Tuesday, November 08, 2011

ஒரு அட்டு ஃபிகர் எழுதிய ஹிட்டு கவிதைகள்


1.கல்யாணமே பண்ணிக்காதவன் கல்யாணம் வேணாம்னு சொல்றத ஒத்துக்க முடியுமா?

பாழுங்கிணத்துல குதிக்காதவன் அதுல குதிக்காதேன்னு அட்வைஸ் பண்ணக்கூடாதா?

----------------------------------------------

2.ஆத்திகம் பேசுகிறவர்கள் அன்பற்றவர்கள்னு எப்டி சொல்றீங்க ?

சக  மனிதனை நேசிக்காமல் கடவுளை மட்டும் வணங்கி என்ன பயன்?

--------------------------------------

3. ஒரு நாத்திகவாதி சக மனிதனை நேசிக்கவில்லை என்பதை விட ஒரு ஆத்திகவாதி அப்படி நேசிக்காதது பெரிய தவறாகப்படுகிறது

------------------------------

4.  கோயில் வாசலில் இருக்கும் பிச்சைக்காரர்களுக்கு 1 ரூபா கூட தர்மம் செய்யாதவன் உண்டியலில் லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தி என்ன பயன்?

-------------------------------

5. கடவுளுக்கு பால் அபிஷேகம் செய்யும் ஆத்திகவாதியை விட பசியால் இருக்கும் ஒரு ஏழைக்குழந்தைக்கு பால் வாங்கித்தரும் நாத்திக வாதி சிறந்தவன்

-------------------------------




6. ஆத்திகவாதி  கடவுளை நம்புகிறான், அப்போ கடவுளின் படைப்புகளான சக மனிதனை  நேசிக்கத்தெரிய வேண்டாமா?உதவி செய்ய வேண்டாமா?

--------------------------------

7. ஆத்திகவாதி மனிதனுக்கு உதவாமல் கடவுளுக்கு படைப்பதில் பயன் இல்லை என்பதே

------------------------------

8. உங்க பையனுக்கு கிள்ளி வளவன்னு ஏன் பேர் வெச்சிருக்கீங்க?தமிழ்ப்பற்றா?

இல்லை, வள வளனு பேசிட்டே இருப்பான், எல்லாரையும் கிள்ளி வெச்சுடுவான்

---------------------------------

9. பாரதியார், பகத்சிங்க் உட்பட பல நல்லவர்கள் அற்ப ஆயுளில் இறப்பதும், பல அக்கிரமக்காரர்கள் நீண்ட ஆயுளுடன் நலமாக இருப்பதும் இயற்கை விசித்திரம்

---------------------------------

10. ஏழைகளை வயிற்றில் அடிக்கும் செல்வந்தர்களும், பிள்ளைகளை  முதுகில் அடிக்கும் பெற்றோர்களும் என்றும் இருப்பார்கள்

-------------------------------




11. நடிகை - நடிக்க வராட்டி டாக்டர் ஆகி இருப்பேன்

நிருபர் - மேடம், அதுதான் நடிக்க வர்லையே, கிளம்புங்க, போய் டாக்டர் ஆகுங்க

---------------------------------

12.  உணவே வாழ்க்கைன்னு சொல்றீங்களே, எப்டி?

  நான் ஹோட்டல் முதலாளிங்க

---------------------------------

13. அத்தான், நீங்க ஏன் வெண்டைக்காய் சாப்பிடமாட்டேங்கறீங்க?

நான் ஒரு உத்தம பத்தினன், லேடீஸ் ஃபிங்கரை எப்படி சாப்பிட? # அம்புட்டு நல்லவனாடா நீ?

------------------------------------

14. டாக்டர், ஆம்பளைங்க ஏன் வெண்டைக்காய் சாப்பிடறது இல்ல?

மூளை நல்லா வளர்ச்சி அடைஞ்ச பின்னால தேவை இல்லைன்னு விட்டுடறாங்க

--------------------------------

15. நீங்க உங்க மனைவிக்கு ரொம்ப பயந்து நடப்பவரா?

