Friday, August 05, 2011

டியர்,அழகியா இருக்கற நான் பந்தா பண்ணக்கூடாதா?

 

1. காவ‌ல்துறையை ந‌வீன‌ப்படு‌த்த ரூ.51 கோடி ஒது‌க்‌கீடு-. தமிழக பட்ஜெட்#இனிமே மாடர்னா மாமூல் வாங்குவாங்களா?

---------------------------------

2. சிறைச்சாலை மேம்பாட்டுக்காக ரு.117 கோடி ஒதுக்கீடு. - பட்ஜெட்#ஒரு பாரம்பரியம் மிக்க கட்சி ஆளுங்க நிறைய பேர் உள்ளே இருக்காங்கன்னு இந்த சலுகையா?

---------------------------------

3. காய்கறி, தோட்டக்கலைப் பயிர் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை. -பட்ஜெட் # ஐ ஜாலி, அம்மா ஆட்சில நல்லா கடலை போட்டுக்கலாம்

-------------------------

4. கூட்டுறவுத் துறை  கடன் வாங்கியோர் திருப்பி செலுத்துவோருக்கு சலுகை.-பட்ஜெட்# திருப்பி செலுத்துனா அதை அப்படியே திருப்பி செலுத்திடுவீங்களா?

------------------------------

5. வட்டியில்லாபயிர்க்கடனாக ரூ.3000 கோடி வழங்க இலக்கு.# எல்லா விவசாயமும் போயஸ் தோட்டத்து எல்லைலயே போடனும்னு கண்டிஷன் போடுவாங்களோ?டவுட்டு

------------------------------



6. டியர்,அழகா இருக்கற நான் பந்தா பண்னக்கூடாதா?

நீ பந்தா பண்றே, ஓக்கே, அதுக்காக அழகா இருக்கேன்னு அபாண்டமா சொல்லாதே # கலாட்டா கடலை

------------------------------------

7.  தலைவர் திடீர்னு டயட்ல இருந்து உடம்பை குறைச்சிட்டார்,இளைச்சிட்டார்!!ஏன்?

குண்டர் சட்டம் அவர் மேலே பாயாம தப்பிக்கத்தான்

------------------------------

8. கம்பெனி மேனேஜர் நீங்களே இப்படி ஊழல் பண்ணுறீங்களே?

சாரி சார், என் மேல் தப்பில்லை, இதுக்கு முன்னால இருந்த மேனேஜர் செஞ்சதைத்தான் ஐ ரிப்பீட்

--------------------------------

9. பொள்ளாச்சி அரசு பஸ்சில் வாலிபர்கள் சில்மிஷம், பெண் பயணிகள் கொந்தளிப்பு#அப்போ பிரைவேட் பஸ்ல சில்மிஷம் செஞ்சா கண்டுக்க மாட்டாங்களா?டவுட்டு

------------

10. ஜாக்பாட் நிகழ்ச்சில கலந்துக்க ஏன் பயப்படறே?

ஜாக்பாட் நடத்துன ஆளே ஜெயில்ல இருக்கே , அதான் பயம்.

--------------------------





11. உன் காதலி குண்டாகிட்டே போறாளே?

சவால் சுற்றுங்கறதை தப்பா புரிஞ்சுக்கிட்டா போல. பல சுற்று பெருத்துட்டா

----------------------

12. திருவள்ளுவருக்கு சிலை வெச்ச தலைவரு புது பட்டம் சூட்டுனாராமே?

ஆமா, பல குறள் மன்னர்னு..


--------------------------

13. DR,உங்க பாலி கிளினிக்ல நிறைய பேர் ஆபரேஷன்ல இறந்துடறாங்களாம்.

அதுக்காக பலி கிளினிக்னு போர்டுல எழுதறதா?

----------------------

14.  என் மனைவி கஷ்டப்பட்டு 2 மணி நேரம் செய்யறதை நான் ஈஸியா 10 நிமிஷத்துல முடிச்சுடுவேன்.

எப்டி?


அவ சமைக்கிறதை நான் சாப்பிட்டுடுவேன்

---------------
15. இந்தப்படத்துல  அமலாபால் ஏன் ரொம்ப இளைச்சி இருக்காங்க?


டைரக்டர் அவரை காய்ச்சு காய்ச்சுன்னு காய்ச்சிட்டாங்களாம், அதான் சுண்டிப்போய்ட்டாங்க

-----------------






16. ஹீரோயினை துரத்திட்டு  வில்லன் போறப்ப  திடீர்னு ஒரு குழில விழுந்துடறாரு....

அட!!!!!!! 

எழுந்து பார்த்தா அது ஹீரோயினோட தொப்புள்.

-------------------------------------

17. அழகிரிக்கு பினாமி பெயரில் ரூ. 3,500 கோடிக்கு மேல் சொத்து: தெகல்கா#மைனாரிட்டி ஆட்சி என்று எள்ளி நகையாடியவர்கள் இப்போ என்ன சொல்றீங்க?-மு.க.

------------------------

18. சின்ன வயசு சம்பவங்கள் சில முட்டாள்தனங்களாக இப்போது தோன்றலாம்,ஆனால் அவை தான் நாம் எப்போதும் நினைத்து மகிழும் பொக்கிஷங்கள்

--------------------------------

19. அடலசண்ட் லவ், அஃபக்‌ஷன், அட்டாச்மெண்ட்,இன்ஃபேக்சுவேஷன்,லவ் என பல பரிணாமங்களில் காதல் இருந்தாலும் அனைத்திலும் அன்புதான் ஆட்சி செய்கிறது

--------------------------

20. விஜயகாந்த் என்னை மன்னித்தாலும் நான் மன்னிக்க மாட்டேன்!- வடிவேலு#அடி குடுக்கறவன் மன்னிக்கனுமா? அடி வாங்குறவன் மன்னிக்கனுமா? டவுட்டு

---------------------



Shazahn Padamsee for Reebok Photo Stills
21. கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.12 ஆயிரம் - ஜெ # அதுக்கு உதவி செஞ்சவங்களுக்கு ஏதும் உதவித்தொகை கிடையாதா மேடம்?

----------------------

22. சிறையில் திமுக.,வினர் சலுகைகளை கேட்கவில்லை : மாஜி அமைச்சர் துரைமுருகன்#உங்கள் அழுகைகளை நானும் கேட்கவில்லை -ஜெ

-------------------------

23.சாப்பிடக் கூட பிடிக்கவில்லை : அஞ்சலி கண்ணீர்!# இவ்வளவு சம்பாதிக்கறீங்க?ஏன் நீங்களே சமையலிங்க்?ஆள் வெச்சுக்குங்க சமையலுக்கு 

-------------------------

24. பொது இடத்தில் லிப் டூ லிப் : ஷில்பாவுக்கு சம்மன்!! #கோர்ட்ல வழக்கு நடக்கும்போது குற்றம் நடந்தது எப்படி?ன்னு டெமோ காட்டுவாங்களா?

----------------------

25. வேலாயுதத்தை பார்த்து கப் சிப் ஆன விஜய்!#அண்ணன் நடிச்ச படம் அண்ணனுக்கே பிடிக்கலை போல. படம் பிரமாதம்னு சொன்னதே ஊத்திக்குது, ஹூம்...

--------------------------------

Thursday, August 04, 2011

ஏழாம் அறிவு மெகா ஹிட் ஆகும் - ஏ ஆர் முருகதாஸ் பேட்டி VS விகடன் காமெடி கும்மி

http://www.thedipaar.com/pictures/resize_20100830141958.jpg

இது 2,000 வருட ரகசியம்!

ஏழாம் அறிவு ஆல்பம்


மாஸ் ப்ளஸ் கிளாஸ் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸின் 'ஏழாம் அறிவு’ படத்தைத் தமிழ் கூறும் நல்லுலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது


''140 நாட்கள் ஷூட்டிங்...  நீங்க கற்பனையே பண்ண முடியாத கலர்ஃபுல் கனவை நனவாக்கிட்டோம். அர்த்தம் உள்ள பிரமாண்டம்னு சொல்லலாம். உதயநிதி ஸ்டாலின் அதற்குப் பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார். 'ஏழாம் அறிவு’ படத்தின் ஸ்பெஷல் என்னன்னா, இதில் பீரியட் ஃபிலிமையும் சயின்ஸ் ஃபிக்ஷனையும் கலந்து இருக்கேன்.



 சி.பி - இதே டயலாக்கைத்தான் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படம் எடுக்கறப்பவும் சொன்னாரு.. பார்ப்போம்.. 



தமிழ் ஆடியன்ஸுக்கு நிச்சயம் இந்தப் படம் பெரிய ஆச்சர்யம் கொடுக்கும். ஒவ்வொரு தமிழனுக்கும் 'நான் யார் தெரியுமா?’னு பெருமையா நினைக்கவைக்கிற படமா இருக்கும். ஓவர் பில்ட்-அப் எதுவும் கொடுக்கலை. 'ஏழாம் அறிவு’ வந்தா 'கஜினி’ எல்லாம் ஓரமா ஒதுங்கி நிக்கும். நான் இவ்வளவு நம்பிக்கை யாப் பேசும் அளவுக்குப் பிரமாதமா வந்திருக்கு படம்!''


சி.பி - ஆனா ஒரு மெகா ஹிட் கொடுத்தவர் அடுத்து வர்ற படங்கள்ல அடக்கி வாசிக்கறது தான் தமிழ் சினிமா செண்ட்டிமெண்ட்.. உதா சின்ன தம்பி, கேப்டன் பிரபாகரன் , பாட்ஷா

 சி.பி - இந்த ஸ்டில்ஸை பார்த்தா புதுமைப்பித்தன் ஆர் பார்த்திபன் கெட்டப் தான் நினைவு வருது,  விக் நல்லாவே தெரிது, துருத்திட்டு இருக்கு, ஆனா சிக்ஸ் பேக் சூப்பர்.. வெல்டன் சூர்யா,வெல் நாட் டன் மேக்கப்மேன்

1.'' 'ஏழாம் அறிவு’ன்னா என்ன?''
'' 'ஏழாம் அறிவு’ன்னா... அது DNA-க்களின் ரகசியம். அந்த ரகசியத்தை நான் கொண்டுவந்திருக்கேன். தமிழர்களின் நாகரிகம் மிகச் சிறந்தது. ஆனால், நாம் அதைப் புத்தகங்களிலும், வரலாற்றுச் சுவடிகளிலும் மட்டும் படிச்சுத் தெரிஞ்சுக்கிறோம். வெள்ளைக்காரங்க அந்தப் பெருமைகளை மறக்கடிச்சு, வறுமையை மட்டும் அறிமுகப்படுத்திட்டுப் போயிட்டாங்க. இந்த உலகத்துக்கு நாம் என்னவெல்லாம் கொடுத்தோம் என்பதை மறந்து, தாழ்வு மனப்பான்மையில் விழுந்துகிடக்குறோம். 2,000 வருடத்துக்கு முந்திய காலத்தையும், இந்த நாளையும் இதில் இணைச்சு இருக்கேன். 

 சி.பி - அய்யய்யோ, பீரியட் ஃபிலிமா? கொஞ்சம் கஷ்டம் தான்.. 


அதனால்தான், இதை ஒரு ரெகுலர் சினிமா இல்லைன்னு சொன்னேன். 500 வருஷங்களுக்கு முன் காட்டுவாசிகளா இருந்த அமெரிக்கர்களும் ஆஸ்திரேலியர்களும் இந்த அளவுக்கு உயர்ந்து நிற்கும்போது, தொன்மையான பாரம்பரியம் உள்ள நம்மால் ஏன் முன்னேற முடியலை? இது எல்லாத்தையும் படத்தில் சொல்லப்போறேன்!''


