள்.



‘ஆடல் பாடல்’ பகுதியில் விமர்சனத்தின் வைர வரிகளாக, ‘நாடகக் கலைக்கு டி.கே.எஸ்சகோதரர்கள் புத்துயிரூட்டி மிளிரச் செய்கிறார்கள்’ என்பதாக எழுதினார் ‘கல்கி.’ இதனைத் தொடர்ந்து டி.கே.எஸ்சகோதரர்கள் மேலும் பிரபலமடைந்தார்கள்.
மிகச் சிறந்த நடிகர் என்பதோடு ஷண்முகம் நல்லகுரல் வளத்துடன் கூடிய அற்புதமான பாடகர்கல்கி அவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டங்களில் ஷண்முகம் தென்பட்டாரானால் உடனே ‘கல்கி’ அவரை அழைத்துமகாகவியின் பாடல் ஒன்றினைப் பாடச் சொல்லிதாமும் மகிழ்ந்து அவையோரையும் மகிழ்விப்பார்.



 பாரதி மணிமண்டபத் திறப்பு விழாவின்போது, (1947) ஷண்முகம் தமது கணீர்க் குரலில் ‘கொட்டடாஜெயபேரிகை கொட்டடா!’ என்று உணர்ச்சி பொங்கப் பாடியதுஅந்த விழாவில் கலந்து கொள்ளும் பாக்கியம் பெற்ற பலருக்கு இன்றும் நினைவிருக்கும்மெய்சிலிர்க்கவும் செய்யும்.




1950களில் டி.கே.எஸ்சகோதரர்கள் சென்னைக்குக் குடியேறிஒற்றை வாடை தியேட்டரில் நாடகங்கள் நடத்தி வந்தனர்அவர்களுடைய ‘ஔவையார்’ நாடகத்தைப் பார்த்து விட்டுஔவை வேடம் புனைந்த ஷண்முகத்தின் உருவப்படத்தை கல்கி மேலட்டையில் வெளியிட்டார் ஆசிரியர் ‘கல்கி’. 1953 காங்கிரஸ் மாநாட்டின்போதுதேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் இரவு பத்து மணிக்கு ஔவையார் நாடகம் நடைபெற்றதுசாதாரணமாக நாடகம்சினிமா என்றாலே முகம் சுளிக்கும் ராஜாஜியை வற்புறுத்தி ‘ஔவையார்’ நாடகத்துக்கு அழைத்துப் போனார் ‘கல்கி’. 




மூன்று மணிநேரம் நாடகத்தைப் பார்த்து ரசித்தார் ராஜாஜிமறுநாள் தம்மைக் காண வந்த அவ்வை ஷண்முகத்தை ஆசீர்வதித்துஇந்த நாடகம் தமிழகத்தில் ஒரு ஊர் பாக்கியில்லாமல் எல்லா கிராம - நகரங்களிலும் நடக்க வேண்டும்என்று தம் ஆசையை வெளியிட்டார் மூதறிஞர்இதை விடப் பெரிய பாராட்டு ஷண்முகத்தின் நடிப்பாற்றலுக்குக் கிடைக்கக் கூடுமா?



சுபத்திரையின் சகோதரன்’ நாடகம் உருப் பெறவில்லை என்றாலும், ‘கல்கி’ அவர்களின் கதை ஒன்றினை அரங்கேற்றி விட வேண்டும் என்ற ஆர்வம் ஷண்முகத்துக்குத் தொடர்ந்து இருந்து வந்தது. ‘மனிதனும் மிருகமும்’ என்ற நாடகத்தை எழுதிநடித்து, ‘கல்கியின் பாராட்டைப் பெற்ற எஸ்.டி.சுந்தரத்தை அழைத்து, ‘கள்வனின் காதலி’ நாவலை நாடகமாக்கித் தருமாறு கேட்டுக் கொண்டார்.



பெரும்பாலும் நாவலில் வரும் உரையாடல்களையே பயன்படுத்தி சுந்தரம் நாடகமாக்கஅதனைப் பகுதி பகுதியாக ‘கல்கி’ அவர்களுக்குப் பல நாட்கள் படித்துக் காட்டினார்கள்ஷண்முகமும் பகவதியும்காந்தி நகரில் கல்கி அவர்கள் இல்லத்தில் தினந்தோறும் பிற்பகலில் வசன ஒத்திகை நடக்கும்சகோதரர்கள் உணர்ச்சியுடன் வசனங்களைப் படிக்கசுந்தரமும் ‘கல்கி’ யும் கேட்டு மகிழ்வார்கள்அவ்வப்போது சில திருத்தங்களும் செய்யப்படும்.



நாடகம் அரங்கேறி அமோக வெற்றி பெற்றதுவிறுவிறுப்பான கதை அம்சத்துடன் ‘கல்கியின் நகைச்சுவை இணையஷண்முகமும் பகவதியும் இயல்பான நடிப்பால் உயிரூட்டவெவ்வேறு ஊர்களில் நூறு தடவைகளுக்கு மேல் நடைபெற்றது. ‘கல்கி’ குறைந்தபட்சம் அதை பத்து முறையாவது பார்த்துரசித்து மகிழ்ந்தார் என்று ‘பொன்னியின் புதல்வர்’ வாழ்க்கை வரலாறு நூலில் ‘சுந்தா’ பதிவு செய்திருக்கிறார்பின் நாட்களில் திரை உலகில் மிகப் பிரபலமடைந்த எம்.என்.ராஜம், ‘கள்வனின் காதலி’ நாடகத்தில்தான் கதாநாயகன் முத்தையனின் சகோதரி அபிராமியாக அறிமுகமானார்நாடகத்தின் பெருவெற்றியைக் கொண்டாட கல்கி காரியாலயத் தோட்டத்தில் டி.கே.எஸ்நாடகக் குழுவினருக்கு தேநீர் விருந்து அளித்து சிறப்பித்தனர் சதாசிவம் - எம்.எஸ்.தம்பதி.




1954 டிசம்பர் 5ம் தேதி ‘கல்கி’ இறைவனடி சேர்ந்தார்தமிழகமெங்கும் பல்வேறு ஊர்களில் இரங்கல் கூட்டங்கள் நடைபெற்றனசென்னையில் .பொ.சிதலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரமுகர்கள் ‘கல்கி’ அவர்களுக்கும் தங்களுக்கும் இடையே நிலவிய நட்பு குறித்தும் அவரது ஆற்றல்களைப் பற்றியும் பேசினார்கள்டி.கே.ஷண்முகமும் தமது ஆனுபவங்களைக் கூறிவிட்டு முத்தாய்ப்பாக, ‘கூத்தாடிகள்’ என்று குறிப்பிடப்பட்டு வந்த என் போன்றவர்களை ‘நாடகக் கலைஞர்கள்’ என்று கருதும்படி செய்து சமுதாயத்தில் ஒரு நன்மதிப்பை ஏற்படுத்தித் தந்தவர் ‘கல்கி’ ", என்று பலத்த கரவொலிக்கிடையே மனம் விட்டுப் பாராட்டிச் சொன்னார்.



அந்த அற்புத நாடகக் கலைஞர், ‘கல்கி’ அவர்களுக்கு தமது இறுதி அஞ்சலியாக ‘சிவகாமியின் சபதம்’ நாவலுக்கு நாடக வடிவம் தந்து அரங்கேற்ற தீர்மானித்தார்புத்தனேரி சுப்பிரமணியம் நாவலுக்கு நாடக உருத்தரும் பொறுப்பை ஏற்றார்பெரும்பாலும் கல்கி அவர்கள் எழுதிய உரையாடல்களையே நாடக வசனமாக்கினார்நாடகம் மகத்தான வெற்றி பெற்றதுஇருநூறு தடவைகளுக்கு மேல் அரங்கேறியதுதமிழ் அறிஞர் மு.வரதராசனார் நாடகத்தைப் பார்த்துவிட்டு, ‘சந்தன மரத்தில் தாமரைத்தேன்’ என்ற நற்றிணைப் பாடலை நினைவு கூர்ந்து விமர்சனம் எழுதினார்கற்பனை வளம் நிறைந்த எழுத்தாளர் ஒருவரின் உள்ளத்திலிருந்து எழுந்த கதைதிறன் வாய்ந்த ஒருவர் போற்றி அமைத்துத் தந்த நாடக வடிவம்பண்பாடு மிகுந்த கலைஞர் விழைந்து நடித்து அரங்கேற்றிய அருமைக் கலைச் செல்வம்!"



கவனிக்கத்தக்கது என்னவெனில்திரை உலக ஜாம்பவான்கள் பலர் திரைப்படமாக்க எண்ணிஉரிமையும் பெற்றுபின்னர் ‘நம்மால் முடியுமா’ என்று தயங்கிக் கைவிட்ட ஒரு மகோன்னதமான வரலாற்று நாவலை துணிவுடன் நாடகமேடையில் டி.கே.எஸ்சகோதரர்கள் வெற்றிகரமாக நடித்துக் காட்டினார்கள் என்பதுதான்.