ச்சே, ச்சே.. நடக்கறப்ப அந்த பயத்தை வெளீல காட்டிக்க மாட்டேன்

-------------------------------------




16. தன்னலம் என்பது தன் உடல் ஆரோக்யம் பற்றிக்கவலைபப்டுவதையும் (தன் நலம்), சுயநலம் என்பது தன்னைப்பற்றி மட்டுமே கவலைப்படுவதையும் குறிக்கும்

------------------------------------

17. எந்த தாயும் தன் குழந்தையை பையன், பெண் என வேறு படுத்திப்பார்த்து பாசம் காட்டுவதில்லை

-----------------------------

18. ஆசிரியர் - என்னம்மா சொல்றே? 35 வயசாகியும் நீ பேரிளம்பெண்ணா?

மேடம்- அய்யோ, சார் என் பேர் இளம்பெண் அப்டினு சொன்னேன் # இப்டி ஒரு பேரா?அவ்வ்

---------------------------------

19. மனிதன் செய்யும் குற்றங்களை வேடிக்கை  பார்க்கும் கடவுளை மனிதர்கள் நம்புவது ஆச்சரியம் + விசித்திரம்

-------------------------------

20. என் மனைவி என்னை ரொம்பத்தாங்கறா.

. ஓஹோ, ரொம்ப செல்லமோ?

ம்க்கும், நகை வாங்கித்”தா”ங்கறா, பட்டுப்புடவை வாங்கித்”தா”ங்கறா # பட்ஜெட் பாலு

-------------------------------------------




டிஸ்கி - டைட்டில்ல இருக்கற அட்டு ஃபிகர் வேற யாரும் இல்ல, நான் தான் ஹி ஹி .அதாவது நான் எந்த ட்வீட் போட்டாலும் அதுல யாரையாவது மறைமுகமா @ போட்டு மென்ஷன் பண்ணுவேன்.. அதான் @ட்டு ஃபிகர் # சமாளிஃபிகேஷன் சண்முக ராஜ்

Monday, November 07, 2011

கா... அஸ்கா... அனுஷ்கா ஜோக்ஸ்

Lovely Girafee
giraffe-tall-grass_12100_990x742.jpg
1.இன்னைக்கு ஆஃபீஸ் லீவுங்கறதால் நான் காலை  8 மணிக்கே  எந்திரிச்சுட்டேன்.. 

ஓஹோ ஆஃபீஸ் இருந்தா?

  ஹி ஹி 9 மணிக்கு

----------------------------------------

2.நீங்க ஒரு சுகர் பேஷண்ட், சர்க்கரையை நினைக்கக்கூட கூடாது..

டாக்டர், அஸ்காவைத்தானே நினைக்கக்கூடாது, அனுஷ்காவை?

---------------------------------------

3. மேடம், எதுக்காக தினமும் நாவல் பழ ஜூஸ் சாப்பிடறீங்க?

எனக்கு இலக்கிய தாகம் அதிகம்

------------------------------

4. டியர், 4 பேர் முன்னால என்னை இனிமே மட்டம் தட்ட வேண்டாம்.


அத்தான், அப்போ நாம தனிக்குடித்தனம் போயிடலாம், 4 சுவர்க்குள்ள மட்டும் திட்டுறேன்

-------------------------------

5. என் லைஃப்ல நான் யாரையும் நம்ப மாட்டேன்..

ஓஹோ, உங்க பேரு மாரியம்மாவா? ”நம்பாமாரி”யம்மாவா?

-------------------------------------




6. இன்று உறவினரின் வீட்டில்  புண்ணியாட்சணை (புது மனை புகு விழா).. ஆஹா. ஓ சி சாப்பாடு சாப்பிடறதுல உள்ள சுகமே தனி

-------------------------------

7. சில பேர் சர்ட் முதல் பட்டனை எதற்காக கழற்றி விடுகின்றனர்?


மாமனார் போட்ட மைனர் செயின் வெளீல தெரிய..