சி.பி - அண்ணன் சொல்றதைப்பார்த்தா அப்போகாலிப்டாவை கொஞ்சம்,காட்ஸ் மஸ்ட் பீ க்ரேஸி கொஞ்சம் உல்டா பண்ணீட்டார் போல. 

http://pirapalam.net/wp-content/uploads/2010/11/Shruti-Haasan-_12__001.jpg


'2. 'நீங்க சொல்றதைப் பார்த்தா... சூர்யாவோட கேரியர்ல பெஸ்ட் படமா இருக்குமா?''

''நிச்சயமா! சூர்யா, அடுத்து என்ன படம் பண்ணினாலும், இதுதான் அவருக்கு சவாலா இருக்கும். இதில் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலந்த சண்டைகள் வருது. ஒரு மாசம் சூர்யா வியட்நாமில் தங்கிப் பயிற்சி எடுத்துக்கிட்டு வந்தார். அங்கே இருந்து அந்தச் சண்டைகளில் பிரபலமான இரண்டு பேரை அழைச்சிட்டு வந்தார். அவங்களோட சண்டைகளைக் கத்துக்கிட்டு, அவங்களுக்கே சவால் தரும்படி ஃபைட் பண்ணினார். சிக்ஸ்பேக் வெச்சுக்கிட்டு சண்டை போடுறது சிரமமான விஷயம். சிக்ஸ்பேக் வெச்சா, அளவாத்தான் தண்ணீர் குடிக் கணும். இவ்வளவுதான் சாப்பிடணும்னு ரூல்ஸ் இருக்கு. இது எல்லாத்தையும் தாங்கிக்கிட்டு, படத்துக்காகத் தன்னை அவ்வளவு வருத்தி இருக்கார் சூர்யா. நேரில் சொன்னால், நன்றி... கூச்சமா மாறிடும். ரொம்ப தேங்க்ஸ் சூர்யா!''


சி,.பி - எனக்குள் ஒருவன் கமல் கெட்டப் மாதிரி இருக்கும்னு நினைக்கறேன் .


3. ''ஸ்ருதிக்கு தமிழில் இது முதல் படம். எப்படி இருக்காங்க?''

சி.பி - அவங்க எப்பவும் போல் லோ ஹிப்ல , லோ கட்ல தான் இருக்காங்க. ஸ்டில்ஸ் எல்லாம் பார்க்கலை? அப்பாவுக்கு பிள்ளை தப்பாம பிறந்திருக்கு போல.. 


''சும்மா டூயட்டுக்கு மட்டும் வந்து போற கேரக்டர் இல்லை. அவங்களுக்கு எல்லாமே பெரிய பெரிய டயலாக்ஸ். கமல் சார் பொண்ணுனு நாங்க சலுகை காட்டலை. அவங்களும் அதை எதிர்பார்க்கலை. இந்தப் படத்துக்கு என்ன தேவையோ, அதை அழகாக் கொடுத்து இருக்காங்க. தமிழில் திறமையான இன்னொரு ஹீரோயின் ரெடி. அதுவும் தமிழ் தெரிஞ்ச ஹீரோயின். சந்தோஷம்தானே!''

சி.பி - பெரிய டயலாக்னா எப்படி? அம்மாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ அப்டியா?


4. ''ஏ.ஆர்.முருகதாஸ், ஹாரிஸ் ஜெயராஜ் இசை... பேசப்படுகிற கூட்டணியாச்சே...''


''இதிலும் அப்படியே... படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். ஆறாவதா ஒரு சைனீஸ் பாட்டு தேவையா இருந்தது. சீன மொழி தெரிந்த ஒரு கவிஞரைத் தேடினோம். அப்போதான் மதன் கார்க்கிக்கு 'சீன மொழி எழுத, படிக்கத் தெரியும்’னு கேள்விப்பட்டேன். அவர்கிட்ட கேட்டா, 'பாட்டே எழுதுவேன் சார்!’னு எழுதிக் கொடுத்தார். ''இது பாட்டுதானா? நாம் சொன்ன விஷயம் எல்லாம் இந்தப் பாட்டில் இருக்கானு குழப்பமா இருந்துச்சு. சீன மொழி தெரிஞ்சவங்ககிட்ட கிராஸ் செக் பண்ணப்போனா, 'அழகான     கவிதைங்க’னு புகழ்ந்து தள்ளிட்டாங்க. ரொம்ப சீக்கிரமா அப்பா பெயரைத் தாண்டிடுவார் மகன்!''


சி.பி -அப்போ அந்த சைனீஷ் பாட்டை ரசிகர்கள் எப்படி புரிஞ்சுப்பாங்க?ஸ்க்ரீன்ல தமிழ் லைன் ஓடுமா? 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVoSFycCh5UmTwIZMGji1N57EXRu5BNXVWu12xFKD-LXBEYgXNmEb_1LFxuL3Kdl0JP3y0QYAXx_eABfY-TkKS7Uu1QIjLk5VREncaArE6HE0B9LGYlx1fhSZ8Z5EnVcHFfPJRs1FVU1n_/s400/Shruti+Haasan+Barefoot.jpg


5. ''உங்களோட வெற்றிக்குக் காரணம் என்ன?''


''எனக்கு சக்சஸ் பிடிக்கும். சிலர் வெற்றியைப் பார்த்து ஆடக் கூடாது. தோல்வியைப் பார்த்து துவளக் கூடாதுன்னு சொல் வாங்க. நான் அப்படியே ரிவர்ஸ் டைப். வெற்றியைக் கொண்டாடு வேன். தோல்வி கிடைச்சா துவண்டு விழுந்திருவேன். வெற்றி யையும் தோல்வியையும் ஒரே மாதிரி எடுத்துக்கிட்டால், அப் புறம் வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யம் இருக்கு? வெவ்வேறு மாதிரி உணர்ந்தால்தான், வெற்றி, தோல்வி இரண்டுமே உறைக்கும். தோல்வியில் துவண்டு எழுந்தால் தான், அடுத்து பலமா நிக்க முடியும்.


சி.பி - ஆனா ரமணா ஹிட் கொடுத்தப்ப இதே விகடன் பேட்டில இந்தப்படத்தின் வெற்றி என்னை பாதிக்கவில்லை, எப்பவும்போல் தான் ஒர்க் பண்றேன்னு சொன்னீங்களே?
சினிமாவில் சில விஷயங்கள் நீங்க கேட்காமலேயே கிடைக்கும். அதை ரசிச்சு உள்ளே போய் விழுந்துட்டா, உங்க கதை முடிஞ்சது. நான் சினிமாவை 'கேம்’ மாதிரி நினைச்சு விளையாடு றேன். எனக்கு ஃபைனல் கோல் தான் முக்கியம். இடையில் கிடைக்கும் சின்னச் சின்ன சந்தோஷங்கள் எதுவும் வேண் டாம். என்கிட்டே வெற்றிக்கு வேறு மந்திரம் எதுவும் இல்லை!''


சி.பி - வாழ்க்கையில் கிடைக்கும் சின்ன சின்ன சந்தோஷங்கள் வேணாமா? அதான் சார் வாழ்க்கையில் பெரிய விஷயம்.. 

http://news.top10recent.com/wp-content/uploads/2011/01/Shruti-Hasan-New-hot-photos-1-600x746.jpg

பவானி கூடுதுறைக்கு வரும் ஹை க்ளாஸ் ஃபிகர்களே!!!! நீங்க பண்றது சரி இல்ல..

To be Insured Happiness Don't take life too Seriously
1.உனக்கு லைஃப் போர் அடிக்குதா? ஐ லவ் யூ என 100 ஃபிகர்ங்களுக்கு குரூப் மெசேஜ் அனுப்பு, ஊரே திரண்டு வந்து அடிக்கும்

-----------------------------

2. என் தனிமை என்பது யாரும் இல்லாத பொழுதுகள் அல்ல, நீ என்னுடன் இல்லாத பொழுதுகளே

-------------


 3. மரத்தை வெட்டியே ஆக வேண்டும் எனும் சூழல் வந்தால் வெட்டிய இடத்தில் புதை இன்னும் ஒரு விதை


-------------------------------

4. டியர்,வீட்டோட மாப்ளையா இருக்க முடியுமா?ன்னு அப்பா கேட்டாரு?

உங்கப்பனுக்காக இல்லாட்டாலும் உன் 15 வயசு தங்கச்சிக்காக அந்த தியாகத்தை பண்றேன்

------------------------

5. காட்டுல ஒரு மரத்துல ஒரு மலைப்பாம்பு தொங்கிட்டு இருந்தது,பொடியன் சொன்னான், சும்மா தொங்கிட்டு இருக்காதே!அம்மாவை காம்ப்ளேன் குடுக்க சொல்லு



-----------------------


6. கணவன் எனும் உரிமையை மனைவியிடம் இரவுகளில் நிலை நாட்டும்போது மனைவிக்கான உரிமம் நிலைக்கண்ணாடி ஸ்டேண்டில் மாட்டப்படுகிறது

--------------------------

7. மனதில் நினைப்பதை எல்லாம் சொல்ல நினைக்கையில் உதடுகள் ஒத்துழைக்கவில்லை, இப்போது இமைகளும் ஒத்துழைக்கவில்லை , நித்திரை வர வில்லை

----------------------

8. தாலி கட்டியவுடன் தன்னுடையவள் என்ற அகங்கார உணர்வு வந்துவிடுவதால் காதலிக்கும்போது கிடைத்த போதைகள் தெளிந்து விடுகிறது

---------------------

9. சிநேகிதன் என்ற போர்வையில் சில சுயநலவாதிகள் தன் தோழிகளிடம் பொய்யான கஷ்டங்களை பட்டியல் இட்டு ஆதாயம் பெறுகிறார்கள்

--------------------

10. இரக்கசுபாவம் உள்ளவர்கள் என்பதாலேயே பெண்களிடம் தங்கள் பொருளாதாரக்கஷ்டங்களை சொல்லி ஒரு தொகை தேற்றிவிடும் ஆண்களை அடையாளம் காண்பது அவசியம் # உயர் திரு 420

------------------------


11. அசினுக்கு குழந்தை குணம் : புகழ்ந்து தள்ளும் தோனி!#பார்த்து, உங்களை அப்பான்னு கூப்பிட்றப்போகுது பாப்பா..


-----------------

12. மாணவியுடன் உதவிக்கல்விப் பணிப்பாளர் விடுதி அறையில் வைத்து கைது #கல்வில உதவி பண்ணாம கலவில உதவி பண்ணி இருக்கு பய புள்ளே

----------------------

13.ஒரு பெண் சாதாரணமாக குளிக்க 22 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறாள் - ஆய்வு #ஆனா மலையாளப்படங்களில் எல்லாம் 8 நிமிஷம் தானே வருது?ஏமாத்தீட்டாங்களா?

---------------------

14. விட்டுக்கொடு -விருப்பம் நிறைவேறும்,மன்னிப்புக்கொடு- தவறு குறையும், மனம் விட்டுப்பேசு - அன்பு பெருகும்

---------------------

15. ஃபிகர் உன்னை விட்டுத்தொலைவில் இருந்தால் ஐ மிஸ் யூ என்க,அருகில் இருந்தால் ஐ கிஸ் யூ என்க#லவ்வாலஜி

----------------------


16. அவள் குரல் அலைபேசியில் கம்மத்தொடங்கும்போதே என் விழிகள் விம்மத்தொடங்கி விட்டன

--------------------------

17. மூன்று வரிகளில் முத்தாய்ப்பாய் முடித்தால் ஹைக்கூ,மூன்று எழுத்தே முத்தாய்ப்பாய் அணைத்தால் அது அம்மா

----------------------------

18. நான் எப்போதும் பூக்களுடனேயே உன்னை சந்திக்க வருகிறேன்,நீ முட்களை என் முகத்தில் எறிந்து விட்டுப்போய் விடுகிறாய்

------------------------

19. உங்க வாழ்க்கைல நடந்த மறக்க முடியாத சம்பவம் எது?

