Friday, July 20, 2012

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (20.7..2012 ) 3 படங்கள் முன்னோட்ட பார்வை

http://api.ning.com/files/hbHc6RC2MZAcgOsm0e9MSIxxvK1JOHPfKjNVgoJUn5oBXQ71nHlnpyVhLfKKMcBHuJ03OzmnE--G6WYFlOvFa07mM18wRYx1/the_dark_knight_rises_poster_catwoman.jpg 

1.THE DARK KNIGHT RISES - இந்தப்படத்தோட டைரக்டர் யார் தெரியுமா? கஜினி படத்தோட ஒரிஜினல் என சொல்லப்பட்ட மெமெண்ட்டோ டைரக்டர் தான்././கிறிஸ்டோபர் நோலன்.. அண்ணன் எடுத்த 7 படங்களும் மெகா ஹிட்.. இன்செப்ஷன் படம் இன்னும் புரியாம பார்த்துட்டே இருக்கறவங்க தான் அதிகம்.. அண்ணனுக்கு கே பாக்யராஜ் மாதிரி தெளிவா திரைக்கதை அமைக்க பிடிக்காது. செல்வராகவன் மாதிரி மல்டி லேயர் ஸ்க்ரீன்ப்ளே டெக்னிக் தான்.. செம டேலண்ட்.. 


ஹாலிவுட்டிலும் , அனைத்து சினிமா வலைதளங்களிலும், வலைப்பூக்களிலும் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரே விஷயம் The Dark Knight Rises படம் தான். பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது என்பதை விட Dark Knight Rises ஜுரம் பரவிக்கொண்டு வருகிறது என சொல்லலாம். மெல்ல பரவி வந்த இந்த ஜுரம் 16ஆம் தேதி திரையிடப்பட்ட படத்தின் Premier ஷோவுக்கு பின் படுவேகமாக பரவி வருகிறது.

இதற்கு காரணம் இதன் முந்தைய பாகங்களான Batman Begins படத்தின் வெற்றியும், The Dark Knight படத்தின் பிரமாண்டமான வெற்றியும் தான் . The Dark Knight படம் ரிலீஸ் ஆகும் போதே பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. இப்படத்திற்கு பல மடங்காக அதிகரித்து விட்டது. The Dark Knight படம் இந்தியாவில் ரிலீஸ் ஆகும் போது இந்தியாவில் இவ்வளவு எதிர்பார்ப்பு இல்லை. காரணம் பலர் முதல் பாகமான Batman Begins பார்க்காததே. எனக்கு The Dark Knight படம் பார்த்த பிறகே இதற்கு முதல் பாகம் இருப்பது தெரியும். ஆனால் தற்போது அப்படியில்லை முதல் இரு பாகங்களை பார்த்த நிலையில் ஹாலிவுட்டில் இருக்கும் அதே ஜுரம் இங்கேயும் இருக்கிறது.

இந்த ஜுரம் மேலும் அதிகரிக்க காரணம் 16ஆம் தேதி திரையிடப்பட்ட படத்தின் Premier ஷோவுவுக்கு பின் வந்த விமர்சனங்களே. வந்த விமர்சனங்களும் படத்தின் வெற்றியை உறுதிபடுத்த, முதன்முதலாக வந்த ஒரு நெகடிவ் விமர்சனம் இப்படங்களின் ரசிகர்களின் பட வெறியை துல்லியமாக காட்டிவிட்டது. Marshall Fine என்பவர் படத்தை பற்றி நெகடிவ்வாக விமர்சனம் எழுத , அவர் பட ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகிவிட்டார். இவரது விமர்சன சுட்டியை பிரபல சினிமா ரேட்டிங் தளமான Rotten Tomatos வில் போட வந்தது பிரச்சனை. Rotten Tomatos வில் சுட்டியை போட்ட பின் இவரை திட்டி இவரது தளத்துக்கு வரும் கொலைவெறி கமெண்ட்டுகள் அதிகரித்து விட்டன. எந்தளவுக்கு என்றால் அவரது வலைதளத்தின் சர்வரையே முடக்கிக்போடும் அளவுக்கு டிராபிக் சென்று விட்டன.இதன் பின் அவர் கேட்டு கொண்டதுக்கு இணங்க Rotten Tomatos தளம் அவரது சுட்டியை நீக்கி விட்டது.


இவருக்கு அடுத்து Eric D Snider என்ற Rotten Tomatos வின் பிரபல விமர்சகர் Rotten Tomatos வில் இதுவரை வந்த படங்களில் மோசமான படம் என்று குட்டி கமெண்ட் போட்டு விட்டு அதில் முழு பதிவை படிக்க தனது தளத்திற்கு வருமாறு சுட்டியை போட்டு விட்டார். அந்த சுட்டியை கிளிக் செய்து அவரது தளத்திற்கு சென்றால் நான் இன்னும் படமே பார்க்கவில்லை,நெகடிவ்வாக விமர்சனம் எழுதுபவர்களை படம் பாக்காமலே திட்டும் ரசிகர்களை ஏமாற்றவே இப்படி செய்தேன் என பதிவு இருக்க ரசிகர்கள் கொலைவெறி அதிகமாகி விட்டது. இவர் ஏற்கனவே இது போல் The Dark Knight  படம் ரிலீஸ் ஆகும் போதும் இப்படி செய்தாராம்.

இவரின் இச்செயலால் Rotten Tomatos தளம் இவரை தள விமர்சகர் அக்கவுண்டை தூக்கிவிட்டது.இதோடு பிரச்சனை முடியவில்லை யார் யார் நெகடிவ்வாக விமர்சனம் போடுகிறார்களோ அவர்கள் எல்லாம் ரசிகர்களின் கொலைவெறி கமெண்டுக்கு ஆளானார்கள். ஏன் பிரச்சனை என்று Rotten Tomatos தளம் படம் ரிலீஸ் ஆகும் வரை கமெண்ட்டோ , விமர்சனமோ போடுவதை தடை செய்து விட்டது. Rotten Tomatos இதற்கென தனி பதிவே இட்டு ஏன் தடை செய்யப்பட்டது என கூறியுள்ளார்.இதிலிருந்து ஜுரம் மேலும் அதிகமாகி விட்டது.
http://images.contactmusic.com/newsimages/the_dark_knight_rises_director_christopher_nolan_1211356.jpg

ஏற்கனவே முந்தைய பாகங்களை பார்த்தவர்களுக்கு தான் இந்த ஜுரம் பரவியிருக்கிறது என்றால் பார்க்காதவர்களையும்,சூப்பர்ஹீரோ படங்களை வெறுக்கும் ரசிகர்களையும் வலைத்தளங்களும்,வலைப்பூக்களும் படத்தை பற்றி எழுதி அவர்களுக்கும் பரவி விட்டது. எப்படியோ படம் வந்த பின் பல விமர்சனங்களை எதிர்பார்க்கலாம். ( படத்திற்கு இன்னுமொரு எதிர்பார்ப்பு இந்த வருடம் ஏற்கனவே வெளியாகி வசூலை வாரி குவித்த Avengers படத்தின் வசூலை முறியடிக்குமா என்பது தான்.

இப்பதிவின் தாயகம் : லக்கி லிமட்



http://static.ibnlive.in.com/pix/slideshow/07-2012/the-dark-knight/dark2.jpg
Directed by Christopher Nolan
Produced by Christopher Nolan
Emma Thomas

Charles Roven
Screenplay by Jonathan Nolan
Christopher Nolan
Story by Christopher Nolan
David S. Goyer
Based on Characters by
Bob Kane
Starring Christian Bale
Michael Caine

Heath Ledger

Gary Oldman

Aaron Eckhart

Maggie Gyllenhaal

Morgan Freeman
Music by Hans Zimmer
James Newton Howard
Cinematography Wally Pfister
Editing by Lee Smith
Studio Legendary Pictures
Syncopy Films

DC Comics
Distributed by Warner Bros. Pictures
Release date(s)
  • July 14, 2008 (New York City)
  • July 18, 2008 (United States)
Running time 152 minutes[1]
Country United States
United Kingdom[2]
Language English
Budget $185 million[3]
Box office $1,001,921,825[3]


ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் ரிலீஸ் 


 

 2. மயக்கும் மன்மதன்- இது ஏதோ கில்மாப்படம் போல , மலையாள டப்பிங்க் மாதிரி தெரியுது. இந்தப்படத்தை பற்றி எந்த தகவலும் காணோம்.. ஈரோடு ஸ்ரீநிவாசாவில் ரிலீஸ்.. 


3. தற்கொலைப்படையும் கூலிப்படையும்   - இது  ஏதோ பழைய சைனீஸ் படம் போல .. போஸ்டர் பார்த்தாலே படம் படு திராபைன்னு தெரிஞ்சிடுச்சு, ஈரோடு ஸ்டாரில் ரிலீஸ்

ஊட்டியில், கொடைக்கானலில் ஹனிமூன் கொண்டாடும் புதுமணத்தம்பதிகள் # ஒரு அவதானிப்பு

1.ரூபம் ரூபம் விஸ்வ ரூபம்னு ட்ரெய்லர்ல வருது, என் காதுக்கு ரூபா ரூபா விஸ்வ ரூபான்னு கேட்குது # கமல் ஃபிளாஸ்பேக் கெட்டப் ;-0 


---------------------------


2. பில்லா ரிசர்வேஷன்ல புக் பண்றது பாதிப்பேரு விஜய் ரசிகர்கள் தான், பயத்துல, ஆர்வத்துல புக்கிங்க் 


------------------------


3. என்னை அரசாங்கத்தாலேயே கட்டுப்படுத்த முடியாது - மதுரை ஆதீனம் # இந்த அரசு இரும்புக்கரம் கொண்டு அவரை அடக்கும் - ஜெ 



-----------------------


4. பில்லாவை கலாய்ப்பவர்கள் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்களாகக்கருதப்பட்டு அவர்களுக்கு தண்டனையாக கலைஞரின் நெஞ்சுக்கு நீதியை மனனம் செய்யனும் என்ற தண்டனை அளீக்கப்படும்-ஜெ



-------------------------



5. அஜித் படம்னா ஈரோட்ல ஒரு டிக்கெட்டே ரூ 750... விஜய் படம்னா டோட்டல் கலெக்‌ஷனே ரூ 750 


----------------------



6. கலைஞர் - தம்பி அஜித் ஈழத்தமிழராய் வருவதால் படத்துக்கு அம்மையார் வரி விலக்கு கொடுக்க வேண்டும்,இல்லா விட்டால் ஜெயா டி விக்கு உரிமை இல்லை 



--------------------------


7. ஈழத்தமிழரா வர்ற அஜித் இலங்கைல இருந்து இந்தியாவுக்கு ராமர் பாலம் வழியா நடந்தே வந்துடறாராம் # பில்லா 2 


---------------------


8. அஜித் - பில்லா 2 ல நான் ஈழத்தமிழனா வர்றேன் # எதுக்கும் கலைஞர் கிட்டே ஜாக்கிரதையா இருங்க 



------------------------

9. என்னை அரசாங்கத்தாலேயே கட்டுப்படுத்த முடியாது - மதுரை ஆதீனம் # கட் பண்ணிட்டா சரி ஆகிடும் 



------------------------------


10. குழந்தையைப் போன்றவர் ரஜினி - தீபிகா படுகோன் # அமலா பால் தான் வேணும்னு அடம் பிடிச்சாரா? 