நாடகக் கம்பெனியை மூடிவிட டி.கே.எஸ்சகோதரர்கள் தீர்மானித்தபோது அதுவும் ஒரு விழாவாகவே நடைபெற்றதுஉட்லண்ட்ஸ் ஹோட்டலில் நடைபெற்ற அந்த விழாவில் டி.கே.ஷண்முகம் சொன்னார் : சகோதரர்களிடையே ஒத்துப்போகவில்லைஅதனால் கம்பெனியை இழுத்து மூடுகிறார்கள் என்று வதந்தி பரப்புகிறார்கள்பொருளாதாரக் காரணங்களால் தான் இந்த மூடுவிழாசகோதரர்களிடையே உள்ள பாசப் பிணைப்பை மரணம் ஒன்று தான் பிரிக்க முடியும்."
கல்கி அவர்களுக்கும் அவ்வை ஷண்முகத்துக்கும் இடையே இருந்த நட்புப் பிணைப்பும் அதுபோன்ற ஒன்றாகவே இருவரது இறுதிக்காலம் வரை இருந்தது.



நன்றி - கல்கி, புலவர் தருமி

கலைஞர் , மிஷ்கின் - இன்னா வித்தியாசம்?

1.கலைஞர் தோற்றால் - தமிழர்கள் சோற்றால் அடித்த பிண்டங்கள் , மிஷ்கின் தோற்றால் - தமிழனுக்கு உலகப்பட அறிவு கிடையாது 



-----------------------------


2. பெண்களுக்கு எப்போது வெட்கப்பட வேண்டும் என்பதும்,ஆண்களுக்கு எப்படி பெண்களை வெட்கப்பட வைப்பது என்பதும் நன்றாகவே தெரிந்து இருக்கிறது 



------------------------


3. சிவப்புக்கலர் பேன்ட் போட்டு ப்ளூ கலர் ஜட்டி போட்டா ஹாலிவுட் ஸ்பைடர்மேன்,ப்ளூ கலர் பேண்ட் போட்டு சிவப்பு ஜட்டி போட்டா முகமூடி #வாஆஆவ் 


-------------------


4. 1980 -ஹீரோயின் கோயில்ல பூஜை பண்ற அழகைபார்த்ததும் ஹீரோக்கு லவ் வரும்.2012-ஹீரோ பாத்ரூம் போற அழகைப்பார்த்து ஹீரோயின் க்கு லவ் # அடேய் # முக மூடி


--------


5. பாத்திரம்கழுவ கணவன் உதவாததால் விவாகரத்து அதிகரிப்பு-செய்தி #அட.நல்ல ஐடியா.இன்னைக்கே ஒத்துழையாமை யை ஆரம்பிச்சிட வேண்டியதுதான்:-) 


------------------------

இதெல்லாம் தேவையா...?


6. இந்தப்படம் ஒரு ஆக் ஷன் படம். அதாவது 50 ரூபா டிக்கெட் 25 ரூபா , 30 ரூபா டிக்கெட் 15 ரூபா என AUCTION ( ஏலம்) விடும் படம் 


-----------------------


7. ஈரானில் 4 நாள் பயணம் முடிந்தது: மன்மோகன் சிங் இந்தியா புறப்பட்டார் # ம்க்கும், அப்படியே வந்துட்டாலும் 


---------------------

8.நான் எல்லோருடனும் கைகோர்த்து செல்ல தயாராக இருக்கிறேன். -விஜயகாந்த் # அண்ணி ஒண்ணும் கண்டுக்க மாட்டாங்களா, அண்ணே?




---------------------------


9. மிஷ்கின் - என் படம் பார்த்த உடனே பிடிக்காது, பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும், ஆனா அதுக்குள்ளே, தியேட்டரை விட்டு படத்தை தூக்கிடறாங்க



-------------------------


10.என்னை நானே ஏமாற்றி கொள்வதில்லை! ஏன்னா பிறரை  ஏமாற்றவே எனக்கு நேரம் போதுவது இல்லை # எ கீ



---------------------------------------





11. உடன் சயனிப்பவரை பொறுத்துதான் சயனத்தின் சுவாரசியம் உள்ளது. ஹி ஹி மியாவ் # எ கீ



--------------------------


12. எத்தனை வருஷம் ஆனாலும் ராசாவுக்கு இன்னும் ரசிகர்கள் எண்ணிக்கை அப்படியே தான் இருக்கு, ஆனா ரோசாவுக்கு ஆர் கே செல்வமணி மட்டும்தான்




-----------------


13. டாக்டர் ரியாஸ் - எப்படி இருக்கீங்க?


 பீன்ஸ் -ஏன்? பார்த்தா எப்படிட்தெரியுது? நல்லா தான் இருக்கேன்?



 டா ரி - அதில்லை, ஆபரேஷன் முடிஞ்சும் இன்னும் எப்படி இருக்கீங்க?ன்னு கேட்டேன்


-------------------


14. டியர், என்னை பிடிச்சிருக்கா?



ம், பிடிச்சிருக்கு, ஆனா பிடிக்க முடியலை,


 புரியலையே?

இவ்ளவ் குண்டா இருக்கியே? # காதல் கடலை 

15.சாதாரண மனிதன், நேசிக்கும்போது தூங்கமாட்டான்.சாதனை மனிதன், தூங்கும்போதும் நேசிப்பான்... # எ கீ



----------------

16. எவனொருவன் அவனுக்கான ஆளைப்பற்றி மற்றவர்களிடம் சொல்ல விரும்பவில்லையோ,அவனே நல்ல காதலன் # எ கீ



-----------------


17. வாங்குன கடனுக்கு கூட வட்டி கட்டிடலாம்... இந்தகுட்டிக்கு செல்ஃபோன் ரீ சார்ஜ்  ஏத்த முடியல.. முடியல.. ஒரு நாளைக்கு எத்தன தடவ ! # எ கீ



----------------------


18. போன ஆட்சியில் திமுகவினர் ஆடாத ஆட்டம் ஆடினர் - விஜயகாந்த் # இல்லை, எப்பவும் போல் தான் ஆடினோம் - கலைஞர்





------------------


19.என்னிடம் இருப்பதில் மிக சிறந்தது உன் முத்தச்சுவடுகள், உன்னிடம் இருப்பதில் மிக சிறந்தது உன் வெட்க ரேகைகள்




-----------------------
 20. கொடுத்துக்கொடுத்துச்சிவந்த உதடுகள் உன்னுது, பெற்றுப்பெற்று பெருமிதம் அடைந்த கன்னங்கள் என்னுது







------------------------------------





21. எவ்வளவு முயன்றாலும் பெண்களுக்கு ஆண்களிடம் கடுப்பு  இருப்பதை மறைக்க முடிவதில்லை  # எ கீ



-------------


22. ரஜினி-கமலுடன் மீண்டும் நடிப்பேன்' - ஸ்ரீதேவி!!# நல்ல வேளை , நடிப்பேன்ன்னு சொன்னே, ஒரு நிமிஷம் நான் ஆடிட்டேன் - போனி கபூர்



-----------------

23. அன்பே! நீ  உண்மை  பேசுகிறாய் என்றால் அது ஏதோ விவகாரமாகத்தான் இருக்கும் ! # எ கீ




---------------------------

Saturday, September 08, 2012

பாகன் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEionVT9KIU4TGQEH1ewp7iN6-MW7WATvxRf2n9_CQ0paghhL2HekCwcaeTAteCPrSGXr0BlUwaLBHHTr8NvAdm_Xg7-FdkHHs0FL0cRApL_R4uAO36SJeoSENticOrZyexY0jyOPAqfYd1O/s1600/Paagan-Movie-New-Firstlook-Poster.jpgஹீரோ டென்த் ஃபெயில்.அவருக்கு உழைச்சு முன்னுக்கு வரனும்னு எண்ணம் இல்லை.. ஊரை ஏமாத்தி உலையில் போட்டு சம்பாதிக்கனும்னு நினைக்கறார்.முதலீடே இல்லாம சில பிஸ்னெஸ் பண்ண முயற்சி பண்றார். எடுபடலை.. அதனால ஒரு குறுக்கு வழியை கண்டு பிடிக்கறார். ஊர்லயே பணக்கார ஃபிகரை பார்த்து லவ் பண்ணி மேரேஜ் பண்ணிக்கிட்டா பணக்காரன் ஆகிடலாமே? இந்த கேவலமான ஐடியா வந்ததும் அந்த ஊர் பிக் ஷாட் பொண்ணை சுத்தி சுத்தி நாய் மாதிரி அலையறாரு.


அந்த பொண்ணு 4 ரீல் அலைய விட்டு மீ ஆல்சோ லவ்விங்க் யூன்னு சொல்லுது. அப்பா எதிர்ப்பு. உடனே பாப்பா வீட்டை விட்டு ஓடி வந்துடுது. சொத்து வரும்னு நினைச்ச ஹீரோவுக்கு ஷாக். ஆ ராசாவுக்கு தேள் கொட்டுன மாதிரி ஆகிடுது. இவளை வெச்சு சாப்பாடு போட முடியாது. அவ கிட்டே உண்மையை சொல்லிடறான். நான் சின்சியர் லவ்வர் எல்லாம் கிடையாது.தனுஷ் மாதிரி பணத்துக்கு ஆசைப்பட்டுத்தான் உன்னை லவ்வினது மாதிரி நடிச்சேன்னு தேங்காய் உடைச்ச மாதிரி சொல்லிடறாரு. ஹீரோயின் காரித்துப்பிட்டு கிளம்பிடுது.. அப்பா கிட்டேயே... ஆஸ்திரேலியா அனுப்பிடறாரு அப்பா..