உன்னுடன் மழைநாட்களில் இணையாக நடந்த தருணங்கள்

----------------------------

20. தினமும் இரவுகளில் கொசுக்களை விரட்ட கொசு வர்த்தி பற்ற வைப்பது மாதிரி உன் நினைவுகளை விரட்ட நினைவுவர்த்தி பற்ற வைக்க முடியுமா?

------------------------


21. திடகாத்திரமான என் 6 அடி உயர உருவமும் அடி பணிவது காத்திரமான உன் அன்பிற்கு மட்டுமே!

-------------------------

22. உங்க குரல் ஏன் கர கரன்னு இருக்கு?

கர கரப்ரியா ராகத்துல பாட ட்ரெயிங்க் எடுக்கறேன் #சமாளிஃபிகேஷன் சண்முகராஜ்

------------------------

23. யார் வேண்டுமானாலும் ஏதாவது செய்து என்னை சந்தோஷப்படுத்தி விடலாம், ஆனால் எதுவுமே செய்யாமல் சும்மா அருகில் இருந்தே சந்தோஷப்படுத்துவது அவளால் மட்டுமே முடியும்

-------------------------

24. அரப்புப்போட்டு குளிக்கும் பெண்கள் அருகி விட்டார்கள்,ஷாம்பு போட்டு குளிக்கும் பெண்கள் பெருகி விட்டார்கள்#ஆடி 18 அவதானிப்பு@பவானி ஆறு

---------------

25. பவானி கூடுதுறைக்கு வரும் ஹை க்ளாஸ் ஃபிகர்கள் ஆற்றில் இறங்காமல் சும்மா வேடிக்கை மட்டும் பார்ப்பது மனதுக்கு வருத்தமாக இருக்கு..

---------------------------

Wednesday, August 03, 2011

ஈரோடு மாவட்டம் - டாப் 5 டூர் ஸ்பாட்ஸ் ஆடி 18 ஸ்பெஷல்

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1004/10/images/img1100410020_1_1.jpg 

ஆடி 18 என்றாலே செம ஜாலி தான் நமக்கெல்லாம்.... ஃபிகர்களை பார்க்க ஏரியா ஏரியாவா ரவுண்டு கட்ட ஆரம்பிச்சுடுவோம்.. நாம அதுக்குத்தான் வர்றோம்னு அவங்களுக்கும் தெரியும்.. இருந்தாலும் ஓவரா சீன் போடுவாங்க..ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஜாலியான நீர் நிலைகளுடன் கூடிய டூர் ஸ்பாட்ஸ் எதுன்னு பார்ப்போம்.. 


1.பவானி கூடு துறை -  ஈரோட்ல இருந்து 16 கி மீ தூரத்துல இருக்கு பவானி.. பவானி கூடுதுறை என்பது பவானி பழைய பஸ் ஸ்டேண்ட் ஸ்டாப்பிங்க்.. 14 கிமீ ஃப்ரம் ஈரோடு. 5 ரூபா டிக்கெட்.. டவுன் பஸ்னா 5ஆம் நெம்பர், 3, 16 ஆகிய நெம்பர் பஸ்கள் போகும். விபரம் தெரியாதவங்க டைம் மிச்சம் பண்றேன்னு சர்வீஸ் பஸ்ல 18 நிமிஷத்துல போய் இறங்குவாங்க. நம்மளை மாதிரி எச்சக்கல சாரி.. எஜுக்கேட்டட் ஃபேமிலி எல்லாம் என்ன பண்ணுவோம்னா டவுன் பஸ்ல அரை மணி நேரம் பயணம் செஞ்சு சாவகாசமா போவோம்.. ஏன்னா வாசவி காலேஜ் வழியா தான் பஸ் போகும் ஃபிகர்ங்க நிறைய ஏறும்.. ஹி ஹி ஹி .

நாம சீட்ல உக்காந்திருந்தா அவங்க பேக்கை ( நல்லா ஸ்பெல்லிங்க் பார்த்துக்குங்க BAG ஐ )நம்ம கிட்டே ஒப்படைப்பாங்க. நாமளும் என்னமோ ஆஸ்கார் அவார்டே வாங்குன மாதிரி அதை மடில வெச்சுக்கிட்டு வருவோம். சில பரதேசிப்பசங்க அவங்க பேக்ல இருந்து பேனா ,ஸ்கெட்ச் அப்டி சுட்டுக்குவாங்க. ஹி ஹி நான் கூட 19 பேனா சுட்டிருக்கேன்.. ( பப்ளிக் பப்ளிக்)

பவானி கூடுதுறைக்கு வந்துட்டா அங்கே ஏகப்பட்ட ஃபிகருங்க இருகும், ஆனா எல்லாம் மிடில் க்ளாஸ் ஃபிகருங்க தான்.. ( நீ கிழிக்கற கிழிப்புக்கு இது போதும்)

ஹை க்ளாஸ் ஃபிகருங்க வருவாங்க கொஞ்சமா .. ஆனா குளிக்க மாட்டாங்க.. 
( அடடா வட போச்சே?)

சங்கமேஸ்வரர் ஆலயம் இருக்கு.. அமைதியான இடம்.  பொரி கடலை விற்பாங்க, வாங்கி கடலை சாப்பிட்டுக்கிட்டே ஃபிகர்ங்க கூட கடலை போடலாம்..  விடலை VS கடலை


Photo
2. கொடுமுடி  - ஈரோட்ல இருந்து 35 கிமீ தொலைவில் இருக்கு. பயண நேரம் 1 மணி நேரம், சில பாயிண்ட்  டூ பாயிண்ட்  பஸ்ங்க மட்டும் 45 நிமிஷங்கள்ல போயிடும்.. இங்கே ஓரளவு ஹை க்ளாஸ் ஃபிகருங்க வருவாங்க.. ஆனா அவங்க இங்கே ஆத்துல குளிப்பாங்க. ( என்ன ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தகவல் )

இங்கேயும் கோயில் இருக்கு.. இந்த ஊர்ல வெள்ளரிக்காய் ஸ்பெஷல். இதை விற்கறவங்க  ஒரு டெக்னிக்கை ஃபாலோ பண்ணுவாங்க.. அதாவது ஒரு வெள்ளரிக்காயை சாமார்த்தியமா 2 காயா மாத்துவாங்க. கீற்று போடும்போதே அதை கண்டு பிடிக்கலாம்.. 2 கீற்றுக்களுக்கு நடுவே கேப் இருக்கும்..

கரூர், திருச்சி போகும் எல்லா பஸ்களும் கொடுமுடி வழியாத்தான் போகும்.. 

ஈரோடு டூ கொடுமுடி ரயில் ரூட்டும் உண்டு.. மதுரை போகும் ரயிலில் ஏறிக்கலாம்.. டிக்கெட்டே எடுக்க தேவை இல்லை.. நோ செக்கிங்க்.. நோ டி டி ஆர்..  ஆனா உங்க கெட்ட நேரம் மாட்டிக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பு இல்லை.. மாட்டாம இருக்க ஒரு டெக்னிக்.. செகண்ட் க்ளாஸ் பயணிகளை ரயிலில் பயணம் செய்யும்போது பிடிக்க மாட்டாங்க.. அந்தந்த  ஸ்டேஷன்ல தான் பிடிப்பாங்க. .. 

கொடுமுடி வர்றதுக்கு முன்னால சிக்னல்ல நிற்கும் , கப்புன்னு அங்கே இறங்கிக்கலாம். ஹி ஹி , மேலும் விளக்கங்களுக்கு திருட்டு ரயிலில் பயணம் செய்வது எப்படி? என தனி பதிவு போடறேன்.. 


3. கொடிவேரி - ஈரோடு டூ சத்தியமங்கலம் 47 கிமீ.. 44 வது கிமீல கொடிவேரி இருக்கு. கொடிவேரி பிரிவு என கேட்டு இறங்கி 2 கி மீ நடக்கனும்.. ஒண்ணும் போர் அடிக்காது.. 469 வீடுகள் தாண்டித்தான் போறோம். ஆவரேஜா 3 வீட்டுக்கு ஒரு ஃபிகர்னா கூட  156 ஃபிகர்ங்களை பார்த்துடலாம்.. ஹி ஹி 

இங்கே அசைவம் சாப்பிடறவங்களுக்கும், ராம்சாமி மாதிரி தண்ணி கேசுங்களுக்கும் தான் கொண்டாட்டம்..  நான் அதிகமா இந்த ஏரியாவுக்கு போறதில்லை. காரணம் நான் சைவம்.. ட்ரிங்க்ஸ் பழக்கம் இல்லை. 

( எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க. நானும் சைவம் தான் நானும் சைவம் தான்.. பொண்ணு குடுக்கறவங்க நோட் தட் பாயிண்ட். )

இங்கே தனியா, அல்லது ஃபிரண்ட்ஸ்களோட மட்டும் தான் போகனும்.. ரொம்ப டேஞ்சரான ஏரியா.. ஃபிகர் கூட்டிட்டு போயிடாதீங்க. 

தள்ளிட்டு வர்ற கள்ளக்காதல் ஜோடிகளை மடக்கி பணம் பறிக்கவே ஒரு கூட்டம் பார்ட் டைம் ஜாப்பா எடுத்துக்கிட்டே அலையுதுங்க.. போலீஸ் கண்டுக்கறதில்லை..

 இங்கே மீன், கருவாடு ஃபேமஸ் ( உவ்வே), அன்னாசி பழம் பீஸ் போட்டு விற்பாங்க.. செம டேஸ்ட்.. 

 பரிசல் பயணம் உண்டு.. நீச்சல் தெரிஞ்சவங்க மட்டும் போலாம்.. சில லவ் ஜோடிங்க மாட்னா பரிசல் காரங்க தனிமையான இடம் இருக்கு போலாமா? அங்கே உங்களை இறக்கி விட்டுட்டு ஒரு மணி நேரம் கழிச்சு வந்து கூட்டிட்டு போறோம்பாங்க.. சரின்னு சொன்னா  அந்த ப்ளேஸ்ல அவங்க ஆளுங்க வந்து நகைகளை மிரட்டி வாங்கிக்கிவாங்க உஷார்


4. பாரியூர்  - ஈரோட்டில் இருந்து கோபி 35 கி மீ . அங்கே இருந்து பாரியூர் 2 கி மீ டவுன் பஸ்ல போகனும்.. லவ்வர்ஸ், கேர்ள் ஃபிரண்ட்ஸ் கூட்டிட்டு போக பாதுகாப்பான இடம்.. ராசியான இடம். அம்மன் கோயில் இருக்கு

சின்னத்தம்பி ரிலீஸ் ஆன டைம்ல கோடம்பாக்கமே கோபி பாரியூர்ல தான் குடி இருந்துச்சு..  ( வாடகை எவ்வளவு தந்துச்சுன்னு கேட்கப்படாது)

இங்கே வாய்க்கால் இருக்கு.. போவோமா ஊர்கோலம்னு நம்ம குஷ்பூ ஆண்ட்டி பாடுமே அந்த ஸ்பாட். 