------------------------




1.1. பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொள்ளும் ஜோடிகளை கைது செய்ய முடிவு: சென்னை போலீஸ்  # நடக்க மாடாங்களே, உக்காந்துட்டேதான்....



----------------------------

12. அன்பில்லாத டேமேஜர், ஓப்பனா தேங்கா உடச்ச மாதிரி சொல்றேன், பில்லா 2 படம் பார்க்கனும், 3 மணி நேரம் பர்மிஷன் வேணும் , ஹி ஹி



--------------------------


13. நீச்சல் அடிக்கத்தெரிந்த கள்ளகாதலர்கள் கவனத்திற்கு, வேலூர் கோட்டை அகழியை நீந்திக்கடந்தால் பல நல்ல ஸ்பாட்கள் காணக்கிடைக்கின்றன



---------------------


14. துணை ஜனாதிபதி தேர்தலுக்கு பின் ராகுலுக்கு முக்கிய பொறுப்பு ! # ஒரு பருப்புக்கு பொறுப்பு வழங்கப்படுதே, அடடே!



-------------------------


15. ஒரு பாடலில் 100 முத்தங்கள்! நீர்ப்பறவை படத்தில் கிளுகிளு!!# இதுல லாஜிக் மிஸ்டேக் இருக்கு, 3 நிமிடப்பாடலில் 180 செகண்ட்ஸ்ல எப்படி 100 கிஸ்?



---------------------------

Reality...

16.  பெருநெல்லிக்காய் சாப்பிட்டபின் தண்ணீர் குடிக்கையில் நாக்கு தித்திப்பது போல உன்னுடன் இருந்த நிமிடங்களை நினைத்துப்பார்த்தாலே தித்திக்குதே?




-------------------


17. ரயிலில், பஸ்ஸில் பயணிக்கையில் கைகுழந்தையுடன் வரும் பெண்ணுக்கு சீட் தர மனமில்லாதவர்கள் இருக்கும் வரை மனிதம் எப்படி வளரும்?




-----------------------


18. காலை வணக்கம் தனித்தனியா சொல்லும் காளை கூட பெண்களுக்குத்தான் அதிக முன்னுரிமை தருது # 60% இட ஒதுக்கீடு



--------------------------


19. அழகுநிலையம் சென்று  வெட்டி விடாத  கூந்தல் கொண்ட ஒரு சராசரி இளம்பெண்ணின் கூந்தல் நீளம் 3 ஜாண் இருக்கிறது  # ஜான் பீட்டர்-ன் கணக்கெடுப்பு



------------------------------


20. ட்விட்டர் ஒரு கோ எஜூகேஷனா இல்லாம போய் இருந்தா இந்த அளவு  க்ரியேட்டிவிட்டி வளர்ந்திருக்கும்னு சொல்லிட முடியாது



-------------------


பச்சை புள்ளை எங்களை பார்த்தா ராவடி மாதிரியா ச்சே ரவுடிங்க மாதிரியா தெரியுது...? பாருங்க பாவம் போல ஒரு பயபுள்ள தலையில பேன் சொறியுது...!
இந்த ரவுடி பசங்களை வேற எங்கேயாவது அனுப்புங்க ஆபீசர் ......

21. ரயிலில் உங்கள் எதிர் இருக்கையில் ஏழைக்குழந்தை அமர்ந்திருந்தால் உங்கள் உணவை பங்கிடுங்கள், அல்லது உங்கள் நாக்கை கட்டுப்படுத்துங்கள்


----------------------------

22. கடவுளே! பில்லா ஹிட்டா? டப்பாவா? ஆளாளுக்கு குழப்பறாங்க!



பக்தா!ஆன்மீகமும், அஜித் படமும் ஒண்ணு,நீயே பார்த்து உணர்ந்து கொள்!



-------------------------


23. தமிழர்களை வஞ்சித்த இரண்டு துரோகிகளின் பெயரிலும் கருணா இருக்கிறது



----------------------


24.  அவள் என் அன்பைக்கண்டு ”நெக்”குருகிப்போனாள் # நெக்லஸ் 6 பவுன், செலவு ரூ ஒன்றரை லட்சம்



---------


25.  ஊட்டியில், கொடைக்கானலில் ஹனிமூன் கொண்டாடும் புதுமணத்தம்பதிகள் MOON  னை காண அறையை விட்டு வந்ததே இல்லை # கிளுகிளு அவதானிப்பு

----------------------


வெறும் சோடா குடிச்சாலுமாய்யா இப்பிடி மயங்குவே...?


Thursday, July 19, 2012

கி.ராஜநாராயணன் - நடுநிசிக்கதை- நீர்முள்ளு 18+

http://discoverybookpalace.com/product_images/uploaded_images/Anbulla_kee.raa.vukku_-K.rajanarayanan.jpg 


(18+ வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் – நாட்டுப்புற பாலியல் கதைகள் நூலின் இருந்து).



கதை சொல்லத்தொடங்கியதும் பெரியவருக்கு சிரிப்பாணி அள்ளியது. பேச்சு முதலில் நீர் முள்ளுச்செடி பற்றி வந்தது. நான் அதைப் பார்த்ததில்லை என்றேன்.


அய்யோ அது கெட்ட கழுதெயில்லா; அது பண்ணுன கூத்தைக் கேளுங்க என்று தொடங்கினார் பெரியவர்.


‘இப்படித்தாம் பாருங்க, எங்க ஊர்ல ஒரு ‘செவ்வாளப்பய’ சரியான வெடுவாச்சுட்டி. எருமை மாட்ட மேய்ச்சுட்டு வந்து தண்ணியில அடிச்சாம்.


எருமக் களுதைக தண்ணிக்குள்ள எறங்கினா சாமானியமா வெளியேறுமா சவம். அத வெளியேத்துததுக்குள்ளே மனுசம் படுற பாடு…குளத்து கரையில ஒத்தக் கல்லு காங்க முடியாது. சுத்தி சுத்திப் பெறக்கி எரும மாட்டே எறியதேம்னு சொல்ல.


தண்ணிக்குள்ள வீசிக்கிட்டே இருந்தா எங்கென இருக்கும் கல்லு!


பய..நல்லா வேகமா நீஞ்சுவானாம். எல்லாத்தையும் களைஞ்சு எறிஞ்சுட்டு, நாளு வெரல் அகலத்துல உள்ள கோமணத்த மட்டும் வச்சுக்கிட்டு தண்ணிக்குள்ள பாஞ்சாம். அந்த இடத்துல தண்ணீக்குள்ளார ‘நீருமுள்ளுச் செடி’ இருந்தது அவனுக்குத் தெரியாது.


கோமணத்துல ‘சுருக்’குன்னதும் சுள்ளாச்சுருக்குதாம் போலிருக்குன்னு நெனச்சு கவனிக்காம விட்டுட்டாம்.(சுள்ளாஞ்சுருக்கு – துணிகளின் மேல் ஒட்டிக் கொள்ளும் ஒருவகை புல்லின் விதை. துணியின் மீது ஒட்டிக் கொண்டு அசைவின் போது சுருக்கென்று உடம்பில் தைக்கும். இதனால் கெடுதி இல்லை; உபத்திரவம்தான்)


இந்த நீர்முள்ளுச் செடியோட முள்ளு, ரோமத்தை விட கொஞ்…சம் கனம்; அவ்வளவுதான். மஞ்சள் நிறத்துல இருக்கும். பய நிறமும் மஞ்சள்; அதனால் ஒண்ணும் தெரியல சரியா. அதோட நல்ல விளையாட்டுப் பருவம்; கக்கத்துலல்லாம் அப்பத்தாம் ரோமம் முளைக்கிற வயசுன்னு வச்சுக்கிடுங்களேம்.


ஒரு நாளாச்சி, ரெண்டு நாளாச்சு, மூணு நாளாச்சு பொதுபொதுண்ணு வீங்கிருச்சு. கோமணம் வய்க்க முடியல! பய மேலுக்கு குதுகுதுன்னு வந்துட்டு.


யாரிட்ட காணிப்பான், காணிக்க கூடிய இடமா?அண்ணைக்கி பெயலால மாட்டுக்குப் போக முடியல. இழுத்து மூடிப்படுத்துக்கிட்டு முக்கிக்கிட்டு மொனங்கிக்கிட்டும் கெடக்காம்.


ஏலே; எந்தி; நேரங்காணாதான்னு அவம் வீட்டுத்தாத்தா வந்து உசுப்பினாரு. தாத்தாகிட்ட கொஞ்சம் ஒட்டுதல் உண்டும் இவனுக்கு.
மெண்ணு மெண்ணு முழுங்கி ஒருபடியா இப்படி சங்கதின்னிட்டு சொன்னான்.