ஹீரோயின் எழுதி வெச்ச டைரி ஹீரோவுக்கு கிடைக்குது. அதுல பயங்கர ட்விஸ்ட். அந்த ஹீரோயின் தான் ஹீரோவை சின்ன வயசுல இருந்தே லவ் பண்ணின ஆள்.. உடனே ஹீரோ மனம் மாறிடறாரு. உழைச்சு சம்பாதிக்கனும்னு வேலைக்குப்போறாரு. திருப்பூர்ல மொத்தம் 565 கார்மெண்ட்ஸ் இருந்தாலும் கரெக்ட்டா ஹீரோயின் ஹீரோ ஒர்க் பண்ற அதே இடத்துக்கு வருது..  என்ன ஆகுது? அந்த 2 கேனங்களும் சேர்ந்தாங்களா? இல்லையா? என்பதே கதை..

http://www.tamilcinemaz.com/wp-content/uploads/2012/07/59th-Filmfare-Awards-Stills-32.jpg
 ஹீரோ ஸ்ரீகாந்த். இவர்  சினிமா வாழ்க்கையை 3 விதமா பிரிக்கலாம். சினேகா கூட சினேகமா இருந்த ஏப்ரல் மாதத்தில் காலம்.. அப்போ ஏறுமுகம். அவருக்கு அல்வா குடுத்து அடுத்து ஒரு ஃபிகரை(அஞ்சனா) கரெக்ட் பண்ணாரு,கோர்ட் கேஸ்னு ஏகப்பட்ட பிரச்சனை, சறுக்கு முகம். இப்போ கொஞ்சம் பரவாயில்லை.. நண்பன் படத்துல நடிக்கறதுக்கு முன் புக் ஆன படம்.. அர்விந்த்சாமியின் புதையல் படம் போல்  இவருக்கு கிடைச்சிருக்கற காமெடி கம் லவ் ஸ்டோரி.. அவர் அளவில் சரியா பண்ணி இருக்கார்.. 

 ஹீரோயின் ஜனனி அய்யர்,.. விழிகள் சுண்டி இழுக்குது.. இதழ்கள் செயற்கைப்பூச்சு இல்லாமயே மின்னுது.. கண்கள் பல கதைகள் சொல்லுது.. ஆனா பாப்பா உயரம் கம்மி.. ஹீரோவுக்கு தங்கச்சி மாதிரி இருக்கார்.. சூர்யா அனுஷ்கா கூட நடிக்கறப்போ செய்யும் ஸ்டூல் டெக்னிக்கை ஃபாலோ பண்ணவும்.. 


அங்காடித்தெரு வில்லன் ஏ வெங்கடேஷ் ( மகாப்ரபு இயக்குநர்) தான் வில்லன்.. அதிக வாய்ப்பில்லை.. வந்தவரை ஓக்கே/  புரோட்டா சூரி காமெடி போர்ஷன்.. எல்லாம் மொக்கை காமெடி..  எடுபடலை.. 
 http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-4287.jpg
 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. புரோட்டா சூரி தக்காளி லாரி விபத்தில் மாட்டி ஆள் காணாமல் போவதும் ஹீரோ அண்ட் கோ அவர் செத்துட்டதா நினைச்சு ஒப்பாரி வைப்பதும் அதைத்தொடர்ந்து வரும் காமெடி சீனும் கல கல டைப் 


2. கோவை சரளாவை ஏமாற்றி ஹீரோ  அவர் கையில் கவரிங்க் செயின் மாட்டி விட்டு தங்க நகையை அபேஸ் பண்ணும் சீன்.. அப்புறம் கோழிப்பண்ணை வைப்பதாக சொல்லும்போது உன் பேரைத்தான்மா வைப்பேன் என்றதும் கோவை சரளாவின் சிரிப்பில் கோழியின் குரலை மிக்ஸ் பண்ணியது கலக்கல் காமெடி.. 



3. போலீஸ் ஸ்டேஷனில் மாட்டிய ஹீரோ தான் ஏமாற்றிய ஆட்கள் கூடி நிப்பதை பார்த்து சார், நீங்க வேணா அந்த தொகையை செட்டில் பண்ணிடுங்க, நாங்க உங்களுக்கு மறுபடி தந்துடறோம் என போலீஸ் கிட்டேயே ஃபோர்ஜரி செய்வது


4. அழகான மெலோடி சாங்க் எப்படியோ பாட்டு.. ஆஹா! ஒளிப்பதிவும் கலக்கல்.. அந்த தெப்பக்குளம் .. இயற்கைக்காட்சிகள் அடடே போட வைக்குது.. 


5. ஹீரோயின் ஜனனி அய்யரின் கண்ணியமான ஆடை வடிவமைப்பு, ஒப்பனை அழகு..

http://www.cineulagam.com/photos/full/movies/pakan_004.jpg

மனதில் நின்ற வசனங்கள்



1. சார், நாங்க தக்காளி எக்ஸ்போர்ட் பண்றோம்./. 



 எங்கே? 


 பொள்ளாச்சில 

 அது எப்படி எக்ஸ்போர்ட் ஆகும்? 

 ஹி ஹி அங்கே போய் அப்புறம் எக்ஸ்போர்ட் பண்ணுவோம்



2. முகத்தை கொஞ்சம் சோகமா வெச்சுக்கோ இப்போ..


 அவன் முகம் எப்பவுமே சோகமா தான் இருக்கும்



3. நமக்குன்னு ஒரு காலேஜ்,  நமக்குன்னு ஒரு ஹோட்டல் எல்லாம் கட்டனும்



அதே மாதிரி நமக்குன்னு ஒரு கள்ளுக்கடை, நமக்குன்னு ஒரு போலீஸ் ஸ்டேஷன்.. அதுல இப்போ நம்மை அடிச்சானே அந்த போலீஸை வேலைக்கு சேர்த்து சம்பளம் நாமளே தரனும்



4. உழைச்சு சம்பாதிக்க லேட் ஆகும்.. ஆல்ரெடி பணம் இருக்கற பொண்ணை கட்டிக்கிட்டா சீக்கிரம் முன்னுக்கு வந்துடலாம்



5. அவன் அவ கிட்டே என்ன சொல்லிட்டு இருக்கான்? 


 தெரில.. ஆனா அவன் ஃபிரண்ட்ஸ் இல்லாம ஹனிமூன்க்கு கூட போக மாட்டான்.. ஹி ஹி 


6. இது கல்யாணப்பத்திரிக்கை இல்லைடா மஞ்சள்  நோட்டீஸ், எஸ் ஆகிடு



7.. நான் வீட்டை விட்டு ஓடி வந்துட்டேன்./. கைல நயா பைசா இல்லை, 200 ரூபா கொடுத்து ஆட்டோவை கட் பண்ணுங்க 


அம்மா 


 கோவை சரளா - என்ன டா 200 ரூபா பணமா? என் கிட்டே இல்லை.. 


8. ஒண்ணு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோ..  இந்த ஜென்மத்துல உன்னை அவ மறக்கவும் மாட்டா, மன்னிக்கவும் மாட்டா..


9. சிங்கப்பூர் போய் திருப்பூர் பெருமையை காப்பாத்தற மாதிரி  ஹோடல் வைப்பான்னு பார்த்தா திருப்பூர்லயே சிங்கப்பூர் பெருமையை கெடுக்கற மாதிரி அந்தப்பேரை வெச்சிருக்கான் பாரு


10. மேடம், எனக்கு ஒரு லட்சம் ரூபாய் வேணும்.. 

 நீ என் கம்பெனில ஜாப்க்கு வந்திருக்கியா? லோன் வாங்க வந்திருக்கியா?



11. ரொம்ப கிண்டல் பண்ணாதே. நானாவது ஓட்டை ஜட்டி போட்டிருக்கேன்,  உன்னை மாதிரி லேடீஸ் ஜட்டி போடலை.. 



12. அவன் பொய்யா உன்னை லவ் பண்ணப்ப நீ அவனை நம்புனே.,. இப்போ உண்மையா அவன் உன்னை லவ் பண்றான், ஆனா நம்பலை;. 
http://www.nakkheeran.in/AllImages/Gallerys/21105_1.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள்



1. சுந்தர ராமசாமி எழுதுன ஒரு  புளிய மரத்தின் கதைல புளிய மரம் கதை சொல்ற மாதிரி  இருக்கும்.. அந்த மாதிரி ஒரு சைக்கிள் தன் கதையை சொல்ற மாதிரி ட்ரை பண்ணி இருக்கீங்க.. ஆனா எடுபடலை.. ஏன்னா குறும்படத்துக்கு அது ஓக்கே..  2 1/2 மணி நேரப்படத்துக்கு அது போர் அடிச்சிடும்.. பொதுவா பேக் டிராப்ல ஒருத்தர் கதை சொல்றதையே அவாய்டு பண்ணனும்.. 



2.  முதல் பாதி மரண மொக்கை காமெடி, ஜாலி என கதை சொல்லிட்டு பின் பாதில  ஃபிளாஸ்பேக் சீரியஸ் பதின் பருவ காதல் கதை சொல்லப்பட்டிருக்கு. ஆடியன்ஸ் டக்னு செட் ஆக திணறிட்டாங்க// 



3. ஹீரோ கார்மெண்ட்ஸ் கம்ப்பெனில மாசம் ரூ 7000 வேலைக்கு சேருகிறார். 6 மாசம் ஒர்க் பண்ணின பிறகு அவர் கைல ரூ 42,000 தானே இருக்கும்? எப்படி ஒரு லட்சம் வெச்சிருக்கேன்னு சொல்றாரு? பார்ட் டைம் ஜாப் ஏதும் போகலை.. இன்செண்ட்டிவ் இல்லாத வேலை..  அப்படியே  ஓ டி பார்த்து வேலை செஞ்சாலும் மத்த செலவு ஏதும் அவருக்கு இல்லையா? 