--------------------------

8. அத்தான், எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல.ஆனாலும் போர் அடிக்குது ,

உன்னால தான் மத்தவங்களுக்கு பிரச்சனை, உன்னை 4 சாத்து சாத்துனா சரி ஆகிடும்

--------------------------------

9. டாக்டர், எனக்கு பைத்தியம் முத்திப் போச்சு..

லூஸ் மாதிரி பேசாதீங்க மேடம்.. இது கோர்ட் .. மெண்டல் ஹாஸ்பிடல் பக்கத்துல


----------------------------------------

10. மிஸ்.நீங்க எந்தக்கவிதை எழுதுனாலும் அதுல ஒரு @ சிம்பல் வருதே?

ஹி ஹி கவிதை புக் டைட்டில் பார்க்கலையா?ஒரு @ட்டு ஃபிகரின் ஹிட்டு கவிதைகள்

-------------------------------



11.மேடம், நீங்க ஒரு உலக மகா ஏமாளி போல.


ஏன்?

உங்க பையன் ஸ்கூலுக்கு போய் இருக்கான்னீங்களே.. பக்ரீத் அன்னைக்கு எந்த ஸ்கூல் திறந்திருக்கு? பள்ளிவாசல் போறேன்னு சொல்லி இருப்பான் # ஹய்யோஅய்யோ

------------------------------------------

12. இலக்கியம் ,இதிகாசம்  என்ன வித்தியாசம்?

இலக்கியம்னா நம்ம சவுகர்யத்துக்கு எது வேணாலும் எழுதலாம், ,இதிகாசம்னா படிப்பினையா இருப்பதுபோல்எழுதனும்

-----------------------------------

13. ஏய் Mr யார் கிட்டே என்ன பேச்சு பேசுறீங்க? பிச்சுப்போடுவேன்.

இப்படி தலைல இருக்கற பூவை பிச்சுப்பிச்சு போட்டா கீழ்ப்பாக்கத்துல அட்மிட் ஆகிடுவீங்க

----------------------------------

14. நடிகை - 1993 ல நான் 5 வது படிச்சப்ப .......

நிருபர் - மேடம் நம்பவே முடியலையே?

நடிகை - எதை?

நிருபர் - நீங்க 5 வது வரை படிச்சதை

-----------------------------------

15.  நான் 6 அடி உயரம். அனுஷ்காவை பார்க்கனும்.

டேய் லூசு.. 6 அடி இருக்கறவன் எல்லாம் அவங்களை பார்க்கலாம்னா தமிழ் நாட்ல 2 லட்சம் பேர் தேறுமே?

------------------------------------------



16. அனுஷ்கா பர்ஃபியூம் கிடைக்கும்னு போர்டு வெச்சிருக்கீங்களே?

ரொமான்ஸ் சீனில் நடிக்கறப்ப செண்ட் போட்டுக்குவேன்னு சொன்னாரே அது எங்க கம்ப்பெனிதான்


----------------------------------------

ஈரோட்டில் அம்மன் சிலை கண் திறந்ததா? - ஸ்பாட் விசிட் ரிப்போர்ட்

3.11.2011 வியாழன் அன்று ஈரோட்டில் ஒரே பரபரப்பு , ஈரோட்ல ஒரு கோயில்ல அம்மன் கண் திறந்து பார்த்ததா... இது நம்ம தமிழ் நாட்ல ஒண்ணும் புதுசில்ல.. பிள்ளையார் பாலை குடிச்சார்.. அம்மன் சிலை கண்ல இருந்து ரத்தம் வழிஞ்சதுன்னு ஏதாவது  ஒரு பர பரப்பு நியூஸ் ஓடிட்டே இருக்கும்..அப்புறம் பார்த்தா அது ஏதாவது காரணத்துக்காக சொல்லப்பட்ட புரளியா இருக்கும், ஆனா ஜனங்க ஒவ்வொருதடவையும் கும்பலா போய் விழுவாங்க..

ஆனா இந்த டைம் இந்த நியூஸ் பரவுன அடுத்த நாள் கோயில் கலெக்‌ஷன் மட்டும் ரூ ஒரு லட்சத்து நாற்பதாயிரமாம்.. வழக்கமா அந்த கோயில்ல டெயிலி கலெக்‌ஷன் அதிக பட்சம் ரூ 400 தான் இருக்கும்.. அவ்வளவு ரஷ் வரக்காரணம் என்ன? ஒரு ஸ்பாட் விசிட் அடிச்சேன்..