எங்கலே பாப்பம்னுட்டு பாத்தா…பெரிய மஞ்ச முள்ளங்கீக்கிழங்கு கணக்கா வீங்கிக் கிடக்கு! கண்ணாடியா மின்னுது.


அட பெயித்தியாரப்பயலே, ஆரம்பத்திலேயே சொல்லப்படாதா, இப்பிடி வீங்கிப்போச்சே, உழுவ மீனு மாதிரியில்ல ஆயிட்டுன்னு சொல்லி, பெயல கட்டுல்ல படுக்க வச்சி. பக்கத்து ஊருக்கு கொண்டு போனாவ.


பக்கத்து ஊருல, ‘பார்வை’ பாக்குதவரு இருக்காரு. இவுக போன நேரம் அவரு இல்லே. அவரோட சம்சாரந்தான் இருந்திச்சு. அந்தம்மாவும் ‘பார்வை’ பாக்கும்.


வர்றவுகளுக்கு அவதான் பார்வை பாத்துக்கிட்டிருந்தா. இவனோ வெடலைப் பெய; பொம்பளையிட்ட எப்டிக் காண்பிக்கிறதுன்னுட்டு தாத்தாவுக்கு யோசனை. சரி என்ன செய்ய. ஆபத்துக்குப் பாவமில்லன்னுட்டு அவகிட்ட இப்பிடி இப்பிடி சங்கதி; ‘நோக்காதண்டி’ ஆயிட்டது. நீங்கதாம் பாக்கணும்னு சொன்னாரு தாத்தா.


அதுலயா முள்ளு குத்தியிருக்கு. அதாம் அப்பிடி வீங்கியிருக்கு. அப்படீன்னா… நீங்க வேற ஆளத்தான் பாக்கணும்னு சொல்லிட்டா.


அம்மா தாயி ஒரு பக்கமும் தூக்கிட்டுப் போக முடியாது. இங்க கொண்டாந்ததே பரவாயில்ல. நீங்கதாம் காப்பாத்தணும்னு கால்லே விழாத குறையாக் கெஞ்சினாரு. அவ கிழவின்னாலும் குத்தமில்ல. கொஞ்ச வயசுக்காரி. கிழவனார் தாத்தா சொன்னதுல இருந்து மனசுக்குள்ள ‘நோக்காத் தண்டியா…நோக்காத்தண்டியா – அப்பிடின்னா பாக்கணுமே அதன்னு ஆசை!


சரி கொண்டாங்கன்னா.


கட்டுலோட தூக்கிட்டு வந்தாங்க. பயலெப் பாத்தா. பாத்ததுமே பிடிச்சுப் போச்சு. சரி இருக்கட்டும்னு நெனச்சி, தன்னோட கண்ணெ துணியால கட்டிக்கிட்டு, அவனோட கண்ணெயும் கட்டச் சொல்லிட்டு வேப்பங் கொழய சுழத்தி வீசி வீசி மந்திரம் சொல்ல ஆரம்பிச்சா.


மந்திரம் வர்றதுக்கு பதிலா வாய்லேர்ந்து நோக்காத்தண்டி நோக்காத்தண்டின்னுட்டுதான் வருது!


அய்யோ நோக்காதண்ணியா அத நாம் பாக்கணுமேன்னுதான் மந்திரம் வருது.


ஒன்றரை மணிநேரம் வேப்பங்கொழை அடிச்சாச்சி! மந்திரமும் ஓதியாச்சு.

வீக்கங் குறைஞ்சிருக்கா; வலி நின்னுருக்கான்னு கேட்டா.

வீக்கங் கொறயல. வலியும் நிக்கலேன்னு சொன்னதும் ‘சரி இதுக்கு வேற பக்குவங்தாம் செய்யணும். எல்லாரும் முதல்ல சத்தோடம் வெளியே நில்லுங்கன்னா. எல்லாரும் வெளியேப் போயாச்சு. கதவ ஒருச்சாச்சு வச்சிக்கிட்டா. தன்னோட கண்கட்ட அவுத்துட்டு, ஒரு ‘கோழி ரோமம்’ எடுத்தா.


வீங்குனதும்பேர்ல அப்படியோ பட்டதும் படலையோன்னு மேலும் கீழுமா ரோசுனா. அந்த வலியிலேயும் பயலுக்கு அப்படியே சொகமா இருக்கவும் கொஞ்சங் கொஞ்சமா ‘உசுருத்தலத்துக்கு’ உசுரு வர ஆரம்பிச்சது. விரிய விரியவும் சலம் தன்னப்போல ஒடஞ்சு வெளியேறவும் பயலுக்கு வலிக்கவும் செய்யுது. சொகமாவும் இருக்கு. அப்பிடியே பெறத்தால கையிரண்டையும் கட்டில் சட்டத்துல ஊனிக்கிட்டு முக்குதாம் மொனங்குதாம்;

மறி மோத்திரத்த குடிச்ச கெடாக்கணக்கா சத்தங் கொடுக்காம்! வெளியில நின்ன தாத்தாவுக்கு வாயெல்லாம் பல்லு!! சலத்தோட முள்ளு வெளியில வாரது மாதிரி அவருக்கு மனசுல தோணுது.


ஆனா இங்க செலந்தா வந்திருக்கு. முள்ளெக் காணோம். முக்காவாசி செலம் வந்திட்டதும் பயலுக்கு வலி குறைஞ்சிட்டது. முள்ள இனி பிதுக்கித்தாம் எடுக்கணும். உயிர்த்தலத்த பிதுக்கினா தாங்கமாட்டாம். திரும்பவும் கோழி ரோமத்தால தடவிக்கொடுத்தா. பிறவு அப்படியே நாக்கால தடவவும் பயலுக்கு வலிக்கு சூடா ஒத்தனங் கொடுத்த்து போல எதமா இருந்திச்சு. முள்ளு வர்ற மாதிரித் தெரியல. பல்லுபடாம பதனமா வலி தெரியாம இதமா சுவைச்சு உறிஞ்சி துப்புனா. சின்ன ரோமத்தண்டி விழுந்து கிடந்த்து. இப்ப எப்பிடி இருக்குன்னு கேட்டா.


செத்த தேவலன்னாம்


எப்பிடித் தச்சது முள்ளுன்னு கேட்டா

வெவரம் எல்லாத்தையும் ஒண்ணு விடாமச் சொன்னாம். ஒரு முள்ளுதாம் தச்சதாம்னு கேட்டு எல்லாப்பக்கத்தையும் பாத்தா.

தாத்தா சொன்னது சரிதாம்னு பட்டது அவளுக்கு

இது விச முள்ளு. இன்னும் நாலு நேரமாவது மந்திரிக்கணும். போயிட்டு மூணாம்பக்கம் வான்னு சொல்லி ஒரு பச்சிலையை அறைச்சிப் போடுன்னு சொல்லிக் கொடுத்தா.

இப்ப வலியில்ல. ஆனாலும் மூணாம் பக்கம் மந்திரிக்கப் போனோம்.
விச முள்ளுல்லா. கூடவே நாலு தரம் மந்திரிச்சாம்.


மந்திரிக்க மந்திரிக்கதாம் தெரிஞ்சது நீர் முள்ளோட அருமை அவனுக்கு
http://www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-57/3854653351_493bba7008_m.jpg

THE HANG OVER -ஹாலிவுட் காமெடி சினிமா விமர்சனம்

The Hangover Movie Posterபிரமாச்சாரிகள் மேரேஜ் ஃபிக்ஸ் ஆனா தன் நண்பர்களுக்கு பார்ட்டி வைப்பாங்க இல்லையா? அந்த மாதிரி ஒரு பார்ட்டி.. 4 ஃபிரண்ட்ஸ்சும் கார்ல கிளம்பறாங்க கமலின் பஞ்ச தந்திரம் படத்துல பெங்களூர் போற மாதிரி வேகாஸ் போறாங்க. அங்கே போய் சரக்கு அடிச்சு மட்டை ஆகறாங்க.. 



விடிஞ்சு பார்த்தா ஏகப்பட்ட மாற்றங்கள்.. மாப்ளையை காணோம்.. பாத்ரூம்ல ஒரு புலி இருக்கு. விடுதலைப்புலி அல்ல, காட்டுப்புலி..  சோபாவுல ஒரு கைக்குழந்தை இருக்கு, ஒருத்தன் பாக்கெட்ல ரூ 80000 க்கு ஷாப்பிங்க் பண்ணுன டிபார்ட்மெண்ட் ஸ்டோர் பில் இருக்கு. ஒருத்தன் பல் உடைஞ்சு கிடக்கு. அவன் பல் டாக்டர் வேற.. யாருக்கும் ஒண்ணும் புரியல. நைட் என்ன நடந்ததுன்னு நினைவும் இல்லை



அதைக்கண்டுபிடிக்க மீதி இருக்கும் 3 பேரும் கிளம்பறாங்க.. போற வழில கார் டிக்கில ஒரு சத்தம் கேட்குது. திறந்து பார்த்தா யார்னே அறிமுகம் இல்லாத ஒரு ஆள் டிரஸ்சே இல்லாம கிடக்கான்.. எதுக்காக என்னை 4 பேரும் சேர்ந்து ரேப் பண்ணுனீங்க?ன்னு கேட்டுட்டு அவன் ஓடிடறான்.. இவங்க 3 பேரும் செம காண்ட் ஆகிடறாங்க..  அய்யய்யோ.. இதெல்லாம் வேற நடந்திருக்கா? இன்னும் என்ன என்ன ஆச்சோ? மாப்ளை உயிரோட இருக்கனா? யாராவது போட்டுத்தள்ளிட்டாங்களா?என்பதுதான் மிச்ச மீதிக்கதை..