ஊர் ஜனங்க அவங்க பாட்டுக்கு அவங்க வேலையை பார்ப்பாங்க.. நாம பாட்டுக்கு நம்ம வேலையை கவனிக்கலாம். அதாங்க , கூட்டிட்டு வந்த ஃபிகர்ங்க கிட்டே கடலை போடற வேலை யை சொன்னேன்.. எல்லா இடங்கள்ளயும் ஆள் நடமாட்டம் இருக்கும் , சோ நோ பயம்.. இங்கே இளநி நல்லாருக்கும்.


http://www.appusami.com/HTML/htmlv122/images/a_5.jpg
 5. பள்ளி பாளையம்  - ஈரோட்ல இருந்து ஜஸ்ட் 4 கிமீ தூரம் தான்.. ஆறு செம அகலம். இக்கரை டூ அக்கரை நல்லா நீந்த தெரிஞ்சவங்களே கடக்க  20 நிமிஷம் ஆகும்.. டேஞ்சரான சுழல்கள் உண்டு.  ஆகாயத்தாமரைகள் அதிகம் இருக்கும், கால்ல சுத்திக்கிட்டா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் தான்.. 

இப்போ தண்ணீர் வரத்தும் , ஃபிகர்ங்க வரத்தும் குறைஞ்சிடுச்சு.. லோ க்ளாஸ் ஃபிகர்ங்க தான் இங்கே அதிகம் வருவாங்க.. மிடில் க்ளாஸ் ஃபிகருங்க சும்மா வேடிக்கை பார்ப்பாங்க . நோ குளியல்.. ஹை கிளாஸ் ஃபிகருங்க அஸ் யூசுவல் கார்ல நின்னு சீன் போடுவாங்க..

திருச்செங்கோடு போகும் எல்லா பஸ்களும் பள்ளிபாளையம் வழியாத்தான் போகும்..  திருச்செங்கோட்ல 4 லேடீஸ் காலேஜ் இருக்கறதால எந்த பஸ்ல ஏறுனாலும் 13 ஃபிகர்ங்க மினிமம் கேரண்டி. ( அதுக்காக 12 தான் ஏறுச்சுன்னு ஃபோன் போட்டு புகார் சொல்லக்கூடாது.. ராஸ்கல்ஸ்.. )

இங்கே பள்ளிபாளையம் சிக்கன் செம ஃபேமஸ். அதே போல் சினிராம்னு ஒரு கில்மா தியேட்டர் இருக்கு. ஹி ஹி

இது கொடிவேரி

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1001/09/images/img1100109003_1_1.jpg
டிஸ்கி -1  பெண்ணுரிமை வாதிகள் போர்க்கொடி தூக்கும் முன் ஒரு விளக்கத்தை சொல்லிடறேன்  லோ க்ளாஸ் ஃபிகர் - 40 டூ 50 மார்க் வாங்கற அளவு உள்ளவங்க.. மிடில் க்ளாஸ் ஃபிகர்ங்க - 51 டூ 70 மார்க் வாங்கற அளவு உள்ளவங்க.. 3 ஹை க்ளாஸ் ஃபிகர்ங்க - 71 டூ 90 மார்க் வாங்கறஅளவு உள்ளவங்க..  இதெல்லாம் சும்மா காமெடிக்கு.. யார் மனசாவது புண்பட்டா சாரி.. தாவணி....( 91 டூ 100 மார்க்ஸ்.. எல்லாம் தேவதை கேட்டகிரி)

டிஸ்கி 2 - எல்லார்க்கும் இப்படி மார்க் போடறியே நீ என்ன பெரிய ஹை க்ளாஸ் பையனா? என யாராவது கேட்டா என் பதில் ஹி ஹி ஹி
( அப்டியாவது யூத், பையன்னு ஒத்துக்கிட்டா சரி.. )

டிஸ்கி 3 - பவானி சாகர் அணை, மேட்டூர் அணை ஏன் இந்த லிஸ்ட்டில் 
வர்லை? என கேட்பவர்களுக்கு.. அங்கே ஆட்கள் குளிக்க அனுமதி இல்லை.. எனவே இந்த கேட்டகிரில அது வராது.. அவை தனியே லவ்வர்ஸோட போய் பார்க்க கில்மா ப்ளேஸ் எனும் டைட்டிலில் வரலாம்.. வெயிட் ப்ளீஸ்..

ஸ்டாலின் கைது...பின்னணியில் சசிகலாவா? திவாகரனா? ஜூ வி கட்டுரை

ஸ்டாலின் கைது... காரணம் திவாகரனா?

சிக்கலில் டெல்டா போலீஸ்

'விபத்தில் இறந்த ஒரு மாணவ​னின் மரணத்துக்கு, தி.மு.க-வின் சமச்சீர்கல்விப் போராட்டம்தான் காரணம்!’ என்று குற்றம் சாட்டி, கைது களேபரம் நடத்தி இருக்கிறது தமிழக போலீஸ். இதில், முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலினும் கை​தாக... தமிழகம் முழுவதும் மறியல் நடத்தித் திமிலோகப்படுத்திவிட்டது தி.மு.க.! 

கடந்த 29-ம் தேதி 'சமச்சீர் பாடப் புத்தகங்களை உடனே வழங்க வேண்டும்’ என்று தி.மு.க. சார்பில் தமிழகம் முழுக்க ஆர்ப்பாட்டம்... திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்து, தி.மு.க-வினரோடு ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு வீடுகளுக்குப் புறப்பட்டனர். 

தஞ்சாவூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து ஒன்றில் சில மாணவர்கள் ஏறினர். சற்று நேரத்தில், மஞ்சக்கொல்லை என்கிற இடத்தில் லாரி ஒன்று மோதி, அந்தப் பேருந்து கவிழ்ந்ததில், 12 பேருக்கு காயம். விஜய் என்கிற மாணவன் மட்டும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தான்.
இதற்கிடையில், மன்னார்​குடியில் வாக்காளருக்கு நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தார் ஸ்டாலின். வழியில் கொரடாச்சேரி அருகே, பேருந்து விபத்தில் பலியான மாணவன் விஜய்யின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறிவிட்டு, திருத்துறைப்பூண்டிக்குக் கிளம்பினார்.


ஆனால், ஆலத்தம்பாடி என்ற இடத்தில் ஸ்டாலின் காரை போலீஸ் வாகனங்கள் வழிமறித்தன. தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. ரவிக்குமார், திரூவாரூர் எஸ்.பி. தினகரன் ஆகியோர் ஸ்டாலினுடன்இருந்த திருவாரூர் தி.மு.க, மாவட்டச் செயலாளர் கலைவாணனைக் கைது செய்ய முயன்றனர். 

காரணம் இல்லாமல் கைது செய்யப்படுவதாக, ஸ்டாலின் மற்றும் தி.மு.க-வினர் சாலை மறியல் செய்தனர். உடனே ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு, திருவாரூர் வர்த்தக சங்கக் கட்டடத்தில் தங்கவைக்கப்பட்டனர். இந்தத் தகவல் பரவியதும், தமிழகம் முழுக்க தி.மு.க-வினர் போராட்டத்தில் இறங்க... சற்று நேரத்தில், 'கலைவாணன் மட்டும்தான் கைது’ எனக் கூறி, ஸ்டாலின் உள்ளிட்ட மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர்!


கைதான பூண்டி கலைவா​ணனிடம் பேசினோம். ''பொய் வழக்குப் போட, ஒரு அளவு இல்லை​யா? மாணவன் விஜய் விபத்தில் இறந்ததற்கும், எங்கள் மீது வழக்குப் போடுவதற்கும் என்ன சம்பந்தம்? இனி யாரும் இடி விழுந்து இறந்தால்கூட, எங்களைத்தான் கை காட்டுவார்கள்போல் தெரிகிறது!'' என்றார் சீறலாக.


அன்று இரவு மன்னார்குடிப் பொதுக் கூட்டத்தில் பேசிய டி.ஆர்.பாலு, ''விபத்து நடந்த அன்று கலைவாணன் ஊரில்தான் இருந்தார். அப்போது ஏன் அவரைக் கைது செய்யவில்லை? ஸ்டாலின் வந்த பிறகு கைது செய்து, பிரச்னையை வேண்டும் என்றே தூண்டி இருக்கிறது காவல் துறை. 'ஸ்டாலினைக் கைது செய்தால் நடப்பதே வேறு’ எனத் தொண்டர்கள் முழங்கியதால், பயந்துபோய் விடுதலை செய்துவிட்டனர்!'' என்றார்.


அடுத்துப் பேசிய ஸ்டாலின், ''எங்கள் காரை வழிமறித்த போலீஸார் கலைவாணனை 'விசாரணைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்’ என்றனர். 'வாரன்ட் இருக்கிறதா? யார் புகார் கொடுத்தது?’ என்று கேட்டபோது, பதில் சொல்லவில்லை. இந்த நிகழ்ச்சி​யைத் தடுக்க வேண்டும் என்பதற்காகப் போடப்பட்ட திட்டம்தான் அது. முடிந்ததா? நாம் 2016-ல் ஆட்சியைப் பிடிப்போம். போகிற போக்கைப் பார்த்தால், அதற்கு முன்பே தேர்தல் வரும்போலத் தெரிகிறது!'' என்று பேசினார்.


ஸ்டாலின் கைது குறித்துப் பேசும் உள்ளூர் அரசியல் புள்ளிகள் சிலர், ''தமிழகத்தில் அமோக வெற்றியை அ.தி.மு.க. அடைந்தாலும், சசிகலாவின் சொந்த ஊரான மன்னார்குடியில் தோல்வி அடைந்தது. சசிகலாவின் சகோதரர் திவாகரன் இதில் ரொம்பவே அப்செட். அவரை இன்னும் வெறுப்பாக்கும் விதமாகத்தான் திருவாரூரில் நடத்த வேண்டிய நன்றி அறிவிப்புக் கூட்டத்தை, மன்னார்குடியில் நடத்தத் திட்டமிட்டது தி.மு.க. இதில் கடுப்பான திவாகரன், கார்டன் வரை ஆதங்கத்தைக் கொண்டு போனதால்தான் ஸ்டாலின் கைது வரை போனது!'' என்றனர்.


திவாகரன் தரப்பில் பேசியபோது, ''அன்று பள்ளி நடந்து இருந்தால், மாணவன் விஜய் விபத்தில் சிக்கி இருக்க மாட்டான். எனவே, ஒரு மாணவனின் சாவுக்குக் காரணமானவர்கள், அதை மறைப்பதற்கே திவாகரன் பேரை இதில் இழுக்கிறார்கள்!'' என்றனர்.


நிலைமையை சரவர சமாளிக்கத் தவறியதாக, சம்பவம் நடந்த மறு நாளே விழுப்புரம் மாவட்டத்துக்குத் தூக்கி அடிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் எஸ்.பி-யான தினகரனிடம்


''கொரடாச்சேரி பெருமாளகரத்தில் இருக்கும் பாஸ்கர் என்பவர் புகார் தந்தார். அதன் அடிப்படையில்தான் திருவாரூர் மாவட்ட தி.மு.க செயலாளர் பூண்டி கலைவாணன் உட்பட ஏழு பேர் மீது, 'பள்ளி மாணவர்களை மிரட்டுதல், பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் அத்து மீறி நுழைதல், சட்ட விரோதமாக செயல்படுதல், மறியல் செய்தல்’ என நான்கு வழக்குகள் பதிவாகின. 

கலைவாணனை விசாரணைக்கு அழைத்தபோது, ஸ்டாலின் உள்ளிட்டவர்கள், 'எங்களையும் அழைத்துச் செல்லுங்கள்’ என்றனர். 'வழக்கு கலைவாணன் மீது மட்டும்தான். அவரை ஒப்படையுங்கள்’ என்றோம். அதற்கு மறுப்புத் தெரிவித்து, சாலை மறியல் செய்தார்கள். அதனால்தான் அனைவரையும் வேனில் ஏற்றி, திருவாரூர் கொண்டுவந்தோம்!'' என்றவரிடம், டிரான்ஸ்ஃபர் குறித்துக் கேட்டோம்.


''அரசுப் பணியில் டிரான்ஸ்ஃபர் என்பது வழக்கம்​தானே... டிரான்ஸ்ஃபருக்கும் இந்த விவகாரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!'' என்றார்!
நிஜமாவா?