4. பொதுவா டைரின்னா அந்தந்த கால கட்டத்துக்கு எழுதுவாங்க.. ஆனா இந்த பட ஹீரோயின் மட்டும் 23 வருஷ காதல் வாழ்க்கையை ஒரே டைரில நீட்டா எழுதி ரெடியா வெச்சிருக்கே? அது எப்படி?அந்த டைரி ஹீரோ கைல சிக்குவதும், ஹீரோ டைரி ஹீரோயின் டைரி கைல சிக்குவதும் நம்பற மாதிரி இல்லை.. 


 5. படத்தின் முக்கியமான மைனஸ் பாயிண்ட் என்னான்னா ஹீரோ தன் கண் முன்னால  ஹீரோயின் ரத்தமும் சதையுமா நிக்குது. லவ் பண்றேன்னு சொல்லுது. அப்போ அவளை உதாசீனப்படுத்தும்போதே அவர் கேரக்டர் மேல் எரிச்சல் வந்துடுது.ஆனா ஹீரோயின் டைரியை படிச்சதும் உடனே எப்படி மனசு மாறிடறார்?ஏத்துக்க முடியலையே?


6. காதல்ங்கறது மனசளவில் உணருவது ஊடலில் இருக்கும் ஹீரோயின் தானா உணர்ந்து வந்தா ஓக்கே.. ஹீரோவின் நண்பர்கள் போய் ஹீரோ டைரியை கொடுத்து உணர்த்துவது எல்லாம் நாடகத்தனம்.. 
http://mimg.sulekha.com/janani-iyer/images/stills/janani-iyer-photos-021.jpg



எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் -39

 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட் - எல்லாரும் இந்தப்படத்தை ரசிச்சுட முடியாது. 30 வயசுக்கு
உட்பட்டவர்கள் மட்டும் பார்க்கலாம்..இடைவேளை வரை மொக்கை காமெடி, அப்புறம் சீரியஸ் லவ்..  பெண்களும் பார்க்கும் தரத்தில் தான்
படம் இருக்கு. ஈரோடு ஆனூரில் படம் பார்த்தேன்


http://www.koodal.com/cinema/gallery/events/2010/250/boss-engira-baskaran-premiere-show-stills_22_073605123.jpg



பாப்பா மஞ்சரி. VS ரூபா மஞ்சரி

எங்கடா ரூம் போட்டு யோசிக்கிறிங்க??? :)))
1.இன்சூரன்ஸ் பணத்திற்காக 10வது கணவனை எரித்துக் கொன்ற அமெரிக்க பெண்ணுக்கு ஆயுள் தண்டனை # தனி ஜெயில்ல போடுங்க,ஆல் வார்டன்ஸ் வார்னிங்க்ஸ்



-----------------------


2.  குழந்தை வயசு உள்ளவங்கன்னா பாப்பா மஞ்சரி.குழந்தை மனசு உள்ளவங்கன்னா ரூபா மஞ்சரி



----------------------


3. இந்திய வரலாற்றில் துயரமான மனிதர் மன்மோகன்:் 'தி வாஷிங்டன் போஸ்ட்' # கழுவி ஊத்தியாச்சு? வாஷிங் டன். குட்




------------------------


4. போடா போடி டைட்டில் எதிர்மறை சிந்தனை. கில்மா ரைட்டர் டைரக்ஸன்னா வாடா வாடி-ன்னு வெச்சிருப்பார்


----------------



5. மனைவி ஓவரா லொள்ளு பண்ணினா மாமியாரிடம் போட்டுக்குடுத்துடனும்



------------------


6. இல் வாழ்வில் வெற்றி பெற் பிரதமர் போல் மவுனியாகவும்,ஆபீஸ் வாழ்வில் வெற்றி பெற சரத்குமார் போல் ஜிங்க்சக் காகவும் இரு



----------------------


7. காலைல எந்திரிச்சதும் பேப்பர் படிக்க டீக்கடைக்கோ ,சலூனுக்கோ போகும் பழக்கத்தை ஆண்களுக்கு ஏற்படுத்துனதே சம்சாரங்க தான் என அவதானிக்கிறேன்




-------------------------


8. அத்தான்.மேரேஜ் ஆகி 10 வருஷம் ஆச்சு.எத்தனை பவுன் நகை போட்டிருக்கீஙக?


 எத்தனை பவுன் குடுத்தாலுமபோட்டுக்குவேன்.ஹிஹி்



---------------


9. சமையல் அறையில் பாத்திரங்க்ள் உருட்டும் சத்தம் கேட்டால் சம்சாரம் செம கோபத்தில் இருக்கிறார் என கொள்க



-----------------------


10. ம்னசாட்சிக்கு விரோதமா மனைவி வீட்டு சொந்தங்களை புகழ்ந்து தள்ளனும்.( புடிச்சு தள்ளக்கூடாது)



---------------------------


11. (அவங்கவங்க்) சொந்த சம்சாரத்திடம் உதட்டைக்குடுத்து ஒட்டிக்கிட்டா இந்த நாள் இனிய நாள்.வாயைக்குடுத்து மாட்டிக்கிட்டா கார நாள் :-)



------------------------


12. நேசிப்பதில் ஆண்கள் உடும்பாய் இருப்பார்கள்.நிராகரிப்பதில் பெண்கள் எறும்பாய் இருப்பார்கள்




-----------------------




13. இந்த வருசம் தீபா "வலி" # சிவகாசி விபத்து



------------------


14. பலி எண்ணிக்கை கூடியதுன்னு செய்தி போடாம உயர்ந்ததுன்னு ஏன்யா போடறீங்க? # சிவகாசி



----------------


15. இளையராஜாவின் இசை கவுதம்க்கு கை கொடுத்ததா?உயர்த்திவிட்டதா? என்பதை படத்தின் ஸ்க்ரிப்ட் ,பிக்ஸரைசேஷன் தீர்மானிக்கக்கூடும



----------------------



16. ஏன் பெண்களுக்கு புத்திசாலியான ஆண்களை விட வசதியான ஆண்களை பிடிக்கின்றது? -



---------------------------


17. , "ராஸ்-3  ஹிந்திப்படத்தில், எனக்கு அழுத்தமான, வேடம் -பிபாஷாபாசு # பரிசுத்தமா வருவீங்க போல, ஸ்டில்ஸ் எல்லாம் பார்த்தேன்



----------------------------




18. எம்.எல்.ஏ.,க்களிடம் கட்சி பதவிகள் பறிப்பு : ஜெ., மீண்டும் அதிரடி # மேடம், நீங்களும் ஒருஎம் எல் ஏ தானே? ஹி ஹி



---------------------------


19. அழகிரி, சிதம்பரம் சொத்து மதிப்பு ஒரே ஆண்டில் கடும் உயர்வு # கூட்டுக்களவாணிகள் போல



----------------------


20. நாட்டுக்காக என்ன சேவை செஞ்சிருக்கீங்க?



ஒரே ஒரு வீட்டுக்கு லெமன் சேவை செஞ்சிருக்கேன்














Photo: மலேசியாவில் ஆசிரியர் தினம் மே 16,இருப்பினும் இன்று தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்துக்கு எனக்கும் வாழ்த்துக்கள் சொல்லிக்கொண்டிருக்கும் அனைத்து முகநூல் நண்பர்களுக்கும் நன்றி..!
இனிய வணக்கம்

Friday, September 07, 2012

RAAZ 3 - பாலிவுட் சினிமா விமர்சனம் 18+

http://tamil.webdunia.com/articles/1208/30/images/img1120830012_1_2.jpg 

படத்தோட கதைக்குள்ளே போறதுக்கு முன்னே ஆண் பெண் காதல், திருமண வாழ்வு பற்றி ஒரு கிளான்ஸ் பார்த்துடலாம். என்ன தான் சின்சியர் லவ்வா இருந்தாலும் பெரும்பாலான  ஆண்க ளின்  காதல் மேரேஜ் ஆகி கொஞ்ச நாள்ல காதலின் ஆழம் குறைஞ்சுடும்.பெண்களின் காதல் மேரேஜ்க்குப்பின் தான் அதிகரிக்கும். ஆனா ஆண் அப்போ வெரைட்டி தேட ஆரம்பிச்சுடுவான். பெண்கள் பெரும்பாலும் வெரைட்டிக்கு அலைவதில்லை. பாதுகாப்பான கணவன் அல்லது காதலனின் அரவணைப்பு போதும்னு நினைக்கறவங்க..