திரைக்கதைல என்ன சுவராஸ்யம்னா  மர்மத்துக்கு விடை கண்டு பிடிக்கப்போன இடத்துல 4 பேர்ல ஒரு ஆள் ஒரு ஃபிகரை கரெக்ட் பண்ணி  மேரேஜும் பண்ணி இருக்கான்..  அந்த பொண்ணுக்குத்தான் 80000 டாலர் செலவு பண்ணி இருக்கான்.. இப்போ அந்த பணத்தை  மீட்க  சீட்டு ஆடி 82,400 டாலர் சம்பாதிக்கறாங்க


படத்துல முதல்ல நம்ம மனம் கவர்வது அந்த தாடிக்கார ஆள் தான்.. கஞ்சா கறுப்பு மாதிரி முணு முணுன்னு பேசறார்.. சந்தானம் மாதிரி கவுண்ட்டர் பஞ்ச் கொடுக்கறார்.. ஆரவாரம்./. படத்துல மாப்ளையா வர்றவர் தான் முறைப்படி ஹீரோ, ஆனா அவருக்கு காட்சிகள் கம்மிதான்.. அந்த தாடிக்காரர் குழந்தையை படுகர் இனத்தவர் போல் மார்போடு கட்டிக்கொண்டு அலைவது அழகு


http://free-linux-wallpapers.com/wp-content/themes/walltheme/timthumb.php?src=14389.jpg&h=280&w=370

மனம் கவர்ந்த வசனங்களில் நினைவில் நின்றவை


1. விடிஞ்சா மேரேஜ், மாப்ளை எங்கே?

இந்த மேரேஜ் நடக்காதுன்னு நினைக்கறேன்,மாப்ளையை காணோம்..

2. டேய்.. இந்த புக்ல குரூப்பா விளையாண்டா  ஜெயிக்கலாம்னு போட்டிருக்கு

அது இல்லீகல்

தப்பு, சுய உரிமை

3.  என்னது? நீ டாக்டரா? வெறும் பல்டாக்டர்தானே, ஓவரா சீன் போடாத..

4. சீஸர் பேலஸ்னு  (Caesars Palace.)இதை சொல்றங்களே? நிஜமா இதுல சீஸர் வாழ்ந்தாரா?

 நோ நோ 

எனக்குத்தெரியும், உனக்குத்தெரியுதா?ன்னு செக் பண்ணேன்


5. வெளீல வாங்கறதை விட நாம தங்கற ஹோட்டல்ல  எல்லாமே 4 மடங்கு விலை அதிகமா இருக்கும், அதனால எதுவும் வாங்கக்கூடாது


6. நானும், அவளும் 3 வருஷம் ஒண்ணா இருக்கோம்.. அவளை கல்யாணம் பண்ணிக்கப்போறேன்

 டேய், சொன்னாக்கேளு, அவ ஒரு ரூட்டு  ( பீட்ரூட்டா/)


7. உன் காதலி வேற ஒருத்தன் கூட படுத்து இருந்தது கூட பரவாயில்லை, போயும் போயும் ஒரு பார் அட்டெண்டர் கிட்டே படுத்ததை தான் எங்களால தாங்கிக்க முடியல..( தாங்கிக்க முடியாத அளவு அவ்ளவ் வெயிட் பார்ட்டியா?)



8.  தம்பி.. லிஃப்ட் மேலே போகுது...


 நாங்களும் தான்,. ஏன்? நாங்க மேலே போகமாட்டோமா?


9. நான் தனி ஆள்.. அதாவது தனிக்காட்டு ராஜா.. என் காட்டுக்குள்ள இன்னொரு ராஜா வந்தான்.. இப்போ 2 ராஜா.. அப்படியே 4 ராஜா ஆயாச்சு.. 4 ராஜாக்களும் இப்போ லாஸ் வேகாஸ் போகப்போறோம்..


10. எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க.. இன்னைக்கு நைட் நடக்கப்போறதை இன்னையோட எல்லாரும் மறந்துடனும். அதான் எல்லாருக்கும் நல்லது.


http://mimg.ugo.com/201112/7/3/5/214537/cuts/hangover_528_poster.jpg


11. அட, குழந்தை புதுசா இருக்கே? யாருது?ன்னு தெரியலையே?

 சரி, விடு அது கிட்டேயே கேட்டிடுவோம்..  பாப்பா உன் மம்மி பேரு என்ன?


 டேய், நாயே, 7 மாசக்குழந்தை எங்காவது பேசுமா?


12. போலீஸ் காரை  லபக்கி திருட்டுத்தனமாக அதில் பயணிக்கும் 3 பேரும் வழியில் தென்படும் பெண்ணுக்கு கொடுக்கும் கமெண்ட் -

  மேடம், நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க..  இப்படியே மெயிண்ட்டெயின் பண்ணுங்க , ஹி ஹி


13.  போலீஸ் ஆஃபீசர்.. இந்த பணத்தை வாங்கிக்கிட்டு என்னை ஐ மீன் எங்களை விட்டுடுங்க..

 என் கை ரொம்ப சுத்தம்.. நீயே என் பாக்கெட்ல வெச்சு விடு.. ( அடேங்கப்பா  அம்புட்டு கறை படியாத கையா?)


14. டாக்டர்.. என்ன சொல்றீங்க? எங்களை யாராவது ரேப் பண்ணி இருப்பாங்களா?

 இருங்க , பார்த்து சொல்றேன்..  யாரோ உங்களுக்கு மருந்து கொடுத்திருக்காங்க. அதான் பழசை எல்லாம் மறந்துட்டீங்க>.


15. டாக்டர்... அந்த இடம் எங்கே இருக்கும்.. வழி காட்டுங்க ப்ளீஸ்..


 இப்படியே போனா ஒரு முட்டுச்சந்து வரும்.. அதுல முட்டி செத்துடு... ஐ ஆம் எ  டாக்டர்..  நாட் எ கைடு..  ஒரு மேப் வாங்கிக்குங்க, அப்புறம் தேடுங்க.. என்னை ஆளை விடுங்க..


16.  என் தாத்தாபோர்ல செத்தாரு..

 பெரிய படை வீரரா?


நோ நோ வேடிக்கைபார்க்கப்போன இடத்துல போட்டுத்தள்ளீட்டாங்க..



17. புலிக்கு பெப்பெர்னா பிடிக்கும்..

 அது உனக்கு எப்படித்தெரியும்?


 நேஷனல் ஜாக்ரஃபி சேனல்ல காட்னாங்க.


18.  அவ ஒரு பைலட் கூட படுத்தவ தானே?

 பார் அட்டெண்டர்னு எத்தனை டைம் சொல்றது?


19. டேய்.. டேய்.. பார்த்து பார்த்து.. அவ என் ஒயிஃப்டா.. நானே தூக்கிக்கறேன்.. கையைஎடு



20.. சரக்கு அடிக்கறதுக்கும் ரூஃப்னோல் ( ஒரு வகை போதை மருந்து) சாப்பிடறதுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?

 அதெல்லாம் தெரியாது, சரக்கு அடிச்சா  ரோட்ல மண்லயே மல்லாந்துடுவேன், ரூஃப்னோ அடிச்சா மாடில வந்து மல்லாந்துடுவேன்


21.  ஹாய்.. ஸ்வீட்டி.. ஐ ஆம் கிளாடு டூ மீட் யூ..

 ஸோ வாட்?


 ஐ ஆல்சோ ஒர்க்டு அஸ் எ பார் டெண்டர், ப்ளீஸ் கிவ் மீ எ சான்ஸ்.. ஹி ஹி

 சக் த டிக்

 இருக்கட்டும் பரவால்ல ஹி ஹி


22. என் கணவர்ட்ட பேசனும், ஃபோனை அவர் கிட்டே குடு,.. அவர் எங்கே?

 பக்கத்துல தான்..  ஆனா ஃபோனை குடுக்க முடியாது,., ஏன்னா எங்களுக்குள்ள ஒரு கேம்.. இன்னைக்கு ஒரு நாள் மட்டும் அவங்கவங்க மனைவி கூட யாரும் பேசக்கூடாது.. நண்பர்கள்டதான் பேசனும் 


http://drop.ndtv.com/albums/ENTERTAINMENT/the-hangover-premiere/3.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ்


1. 4 பேர்ல ஒருத்தன் தன் மனைவி கிட்டே பேசறான்.. அப்போ போலீஸ் வருது.. நியாயமா செல்லை ஆஃப் பண்ணிட்டோ அல்லது கட் பண்ணிட்டோ தானே போலீஸ் கிட்டே யாரும் பேசுவாங்க.. எந்த லூஸாவது செல் ஃபோனை ஆன்ல வெச்சுக்கிட்டே அப்படி போலீஸ் கிட்டே பேசி சம்சாரம் கிட்டே மாட்டுவாங்களா?


2. குழந்தை காணோம்.. உடனே அந்த குழந்தையோட அம்மா இந்த 4 பேரில் ஒருத்தனுக்கு ஃபோன் போட்டு எங்கே இருக்கீங்க?ன்னு விசாரிக்க மாட்டாளா?



3. அவங்க காருக்குள்ளே ஒரு ஆள் கிடப்பது எப்படி தெரியாம போச்சு? அவன் உள்ளே தூங்கிட்டா இருப்பான்? டப டபன்னு பேனட்டை தட்ட மாட்டானா?



4. ஹோட்டல்ல ரூம்ல புலியை பார்த்தா உடனே ரூம் சர்வீஸ்க்கு ஃபோன் பண்ணி ஃபார்ஸ்ட் ஆஃபீசரை வரச்சொல்லி ஒப்படைச்சா வேலை முடிஞ்சது.. அதை விட்டுட்டு  புலிக்கு பர்கர் தர்றது, பயப்படறது எல்லாம் மொக்கை காமெடி


5.  படத்துல பல் டாக்டர் பற்றிய வசனங்கள்ல தேவை இல்லாம நக்கல்ஸ் ஜாஸ்தியா இருக்கு.. டாக்டர்னா உசத்தி, பல் டாக்டர்னா மட்டமா?