மேலும் சில கேள்வி பதில்கள்


1. பாகிஸ்தானில் இருந்து வந்த இளம் அழகு அமைச்சர் ஹீனா, 'இந்தியாவுடன் நட்புறவுகொள்ளவே ஆசைப்படுகிறோம்’ என்கிறாரே?
பாகிஸ்தானில் இருந்து வந்த எத்தனையோ பேர் இதே வார்த்தையைச் சொல்லிப் போன கதைகள் உண்டு. ஆனால், அப்போது எல்லாம் கிடைக்காத பிரபல்யம் ஹீனாவுக்குக் கிடைத்து இருக்கிறது. 34 வயதான ஹீனா ரப்பானியை, இந்தி நடிகை தீபிகா படுகோனுடன் ஒப்பிட்டு எழுதியது டெல்லி பத்திரிகை ஒன்று.

ராபர்ட்டோ கவாலி கூலிங் கிளாஸ், முத்து நகைகள், ஹெர்மன் பர்கின் கைப்பை... என ஹீனா வித்தியாசமாக இருந்தார். பிரிவினைவாதத் தலைவர்கள் சையது ஜிலானி, மிர்வைஸ் உமர் ஃபரூக் ஆகியோரை சந்தித்ததன் மூலம்  எல்லாவற்றிலும் தான் வித்தியாசமானவர் என்றும் காட்டிக்கொன்டார்.

மற்றபடி 'நட்புறவு’ என்பதெல்லாம் 'அழகான’ பொய்!

 .
2முதல்வர் மம்தா பானர்ஜி அணுகுமுறையும், முதல்வர் ஜெயலலிதா அணுகுமுறையும் எப்படி? 


''என்னுடைய உடலை சிதையில் வைக்கும்போது, நான் கட்டியிருக்கும் சேலை தவிர வேறு எந்த சொத்தும் எனக்கு இருக்காது!'' என்று கொல்கத்​தாவில் கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார் மம்தா பானர்ஜி. படிக்கப் பெருமையாகவும்... ஏக்கமாகவும் இருக்கிறது!


3புதிய பொருளாதாரக் கொள்கையே ஊழலுக்குக் காரணம் என பிருந்தா காரத் குற்றம் சாட்டி உள்ளாரே? 


அதிகப்படியான ஊழலுக்கு அதுதான் காரணம்!

புதிய பொருளாதாரக் கொள்கை காரணமாக, அளவுக்கு அதிகமான பணம் கடந்த பத்து ஆண்டு​களில் இந்தியாவுக்குள் நுழைந்தது ஊழல்வாதிகளுக்கு வசதியாகிப்போனது.

இந்திய பிரதமராக இருந்த ராஜீவ் மீதான போஃபர்ஸ் வழக்கு 60 கோடிதான். 1996 ஜெ. மீது போடப்​பட்ட வழக்கு 66 கோடிதான். ஆனால், இன்று வார்டு கவுன்சிலர்களே இதைவிடப் பல மடங்கு பணம்வைத்து இருக்கிறார்கள். வெளியில் இருந்து உள்ளே நுழையும் பணம், ஊழல்வாதிகள் கையை இன்னும் அதிகமாக ஊறவைக்கிறது என்பது உண்மைதான்!


4
ராமதாஸ் அமைக்க நினைக்கும் மூன்றாவது அணி முயற்சி வெற்றி பெறுமா? 

ஏதாவது ஒரு பிரச்னையின் அடிப்படையில் மூன்றாவது அணி அமைத்தால், வெற்றி பெறும் வாய்ப்பு உண்டு. தான், தலைமை ஏற்க வேண்டும் என்ற காரணத்துக்காக மூன்றாவது அணி அமைத்​​தால், பலன் பூஜ்ஜியமாகத்தான் இருக்கும். பொதுவாக மூன்றாவது அணி வெற்றி பெறாது என்பதற்கு, தமிழகத்திலும் மத்திய அரசிலும் பல எடுத்துக்காட்டுகள் உண்டு. ராமதாஸைப் பொறுத்த வரை, அடுத்த தேர்தல் வரை இந்த கோஷத்தை எழுப்பி, கடைசி நேரத்தில் ஏதாவது கூட்டணியில் சேர்ந்துவிடுவார்!

 5
தி.மு.க-வுடன் ம.தி.மு.க-வை இணைத்தால், அரசியல் களம் சூடு பிடிக்குமா? 


இனி ஒரு முறை கருணாநிதியின் முகமூடியாக மாற வைகோ விரும்ப மாட்டார். உங்கள் ஆசை நிறைவேறினால், தி.மு.க-வின் இன்றைய தவறுகளுக்கு தன்னிலை விளக்கம் கொடுப்பதில் வைகோ விரயமாவார்!



6எத்தனை பொதுக்குழு கூடினாலும், தி.மு.க-வில் மிக மூத்தவரான பேராசிரியர் அன்பழகனை (ஒரு முறையாவது) தலைவர் ஆக்க வேண்டும் என யாருமே பேசுவது இல்லையே, ஏன்? 


அன்பழகனும் நெடுஞ்செழியனும் அண்ணா​மலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து ஒன்றாக வந்தவர்கள். நண்பர்கள் இருவருக்கும் தலைமைப் பதவி வசப்படவில்லை. இரண்டு பேருமே மக்களை வசியப்படுத்தும் பேச்சாளர்களே தவிர... செயல் வீரர்கள் அல்ல என்பதை தி.மு.க. தொண்டன் அறிவான்.


இப்போது இருக்கும் பொதுச் செயலாளர் பொறுப்​பையே முறையாக கவனிக்காதவருக்கு, தலைவர் பதவி எப்படி தரப்படும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?


7இலங்கைப் பிரச்னைக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனி மாநாடு நடத்துகிறதே? 


தனியாக ஒரு மாநாடு நடத்தலாம் என்ற முடிவுக்கு வரவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 30 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. இப்போதும் அவர்களிடம் குழப்பம் மட்டுமே தொடர்கிறது.

'ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் பிரிந்துபோகும் தன்மையுடன்கூடிய சுய நிர்ணய உரிமை உண்டு. இதை ஏற்காதவர்கள் மார்க்சியவாதிகளும் அல்ல. ஜனநாயகவாதிகளும் அல்ல’ என்றார் லெனின். ஆனால், அதற்கு எதிர் திசையில் பிரகாஷ் காரத்தும் ச.தமிழ்ச்செல்வனும் வேகவேகமாக நடக்​கிறார்கள்!


8ஜெயலலிதாவுக்குப் பழிவாங்கும் எண்ணம் இல்லை என்கிறாரே சோ?
உண்மைதான். கடந்த தி.மு.க. ஆட்சியிலும் கோலோச்சிய பல ஐ.ஏ.எஸ்-களுக்கு இப்போதும் முக்கிய இடம் கொடுத்துள்ளார். திகிலில் உறைய​வைத்த ஒரு வழக்கில் இருந்து தி.மு.க. வி.ஐ.பி-யைக் காத்த மனிதரை தனக்குப் பக்கத்திலேயேவைத்துக்​ கொண்டுள்ளார் முதல்வர். இப்படிப்​பட்ட ஜெயல​லிதாவை பழிவாங்கும் எண்ணம்​கொண்டவராக எப்படிச் சொல்ல முடியும்?


9யார் வீட்டுக்கு ரெய்டு போனாலும் முக்கியமானது எதுவும் கிடைப்பதில்லையே ஏன்? 


முன்கூட்டியே தகவல் தெரிந்துவிட்டால் எப்படி இருக்கும்? சமீபத்தில் நடந்த ஒரு ரெய்டில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிக்கும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கும் முன்கூட்டியே தகவல் போய்விட்டது. வீட்டை இரண்டு பேருமே பளிச்செனத் துடைத்துவைத்தனர். அதிகாரிகளுக்குள் கருங்காலிகளும் கன்னக்கோல்களும் இருக்கும் வரை... ரெய்டுகள் வேஸ்ட்!


 நன்றி - ஜூ வி

ஆடி வந்தா பதினெட்டா? அப்போ ஆடாம வந்தா 28?

Macro


1. வீடு சூப்பரா இருக்கே மேடம்?எப்படி கட்னீங்க?

என் மூளையை யூஸ் பண்ணி..

அட.. களிமண்ணை வெச்சே கதையை முடிச்சுட்டீங்களே?

--------------------

2. நான் தான் உன்னை லவ் பண்னலைன்னு சொல்லிட்டனே,ஏன் இன்னும் என் பின்னால சுத்தறே?

இல்ல, இந்த மூஞ்சியை  வேற எவன் பார்க்கறான்னு செக் பண்ண!

-----------------------

3. க்ளோஸ் ஃபிரண்ட்ஸ் கிட்டே ஜாக்கிரதையா இருக்கனும்,ஏன்னா உன்னை எங்கே அடிச்சா விழுவே?ங்கற வீக் பயிண்ட்ஸ் அவங்களுக்குத்தான் தெரியும்

------------------

4. பொண்ணுங்க ராக்கி கட்டி பிரதர்ஸ்டே கொண்டாடற மாதிரி பசங்க ஏன் தாலி கட்டி ஹஸ்பெண்ட்ஸ் டே கொண்டாடக்கூடாது?#டவுட்டு

--------------

5.ஒரு பெண்ணின் மோசமான எதிரி இன்னொரு பெண்ணாகத்தான் இருப்பாள்,  ஒரு ஆணின்  பெஸ்ட் ஃபிரண்ட் ஒரு பெண்ணாகத்தான் இருப்பாள் #இயற்கையின் விசித்திரம்

-----------------

 



6. காதலுக்கும் ,நட்புக்கும் என்ன வித்தியாசம்?

இதயம் - என் வேலை பிளட் சப்ளை மட்டும் தான்,அவுட் ஆஃப் சிலபஸ்ல கேள்வி கேட்டா எப்படி?

--------------------

7. க்ரிட்டிக்கல் சிச்சுவேஷன் இன் காலேஜ் லைஃப்- எக்ஸாம் ஹாலில் தெரியாத கேள்வி,பக்கத்து சீட்ல பக்கா ஃபிகரு,காபி அடிப்பதா? சைட் அடிப்பதா?

------------------

8.மோகன்லால் வீட்டில் யானை தந்தங்கள் ,ரெயிடில் சிக்கியவை #அட அவ்வளவுதானா? வேற சொந்தங்கள் ஏதும் சிக்கலையா?சேட்டன் எஸ் ஆகிட்டாரா?

---------------------

9.  பிரிட்டிஷ் ஆராய்ச்சியில மனித விலங்குகள் #நல்லா செக் பண்ணிப்பாருங்க, அது கூட இந்திய விலங்காத்தான் இருக்கும்,சோதனை எலி எப்பவும் நாமதானே?

-----------------------

10.  13 மாவட்டங்களில் தலைவிரித்தாடும் லஞ்சம்  #எங்க ஆட்சியா இருந்திருந்தா கமுக்கமா மேட்டரை முடிச்சிருப்போம் -கலைஞர் சூசகம்


-----------------


 

11. தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி #ஏன்னா வளைச்சுப்போட்டதெல்லாம் அசையாச்சொத்துக்களே! சோ நோ பிராப்ளம் இல்லையா தலைவரே?

-----------------------

12. ஹிலாரியுடன் ஜெயலலிதா பேசியது என்ன?அமெரிக்க அமைச்சர் தகவல் #எங்கம்மாவுக்கு சரளமா இங்கிலீஷ் தெரியும் என்பதால் இங்கிலீஷ் ல தான் பேசி இருப்பாங்க

------------------

13. வீரபாண்டி ஆறுமுகம் நாளை போலீசில் ஆஜராகிறார்#அண்ணே, ஆஜர் ஆகறப்ப வீரமா இருப்பீங்களா? ஈரமா  இருப்பீங்களா?