ஈரோடு பன்னீர் செல்வம் பார்க் கில் இருந்து 2 கி மீ தொலைவில் ஈரோடு கோட்டை செங்குந்தர் கல்யாணம் மண்டபம் அருகே செங்குந்தர் சமூக திருமண  மண்டபம் இருக்கு.. அதுக்கு பக்கத்துல பத்ர காளியம்மன் கோவில் இருக்கு.. அதுதான் ஸ்பாட்.. 

அடேங்கப்பா.. என்னா கூட்டம்? அங்கே போய் அம்மனை பார்த்தேன்.. எப்பவும் போல் தான் இருந்தது.. அக்கம் பக்கம் விசாரித்தேன்.. 

அந்த கோயிலுக்கு ஐம்பொன் சிலை செய்யப்போறாங்களாம்.. அதுக்கு பொருள் உதவி கேட்டு கோயில்லயே விளம்பரம் பண்ணியும் ஒரு ஆளும் கண்டுக்கலையாம்.. அதனால ஒரு விளம்பரத்துக்காக பூசாரி தான் இந்த ட்ரிக்கை செஞ்சாராம்..

பெரிய பெரிய தலைவருங்க கூட என் கனவுல அண்ணா வந்தார் , எம் ஜி ஆர் வந்தார் அப்படி சொன்னார்.. இப்படி செய்ய சொன்னார்னு சொல்லி மக்களை ஏமாத்தறப்ப சாதாரண பூசாரி அப்படி செஞ்சதுல என்ன தப்பு? என நினைக்கத்தோணினாலும் இது ஒரு சமுதாயத்தை ஏமாற்றும் குற்றமே..



இதுதான் கோயில் 



அந்த விளம்பர போஸ்டர்







 

சப்போஸ் கடவுள் கண்ணை திறந்தால் நான் கேட்க விரும்பும் கேள்விகள்


1. கூடங்குளம் பிரச்சனைக்கு என்ன தீர்வு? மக்கள் உண்ணா விரதம் இருக்கறதும்  அதை அரசியல் ஆக்கும் சிலர் ஆதாயம் கண்பதும் ஏன்?

2. பிரதமர் மன்மோஹன் சிங்க் உண்மையிலேயே ஒண்ணும் தெரியாதவரா? இல்லை அப்படி நடிக்கிறாரா?

3. இலங்கைத்தமிழ் அகதிகள்க்கு நல்ல வாழ்வு கிடைக்காதா? எல்லாரும் உங்கள் குழந்தைகள் என்றால் ஏன் அவங்க சாவதை வேடிக்கை பார்க்கறீங்க?

4.  தமிழ் நாட்ல கலைஞர், ஜெ ஆகிய 2 தீய சக்திகளுக்கு மாற்று யாரும் இல்லையா? ஒருத்தர் மாற்றா வருவார்னு நினைச்சோம், அவர் வர்றேன் வந்துடுவேன், வரப்போறேன்னு சொல்லிட்டு வரவே இல்லை.. இன்னொருத்தர் எப்பவும் மப்புலயே இருக்கார்..

5. மாற்று அரசு அமையும்னு பார்த்தா தமிழ் நாட்ல எதையாவது டெயிலி மாத்திட்டே இருக்கற அரசாங்கம் அமைஞ்சிருக்கே.. அதுக்கு என்ன தீர்வு?

6. மாயாவதி மாதிரி சிலைப்பைத்தியங்களை நிஜமாவே சிலை ஆக்கிட்டா என்ன?

7. இந்த உலகத்துல  பாரதியார், பக்த்சிங்க் போன்ற நல்லவங்க அல்ப ஆயுசுல போயிடறாங்க.. கெட்டவங்க, அட்டூழியம் பண்றவங்க நீண்ட நாள் நலமா வாழறாங்க.. அது ஏன்?