6.  ரூம்ல 4 பேரும் ஒரு டிக்கெட்டை கூட்டிட்டு வந்து நைட் மேட்டர் முடிச்சிருக்காங்க. விடிஞ்சதும் அது பாட்டுக்கு பொறுப்பில்லாம சொல்லாம கொள்ளாம கிளம்பிடுது.. பணத்துக்காக ஆசைப்பட்டு வர்ற பொண்ணுன்னா ரூம்ல எல்லாரும் மயக்கமா இருக்கறதைபயன் படுத்தி அங்கே இருக்கும் பணத்தை லவட்டிட்டு போய் இருக்கனும்.. அல்லது யோக்கியமான பொண்ணுன்னா அவங்க எல்லாரும், அல்லது யாராவது ஒருத்தர்  எந்திரிச்சதும் சொல்லிட்டு போய் இருக்கனும் ( அப்போ அவங்க குழப்பம் குறைஞ்சுருக்குமே?)



http://snarkerati.com/tv-news/files/2012/07/jamie-chung-mulan.jpg
 இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1. தெளிவான திரைக்கதை, இயல்பான காமெடி.. என்ன சொல்ல வந்தாரோ அதை நச்னு சொன்ன விதம்.. ஏகப்பட்ட அவார்டை அள்ளி இருக்கு..


2. நால்வரில் ஒருவரின் மனைவி அடிக்கடி ஃபோன் பண்ணி கிராஸ் செக் செய்வதும் அதுக்கு சமாளிக்கும் கணவரின் ரீ ஆக்‌ஷனும் செம காமெடி


3.  ஹோட்டல் ரூமில் புலி வருவது, அதை கொண்டு போய் சேர்ப்பது என்பதெல்லாம் லாஜிக் சொதப்பலாக இருந்தாலும் வாய் விட்டு சிரிக்கும் அளவு காமெடி சென்ஸுடன் தான் இருக்கு


4.  பின்னணி இசை.. என்னமோ நாமே அவங்களோட டூர் போற மாதிரி ஒரு  தோரணை.. ஃபீல்


சி.பி கமெண்ட் -  படத்துல ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகள் பேசறாங்க.. மற்றபடி காட்சி அமைப்பில் எந்த விரசமும் இல்லை.. செம ஜாலியான காமெடி ஃபிலிம்.. லேடீஸும் பார்க்கலாம்..  இந்தப்படத்தை பார்த்து ஓரளவு உல்டா செய்த படங்கள்  பஞ்ச தந்திரம், கோவா , ஹிந்தில ஜிந்தகி ந மிலேகி, மலையாளத்தில் சைனா டவுன் .. தகவல் உதவி 1., 2.  ,3. Rajessh Logharaj @IamRajessh, ஆன் லைனில் முழுப்படத்தையும் ஓ சி யில் பார்க்க -http://www.movie2k.to/The-Hangover-watch-movie-61564.html... இந்தப்படத்தின் சாயலில் வந்ததாக சொல்லப்படும்  மலையாளப்படம் விமர்சனம் -

சைனா டவுன் -காவ்யா மாதவனின் மலையாளப்பட விமர்சனம் 18 பிளஸ் http://www.adrasaka.com/2011/04/18_19.html

 



வாங்கிய அவார்ட்ஸ்
Award Category Recipient Result
American Cinema Editors Awards Best Edited Feature Film – Comedy or Musical Debra Neil-Fisher Won
American Film Institute Awards Top 10 Movies
Won
Broadcast Film Critics Association Awards Best Comedy Film
Won
British Academy Film Awards Best Original Screenplay
Nominated
Detroit Film Critics Society Best Ensemble
Won
Empire Awards Best Comedy
Nominated
Golden Globe Awards Best Motion Picture – Musical or Comedy
Won
Houston Film Critics Society Awards Best Performance by an Actor in a Supporting Role Zach Galifianakis Nominated
MTV Movie Awards Best Movie
Nominated
Best Breakthrough Performance Zach Galifianakis Nominated
Best Villain Ken Jeong Nominated
Best Comedic Performance Zach Galifianakis Won
Best Comedic Performance Bradley Cooper Nominated
Best WTF Moment Ken Jeong Won
People's Choice Awards Favorite Comedy Movie
Nominated
Favorite Movie
Nominated
Satellite Awards Best Actor – Motion Picture Musical or Comedy Bradley Cooper Nominated
Spike Guys' Choice Awards Guy Movie of the Year
Won
St. Louis Gateway Film Critics Association Awards Best Comedy
Won
Writers Guild of America Awards Best Original Screenplay
Nominated
டெக்னீஷியன் விபரங்கள்-
Directed by Todd Phillips
Produced by Todd Phillips
Daniel Goldberg
Written by Jon Lucas
Scott Moore
Starring Bradley Cooper
Ed Helms

Zach Galifianakis

Heather Graham

Justin Bartha

Jeffrey Tambor
Music by Christophe Beck
Cinematography Lawrence Sher
Editing by Debra Neil-Fisher
Studio Legendary Pictures
Distributed by Warner Bros.
Release date(s)
  • June 5, 2009
Running time 100 minutes[1]
Country United States
Language English
Budget $35 million[2]
Box office $467,483,912[3]   

எய்ட்ஸ் வராம இருக்க 2 சூப்பர் ஐடியாஸ் ஹி ஹி ( ஜோக்ஸ் , ட்வீட்ஸ் )

1. வெற்றியாளர்கள் தங்கள் முகத்தில் எப்போதும் புன்னகை- அமைதி இரண்டையும் வைத்திருப்பார்கள். புன்னகை - பிராப்ளத்தை சால்வ் பண்ணும்.
அமைதி - பிராப்ளமே வராம தவிர்க்கும்.
......





2.உன்னை உண்மையாக நேசிப்பவள் உன் தவறுகளை உன்னிடம் சொல்லி விடுவாள். ஆனால், அதற்கு பின் அவள் உனக்கு நல்லவளா தெரிய மாட்டா.
...........




3. எடிட்டருக்கு என் கதை பிடிக்கல  போல.


எப்படி சொல்றே?


நான் ஆர்டினரி போஸ்ட்ல அனுப்புன கதையை அவரு ஸ்பீடு போஸ்ட்ல ரிட்டர்ன் அனுப்புறாரே!
........



4.புன்னகை, அழுகை இரண்டும் அருமையான ஜோடி... இரண்டும் ஒன்றை ஒன்று சந்தித்ததில்லை. அப்படி ஒருவேளை சந்தித்தால் அதுவே உன் வாழ்க்கையின் சிறந்த தருணம்.
...........




5. நம்மைப் புரிந்து கொள்ளாத எதுவும் நம்மிடம் நிலைப்பதில்லை. நம்மை புரிந்து கொண்ட எதுவும் நம்மை விட்டு விலகுவதும் இல்லை.
.......

யமுனை ' , கூவமாய் மாறி விட்டாலும்,
வழக்கமான கம்பீரத்துடன் " தாஜ்மகால் " !


6. நூலகத்தில் உள்ள புத்தகம் போல் அமைதியாக இரு. அப்போதுதான் உன்னைப் பற்றி தெரிந்து கொள்ள அனைவரும் விரும்புவார்கள்.




.......



7  நீ அழுவதற்கு வாழ்க்கை 100 காரணங்களை குடுத்திருக்கிறது, ஆனால், நீ புன்னகைக்க 1000 காரணங்களை கொடுத்திருக்கிறது என்பதை மறந்து விடாதே.
........




8. உனக்கு கிடைக்கும் வெற்றியில் பலரின் தோல்வி இருக்கும்...
உனக்கு கிடைக்கும் தோல்வியில் யாரோ ஒருவருக்கு வெற்றி இருக்கும்.
.......



9. நகம் அதிகமா வளர்ந்தா நாம நகத்தைதான் வெட்றோம். விரலை அல்ல...,
அதே மாதிரி ஈகோ எழுந்தால் ஈகோவைத்தான் கட் பண்ணனும். உறவுகளை கட் பண்ணக் கூடாது.
.............




10.ரிவர்ஸ்ல படிச்சாலும் அதே வார்த்தை EYE, RADAR, ROTATUR, EVE, MALAYALAM, DEIFIED, REPAPER, REDIVIDER.... AMMA, APPA.




....




வர்க்கங்கள் ஒழிக்கப்படாது இருக்கும் வரை
வர்க்கப் போராட்டம் தவிர்க்க முடியாததாகும்!
- தோழர் லெனின்.
11. வாழ்க்கை ஒரு ஃபைவ் ஸ்டார் சாக்லேட் ...
I ஸ்டார் - 10th 2 படிக்குற ஃபிகரு,
II ஸ்டார் - +2 படிக்குற ஃபிகரு,
III ஸ்டார்- காலேஜ் ஃபிகரு,
IV ஸ்டார்- மனைவி,
V- மச்சினி
............




12.வெற்றி என்பது ஒரு ரயில் மாதிரி. அதுல நிறைய கோச் இருக்கு. கடின உழைப்பு, அதிர்ஷ்டம், நன்னடத்தை, பார்வை(அணுகுமுறை) ஆனா எல்லாத்துக்கும் மேல எஞ்சினா இருக்குறது நம்பிக்கை.
.......




13. இண்டியன் கவர்மெண்ட் சர்வே- தமிழ்நாட்டுல மொத்தம் 99.99% பேர் குளிக்குறாங்களாம். நீங்க மட்டும் மனசு வெச்சா அது 100% ஆகிடும்.
.... 



14. எய்ட்ஸ் விழிப்புணர்வு வாசகம்.
EITHER USE FIRST HAND OR JUST HAND
..........





15. எங்கே விழுந்தாய் என்று பார்க்காதே..
எங்கே வழுக்கினாய் என்று பார்.
......






16. நிரந்தரம் இல்லாத காதலை என் இதயத்தில் விதைத்து விட்டாள். இன்று நான் நிம்மதி இல்லாமல் இறந்து கொண்டு இருக்கிறேன். அவள் இல்லாமல் தினம் தினம்.
........



17. உன் எண்ணம் சரியாக இருந்தால் உலகத்தையேஉனக்கு பிடிக்கும். உன் வார்த்தை சரியாக இருந்தால் உன்னையே உலகத்திற்கு பிடிக்கும்.
......



18. மெண்டலோட அறிகுறிகள்...
1. வலது கைல செல்லை வெச்சிருக்கும்.
2. சொன்ன உடனே இடது கைக்கு மாத்தும்.
3. கட்ட விரலால் பட்டனை பிரஸ் பண்ணும்.
4. SMS படிச்சிட்டு சிரிக்கும் பாரு.
........