-------------------

14. மகளிர் அணித்தலைவி ரத்னாவோட வாழ்க்கைல தலைவர் விளையாடிட்டாராம்.

அதுக்காக கேல் ரத்னா விருது கேட்டா எப்படி?இது அரசாங்கமா? சரசாங்கமா?

---------------------

15. பாரத் ரத்னாவுக்கான பிரிவில் விளையாட்டுத் துறை #பல பொண்ணுங்களோட வாழ்க்கைல விளையாடுனவங்களுக்கு விருது குடுத்துடாதீங்கப்பா.நித்திதான் 1ST

-----------------


16.   2ஜி ஊழல்: நாளை முதல் தானே வாதாடுகிறார் ஆ.ராசா! #அடடே. ஒரு லையர் (LIER)லாயர்  (LAWER )ஆகிறாரா?

------------------------

17. அன்னக்கொடியும் கொடிவீரனும் படம், அடுத்த 30 வருடங்களுக்கு பேசக்கூடிய படமாக இருக்கும் -பாரதிராஜா#அத்தனை டயலாக்ஸ்ஸா?அவ்வ்வ்வ்வ்வ்

------------------


18. காதலியே மனைவியாக வந்தால் அவளே நமக்கு பிரசாதம்


---------------------

19. வழக்கமா காதலியை பால் வடியும் முகம்னுதானே வர்ணிப்பாங்க, நீ மட்டும் ரோஸ்மில்க் வடியும் முகம்னு சொல்றே?

பின்னே? அவ செம கலர் ஆச்சே?

------------------

20.  கோதுமை ரவை,அரிசி ரவை எந்த உப்புமா உங்களுக்கு பிடிக்கும் தலைவரே?

அமைச்சரவை உப்புமா தான் பிடிக்கும்.

---------------------------------

21. பெண்கள் தான் சுமங்கலி என நிரூபிக்க குங்குமம் இட்டுக்கொள்கிறார்கள்,ஆண்கள் ஏமாளி என காட்ட அவர்கள் நெற்றியில் நாமத்தை இடுகிறார்கள்

------------------------

22. பெண்களின் கூந்தலில் சூட மட்டுமே பூக்கள் என சில ஆண்கள் தவறாக நினைக்கிறார்கள்,உதிரிபூக்களின் உபயோகம் அறியாதவர்கள்#ஃபிளவராலஜி

---------------------

23. நீ ஒரு ஃபிகரை கல்யாணம் பண்ணிக்கிட்டா அவ உன் கூட சண்டை போடுவா, நீ 2 ஃபிகரை கட்டிக்கிட்டா உனக்காக அவங்க 2 பேரும் சண்டை போடுவாங்க#எது வசதி?

---------------------------

24.சண்டைக்குத்தயார் படுத்திக்கொள்ள மனைவிமார்கள் விம்மிக்கொண்டு இருக்கையில் கணவன்மார்கள் பம்மிக்கொண்டு வெளியே கிளம்பிவிடுகிறார்கள்

-------------------

25. முட்டாள்தனமாக ஏதாவது செய்து  உன்னிடம் மாட்டிக்கொள்ளும்போது நீ குதூகலம் அடைவதால்  என் முட்டாள்த்தனத்தை இன்னும் கூர் தீட்டிக்கொள்கிறேன்

-----------------------


டிஸ்கி 1- டைட்டிலுக்கு விளக்கம் எங்கே என தேட வேண்டாம். வழக்கம் போல் அது அட்ராக்‌ஷனுக்காக வைக்கப்பட்டது.. குழந்தைங்க குறும்பு பண்ணுனா அம்மா அதை ரசிக்கற மாதிரி நீங்களும் இதை எல்லாம் ரசிச்சுட்டு போய்ட்டே இருக்கனும்.. ஹி ஹி

டிஸ்கி 2 - நேற்றைய பதிவில் கோவை , ஈரோடு பற்றி சொன்னதை பலர் தவறா புரிஞ்சிருக்காங்க,மற்ற ஏரியா மக்களெல்லாம் டீசண்ட் இல்லையா? என கேட்டு.. அதாவது பேசற ஸ்லாங்க் பற்றி அப்படி சொன்னேன். மீறி யார் மனதாவது புண் பட்டிருந்தா இருக்கவே இருக்கு சாரி..

Tuesday, August 02, 2011

ஈரோடு டாப் 10 சினிமா தியேட்டர்கள் ERODE TOP TEN CINE - THEATRES

http://bollywoodpoint.com/gallery/d/6630-1/aishwarya+rai+hot.jpg

தமிழ்நாட்டிலேயே டீசண்ட்டான ஆட்கள் உள்ள ஊர் லிஸ்ட் எடுத்தால்  முதலிடம் கோவை என்றால் இரண்டாமிடம் ஈரோடு.. மஞ்சள் மார்க்கெட்,ஜவுளி,பெட்ஷீட் வியாபாரம்,புத்தகத்திருவிழா என எல்லாவற்றிலும் களை கட்டும் இந்த ஊர் சினிமா ரசனையில் மட்டும் விதி விலக்கா? என்ன? ஒரு படம் ஹிட்டா? டப்பாவா? என்பதை கோலிவுட்டே கணிப்பது மதுரை, ஈரோடு நகர ரிசல்ட்டை வைத்துத்தான்.. அப்படிப்பட்ட பாரம்பரியம் மிக்க ஈரோட்டில் உள்ள டாப்  10 சினிமா தியேட்டர்கள்  பற்றி ஒரு பார்வை..... 

1. அபிராமி 70 MM A/C DTS  - ஈரோட்டின் நெம்பர் ஒன் தியேட்டர்.பக்காவான பராமரிப்பு.. வெய்யில் அடித்தாலும் , மழை பெய்தாலும் க்யூவில் நிற்கும் ரசிகர்களை பாதிக்காதவண்ணம் ஃபுல் கவரேஜ் .கார் பாக்கிங்க், பைக் பார்க்கிங் என எல்லாமே செம பக்கா .. பாத்ரூம் மெயிண்ட்டனன்ஸில் இருந்து ஏ சி, ஃபேன் போடுவது வரை எல்லாவற்றிலும் ஒரு நீட்நெஸ் உள்ள தியேட்டர் இதுதான்.

ஷோ டைம் காலை 10.40 , மதியம் 1.40 மாலை 6 இரவு 9.30 . டிக்கெட் ரேட் ரூ 10 ரூ 20  ரூ 50 ரூ 70 . பைக் பாஸ் ரூ 7 கார் பாஸ் ரூ 15. ஈரோடு பஸ் ஸ்டேண்ட் எதிரே உள்ள தியேட்டர் என்பதால் நல்ல பிக்கப்.. ரஜினி , மணி ரத்னம் படங்கள்,ஷங்கர் படங்கள் உட்பட பிரம்மாண்டமான எதிர்பார்ப்புக்குள்ளான பல படங்கள் இங்கே தான் ரிலீஸ்  ஆகும்.

எந்தப்படம் ரிலீஸ் ஆனாலும் 20 டூ 30 நாட்கள் அபிராமியில் போட்டு விட்டு அதற்குப்பின் மேலே உள்ள தேவி அபிராமியில் போட்டு 100 நாட்கள் ஓட்டுவார்கள்..


அபிராமி தியேட்டரிலேயே அதிக நாட்கள் ஓடிய படம் கே பாக்ய ராஜின் இது நம்ம ஆளு 72 நாட்கள். தேவி அபிராமியில் அதிக நாட்கள் ஓடிய படங்கள்  டி ஆர் இன் என் தங்கை கல்யாணி 210 நாட்கள் , நாகார்ஜூன் -இன் உதயம் 137 நாட்கள் , இதயத்தை திருடாதே- 112 நாட்கள்.

கேண்டீன்ல கொள்ளை அடிப்பாங்க.. என்ன தமாஷ்னா விலைப்பட்டியல் போட்டு வெச்சு பக்கத்துலயே அதிக விலை என்றால் நிர்வாகத்திடம் புகார் தரவும்னு போர்டு வெச்சிருப்பாங்க, ஆனா அந்த லிஸ்ட்டை விட அதிக விலையில் தான் பொருள்கள் விற்கப்படும்.. 

எந்தப்படம் ரிலீஸ் ஆனாலும் இந்த தியேட்டர் மேனேஜரின் மீசை வெச்ச ஃபோட்டோக்கள் பட ஹீரோ சைஸ்க்கு இருக்கும். தியேட்டர் ஓனர் ஃபோட்டோ கூட இருக்காது.. அதுக்கு தனி கதை இருக்கு.. அது தனியே.. பகிர்கிறேன்..  ( அது ஒரு கில்மா கதை )


2. VSP A/C DTS  - ஆங்கிலப்படத்துக்கென்றே ஒரு தியேட்டர் முதன் முதலாக ஈரோட்டில் நிறுவப்பட்டது இது தான். ஜி ஹெச் அருகே உள்ளது. டி டி எஸ் சும்மா அதிரும்.. சூப்பர் ஹிட் ஆங்கிலப்படங்கள் இதில் தான் ரிலீஸ் ஆகும். பிரபா, ரவி ஆகிய தியேட்டர்களில் தான் முதலில் ஆங்கிலப்படங்கள் ரிலீஸ் ஆனது.. இந்த தியேட்டர் வந்த பிறகு  அவை பணால் ஆகி விட்டன.. இப்போ தனிக்காட்டு ராஜாவாக இங்கிலீஷ் படங்களுக்கான ஒரே தியேட்டர் என்ற பெருமையில் பட்டாசைக்கிளப்பிட்டு இருக்கு..


ஷோ டைம் காலை 11 மணி  மதியம் 2 மணி , மாலை 6 மணி , இரவு 9.30 மணி

டிக்கெட் விலை ரூ 20 , ரூ 40 , ரூ 50 , ரூ 70

இங்கே கேண்டீன்ல ஐஸ் க்ரீம் , கட்லெட் நல்லாருக்கும்..

THE ABYSS  என்ற படம் அதிக பட்சமாக 108 நாட்கள் ஓடியது.. அவ்வப்போது ஹிந்திப்படங்களும் போடுவாங்க.. இப்போ சமீப காலமா தமிழ்ப்படங்களும் போடறாங்க..

பால்கனி போற மாடிப்படில ஆள் உயர கண்ணாடி வெச்சிருப்பாங்க.. பால்கனி டிக்கெட் எடுக்காதவங்க கூட பால்கனில போய் தலை அலங்காரத்தை சரி செய்துட்டு வருவாங்க..

பாத்ரூம் மெயிண்ட்டனன்ஸ் சுமார் தான்..

3. ஆனூர் A/C DTS  -  ஃபயர் சர்வீஸ் பஸ் ஸ்டாப் எதிரே உள்ள சாலையில் உள்ளது.. கோழி முட்டை வடிவில் ஆன தியேட்டர்.. ஏ சி வாசம் கம கம நு இறங்கும்..சின்னத்தம்பி இதுல தான் ரிலீஸ் ஆகி 148 நாட்கள் ஓடி பட்டாசை கிளப்புச்சு..

ஷோ டைம் காலை 11 மணி  மதியம் 2 மணி , மாலை 6 மணி , இரவு 9.30 மணி

டிக்கெட் விலை ரூ15 , ரூ 40 , ரூ 50 , ரூ 70

பாத்ரூம் மெயிண்ட்டனன்ஸ் இன்னும் முன்னேறனும்..