Saturday, November 05, 2011

BLITZ - AN ACTION THRILLER MOVIE REVIEW

http://cinemagateway.com/wp-content/uploads/2011/06/Blitz-poster.jpg 

கடந்த 10 நாட்களா ஊர்ல தீபாவளிக்கு ரிலீஸ் ஆன 3 படங்களே எல்லா தியேட்டர்ஸ்ஸையும் ஆக்ரமிச்சுட்டு இருந்ததால  மக்கள் நொந்துட்டாங்க ( நான் தான் மக்கள்.. மக்கள் தான் நான்) இன்னைக்கு புதுசா ஒரு இங்கிலீஷ் படம் ரிலீஸ் ஆனதும் ரிலாக்ஸா கிளம்புனேன்.. 

ட்ரான்ஸ்போட்டர் ஹீரோ Jason Statham தான் இதுல ஹீரோ.. படத்தோட கதை என்ன? போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருக்கற ஆள்ங்களா பார்த்து வரிசையா கொலை பண்றான் ஒரு சீரியல் கில்லர்..அவன் ஏற்கனவே ஒரு சாதாரண அடி தடி கேஸ்ல ஹீரோவான போலீஸ் ஆஃபீசர் கிட்டே போலீஸ் அடி வாங்குனவன் தான்.. அந்த அடிதடி கேஸ்ல ஹீரோ வில்லனை போட்டு கும்மு கும்முனு கும்மிடறார்.. அப்பவே வில்லனுக்கு போலீஸ் மேல செம காண்டு.. 
கோபப்படறவன் நேரா போய் யார் அடிச்சாங்களோ அவனை கொல்ல வேண்டியதுதானே? அப்படி செஞ்சா 2 ரீல்லயே படம் முடிஞ்சிடுமே.. அதனால தலையை சுத்தி மூக்கை தொடற கதையா வில்லன் சுத்தி வளைச்சு கொலை செய்யறார்.. 

இதை ஒருத்தன் பார்த்துடறான்.. அவன் ஒரு பத்திரிக்கைக்காரனுக்கு ஃபோன் பண்ணி சொல்லி பேரம் பேசறான்.. எனக்கு 50.000 டாலர் குடுத்தா கொலையாளி பற்றி துப்பு குடுப்பேன்னு சொல்றான்.. பரபரப்பான நியூஸ்க்கு ஆசைப்பட்டு அந்த டீலிங்க்குக்கு ஒத்துக்கிட்டு  பிரஸ் காரர் போறார்.. அந்த ஆதாரங்களை கைப்பற்றும்போது வில்லன் அந்த இன்ஃபார்மரை போட்டுத்தள்ளிடறார்..

photo


 இப்போ ஹீரோ எப்படியோ போராடி சேசிங்க் பண்ணி, துரத்தி ( 2ம் ஒண்ணுதானா?) வில்லனை பிடிச்சிடறாரு.. ஆனா கோர்ட்ல நிரூபிக்க முடியல.. அவர் அசால்ட்டா வெளில வந்துடறாரு.. ஏன்னா எந்த கொலைக்கும் ஆதாரம் இல்லை.. அப்படியே பார்த்த சாட்சி இருந்தாலும் அவங்க டாக்டர் ராம்தாஸ் மாதிரி பல்டி அடிக்கற ஆளுங்களா போயிடறாங்க.. 


இந்த மாதிரி நேரத்துல ஹாலிவுட் ஹீரோ என்ன செய்வார்? நம்ம கோடம்பாக்க ஹீரோக்கள் என்ன செய்வாரோ அதையே தான்.. எஸ் அதே தான் (என்கவுண்ட்டர்ல )போட்டுத்தள்ளிடறார்.

படத்துல வில்லனா நடிச்சவர் தான் புரொடியூசரோன்னு சந்தேகப்படற அளவு அவருக்கு அதிக முக்கியத்துவம்.. ஹீரோ வர்ற சீனை விட வில்லன் தான் அதிக சீன்ல வர்றார்.. அதைக்கூட நாங்க தாங்கிக்கத்தயார்.. ஆனா ஹீரோயினுக்கு மெடிஷனுக்கு கூட ஒரு சீன் இல்லை.. அட்லீஸ்ட் கிஸ்? ம் ம் அதுவும் இல்ல.. அப்புறம் என்ன இதுக்கோசரம் ஹீரோயினை புக் பண்ணனும்.. நான் தெரியாம தான் கேட்கறேன்.. 