19. கண்ணாடி என் உற்ற நண்பன்.  ஏன்னா நான் அழும்போது அது சிரிப்பதில்லை.
..........




20. தோல்வி மட்டுமே வாழ்க்கை இல்லை.
தோல்வி இல்லாத வாழ்க்கையும் இல்லை. 



------------------------


Wednesday, July 18, 2012

கி.ராஜநாராயணன் - அர்த்தஜாமக்கதை -தவளையும் பாம்பும் 18 +

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxf9s0A7tEN8dVOQtKoeZkPLSA0ALNzpC4BilRjJfIIs3gvERrcAKQrNFuS6waEk8A39ctrFe_Lbq87w04Q6R4nBa4qzy6ifXlYjt_z7qzMVfjtqC291QBSInOCMIEI_PEj1rS0BuAHe05/ 


(18+ வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் – நாட்டுப்புற பாலியல் கதைகள் நூலின் இருந்து).


வேசி ஒருத்தி தினமும் ஒரு குளத்தில் குளிக்கப் போவா. அந்தக் குளத்துல தவளைக நிறைய்ய இருந்தது.


தவளைக நிறைய்ய இருந்ததுனால அதுகளைப் பிடிச்சித் தின்ன பாம்புகளும் நிறைய்ய வந்தது. பாம்புக வந்து தவளைகளை பிடிச்சித் திங்க ஆரம்பிச்சதும் தவளைகளுக்கு ரொம்ப பயமாப் போச்சி. அதுகளுக்கு என்ன செய்யிறதுன்னுட்டுத் தெரியல. எங்கன போயி ஒளியறதுன்னுட்டுந் தெரியல. அதுகளோட நிலமை ரொம்பப் பரிதாபமா ஆயிட்டது.


இவ தலைக்கு சீய்க்கா போட்டுத் தேச்சிக் குளிக்க, தண்ணிக்குள்ள முங்குன ஒரு படிக்கட்டுல வசமா உக்கார்ந்துகிட்டு கண்ணுல சீய்க்க விழுந்துராம இருக்க கண்ண மூடிக்கிட்டு தலையைத் தேய்ச்சிக்கிட்டிருக்கா.


அந்த சமயத்துல ஒரு தண்ணிப் பாம்பு ஒரு தவளைய விடேன் தொடேன்னு முடுக்கிட்டு வருது. கடோசியா தவளைக்குத் தப்பிக்க ஒரு வழியுந் தெரியல.


இவ கால அகட்டி உக்காந்து தலெ குளிச்சிட்டிருந்தாளா, அது பாட்டுக்குப் போயி இருந்துக்கிட்டது. பாம்புக்குப் பார்வை தவளை மேல. அதனால தவளையங் காங்கலங்கவும் அது திரும்பி போயிட்டது. தவளைக்கு இப்பதாம் உயிரு வந்தது. இம்புட்டுப் பாதுகாப்பா, குளிருக்கு அடக்கமா ஒரு இடம் கிடைக்கும்னு அது கனவுலயும் நெனக்கல.


சரி. இதுலயே இப்படியே இருப்போம்னு இருந்துக்கிட்டது. அந்தத் தவளையப் பிடிக்க அதெ வெரட்டிக்கிட்டு வந்த பாம்புக்கு ஒரு சந்தேகம் வந்துட்டது. அதுக்குள்ள இந்தத் தவள எங்கிட்டுப் போயிருக்க முடியும்ன்னுட்டு.


ஒரு வேள இதுக்குள்ள இருக்கலாமோன்னு தலைய நுழைச்சிப் பாத்தது.உசாரா இருந்த தவளை இத எதிர்பார்த்து இருந்ததால இன்னும் உள்ளுக்குப் போயி வசமான இடத்துல பதுங்கியிருந்துக்கிட்டது. உள்ள நுழைஞ்சி பாத்த பாம்புக்கு ஒரே இருட்டா இருந்ததுனால ஒண்ணுந் தெரியல. அதனால தலைய வெளிய இழுத்துக்கிட்டு வேற தவளையப் பாப்பம்னு போயிட்டது.


பாம்பு போயிட்டதுன்னு உறுதியாத் தெரிந்த பிறகு தவளை மெள்ள வெளியே வந்துட்டது.

உயிரு தப்பியதை நினைத்து அதுக்கு ஒரே புல்லரிப்பு நிறைந்த தாங்க முடியாத மகிழ்ச்சி.

இந்த மகிழ்ச்சியை தனது சேக்காளித்தவளையிடம் போய்ச் சொன்னது. நடந்ததை அப்பிடியே சொல்லி, பாம்பு உள்ளே வந்து தேடியதையும் தன்னைப் பிடிக்க முடியலைன்னு சொல்லிவிட்டு-

ஹ..! அந்த இடம்; ரொம்ப அருமையான இடம் ஒளிய. நீயும் அதப் போய்ப் பாக்கணும். பாத்து வச்சிக்கிட்டா பாம்புக வெறட்டும்போது போயிப் பதுங்கிக்கலாம்னு சொன்னதும் இந்தப் பயித்தியாரத் தவளை உள்ளே போயிப் பாக்கிறதுக்கும் அவ குளிச்சி எழுந்திருக்கிறதுக்கும் சரிய்யாக இருந்தது.


அடடா உள்ள மாட்டிக்கிட்டமே. சரி. நாளைக்கு இந்நேரந்தாம் வெளியே வர முடியும்னு கம்முனு பதுங்கி இருந்துக்கிட்டது.


அதேபோல மறுநா அவ அந்த குளத்துக்கு தலை குளிக்க வந்து தண்ணீர்ப் படியில உக்காந்து தலெயெத் தேச்சிக் குளிச்ச போது தவளை தப்பிச்சேன் பிழைச்சேன்னு பாஞ்சி வெளியே வந்திட்டது. சேக்காளித்தவளெ என்னடா இவம் போனவனெக் காங்கலயே; பாம்புதாம் முழுங்கிருச்சோன்னு கவலையா இருந்த சமயம்; இது அதெத்தேடி வந்தது சிரிச்சுக்கிட்டே.
என்னப்பா என்ன ஆச்சி; எப்பிடி இருந்ததுன்னு மற்ற தவளை கேக்க…


அய்யோ! அதெ ஏங் கேக்கெபோ; ஒரு பாம்பா ரெண்டு பாம்பா எத்தென பாம்புங்கிற; விதவிதமா வருதப்போவ்! நானும் பாத்ததுலயும் பாத்தேன்; இப்படிப் பாம்புகளைப் பாத்ததில்லப்ப, வார சனியன் எட்டிப் பாத்துட்டு, இல்லேன்னு தெரிஞ்சதும் போக வேண்டியதுதானே. ரொம்ப சந்தேகம் பிடிச்ச பாம்புகப்பா. மாறி மாறி மாறி மாறி வந்து வந்து பாக்குதுங்கெ.


நா அம்புடுவேனா. எவ்ளோ எடம்கிற. நம்ம குளத்துத் தவளயெல்லாம் போயி இருந்துக்கிறலாம். அப்பேர்க்கொத்த பெரிய இடம் அது என்று பெருமை பீத்திக்கொண்டது அந்த தவளை. அப்படியா சங்கதி. நா நாளைக்குப் போயி பாத்துட்டு வந்துரணும். அதெ என்று சொல்லிக் கொண்டது மற்ற தவளை.


 நன்றி - நாட்டுப்புற பாலியல் கதைகள்,கி.ராஜநாராயணன்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjblXqLJ1wjy6mxtmVUDnf6y6pjZ7NWve7mmkNOnUoioY0hq5MjQHTyC4clLVaD618-6mDq0i2zBY1soGISfNljiB6XIjSFZgKD2dvvr9xDaP3mmcKAsjAARPYR9iIOpE48yBo5te3akQ8/

பிரபல தமிழ் நடிகையுடன் மோடி -கில்மா சி டி - ரெடி -காங்கிரஸ் சதி

http://www.thenarendramodi.info/wp-content/themes/thesis_16/custom/rotator/Narendra-Modi-blog.jpg 

மும்பை: குஜராத் சட்டசபை தேர்தல் நெருங்கும்போது முதலமைச்சர் நரேந்திர  மோடியின் இமேஜை காலி செய்யும் நோக்கில்,தமிழ் நடிகையை பயன்படுத்தி மோடிக்கு  எதிராக போலியான ஆபாச சிடி ஒன்றை வெளியிட காங்கிரஸ் சதித் திட்டம் தீட்டி  உள்ளதாக சிவசேனா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக சிவசேனா கட்சி பத்திரிகையான ”சாம்னா”வில் வெளியிடப்பட்டுள்ள  கட்டுரையில்,”இந்த ஆண்டு டிசம்பர் மாதவாக்கில் குஜராத் சட்டசபை தேர்தல்  நடைபெற உள்ள நிலையில்,அதற்கு முன்னதாக மோடியின் புகழுக்கு களங்கம்  ஏற்படுத்தும் நோக்கில் காங்கிரஸ் கட்சி ரகசியமாக ஒரு சதித் திட்டத்தை அரங்கேற்ற  திட்டமிட்டுள்ளது”என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இது காங்கிரஸ் கட்சியின் ’டர்ட்டி பிக்சர்’ என்று வர்ணித்துள்ள ”சாம்னா”,இந்த  சதித் திட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் தொடர்புள்ள ஒரு நடிகையும்,பஞ்சாப்  பெண் ஒருவரும் இணைந்துள்ளதாக கூறியுள்ளது.

குஜராத் தேர்தலுக்கு முன்பாக, மோடியுடன் தங்களுக்கு நெருக்கமான தொடர்பு  இருந்ததாக கூறவேண்டும் என்பதற்காக அவர்கள் இருவருக்கும் மிகப்பெரும் தொகை ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சதித் திட்டத்தில் சேர்க்கப்பட்ட தமிழ் நடிகை,ஏற்கனவே தமிழில் இரண்டு படத்தில்  நடித்துள்ளார்.இந்த சதித் திட்டத்தை அரங்கேற்றுவதற்கான சன்மானமாக மிகப்பெரும்  தொகையுடன், இந்த நடிகைக்கு மும்பையில் ஒரு பிளாட்டும் வழங்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் பெண்ணுக்கோ சண்டிகரில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றின் சாவி  வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆபாச சிடியை உருவாக்குவதற்காக கம்ப்யூட்டர் நிபுணர்கள் மற்றும் டிஜிட்டல்  நிபுணர்கள் அடங்கிய குழு தீவிரமாக வேலை செய்து வருகிறது என்றும் “சாம்னா”வில்  மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.     