4. ஸ்ரீ கிருஷ்ணா DTS  - மணிக்கூண்டு அருகே உள்ளது.. நகரின் மையபகுதியில் உள்ள தியேட்டர் என்பதாலும், கனி மார்க்கெட், காய் கறி மார்க்கெட் அருகே உள்ளது என்பதாலும், அனைத்து ஜவுளிக்கடைகள் உள்ள ஏரியா என்பதாலும் எப்பவும் கூட்டத்துக்கு பஞ்சம் இல்லை..

கேப்டன் பிரபாகரன் 142 நாட்கள் இதில் ஓடியது..

டிக்கெட் விலை ரூ 10  ரூ20 , ரூ 30 , ரூ 50 ,

 ஷோ டைம் காலை 10.45 , மதியம் 1.45 மாலை 6   இரவு 9.30

 பாத்ரூம் மெயிண்ட்டனன்ஸ் இன்னும் முன்னேறனும்..

ஃபேன் போட ரொம்ப யோசிப்பாங்க.. பால்கனிக்கு மட்டும் தான் ஃபேன் போடுவாங்க.. தியேட்டர் ஓனருக்கு ஏழைகள்னா இளக்காரம் போல.. 

5. அன்னபூரணி - அசோகபுரம் பஸ் ஸ்டாப்ல பவானி சாலையில் இருக்கு.. அவுட்டர் ஏரியா என்பதால் பெரிய படங்கள் ரிலீஸ் பண்ண மாட்டாங்க அதிகமா.. தியேட்டர் நீட்டா இருக்கும்.. சேர் சூப்பரா இருகும்.. நல்லா விஸ்தாரமான தியேட்டர்..  பாத்ரூம் மெயிண்ட்டனன்ஸ் ஓக்கே..

உன்னை நினைத்து இங்கே 60 நாட்கள் ஓடின. அதிக பட்ச ஓட்டமே அந்தப்படம் தான்.. 



டிக்கெட் விலை ரூ 10  ரூ20 , ரூ 40 , ரூ 50 ,

 ஷோ டைம் காலை 11 , மதியம்2   மாலை 6   இரவு10

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsoW8SCSqmdXFKmvIvdt4Y0XfHudrq3RbMFehh2I56UWlsQGmM-UANv87s4r5Tt5qFVpfz3WtSxVYVwMd5L3uVaodoln9uKNmeMEOPCVuHrVKD-8YbrFnofX305XE3YVZwbl83Sw-efpM/s1600/005-aishwarya+rai+hot+photos+8.jpg

6. ஸ்ரீசண்டிகா -  - ரயில் நிலையம் எதிரே உள்ளதால் செகண்ட் ஷோ ஈஸியா ஃபுல் ஆகிடும்.. முத்துக்குமார் என்ற பெயரில் முதலில் இருந்த தியேட்டர் தான் கை மாறி இப்போ இந்தப்பேர்ல.. டிக்கெட் வாங்கற ரசிக மகா ஜனங்கள் வெய்யில்ல நின்னு தான் வாங்கனும்..தியேட்டர் கடல் மாதிரி இருக்கும்.. ஃபேன் போடுவாங்க.. பேப்பர் விளம்பரங்கள்ல டி டி எஸ்னு பந்தாவா போட்டுக்குவாங்க, ஆனா டி டி எஸ் இல்ல..  ஹி ஹி கேட்டா டி எஸ் பி சிஸ்டம்.. அவங்க தப்பா பிரிண்டட்னு சமாளிஃபிகேஷன் வேற...



 பாத்ரூம் மெயிண்ட்டனன்ஸ் ஓக்கே.



டிக்கெட் விலை ரூ 10  ரூ30 , ரூ 50 , ரூ70 ,

 ஷோ டைம் காலை 11 , மதியம்2   மாலை 6   இரவு  9..30

7. ஸ்ரீ லட்சுமி  DTS  - அசோக புரம் ஸ்டாப்ல இருக்கு , பவானி ரோடு ,அன்னபூரணி தியேட்டர் ஏரியாவே தான்.. பெரும்பாலும் கூட்டம் இருக்காது.. கள்ளக்காதல் ஜோடிங்க, தள்ளிட்டு வந்ததுங்க.. கெட் டுகெதர் லைஃப் இன் தியேட்டர் ஒன்லி ஜோடிகள்,பிக்கப், டிராப் எஸ்கேப் ஜோடிங்க எல்லாம் இங்கே வரும்.. தியேட்டர் ஸ்க்ரீன்ல ஓடற படத்தை விட இவங்க ஓட்டற படம் செம கில்மாவா இருக்கும்..

ஸ்க்ரீன்ல லைட்டிங்க் செட் பண்ணி வெச்சிருப்பாங்க.. ஹீரோ ஓப்பனிங்க் சாங்க், ஹீரோயின் ஒப்பனிங்க் சீன் ( ஹி ஹி ஹி ) எல்லாத்துக்கும்  லைட் போட்டு கிளப்புவாங்க.

  பாத்ரூம் மெயிண்ட்டனன்ஸ் சுமார்


டிக்கெட் விலை ரூ 10  ரூ30 , ரூ40 , ரூ50 ,

 ஷோ டைம் காலை 11 , மதியம்2   மாலை 6   இரவு  9..30

8. ராயல் -   பாரம்பரியம் மிக்க தியேட்டர். பஸ் ஸ்டேண்ட்க்கு பக்கம் என்பதால் டப்பா படம் கூட 25 நாட்கள் ஓடிடும்.. நடுவே 3 வருடங்கள் அண்ணன் என் கே கே பி ராஜா மிரட்டலால் க்ளோஸ் ஆகி இருந்தது.. இப்போ ரீ ஓப்பன்ல போய்ட்டிருக்கு,.

பிரமாதமா ஓடின படம் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்  110 நாட்கள், துள்ளாத மனமும் துள்ளும் 117 நாட்கள்.

கேண்டீன் கேவலமா இருக்கும். பால்கனி போகும் வழில  ஒரு ஆள் உயர கண்னாடி, ஸ்டில்ஸ் வெச்சிருக்கற இடத்துக்கு எதிர்ல 2 கண்ணாடி இருக்கும்..

பாத்ரூம் மெயிண்ட்டனன்ஸ் படு கேவலம்


டிக்கெட் விலை ரூ 10  ரூ30 , ரூ40 , ரூ50 ,

 ஷோ டைம் காலை 11 , மதியம்2   மாலை 6   இரவு  9..30

9. ஸ்டார்   - இதுவும் ரொம்ப பழைய தியேட்டர்.. மஞ்சள் மண்டிகள் உள்ள ஏரியாவில் உள்ளது.. கூட்டம் அவ்வளவா வராது,. பஸ் ஸ்டேண்டில் இருந்து பள்ளி பாளையம் போற ரூட்ல அரை கி மீ தொலைவில் உள்ளது..

கரகாட்டக்காரன் ( 136), முதல் மரியாதை  ( 140)எல்லாம் இங்கே ரிலீஸ் ஆகி செம ஓட்டம் ஓடுச்சு..

பாத்ரூம் மெயிண்ட்டனன்ஸ் படு கேவலம்


டிக்கெட் விலை ரூ 10  ரூ30 , ரூ40 , ரூ50 ,

 ஷோ டைம் காலை 11 , மதியம்2   மாலை 6   இரவு 10

10. அண்ணா  DTS  - சம்பத் நகர் எதிர் சாலையில் உள்ளது. அதாவது நசியனூர் ரோட்ல ரைட் கட்ல இருக்கு.. சமீபத்துல தான் டிடி எஸ்  செஞ்சாங்க.. பாடாவதிப்படம் ( பகவதி அல்ல) நிறைய ரிலீஸ் ஆன தியேட்டர் இதுவாத்தான் இருக்கும்.. ஆனா பிது படம் ரிலீஸ் ஆனா டிக்கெட் ரேட்டை ஏத்தி வித்து நல்ல காசு பார்த்துடுவாங்க..




பாத்ரூம் மெயிண்ட்டனன்ஸ்  கேவலம்


டிக்கெட் விலை ரூ 10  ரூ30 , ரூ40 , ரூ50 ,

 ஷோ டைம் காலை 11 , மதியம்2   மாலை 6   இரவு 10

http://cinemamasti.com/wp-content/uploads/2011/05/Aishwarya-Rai-Hot-Nipple-Show-Pics-1.png

இவை போக மூடப்பட்ட கில்மா தியேட்டர்கள் ( அதாவது கில்மா படங்கள் மட்டுமே திரை இடுவதை லட்சியமாக கொண்ட தியேட்ட்ரகள்) நடராசா மரப்பாலம் ஏரியா , ராஜாராம், ஆகிய தியேட்டர்கள் க்ளோஸ்டு.. இதுல நடராசா தியேட்டர் மட்டும் 3780 தடவை போலீஸ் ரெய்டுக்குள்ளாகி கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தது.. அந்த தியேட்டரில் மாமூல் வசூல் பண்ணியே பல போலீஸ் குடும்பங்கள் சீரோடும், சிறப்போடும் வாழ்ந்தன.

ரவி தியேட்டர் பெருந்துறை ரோட்ல அதையும் மூடிட்டாங்க.. பிரபா தியேட்டர் பாழடைஞ்சு போய் கிடக்கு.. நோ ரன்னிங்..

இவை போக ஸ்ரீ நிவாசா, சங்கீதா, மாணிக்கம், சம்பூர்ணம் ( டெண்ட் கொட்டாய்)
போன்ற தியேட்டர்களும் உண்டு..

தோற்றுப்போன ராஜபட்சேவும், இற்றுப்போன அவர் எலக்‌ஷன் டெக்னிக்குகளும்

ராஜபக்ஷேவுக்கு இது சம்மட்டி அடி!

மக்கள் மனச்சாட்சியைச் சொன்ன உள்ளாட்சித் தேர்தல்!
கிட்டத்தட்ட 28 ஆண்டுகளாக அனுபவித்த வலியை, உள்ளாட்சித் தேர்தல் முடிவில் வலிமையுடன் காட்டி இருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள்! 

இலங்கையில் கடந்த 23-ம் தேதி வடக்கு மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ளாட்​சித் தேர்தல் நடந்தது. யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்தித்துறை, வல்​வெட்டித்துறை, சாவகச்சேரிஆகிய மூன்று நகர சபைகள், 10 பிரதேச சபைகள், கிளிநொச்சியின் பச்சிலைப்​பள்ளி, கரைச்சி, பூநகரி, முல்லைத் தீவின் துணுக்காய் உள்பட 17 உள்ளாட்சி அமைப்புகளில் 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ வெற்றி பெற்றுள் ளது. கிழக்கில் திருகோணமலை மாவட் டத்தின் திருகோணமலை நகர் - புறநகர், அம்​பாறை மாவட்டத்தின் திருக்கோயில், காரைத் தீவு ஆகிய மூன்று பிரதேச சபைகளிலும் தமிழர் கூட்டமைப்புக்கே வெற்றி.  

யாழ்ப்பாணத்தின் தீவகப் பகுதியில், வேலணை, ஊர்க் காவல் துறை, நெடுந் தீவு ஆகிய பிரதேச சபைகளில், அதிபர் ராஜபக்ஷேவின் கூட்டணியில் இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி. கட்சி வெற்றி பெற்றுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில், சிங்களர்கள் கணிசமாக வசிக்கும் செருவில, குச்சவெளி ஆகிய பிரதேச சபைகளை மட்டுமே ராஜபக்ஷே கட்சி கைப்பற்றி உள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் (கருணாவின் முன்னாள் சகாவான) பிள்ளையானின் டி.எம்.வி.பி. கட்சிக்கு, ஈழ மக்கள் நான்காவது இடத்தையே அளித்தனர். அம்பாறை மாவட்டத்தின் காரை தீவுப் பிரதேச சபையில் 1.57 சதவிகித வாக்குகளும், திருக்கோயில் சபையில் 5.28 சதவிகித வாக்குகளையும் மட்டுமே அந்தக் கட்சி பெற்றுள்ளது.