படத்தோட மெயின் வில்லி  பிபாஷா பார்வைல கதையை சொல்லலாம். சோனியா அகர்வால் மாதிரி இவங்க ஒரு பிரபல நடிகை..  எந்தப்படம் ரிலீஸ் ஆனாலும் பிபாஷா பாசா தான் அதுல ஹீரோயின். புகழின் உச்சத்தை தொட்டவங்க.. பல அவார்ட்ஸை அள்ளினவங்க.. அவங்களுக்கு சைக்கோ ஸ்பெஷலிஸ்ட் செல்வராகவன் மாதிரி ஒரு டைரக்டர் கூட பழக்கம்.. அவர் தான் படத்தோட ஹீரோ


 சினி ஃபீல்டுல பழக்கம்னா என்ன அர்த்தம்னு சொல்லத்தேவை இல்லை.. கமல் கவுதமி மாதிரி அவங்க மேரேஜ் பண்ணிக்காமயே லிவிங்க் டுகெதரா  வாழந்துட்டு வர்றாங்க.. 


 ஆண்ட்ரியா எப்படி சோனியா அகர்வால் வாழ்க்கைல குறுக்கே வந்தாங்களோ அந்த மாதிரி ஒரு புதுமுக நடிகை திடீர்னு புகழின் உச்சிக்கு வந்துடறாங்க.. அதை பிபாஷா பாசாவால் தாங்கிக்க முடியலை.. தான் மட்டும் தான் நெம்பர் ஒன் ஹீரோயினா வரனும், நிலைச்சு இருக்கனும்னு நினைக்கறாங்க.. 


http://cdn.koimoi.com/wp-content/new-galleries/2012/07/Esha-Gupta-Hot-in-Raaz-3-Movie-Stills-560x390.jpg


அதுக்கு அவங்க கைல எடுக்கும் ஆயுதம் தான் பிளாக் மேஜிக். அதாவது லோக்கம் பாஷைல சொல்லனும்னா பில்லி சூன்யம்.. செய் வினை.. ஒரு மந்திரவாதியின் உதவியோட செய்வினை வைக்கறாங்க.. அப்படி வெச்சா என்ன ஆகும்னா  செய்வினை வைக்கப்பட்ட நபருக்கு விபரீதமான கற்பனை வரும்.. அவங்க கண்ணுக்கு மட்டும் பேய் தெரியும்.. 


 மன உளைச்சலுக்கு ஆளாகி காளி பட ஷூட்டிங்க்ல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரகளை செஞ்ச மாதிரி இந்த புதுமுகம் செய்யறாங்க.. இதுக்கு ஹீரோவான டைரக்டரும் உதவி பண்றாரு,.. அவர் தான் அந்த திரவத்தை புதுமுகத்துக்கு ஊற்றுத்தரும் ஆள்.. அந்த திரவம் உள்ளே போனா கற்பனைல பேய் வரும்.. 



 ஒரு நைட் அந்த புதுமுகம் டைரக்டரை அவ கூடவே தங்கச்சொல்றா.. பயம் தான் காரணம்.. 2 பேருக்கும் கச முசா ஆகிடுது..  இப்போ டைரக்டர்  திடீர்னு நல்லவர் ஆகிடறார். பிபஷா பாசா கிட்டே இனிமே அந்த புதுமுக ஹீரோயினை தொந்தரவு பண்ணாதே.. இனி அவ என் ஆள்.. அப்டிங்கறார்.. 

http://english.samaylive.com/pics/gallery/bips-raaz5_1346233591.jpg
 உடனே பிபாஷா பாசு சன் டிவி நித்யானந்தாவை மிரட்ன மாதிரி ஒரு வீடியோ கேசட்டை காட்டி இதுல நாம 2 பேரும் கில்மா பண்ணின மேட்டர் இருக்கு. ரிலீஸ் பண்ணிடுவேன்னு மிரட்றா.. அப்படி ரிலீஸ் பண்ணினா அவ மானமும் சேர்த்துத்தானே போகும்கற காமன் சென்ஸ் கூட இல்லாம அந்த லூஸ் டைரக்டர் தொடர்ந்து அந்த புதுமுகத்துக்கு செய் வினை வைக்கறாரு,.,. 



இப்போ புதுமுகம் ஒரு சீன்ல உடம்பூ பூரா ஒட்டுத்துணி கூட இல்லாம ( ஒட்டுத்துணி இல்லாத பிட்டுப்படம் ) ஒரு ஹோட்டல்ல எல்லா மீடியாக்கள் முன்னால அலறி அடிச்சு பேய்க்கு பயந்து வர்றப்போ எல்லாரும் அதை ஃபோட்டோ எடுத்து பத்திரிக்கைல போடுடறாங்க..  இதனால அவங்க கவுரவம் (!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!) பாதிக்கப்படுது. பேர் கெட்டுடுது. நோ சான்ஸ் இன் சினிமா.. பழைய படி பிபாசா பாஸ் நெம்பர் ஒன் ஆகறாங்க.. 


 இந்த சதி வலைல இருந்து அந்த புதுமுகத்தை டைரக்டர் எப்படி காப்பாத்தறார் என்பதே  மிச்ச மீதிக்கதை.. 


 படத்தோட முதுகு எலும்பு, தொடை எலும்பு, எல்லா அலும்பும் பாப்பா பிபாஷா பாஷு தான்.. 42 பல்லும் தெரிய ( 32 + 10 ) சிரிக்க வைக்கும் ஓப்பன் யுனிவர்சிட்டி பாடி.. போனா போகுதுன்னு கொஞ்சூண்டு டிரஸ் மட்டும் போடும் அவரது பூனம் பாண்டித்யம். எல்லாம் அபாரம்.. நடிப்பு? அதுவும் தான்.. அவர் ஏற்று நடிக்கும் முதல் வில்லி கம் பேய்த்தன கேரக்டர் இதான்னு நினைக்கறேன் குட்.. 



 படத்தோட இன்னொரு ஹீரோயின்  இசா குப்தா.. நல்ல ஸ்கோப் உள்ள கேரக்டர். ஆனா பிரமாதமா ஒண்ணும் நடிக்கலை.. அதே சமயம்  மோசம்னு சொல்ற மாதிரி சொதப்பலை.. சமாளிச்சிருக்கு..  லிப் டூ லிப் கிஸ் வேணா நல்லா குடுக்குது.. எது வருதோ இல்லையோ ரொமான்ஸ் மட்டும் நல்லா வருது. ( நமக்கு ஐ மீன் ஆடியன்ஸ்க்கு அதானே தேவை )


 ஹீரோ Emraan Hashmi   கூட பிரமாதமா பண்ணி இருக்க வேண்டிய கேரக்டர் தான்.. ஏனோதானோ என்ற நடிப்புதான்.. இயக்குநர் என்ன நினைச்சுட்டார்னா பிபாஷா பாசா இருக்க பயம் ஏன்? அவர் நடிப்பை மட்டும் கவர் பண்ணுவோம்னு.. யோசிச்சுட்டார் போல.. 



http://www.gulte.com/content/2012/07/news/Raaz-3-Movie-Hot-Photos-106.jpg

 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. எட்டாம் நெம்பர் ஹோட்டல் ரூம் 3 ஆம் நெம்பர் ஆக மாறி உருகி வழிவது செம திகில்.. அந்த காட்சியில் பின்னணி இசை, எடிட்டிங்க் கட் எல்லாம் கலக்கல்.. 


2. புதுமுகம் சிஸ்டமில் ஏதோ பார்த்துட்டு இருக்கும்போது திடீர்னு ஒரு கை வந்து அவரை இழுப்பது திக் திக் திகில் காட்சி.. 3 டி யில் பார்த்தால் இன்னும் கலக்கலாக இருந்திருக்கும் ( படம்  3 டி தான், ஆனால் ஈரோட்டில் சாதா) 


3. மந்திரவாதி, வேலைக்காரி இருவரும் கொலை ஆகும் காட்சிகள் த்ரில்லிங்க்.. தியேட்டர்ல ஒரு பய மூச்சு விடலை.. கப் சிப்.. 


4. படத்தில் பிபாஷா பாசாவை எந்த அளவுக்கு உபயோகிக்க முடியுமோ அந்த அளவு யூஸ் பண்ணியது.. அவர் ஸ்விம்மிங்க் பூலில் ( நீச்சல் குளம்ப்பா ) எழுந்து வரும் சீனில் செம கிளு கிளு.. பக்கத்துல ஒரு ஆள் அவனும் எந்திரிச்சுப்பார்க்கறான் ( உக்காந்து பார்ப்பதை விட எந்திரிச்சுப்பார்த்தா ஏதாவது எக்ஸ்ட்ரா தெரியுமா?ன்னு ஒரு நப்பாசைதான் )


5. ஆக்சுவலி இது ஒரு திகில் படம் கம் த்ரில்லர் ஃபிலிம், ஆனா போஸ்டர் டிசைன்,  ஸ்டில்ஸ், டி வி விளம்பரம் எல்லாவற்றிலும் ஏதோ கில்மா படம் மாதிரி விளம்பரம் செஞ்சது மார்க்கெட்டிங்க் டெக்னிக் குட்.. 



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiRxDHmcHhVEXY6qKUoP0rH29Qd0sLJSv5knyYBEJ4ZeZvrUbucejYBVrm9w0R2Lweq4HTwTEAf5Pv345pUrdbViW6286RSuLbvMJ780e6v1dvRE-864LM2uQC0f8cctf_bcnY1uVuvY2z/s1600/Photos%252BBipasha%252BBasu%252BLatestt%252BRaaz%252B3%252BMovie%252BHot%252BStills-751971.jpg

 இயக்குநரிடம் பல கேள்விகள்



1. ஒரு வாதத்துக்காக பேய் இருக்குன்னே வெச்சுட்டாலும்  இருட்டுக்குள்ள்ளே ஒளிஞ்சிருக்கும் ஹீரோயினை பேய்க்குத்தெரியாதா? பேய் ஏன் தேடுது? தத்திப்பேயா? பவர் இல்லாத பேயா? 