நன்றி - விகடன் நியூஸ் 

Pushpaka Vimanam -பேசும்படம் - கமல்-ன் மைல் கல் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdIlagKUDv2VR7OdHJs-_Ea4ZgoOdrbAAGKWKejquE-xoc3-miPRLdYBH22lz_b3OOnKZsBhh45NaQr45kCrLBln9UyVquuMNeXr0XIfiW0ZCWfsuzTjNEmK-WiJK8bWYbO5bXmv4FC9qV/s1600/358c3cy.jpg

பரீட்சார்த்தமான முயற்சிகளை எடுப்பதிலும்,தமிழ் சினிமா ரசிகனின் ரசனையை மேம்படுத்துவதில் அக்கறை காட்டுவதிலும் கமல் ஒரு நல்ல கலைஞர்.அவரது சினிமா உலக சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.. அதுவும் நாயகன் படத்தில் இயக்குநர் மணி ரத்னத்துடன் இணைந்து பணி ஆற்றிய பின் அவரது கலை தாகம் அதிகரித்தது. ஒவ்வொரு படத்துக்கும் புதிய கெட்டப், கேரக்டருக்காக தன் உடலை, முகத்தை மாற்றிக்கொள்வது என பயணப்பட்டார்.. அப்படிப்பட்ட உன்னத கலைஞனின் உலகப்படம் தான் பேசும் படம்.,.


டைட்டிலில் தான் பேசும் படம் ,படத்தில் வசனங்களோ, பாடல்களோ இல்லை, சில காட்சிகளில் மட்டும் ரேடியோ வாசகங்கள் வந்தன,.. ஆனால் பக்கம் பக்கமாக வசனம் பேசி புரிய வைக்க முடியாததை காட்சிகள் மூலமாகவே புரிய வைக்க முடியும்,மக்களை ரசிக்க வைக்க முடியும் என நிரூபித்தவர் சிங்கீதம் சீனிவாசராவ்.


கன்னடத்தில் புஷ்பக விமான , தெலுங்கு, மலையாளத்தில் புஷ்பக், தமிழில் பேசும் படம் என ரிலீஸ் ஆச்சு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9ONt5AgWRzQED8L43XU27MvP-ZvGHLzM0fyVxow1Sk9UqW69Mg0yr2myU6S132gG27pneuZkDbFWp_y0KSoUvtZ__oNJ_koAP35sCDqNzid_op04-xalN7cMU7K3ZJ0W4ZcL9iN2G4e-R/s400/4.png


 படத்தோட கதை என்ன? ஹீரோ வேலை வெட்டி இல்லாத வெட்டாஃபீஸ்.. இண்ட்டர்வியூவுக்கெல்லாம் போய்ட்டு இருக்கார்.. ஹீரோயின் ஒரு மேஜிக் மேன் உடைய பொண்ணு.. 2 பேரும் சந்திக்கறாங்க. அன்பை பரிமாறிக்கறாங்க.

ஒரு கோடீஸ்வரர் , சரியான தண்ணி வண்டி.. சரியா தன் சம்சாரத்தை கவனிக்காம எப்போ பாரு பிஸ்னெஸ் பிஸ்னெஸ்னு சுத்திட்டு இருக்கார்.. அதனால அவர் சம்சாரம் டிராக் மாறிடுது. அவர் மனைவியின் கள்ளக்காதலன் கோடீஸ்வரரை  கொலை பண்ணிட்டா இந்த சொத்துக்களை எல்லாம் ரூட் விட்டுடலாம்னு மூணாறுத்தனமா திட்டம் போடறாரு.. அதுக்கு ஒரு ஆளை நியமிக்கறாரு..


 அந்த கோடீஸ்வரர் ஒரு ஹோட்டல்ல தங்கறார்.. ஏதோ வேலையா வெளீல போறப்போ மப்பு ஜாஸ்தி ஆகி  ரோட்டோரம் விழுந்து கிடக்காரு விக்கி மாதிரி.. அந்த வழியா வந்த ஹீரோ அவர் பேண்ட் பாக்கெட்ல ஹோட்டல் சாவி பார்த்து ஒரு திட்டம் போடறார்.. அதன் படி அவரை தன் ரூம்க்கு கொண்டு போய் கட்டில்ல கட்டி வெச்சுட்டு அவர் ஹோட்டல் ரூமுக்கு போறார். ஆள் மாறாட்டம்.. ஹோட்டல் ரூம்ல  லட்சக்கணக்குல பணம்.. ஜாலியா எஞ்சாய் பண்ணிட்டு இருக்கார்..

 அந்த வாடகைக்கொலையாளி ஹீரோவை  கோடீஸ்வரர்னு நினைச்சு கொலை பண்ண முயற்சி பண்றாரு.. அதுல இருந்து ஹீரோ எப்படி தப்பிக்கறாரு? க்ளைமேக்ஸ்ல என்ன நடந்தது?இதெல்லாம் படம் பார்த்து தெரிஞ்சுக்குங்க.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDLtzyXo28uPpAHqV8KIwEQup4x7ui_GSYS1q2j0hPSkkALwgZ89ZoWBFDDE8EGymP0iE_WjtrI_OIAKueLTRwFtYPG3MMxbNu0AwKiDrKF8L-7ZizVxs3Zr1Y2PrC7rlYBTNWUqMj0nZ7/s400/push.jpg



படத்தோட முதல் ஹீரோ இயக்குநர் தான்.. படத்துல வசனம் இல்லைன்னு முடிவு பண்ணுனதுமே டிஸ்கஷன்ல எப்படி எல்லாம் காட்சிகள் வெச்சா போர் அடிக்காம போகும்? ஆடியன்சுக்கு புரியும்? சிரிக்க வைப்பது எப்படி? என்று ஹோம் ஒர்க் பக்காவா பண்ணிட்டு படத்தை எடுத்ததுக்கு.. சரியான பாத்திரத்தேர்வுக்கு ஒரு சபாஷ்..



அடுத்து கமல். பிச்சைக்காரனிடம் அவமானப்படும் சீன், மீண்டும் கைக்கு பணம் வந்ததும் முதல் வேலையாக பிச்சைக்காரனிடம் அதை காட்ட முனைவது, காதலியிடம் சைகை மூலமே உரையாடுவது என பல காட்சிகள் சபாஷ் போட வைக்கின்றன..இந்தப்படத்தில் ஹிந்திப்பட ஹீரோக்களுக்கு சவால் விடும் பர்சனாலிட்டி..


அமலா.. ஏசியில் வைத்த ரோஸி மாதிரி இவர் கண்களும் , கலரும் கலக்கல்.. அசால்ட்டான நடிப்பு. கமல் கடையில் இருக்கும்போது கம்மல் வாங்கி தன் காதில் வைத்து ஓக்கே? என கண்களாலேயே கேட்பதும் பின் அவர் பார்க்கும்போது யதேச்சையாக மரைப்பது போல் தன் கூந்தல் இழைகளால் காதுகளை மறைத்து வெட்கப்படுவதும் ஆஹா!!!


கொலையாளி வில்லனாக டினு ஆனந்த் , காமெடி வில்லன்,, வந்த வரை ஓக்கே. கோடீஸ்வரராக வரும் சமீர்க்கு நடிக்க அதிக வாய்ப்பு இல்லை.. ஆனாலும் படத்தில் பாதி நேரம் இவரை காட்டித்தான், கட்டிப்போட்டுத்தான் கதையே நகருது.


கோடீஸ்வரரின் மனைவியாக வரும் ரம்யா கிருஷ்ணன், கள்ளக்காதலனாக வரும் பிரதாப் போத்தன் என எல்லாருக்கும் நடிக்க கொஞ்சம் கொஞ்சமே வாய்ப்பு.. 4 காட்சிகளில் வந்தாலும் பிச்சைக்காரராக வரும்  பி எல் நாராயணா கலக்கிட்டார்.. படத்தின் டர்னிங்க் பாயிண்ட் கேரக்டர் வேற..


அந்த கிளு கிளு கில்மா வேலைக்காரி என்னா தெனாவெட்டு?

http://www.our-kerala.com/newgallery/images/photos/images/old_actress_amala_hot_stills1.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. படத்தோட ஓப்பனிங்க் சீன்ல வேலைக்காரி கேரக்டரையும், ரேடியோ வாசகத்தையும் மேட்ச் பண்ணி எடுக்கப்பட்ட புத்திசாலித்தனமான காட்சி அமைப்பு..


2. ஹீரோ ரூமுக்கு வரும் முன் சாவித்துவாரம் வழியே வேலைக்காரி நோட்டம் இடுவதும், கில்மா புக்ஸை பார்த்து ஹீரோவுக்கு தெரியாமல் ரசிப்பதும்..


3. முதன் முதலாக ஏகப்பட்ட பணத்தை பார்த்ததும் ஹீரோ அந்த பணக்கட்டின் மேல் படுத்துக்கொள்ளும் சீன்..

4. மேஜிக் கலைஞரான அமலாவின் அப்பா தன் மனைவிக்கு டிமிக்கு கொடுத்து சரக்கு அடிக்கும் லாவகம்.. அது போக படம் பூரா ஆங்காங்கே மேஜிக்கை உபயோகித்துகொண்ட விதம்..