யாழ் தீவகம் எனப்படும் நெடுந் தீவு, புங்குடு தீவு, காரைநகர், இழுவை தீவு, மண்டைத் தீவு, வேலணை, ஊர்க் காவல் துறை ஆகிய ஏழு தீவுகளிலும் நீண்ட காலமாக டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி. ஆயுதக் குழுவின் ஆதிக்கம்தான் இருந்தது. 

எந்தத் தேர்தலானாலும், அவர்களை மீறி யாரும் பிரசாரத்துக்குக்கூட அங்கு போக முடியாது. 2002 நாடாளுமன்றத் தேர்தலில், விடுதலைப் புலிகளின் முன்முயற்சியால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெயரில், நான்கு தமிழர் கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. அப்போது, யாழ்குடா நாட்டில் இருந்து தீவகப் பகுதியை நோக்கி, கூட்டமைப்பினர் பிரசாரத்துக்காகச் சென்றபோது, அல்லைப்பிட்டி என்ற ஊரில் அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.

இந்தத் தாக்குதலில், கூட்டமைப்பின் துணைத் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு மண்டை உடைந்தது. சிவாஜிலிங்கத்தின் கை முறிக்கப்பட்டது. இப்படியான வரலாறுகொண்ட தீவகப் பகுதியில், இந்த முறையும் கூட்டமைப்பினர் முறையான பிரசாரத்துக்குச் செல்ல முடியாதபடி, ஆயுதக் குழுவின் அடக்குமுறைகள் தொடரவே செய்தன. 

 கூடவே, சிங்கள ராணுவத்தின் முழு ஒத்துழைப்பும் இவர்களுக்குக் கிடைத்தது.  தீவகப் பகுதியின் முன்னாள் ராணுவ கமாண்டரும், இப்போது கிழக்கு மாகாணத்தின் ஆளுநருமான நிகால் ஜெயவிக்கிரம என்பவரை, கூட்டணியின் பிரசாரத்துக்கு உதவும் பணியில் ஈடுபடுத்தினார் ராஜபக்ஷே. இவ்வளவையும் மீறி, தீவகத்தின் காரை நகர் பிரதேச சபையை தமிழர் கூட்டமைப்பு கைப்பற்றியது.

மொத்த யாழ்குடாப் பகுதிகளிலும் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்பதில், ராஜபக்ஷே அரசு சகல இயந்திரங்களையும் களத்தில் இறக்கியது. தமிழகத்தின் திருமங்கலம் பாணியில், பணம், இலவசப் பொருள்களைக் கொடுத்து, வாக்காளர்களை மயக்க ஏதேதோ செய்தனர்.

மகிந்தவின் தம்பியும் அமைச்சருமான  பசில் ராஜபக்ஷே, 13 அமைச்சர்கள்​கொண்ட ஒரு படையுடன் இரு மாதங்களாக யாழ்ப்பாணம் பகுதியில் முகாமிட்டு இருந்தார். இவர் அடித்த தேர்தல் ஸ்டன்ட்கள், இந்திய அரசியல் வாதிகளே மூக்கில் விரல்வைக்கக்​கூடியவை!


ஆனால் தமிழர் கூட்டமைப்பின்வேட்​​பாளர்​​​களுக்குப் பிரசா​ரக் கூட்டம் நடத்த ராணுவ அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். மீறி நடத்தியவர்கள் மீது சிவில் உடையில் வந்த ராணுவம்  தாக்கியது. இதுபற்றி, நீதியான, சுதந்திரமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம், மனித உரிமைகளுக்கான மையம் போன்ற நடுநிலை அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. 'ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும்’ என வலியுறுத்தின. ஆனா லும், ராஜபக்ஷே கட்சி கூட்டணியினரின் வன்முறைகள் நின்ற பாடில்லை.


இந்தச் சூழலில், ஈழ மக்கள் வாக்களிக்க வருவார்களா என்ற சந்தேகம் எழ... அதை மீறி, நொந்துகிடக்கும் அந்த மக்கள் வாக்களித்து தமது தெளிவான முடிவைக் காட்டிவிட்டனர்.

''போர் முடிந்த ஈழத்தில் மேம்பாடுபற்றி மட்டுமே அரசாங்கம் பேசுகிறது. ஈழ மக்களுக்கு அரசியல் அதிகாரமும் வேண்டும் என்கிறோம். அதே சமயம், இலங்கை அதிபரின் மீது யுத்தக் குற்ற விசாரணை நடத்த வேண்டும் என உலக நாடுகளும் வலியுறுத்தின. இந்த இரண்டையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதைத்தான் எமது மக்கள் இந்த உள்ளாட்சி சபைத் தேர்தலில் உறுதி​யாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்!'' என்கிறார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலாளரும் யாழ்ப்பாண எம்.பி-யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன்.  

உண்மைதான், 'ஈழம் வேண்டுமா, வேண்டாமா?’ என உலகம் அறிய ஐ.நா. சபை வாக்கெடுப்புநடத்த வேண்டும்!

நன்றி - ஜூ வி 

கழுவற மீன்ல நழுவற மீனா ஃபிகர் இருந்தா நாம என்னா செய்யனும்?

Colorful Cauliflowers
1. எப்போ பார்த்தாலும் எனக்கு ஐஸ் வெச்சு பேசறீங்களே?ஏன்?


EYES உன் மேல் இருக்கையில்  ICE என் வார்த்தைகளில் இருப்பதில் வியப்பென்ன? # காதல் கடலை





--------------------------------------


2. ”ஏதோ கோபத்துல பேசிட்டேன்,எதையும் மனசுல வெச்சுக்காதீங்க”

“உன் அன்பைத்தவிர வேறெதுவும் என் மனசில் தங்குவதில்லை” # காதல் கடலை.




-------------------------------------

3.  உன் கூந்தல் இழைகள் இவ்வளவு சூடாக இருக்கக்காரணம் என் சமீபமா? இல்ல. உன் வீட்ல இருந்து கிளம்பறப்பவே கூந்தலை அயர்ன் பண்ணிட்டு வந்துட்டியா?

--------------------------

4. சர்வ சாதாரணமாக அடையாளம் காணப்படுகிறது பல பெண்களின் அநாவசிய அலட்டல்கள்,ஆனால் அனைத்து ஆண்களாலும் ரசிக்கப்படும் திகட்டல்கள்

----------------------


5. கூடல் முடிந்தும் கூடவே அணைத்தபடி படுத்திருந்தால் அவன் அன்பானவன்,அந்தப்பக்கம் திரும்பிப்படுத்தால் ஆணானவன்,ஆணவமானவன்

------------------
 Photo




6. ”பேசிப்பேசியே என்னை மடக்கி விட்டீர்கள்”

“ பேசா மடந்தையாயிருந்த என்னை மடக்கி பேச வைத்ததே நீ தானே?” # காதல் கடலை

-----------------------


7. நீரின் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க  அதன் அழுத்தமும் அதிகரிப்பது போல நீ என்னை விட்டு தொலை தூரம் செல்ல செல்ல என் நேசமும் அதிகரிக்கும்

--------------------------


8. எங்கள் இருவரில் யார் உசத்தி? என விஷத்தீ பரப்பும் கேள்வியை 2 சிநேகிதிகள் கேட்கையில் நிசத்தினை சொல்ல அகத்திணை தடுக்குது

-------------------------


9. மொய்க்கு மொய் வைப்பது தமிழனின் பாரம்பரியம்,நான் உன் மீது ஏராளமான அன்பை செலுத்தி விட்டேன், இனி உன் முறை


---------------------------------


10. ”நீ ஒரு மச்சக்கன்னி”

“அழகிலா?”

“ ம்ஹூம், கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் கழுவற மீன்ல நழுவற மீனா இருப்பதால்”

----------------------------

Photo



11. டியர்,எனக்கு கண்கள், உதடுகள் 2ம் ரொம்ப சின்னது.பிடிச்சிருக்கா?

“அப்படி சொல்ல உனக்கு உரிமை இல்லை,அவை முழுக்க  என்னுது,இன்னும்  என் மனசுக்குள்  மின்னுது

--------------------

12. சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் இனி சத்தியம் செய்ய மாட்டேன். இது உன் மேல சத்தியம்

-----------------------------


13. எந்த பக்க விளைவும் இல்லாத உலகின் மிகச்சிறந்த மருந்து புன்னகைத்த முகம்

-------------------


14. சில சமயம் சிரிப்பாள்,பல சமயம் சீறுவாள்,மல்டிபிள் பர்சனாலிட்டி உண்டு அவளுக்கு,அதனாலேயே அந்நியள் ஆனாள்

-------------------------


15. ராஜாத்தியின் கணக்குப்பிள்ளை...கைது!: நில மோசடியில் அடுத்த திருப்பம் #அவர் ஏதாவது சைடுல யாரையாவது கணக்கு பண்ணீட்டாரா?

------------------------
 Hoverpath



16. என் வளர்ச்சியை பொறுக்க முடியாதவங்க என்னைப் பற்றி  தப்பான செய்தியை பரப்புகிறார்கள் -  திவ்யா ஸ்பந்தனா#பெரிய வளர்ச்சி ஒண்ணும் தட்டுப்படலையே மேடம்?

------------------


17. ஆத்தூர் அருகே கணவன் சாவு: மனைவி தற்கொலை முயற்சி #இந்த முயற்சியை முதல்லியே ஒழுங்கா செஞ்சிருந்தா அண்ணன் தப்பி இருப்பாரு!

--------------------------


18. பரத்துக்கு மார்க்கெட் இல்லை- சிம்பு  #நல்ல வேளை, நயன் தாரா மார்க்கட்டு சரிஞ்சிடுச்சுன்னு பிரபு தேவாவுக்கு தந்தி அடிக்காம விட்டீங்களே!

---------------------------


19. தி.மு.க., பொதுக்குழுவில் ஸ்டாலின் கை ஓங்கியது #ஆமா, அழகிரியின் முகம் கோபத்தில் வீங்கியது,அவரது வாகனம் மதுரையில் தேங்கியது

-------------------


20. குஷ்பூ கைது# அவரை கைது பண்ணி கூட்டிட்டு போனப்ப பேக் டிராப்ல போவோமா ஊர்கோலம்,ஜெயிலோரம் எங்கெங்கும் பாட்டு போட்டாங்களா?

---------------


21.ஊர்ல 10 தடவை 15 தடவை ஜெயிலுக்குப்போனவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான், ஒரே ஒரு தடவை நான் ஜெயிலுக்குப்போயிட்டு பட்ட அவஸ்தை இருக்கே!- குஷ்பூ

-------------------------


22. பச்சோந்தியின் கண்கள் பார்க்கும் தன்மையை இழந்து விட்டால் அதன் நிறம் மாறும் தன்மையும் மறைந்து விடுவது போல உன் நேசத்தை சார்ந்து என் கவிதைகள் தடம் மாறுகின்றன.

---------------------


23.. ஆஃபீஸ் கான்ஃப்ரன்ஸ் ஹால் நோட்டீஸ் போர்டில் “ KEEP YOUR CELL PHONE IN MANMOHAN SINGH MODE"

---------------------

24. என்னதான் கற்பனை என்றாலும் விறகு வெட்டி கதையில் ஒன்றிற்கு 3 கோடாலிகளாக தந்து மரம் வெட்ட ஊக்குவித்தவள் எப்படி தேவதையாக இருக்க முடியும்?

--------------------

25. யுவர் ஆனர், என் காதலி என்னை பழி வாங்கும் நடவடிக்கைல ஈடுபட்டிருக்கா.

எப்படி?

மேரேஜ் பண்ணிக்க சொல்றா.#DMK  லவ்வர்




------------------------------