2.  ஹீரோ பேண்ட் பாக்கெட்ல  அவ்ளவ் பெரிய பாட்டிலை எப்போ பாரு வெச்சுக்கிட்டே சுத்தறாரு. தத்தி ஹீரோயின் ஒரு டைம் கூட அதை என்ன? என கேட்கவே இல்லை.. பொதுவா பொண்ணுங்க எல்லாத்தையும் நோட் பண்ணுவாங்க.. சைடு பாக்கெட் ஏன் புடைச்ச மாதிரி இருக்குன்னு பார்க்க மாட்டாளா? 


3. செய்வினை கம் பில்லி சூனியம் வைக்க அந்த திரவத்துல சும்மா 4 சொட்டு கலந்தா போதும். அதுக்கு சும்மா குட்டி பாட்டில்  20 மில்லி பிடிக்கும் அளவு பாட்டில் எடுத்துக்கலாமே? என்னமோ சயிண்டிஸ்ட் கணக்கா எதுக்கு விண்ட்டேஜ் ஆஃப் பாட்டில் சைஸ்க்கு அவ்ளவ் பெரிய  பாட்டில்?


4. ஹீரோயின் பயமா இருக்குன்னு ஹீரோவை துணைக்கு தன் வீட்ல படுக்க சொல்றார்.. ஓக்கே.. நடு ராத்திரில சத்தம் கேட்டதும் என்ன இதுக்கோசரம் அந்த லூஸ் தனியா வெளியே போகுது.. ? ஒண்ணா மூடிக்கிட்டு ஐ மீன் கதவை மூடிக்கிட்டு தூங்கனும். அல்லது ஹீரோவை எழுப்பி விடனும்.. 


5.  வில்லி ஹீரோவை கில்மா டிவிடியை ரிலீஸ் பண்ணிடுவேன்னு மிரட்றது கேனத்தன்மா இருக்கு.. பொதுவா சினி ஃபீல்டுல இருக்கறவங்க எல்லாம் பல களன் கண்டவங்க தான்..  இதனால பெரிய பாதிப்பு ஒண்ணும் வரப்போறதில்லை.. அவர் என்ன ராணுவ அமைச்சரா? அப்படி பயப்பட?அப்படியே ரிலீஸ் செஞ்சாலும் அந்த பத்தினி மேட்டரும் தானே சந்தி சிரிக்கும் ?


http://cdn.koimoi.com/wp-content/new-galleries/2012/07/Hot-Bipasha-Basu-in-a-seductive-pose-in-Raaz-3-Movie-Stills-560x390.jpg


6.  ஏக்தா ஏக்தா தூர் ஹை பாடல் பல்லவிக்கான இசை பஹலா பஹ்லா ப்யார் ஹை பாட்டின் உருவல்..


7.  ஹீரோ ஹீரோயின் கிட்டே ஏன் உண்மையை சொல்ல தயங்கறார்? இந்தா பாரம்மா , அவ தான் வில்லி.. அவ தான் இதை கொடுக்கச்சொன்னா.. நீ ஜாக்கிரதைன்னு ஆரம்பத்திலேயே சொல்லிட்டா மேட்டர் ஓவர்.. 


8. கதைப்படி பேய் மனுஷ கண்ணுக்கு நேருக்கு நேர் தெரியாதாம். கண்ணாடில பார்த்தா தெரியுமாம்.. அதனால க்ளைமாக்ஸ்ல ஹீரோ கண்னாடில பார்த்து பார்த்து பேய் கூட ஃபைட் பண்றாரு.. நான் பேயா இருந்தா முதல் வேலையா அந்த கண்னாடியை உடைச்சிருப்பேன்;/./ 



 9. பொதுவா இந்த மாதிரி விஷம் கலக்கற வேலை, மருந்து கலக்கற வேலை எல்லாம் அந்தந்த வீட்டு வேலைக்காரங்களை பிடிச்சுத்தான் செய்வாங்க அதான் பாதுகாப்பு. சீப் அண்ட் பெஸ்ட்.. ஏன்னா சம்பந்தப்படது ஒரு பொண்ணோட மேட்டர்.. பஞ்சையும் நெருப்பையும் பக்கத்துல வெச்சா என்ன ஆகும்? ஒரே கேரவுன் வேன்ல சிம்புவையும், நயன் தாராவையும் 10 நிமிஷம் விட்டு வெச்சா என்னாகும்? இந்த ஜி கே கூட இல்லாம வில்லி பிபாஷா பாசு  லூஸ் மாதிரி ஹீரோவை  ஹீரோயின் வீட்டுக்கு தனியா அனுப்புவாரா?


10. வில்லி அந்த திரவத்தை ஹீரோயின் சாப்பிடும் மதுவில் கலக்கச்சொல்றா. ஹீரோவுக்கு அதுல இஷ்டம் இல்லை.  ஆனா மிரட்டலுக்காக அதை செய்யறான். மேட்டர் ரொம்ப சிம்பிள்.. ஹீரோ ஹீரோயின் கிட்டே நீ வெறி பிடிச்ச மாதிரி நடி,.. நான் கலந்துட்டதா அவ கிட்டே சொல்லிக்கறேன்னா மேட்டர் ஓவர்.. 

11. ஒரு சீன்ல மிட் நைட்ல திடீர்னு எந்திரிச்சு வரும் ஹீரோயின் ஹீரோ ஏதோ மிக்ஸ் பண்றதை பார்க்கறா.. அவளுக்கு டவுட்டே வர்லை.. மப்புல இருந்தாளா? 

12. ஓப்பனிங்க் சீன்ல அவார்டு தனக்குத்தான்னு டென்ஷனோட இருக்கும் வில்லி ஏன் தன் ஃபேவரைட் இயக்குநர் ( அவர் தான் ஜட்ஜ்) கிட்டே அவார்டு யாருக்குன்னு கேட்டுக்கலை/)

http://1.bp.blogspot.com/-rhLjDriy7q4/TfNMqKVFefI/AAAAAAAAADc/C6m9eg9ViMQ/s1600/bipasha-basu-10.jpg
 மனம் கவர்ந்த வசனங்கள்


1.  இது உங்களுக்கு நிகழ்ந்த தோல்வி இல்லை.. திறமைக்கு நேர்ந்த அவமரியாதை


2. என் கிட்டே பொறாமைத்தீ பயங்கரமா எரிஞ்சுக்கிட்டு இருக்கு. இந்த உலகத்தை  விட்டே அவளை துரத்தனும்னு வெறி இருக்கு.. 


3. என்னோட வலி, ஏமாற்றம், துக்கம் எல்லாத்தையும் சரி பண்ண உன்னால மட்டும் தான் முடியும்.. 


4. உங்க கண்ணுக்கு  தெரியும் அந்த கெட்ட ஆவி ஏன் எங்க கண்ணுக்கு தெரியல..? 


5. நான் உன்னைக்கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் பின்னால நாய் மாதிரி வருவேன்னு எதிர்பார்க்கிறியா? 



6.. அவளை சிரிச்ச முகத்தோட இனி பார்த்தேன் உன் முகத்துல ஜென்மத்துக்கும் நீ சிரிப்பையே பார்க்க முடியாது 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9mEnHFLMXHlZ0YHNzvTyqbntb3VdEl1MLmqeJOUzMhvWq7y_QOPvzJu0d5UAzZsbjJvLnSdOolUDGrAEAPWsipiyXr_57-8KvzydWcTQzFqmBlf7836OVmnfxLnhWF0a8FDnkkCIQNII/s1600/bipasabasu+hot+pics+%2525282%252529.jpg

 சி,பி கமெண்ட் - திகில் பட விரும்பிகள், கில்மா சீன் பிரியர்கள் பார்க்கலாம். அதுவும் 30 வயசுக்கு மேற்பட்டவர்கள்.. பெண்கள் பார்க்க தகுதி இல்லாத படம்.

இந்த அரை குறை கில்மா, திகில் படத்தை ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் பார்த்தேன் 


வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 7.9.2012 ) 10 படங்கள் முன்னோட்ட பார்வை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEionVT9KIU4TGQEH1ewp7iN6-MW7WATvxRf2n9_CQ0paghhL2HekCwcaeTAteCPrSGXr0BlUwaLBHHTr8NvAdm_Xg7-FdkHHs0FL0cRApL_R4uAO36SJeoSENticOrZyexY0jyOPAqfYd1O/s1600/Paagan-Movie-New-Firstlook-Poster.jpg1.பாகன் - தமிழ் சினிமாவில் என்ன வேண்டுமானாலும் எப்ப வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு பாகன் படமும் ஒரு உதாரணம். புதுமுக இயக்குநர் அஸ்லாம் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ஜனனி அய்யர் நடித்து இன்று  வெளிவர உள்ள படம் பாகன். ஒரு யதார்த்தமான கதையை பொள்ளாச்சி பின்னணியில் ‌கதையாக்கி உள்ளார் இயக்குநர்.