5. ஹீரோவிடம் சுத்தமா பணம் இல்லை என தெரிந்து பிச்சைக்காரன் நக்கலாக தன்னிடம் இருக்கும் பணத்தை எல்லாம் எடுத்துக்காட்டி ஹீரோவை வெறுப்பேற்றுவது.. அதே ஆள் இறந்த பின் மக்கள் அவனை கண்டுக்காம பணத்தை பங்கு போட அடிச்சுக்குவதைப்பார்த்து ஹீரோ மனம் மாறுவது சினிமாத்தனம் என்றாலும் நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சி


6. வில்லன் உபயோகிக்கும் ஐஸ் கத்தி செம ஐடியா. எனக்குத்தெரிஞ்சு எந்த படத்திலும் வர்லை.. ( பேசிக் இன்ஸ்டிங்க்ட்ல அப்படி ஒரு சீன் லைட்டா வரும். )


7. அமலா பின்னால் நிற்கும் சின்னப்பையன் ஐஸ் கட்டியை அவர் முதுகில் போட்டுட்டு ஓடி விட கமல் தான் அதைச்செய்தார் என அவர் மேல் அமலா கோபப்படுவதும், பின் உண்மை உணர்ந்து வெட்கப்படுவதும் ரொமாண்டிக் காட்சிகள்

http://www.teakada.com/wp-content/uploads/2012/02/PesumPadam.png


இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ் சுட்டிக்காட்டல்கள், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1.  ஒரு ஆளை கொலை செய்யனும்னா முதல் வேலை அவன் ஃபோட்டோவை கொலையாளியிடம் காட்டனும், அல்லது நேர்ல லாங்க் ஷாட்லயாவது இவன் தான் நீ கொலை பண்ண வேண்டிய ஆள்னு சொல்லனும்.. இதுதான் நடை முறை, இதை விட்டுட்டு ஹோட்டல் ரூம்  நெம்பர் சொல்லி அங்கே தங்கி இருக்கறவன் தான் கொலை செய்யப்பட வேண்டிய ஆள்னு மொட்டையா சொன்னா எப்படி?அப்போதான் ஆள் மாறாட்டக்காமெடி வரும்னாலும் வேற மாதிரி திங்க் பண்ணி இருக்கனும்


2. ஹீரோ அந்த கோடீஸ்வரரை கை காலை கட்டி கட்டிலில் போட்டுட்டு வெளீல போயிடறார்.. அது டேஞ்சர் ஆச்சே? அவர் அப்படியே ஜம்ப் பண்ணி ஜம்ப் பண்ணி வந்து கதவு அருகில் வந்து தட தடன்னு தட்டுனா என்ன ஆகி இருக்கும்? ( ஆனா அவர் அபப்டி செய்யலை)


3. அடை பட்ட கைதி நெம்பர் 1 , நெம்பர் 2 போக அவனை பாத்ரூம் போக விட்டா வேலை முடிஞ்சது. அதை விட்டுட்டு காமெடி பண்றதா நினைச்சுட்டு ஹீரோ பண்ற சீனெல்லாம் உவ்வே,,


4, முதன் முதலா பிரதாப் போத்தனும், டினு ஆனந்த்தும் டீலிங்க் பேச ஹோட்டல் ல சந்திக்கறாங்க. அப்போதான் கொலை பற்றியே பிளான் வருது.. எதுக்கு சம்பந்தமே இல்லாம ஃபிளாஸ்க்கும் கையுமா அவர் வரனும்?கொலை செய்யப்போகும்போதுதானே ஐஸ் கத்தி வைக்க ஃபிளாஸ்க் தேவை?



5. கொலையாளி டினு ஆனந்த் ஹோட்டல்ல நைட் டைம்ல கூட கூலிங்க் கிளாசோட சுத்துவது ஏன்?


6. ஹீரோ, ஹீரோயினை  சந்திக்கறார், பழகறார்.. அப்பவெல்லாம் விட்டுட்டு  ஹீரோயின் திடீர்னு கிளம்பறப்போ அட்ரஸ் கேட்பதும், அவர் வீசி எறியும் அட்ரஸ் பேப்பர் தொலைவதும் வலியத்திணிக்கப்பட்ட மென் சோகம்


7. கோடீஸ்வரர் மனைவி மனம் மாறுவது ஏன்? என்பதற்கு அழுத்தமா சீன் வைச்சிருக்கனும்.. அவர் திடீர்னு மனம் மாறுவது கமல் மனம் மாறுவது போல்  மனதில் பதிவது  இல்லை...


8, க்ளைமாக்ஸ்ல ஹீரோ மனம் திருந்துனதும் கோடீஸ்வரர் கண் விழிச்ச பின் அவர்ட்டயே உண்மையை சொல்லிட்டா  வேலை முடிஞ்சது.. அதை விட்டுட்டு எங்கே அவரைப்பார்த்தாரோ அதே இடத்தில் விட்டு வந்தால் அவரை மாதிரியே இன்னொருத்தன் அவரை மிஸ் யூஸ் பண்ண சான்ஸ் இருக்கே?


9. ஹீரோ வேலை இல்லா பட்டதாரி , அவரை வறுமையின் நிறம் சிவப்பு கமல் மாதிரி ஓப்பனிங்க்ல காட்டி இருக்கனும், அப்புறமா அவர் பணக்காரர் கெட்டப் காட்டி இருந்தா பார்க்க நல்லாருக்கும்.. ஆனா ஓப்பனிங்க்லயே அவர் கெட்டப் ஜமீன் தாரர் மாதிரி காட்டிட்டாங்க.


10. தன்னைக்கொலை செய்ய வந்த டினு ஆனந்த்தை ஹீரோ. போலீஸ்ல காட்டிக்குடுக்கவே இல்லை..


11.திரைக்கதைல தொய்வு விழும் இடமே கமல்- கோடீஸ்வரர் சம்பந்தபப்ட்ட காட்சிகள் தான், அதனால கோடீஸ்வரர் மனைவியை கடத்தற மாத்தி எடுத்திருந்தா இன்னும் கிளுகிளுப்பு கூடி இருக்கும்

http://i14.lulzimg.com/i/a45742.jpg




படத்தில் வசனம் இல்லை என்றாலும் சைகை மூலம், ரேடியோ மூலம் காட்சியால் இயக்குநர் உணர வைத்த வசனங்கள் ( விட மாட்டோமில்ல)



1. வேலைக்காரி ஒரு திமுசுக்கட்டை ( திமுக கட்டை என படிச்சுடாதிங்க, வேற ஒரு பிராப்ளம் வந்துடும்).. அவர் குனிஞ்சு கூட்டும்போது ஒரு பெருசு ஜொள் விட்டுட்டே வேடிக்கை பார்க்குது, அப்போ ரேடியோவில் -


பின்னோக்கி செல்லும் இந்தியாவை முன்னோக்கி கொண்டு வர நாம் பாடுபடுவோம்.சமூகத்தில் ஏற்ற இறக்கங்களை சரி செய்து மேடு பள்ளங்கள் இல்லாத சம தளமாய் அனைத்தையும் சரி செய்வோம்


2. இந்தக்கமமல் நல்லாருக்கா?

ம்ஹூம்

 இது?

ம்ஹூம், உவ்வே

 அட போப்பா எதை காட்னாலும் குறையே சொல்லிட்டு..


 ஆஹா.. இது சூப்பர்..



3. ஹீரோயின் - எங்கம்மா , அப்பா எல்லாம் வெளீல போறாங்க வர 2 மணி நேரம் ஆகும், நாம மீட் பண்ணலாமா?.


எங்கே?

 கோயில்ல

ம், ஓக்கே



4. உங்கம்மா என்ன பண்றாங்க?

 ஹவுஸ் ஒயிஃப்

 அப்பா?

 மேஜிக் மேன்.. சரி உங்கம்மா?


 அவங்க மேலே போய் இருக்காங்க..

 மொட்டை மாடிக்கா?

 அடங்கோ, அவங்க இறந்துட்டாங்க..

 அப்பா?

 போய்ட்டாரு


 யூ மீன், அம்மா மாதிரியே அவரும்  செத்துட்டாரா?


 ம்ஹூம், எங்களை எல்லாம் விட்டுட்டு வேற ஒரு பொண்ணை கூட்டிட்டு ஓடிப்போய்ட்டார்.


 ஓ! சாரி..

 இட்ஸ் ஓக்கே./.


4. ஹீரோ -  உங்க ஃபேஸ் செமயா இருக்குங்க..

 ஹீரோயின் - உங்க கார் கூட நல்லா இருக்கு ( ஆம்பளைக்கும், பொம்பளைக்கும் வித்தியாசம் பாருங்க. ஹீரோ முகத்தை பார்த்து ரசிக்கறப்ப ஹீரோயின் காரை ரசிக்குறா..)


அய்யோ, அது என் காரு இல்லைங்க, சும்மா நிக்கறேன்.. பக்கத்துல


http://shotpix.com/images/97375489296903738286.png



சி.பி கமெண்ட் - சமீபத்தில் கலைஞர் டி வியில் படம் போட்டாங்க பார்த்தேன் (14.7.2012  மதியம்  1.30 மணிக்கு ) சான்ஸ் கிடச்சா டோண்ட் மிஸ்.. நல்ல படம்.. பார்க்க வெண்டிய படம். டைட்டிலுக்கான விளக்கம், ஹீரோ தங்கும், ஆள் மாறாட்டம் செய்யும் ஹோட்டல் பெயர் புஷ்பக்.இந்தப்படத்திற்கு நான் பரிந்துரைக்கும் அல்லது தேர்வு செய்யும் டைட்டில் - ஐஸ் கத்தி
National Film Award
  • Best Popular Film Providing Wholesome Entertainment


Actor/Actress Character
Kamal Haasan Unemployed youth
Amala Magician's daughter
Tinu Anand Killer
P. L. Narayana Beggar
Farida Jalal Magician's wife
Sameer Khakhar The millionaire
Ramya Krishnan Millionaire's wife
Loknath Hotel owner
K. S. Ramesh Magician
Prathap K. Pothan The lover




Official DVD cover
Directed by Singeetham Srinivasa Rao
Produced by Shringar Nagaraj
Written by Singeetham Srinivasa Rao
Starring Kamal Haasan
Amala

Tinu Anand

Farida Jalal

P. L. Narayana

K.S Ramesh
Pratap Pote
Loknath
Music by Vaidhyanathan
Release date(s) September 10, 1987
Running time 131 min
Language Silent Film