 முதன்முறையாக ஸ்ரீகாந்த் அம்மாவாக கோவை சரளா நடித்துள்ளார். படத்தில் ஸ்ரீகாந்த், கோவை சரளா, பரோட்டா சூரி ஆகியோர் ஆடி பாடுவதாக ஒரு பாடலை தயார் செய்துள்ளார் இயக்குநர். ‌ஜேம்ஸ் வசந்தன் இசையில் பாரதியாரின் எள்ளு பேரன் நிரஞ்சன் பாரதி ஒரு குத்து பாடலை மிக சரளமாக எழுதி உள்ளார் என்பது தான் ஆச்சர்யம். 


"சிம்பா சம்பா ரம்பா... ஏஞ்சலினா அவ லவ்வர்னா..." என்று ஏகத்துக்கும் வார்த்தைகளை கொட்டி எழுதி விட்டாராம். பாடல் வெளிவந்தால் ரசிகர்களிடம் பலத்த பாராட்டை பெரும் என்று இப்போதே படக்குழு உற்சாகமாகியுள்ளனர்.



ஸ்ரீகாந்த் – ஜனனி நடித்துள்ள பாகன் படத்தின் வெளியீட்டு உரிமையை பெரும் விலைக்கு வாங்கியது எஸ் மதனின் வேந்தர் மூவீஸ்.


ஸ்ரீகாந்த் முழுக்க முழுக்க நகைச்சுவை நடிப்பில் வெளுத்துக் கட்டியிருக்கிறார் இந்தப் படத்தில். தமிழ் சினிமாவில் தனக்கு மிகப் பெரிய திருப்பு முனையை இந்தப் படம் தரும் என நம்புகிறார் ஸ்ரீகாந்த்.


அவருடன் பரோட்டா சூரி காமெடியில் கலக்கியிருக்கிறார். அதுமட்டுமல்ல, இந்தப் படத்தில் ஜேம்ஸ் வசந்தன் இசையில் ஒரு பாடலையும் அவர் பாடியுள்ளார்.


கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் அஸ்லம். விபி புரொடக்ஷன்ஸ் சார்பில் விஸ்வாய் யு லாட் மற்றும் வி புருஷோத்தமன் தயாரித்துள்ள இந்தப் படத்தின் பிரிவியூ பார்த்த வேந்தர் மூவீஸ் எஸ் மதன், படம் சிறப்பாக வந்திருப்பதாகக் கூறி, அதன் வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ளார். 


ஈரோடு ஆனூரில் ரிலீஸ்  -

பாகன் - சினிமா விமர்சனம்-http://www.adrasaka.com/2012/09/blog-post_8.html 



Kalla Parunthu Tamil Movie Spicy Stills


2. கள்ளப்பருந்து - பொன்முடி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள படம் கள்ளப்பருந்து. இதயன் என்பவர் இயக்கி உள்ளார். அம்சவேல், மஞ்சுதீத், சோனு என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். படத்துக்கு விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி சேகரன் இசை அமைத்து இருப்பதாகவும், முக்கிய வேடத்தில் அவர் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

சென்னையில் உள்ள தணிக்கை குழு படத்தைப் பார்த்து விட்டு இது படு ஆபாசமாக இருக்கிறது. இதை திரையிடவே அனுமதிக்க முடியாது என்று சொல்லி சான்றிதழ் தர மறுத்துவிட்டது. மறு ஆய்வுகுழுவிடம் மனுபோட்டடார் தயாரிப்பாளர். மறு ஆய்வுகுழுவும் பார்த்துவிட்டு அலறி அடித்து இது சமூகத்துக்கு ஆகாத படம் குப்பை என்று சொல்லிவிட்டது, உடனே தயாரிப்பாளர் டில்லியில் உள்ள டிரிபியூனலுக்கு போனார்.


அவர்கள் படத்தை பார்த்துவிட்டு ஒரு சில காட்சிகளை மட்டும் நீக்கிவிட்டு ஏ சான்றிதழ் கொடுத்து படத்தை திரையிட அனுமதி வழங்கிவிட்டனர். அதோடு மட்டுமல்ல இது சமூகத்துக்கு தேவையான கருத்தைக் கொண்டது என்ற சான்றும் வழங்கிவிட்டதாம்.

இது இங்குள்ள தணிக்கை குழுவுக்கும், ம-றுஆய்வு குழுவுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தணிக்கை குழு வட்டாரத்தில் விசாரித்தபோது கிடைத்த தகவல் இது. "ஒரு பணக்காரருக்கு மூன்று பெண் குழந்தைகள் அவர்களை கடுமையான கட்டுப்பாடுகளுடன் வளர்க்கிறார். வெளியே விட்டால் கெட்டுப்போய்விடுவார்கள் என்று வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்து வளர்க்கிறார்.


 மனைவியையும் வீட்டை விட்டு வெளியே அனுப்புவதில்லை. அந்த வீட்டுக்கு புதிதாக ஒரு டிரைவர் வேலைக்கு வருகிறார். அவர் வீட்டின் நிலையை புரிந்து கொண்டு ஒவ்வொரு பெண்ணாக மயக்கி தன் ஆசைக்க இணங்க வைக்கிறார். கடைசியில் பணக்காரரின் மனைவியையும் தன் ஆசைக்கு இணங்க வைக்கிறாராம். இதை ஒரு நாள் கண்டுபிடிக்கும் பணக்காரர். அனைவரையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்கிறார். இதுதான் படத்தோட கதை. இந்தக் கதைக்குள் எத்தனை ஆபாச சீன் இருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.



இதை எப்படி அனுமதிக்க முடியும். ஆனால் தாங்கள் அனுமதிக்காத படத்தை டெல்லிக்குச் சென்று அனுமதி வாங்கி வந்துவிடுகிறார்கள். டெல்லியில் என்ன நடக்கிறது என்றே எங்களுக்குத் தெரியவில்லை" என்றார் ஒரு தணிக்கை குழு உறுப்பினர்.ஈரோட்டில் ரிலீஸ் இல்லை, அதனால எத்தனை பேர் தீக்குளிக்கப்போறாங்களோ தெரியலை


http://tamil.webdunia.com/articles/1208/30/images/img1120830012_1_2.jpg

3. RAAZ 3 - விக்ரம் பட் இயக்கத்தில் தயாராகும், ஆக்ஷனும், த்ரில்லரும் கலந்த, பரபரப்பான படம், ராஸ்-3. இம்ரான் ஹஸ்மி, பிபாஷா பாசு, இஷா குப்தா போன்றோர் நடிக்கின்றனர். இதில், பிரபலமான நடிகையாக பிபாஷா நடிக்கிறார். ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்து, விருதுகளை குவிக்கும் பிபாஷாவுக்கும், பிரபல இயக்குனர் ஹஸ்மிக்கும், காதல் ஏற்படுகிறது.


 மிகவும், சந்தோஷமாக செல்லும் பிபாஷாவின் வாழ்க்கை, இஷா குப்தா என்ற, இளம் நடிகை, புதிதாக அறிமுகமானதும், தடம் புரளுகிறது. ஒட்டு மொத்த பாலிவுட்டும், பிபாஷாவை கைவிட்டு, இஷாவின் பின் செல்கிறது. ஹஸ்மியும், பிபாஷாவை கை கழுவி விட்டு, இஷாவின் பின் ஓடுகிறார். இழந்த, தன்னுடைய புகழையும், காதலரையும் திரும்ப பெறுவதற்காக, பிபாஷா எடுக்கும் முடிவு தான், இந்த படத்தின் கதை.


ராஸ்3 படத்தில் நிர்வாணக் காட்சியில் படத்தின் நாயகிகளில் ஒருவரான ஈஷா குப்தா நடிக்க, பிபாஷா பாசுவும், இயக்குநர் விக்ரம் பட்டும் ஒத்தாசையாக இருந்ததாக செய்திகள் கூறுகின்றன. கூச்சம் நீங்கி, துணிச்சலாக ஈஷா குப்தா நடிக்க, பிபாஷா கூடவே இருந்து உதவியதாகவும் கூறப்படுகிறது.


ஜன்னத் 2 படத்தில் அறிமுகமானவர் ஈஷா குப்தா. இந்த நிலையில் அவரது 2வது படம்தான் ராஸ் 3. இதில் அவர் துணிகரமான நிர்வாணக் காட்சி ஒன்றில் நடித்து அசத்தியுள்ளார். எடுத்த எடுப்பிலேயே நிர்வாணத்திற்குப் போய் விட்ட அவரைப் பாற்றி பாலிவுட்டில் வாயைப் பிளந்து நிற்கின்றனர்.


ஆனால் படப்பிடிப்பின்போது அவருக்கு கூச்சம் நீங்கி, தைரியமாக நடிக்க படத்தின் நாயகியான பிபாஷா பாசுதான் ரொம்ப ஒத்தாசையாக இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. படப்பிடிப்பின்போது பிபாஷா பாசுவும், இயக்குநர் விக்ரம் பட்டும், ஈஷா குப்தா படபடப்பின்றி, தைரியமாக நடிக்க நிறைய டிப்ஸ் கொடுத்து கூடவே இருந்தனராம். இந்தக் காட்சியில் ஈஷா நடித்தபோது கூடவே ஏகப்பட்ட பூச்சிகளும் அவரை சுற்றிச் சுற்றி கடிப்பது போல காட்டியுள்ளனராம்.



இப்படத்தில் பிபாஷாவும், ஈஷாவும் எதிரும் புதிருமான கேரக்டர்களில் நடிக்கின்றனர். இருந்தாலும் ஈஷாவுக்கு, பிபாஷா ரொம்பவே உதவியாக இருந்து நடித்தாராம்.


இப்படியே எல்லோரும் இருந்துட்டா, டைரக்டர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை..



ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் ரிலீஸ் -பட விமர்சனம் படிக்க
http://www.adrasaka.com/2012/09/raaz-3-18.html

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9AZAv40G6mDw1dUN3p6_ZuiNUwnbcvMlhH6YwjtT1t1-Ny4SaDjQ0n3BW42CiF4Iwl-n_Mwa7J7bMlU5-volmtKN2FToINtaFkrXjShJEg-QSadQIPmrQ0tUr2TZ2w2mynUg4g5qtO45N/s640/Mannaru+Movie+Posters+Mycineworld+Com+(3).jpg

4. மன்னாரு  - தேசிய விருது பெற்ற அப்புக் குட்டி இப்போது மீண்டும் நாயகனாக படிக்கும் புதிய படம் "மன்னாரு".இதில் ஒரு சாமானிய மனிதனாக நடிக்கிறார்.இப்படத்தில் அவருக்கு ஜோடியாக புதுமுகம் சுவாதி நடிக்கிறார்.இவர்களோடு பாண்டிய ராஜன்,தம்பி ராமையா, போன்றோர் நடிக்கின்றனர்..


          உதயன் இசையமைக்க பாடல்களையும் வசனத்தையும் தம்பி ராமையா எழுதுகிறார்.இவரும் "மைனா"படத்துக்காக தேசிய விருது வாங்கிய நடிகர் என்பது குறிப்பிடப்பட்டது.கதை திரக்கதை எழுதி இயக்குகிறார் ஜெய்சங்கர்.


          சமூகத்தில் சாதாரண மனிதனுக்கு மரியாதை கிடைப்பதில்லை..எனவே அவன் எப்படி தனக்கான மரியாதையை பெற்றுக்கொள்கிறான் என்பதே படத்தின் மூலக்கதை.


          திருச்சி, கொடைக்கானல் போன்ற இடங்களில் தொடர்ந்து நடந்த படப்பிடிப்பு சென்ற வாரம் முடிவடைந்தது.

ஈரோடு ஸ்டாரில் ரிலீஸ் 
 http://www.tamilula.eu/pix/movie/535.jpg

 5. சிறுத்தைப்புலி - ராம்சரண் தேஜா நடிச்ச தெலுங்கு மெகா ஹிட் சிறுத்தா படத்தோட டப்பிங்க் தான் இந்த சிறுத்தை புலி . வில்லன் நம்ம ஊரு பிரகாஷ்ராஜ். ஜோடி நேஹா சர்மா . ஈரோடு அன்னபூரணி, ஸ்ரீநிவாசாவில் ரிலீஸ் 


http://cdn1.supergoodmovies.com/FilesFive/arakkonam-38d1550f.jpg


6. அரக்கோணம் - காயத்ரி டாக்கீஸ் ரமணா குடிபாட்டி தயாரிப்பில் சிங்கம் சுதாகர் இயக்கியிருக்கும் படம். இசை – அர்ஜுன். ஸ்ரீமன், பிராச்சி தேசாய், பொன்னம்பலம், சுமன் ஷெட்டி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.ஈரோட்டில் ரிலீஸ் இல்லை


7. கோகுலம் -ஷ்ர்வானந்த் நடித்த டப்பிங்க் படம்.. ஈரோட்டில் ரிலீஸ் இல்லை


 http://ia.media-imdb.com/images/M/MV5BMjE1ODM3MTI5MF5BMl5BanBnXkFtZTcwNjc3MDcxNQ@@._V1._SY317_CR5,0,214,317_.jpg

8.  TEKKEN - மார்ஷியல் ஆர்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் அடி தடி ரகளை படம்..  2039 இல் கதை நடக்குது.. இது ஆல்ரெடி ஃபாரீன்ல  2010லயே ரிலீஸ் ஆகிடுச்சு  ஈரோடு வி எஸ் பி ல ரிலீஸ் 



http://mimg.sulekha.com/telugu/shirdi-sai-ram/events/shirdi-sai-ram/shirdi-sai-ram-stills017.jpg
9. shirdi sai  - நாகார்ஜூனா நடிச்ச தெலுங்கு படம். நேத்தே ரிலீஸ் ஆகிடுச்சு..  ஈரோட்டில் ரிலீஸ் இல்லை 

 

10 - THE WORDS  - இது நம்ம ஊர் மிஷ்கின் சுய சரிதை. அதாவது அடுத்தவன் கதையை தன் கதை மாதிரி பில்டப் தர்ற ஒரு நாவல் ஆசிரியர் தன் மனைவியையே அப்படி நம்ப வைக்கிறார். அதனால ஏற்படும் பின் விளைவுகள் தான் கதை..   ஈரோட்டில் ரிலீஸ் இல்லை

டீக்கடையில் மெது வடையைப்பார்த்ததும் இன்னா தோணும்?

குமுதத்தில் இசை அரசர்
1.சமந்தா என பெயர் வெச்சதாலோ என்னவோ உடல்ல எல்லா பாகங்களும் சமமா இருக்கு # =தா




--------------------------

2.  பிரியாமணியை லவ் பண்ணுனா காலத்துக்கும் நம்மைவிட்டுப்பிரியாம பிரியமுடன இருப்பான்னு நினைச்சுட முடியுமா?்



-----------------------


3. உன்னால் நான்கு பிகர்கள் சிரிக்கிறார்கள் என்றால் ..நீ ஏமாளியாய் இருப்பதில் தப்பு ஏதும் இல்ல # எ கீ




------------------------

4. என் சம்சாரத்தைக்கண்டு நான் பயந்ததில்லை,என் பயம் என் மச்சினியைக் கண்டே#எகீ க்கு எ கீ



---------------------


5. பெண்கள் விடுதி அருகில் இருந்தால் ஏகப்பட்ட சவுகரியம் #எத்தனை குயில் ஓசை? # எ கீ



------------------




6. தினமும் உன்னை பார்த்தாலும்., முதல் முறை பார்பது போலவே பயம் ஓடுகிறது என் உடம்பில#சம்சார நடுக்கம்




------------------------------


7. சம்சாரம் நம்ம பேச்சை மதிப்பதில்லை,மதித்தால் அது சம்சாரம் இல்லை -- # எ கீ




--------------


8. மிஸ்கின்: -என்னிடம் 8 வருசத்திற்கான கதை உண்டு # எட்டைப்பற்றி பேசறீங்களே.தயாரிப்பாளர்க்கு ஏழரையை கூட்டி விடறது பற்றி நினைச்சீங்ளா?






-----------------------


9. பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் # ஜீவா 31,8,12 முகமூடி ,1,9,2012 நீ எ பொ வ இசை நெகடிவ் ரிசல்ட்ஸ்




--------------

10. த்ரிஷா - வந்தால் ராணா வரா விட்டால் மனம் ரணம்



-------------------





11. கவுதம் - ஒருவேளை படம் ஓடலைன்னா நைசா பழியை இளையராஜா மேல போட்டுட வேண்டியதுதான் # நீ எ பொ வ



----------------------

12. ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் நல்லா தானேப்பா இருக்கு! - மிஸ்கின்! # அவங்க எல்லாம் கள்ளக்காதல் ஜோடிங்க அண்ணே.கூட்டம் வராத படம்னா புகழ்வாங்க



-----------------------


13. அன்பே! நீ உண்மை பேசுகிறாய் என்றால் அது ஏதோ விவகாரமாகத்தான் இருக்கும் ! # எ கீ





--------------------


14. ரஜினி-கமலுடன் மீண்டும் நடிப்பேன்' - ஸ்ரீதேவி!!# நல்ல வேளை , நடிப்பேன்னு சொன்னே, ஒரு நிமிஷம் நான் ஆடிட்டேன் - போனி கபூர்



----------------------
15.எதிலும் திறந்ததையே தேடுபவர்களுக்கு ஹோம்லி கிடைப்பதில்லை. # கோடம்பாக்கம் கோபாலின் டைரியில் இருந்து











எம் ஜி ஆர் ,ம பொ சி அபூர்வ சந்திப்பு




16 . போராளிகளிடையே சகோதர சண்டை: நெடுமாறனுக்கு கருணாநிதி கேள்வி # போர் அடிக்கற மாதிரி சொன்னதையே திரும்ப  திரும்ப சொல்றவங்க எல்லாம் போராளியா?





------------------------

17. டீக்கடையில் மெது வடையைப்பார்த்ததும் வீட்டுக்கு போகும் நினைவு வருதற்கு பெயர் தான் கில்மாத்தனம் # எ கீ



------------------------

18. தனிக்”குடி”த்தனம் = யாருக்கும் வாங்கித்தராம தான் தோனியா தனியா உக்காந்து சரக்கடிக்கும் மொள்ளமாரித்தனம் ? # சபாஷ் துபாஷ்




---------------------------


19.  இவ்வுலகில் அதிகமாக கூறப்பட்ட பொய், "நான் என் சம்சாரத்துடன் எந்த சண்டையும் இல்லா ம சந்தோஷமா இருக்கேன்"



--------------------


20. மனைவிக்கு கம்மல் வாங்கிக்குடுத்தா  அதையாவது காதுல போட்டுக்க மாட்டாளா? என்ற நப்பாசையுடன் இருந்தால் நீயும் அப்பாவித்தமிழனே!




----------------------------