Still of Zawe Ashton in Blitz


 ரசிக்க வைத்த வசனங்கள்

1.  ஹீரோ - ஏம்மா , ஒரு  போலீஸ் போடற டிரஸ்ஸா இது? 


லேடி - ஏன்.. உன் டிரஸ் மட்டும்?   ( இந்த சீனில் அந்த லேடி அணிந்திருப்பது ஒரு பெட்டி கோட்)

2.  என் ஃபிரண்ட் ஒரு சிக்கல்ல மாட்டிக்கிட்டான், அவனை நீ தான் காப்பாத்தனும்.. 

உன் பாய் ஃபிரண்ட்டா?

ம்ஹூம்.. அவன் சின்னப்பையன்பா.. ( ஏன் பெரிய பையனைத்தான் பாய் ஃபிரண்டா வெச்சுக்கிவீங்களோ?)

3. உனக்குபிடிச்ச நெம்பர் 7? அல்லது 8? 

8

ஓக்கே.. இன்னும் 8 போலீஸ் ஆஃபீசர்ஸை நான் கொல்லப்போறேன்.. 

4.  உன்னை எல்லாரும் முரடன்னு சொல்றாங்களே..?

உன்னைக்கூட நிறைய பேரு வெத்து வேட்டுன்னு சொல்றாங்க..

5.   அது என்னனு தெரியுமா? மைக்கேல் ஜாக்ஸனோட யூரின்.. விலை மதிப்பே இல்லாதது.. சேகரிச்சு வெச்சிருக்கேன்.. 

உவ்வே ( இது மை மைண்ட் வாய்ஸ் )

6. ஃபிகரு - இதுக்கு முன்னால பொம்பளையை பார்த்ததே இல்ல போல.. எப்படி பார்க்கறான் பாரு..  ( ஹூம், ஃபாரீன்லயும் நம்மள மாதிரிதான் போல.. ஹி ஹி )

7. ஃபிகரு - நான் கூப்பிடறவரை இங்கே வராதேன்னு சொன்னேனே?

நீ தான் கூப்பிடவே இல்லையே? ( இதுல மட்டும் நாங்க தெளீவா இருப்போமில்ல?)



Still of Zawe Ashton in Blitz

8. ஃபிகரு - எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்.. 

அதுல எனக்கு என்ன லாபம்? 


ஓக்கே.. உனக்கு என்ன வேணும்?

நைட் வீட்டுக்கு வா.. 

சரி வர்றேன்.. ( அடிப்பாவி)

9.  யோவ் .. இந்த தகவலை உனக்கு சொல்லனும்னா எனக்கு 50000 டால்ர் வேணும்.. ஒரு பைசா குறைஞ்சாக்கூட.......

போய் போலீஸ்ல சொல்லு.. பண்றது இல்லீகல் வேலை.. லீகல் பற்றி பேசறே நீ?

10 . எனக்கு போலீஸ் புரொடக்‌ஷன் தருவீங்களா?

கண்டிப்பா.. ஆனா ஜெயில்ல வெச்சு.. 

11.  டியர்.. ஏன் சைலண்ட்டா இருக்கே?

ஃபிகரு - எனக்கு அதுதான் பிடிக்கும் ( அப்டித்தான் சொல்வாங்க.. மெரேஜ்க்கு பிறகுதான் தெரியும் வயலண்ட் கேர்ள்ஸ்னு)

12.  உண்மைலயே நீ புத்திசாலியா இருந்தா....... நீ புத்திசாலி இல்லைன்னு தெரியும்..  குற்றத்தை ஒத்துக்கோ.. 

13.  நீ உள்ளே இருந்தாதான் சேஃப்னு அப்பவே சொன்னேனே? ( ஆ ராசா உள்ளேபோய் 6 மாசத்துக்கு மேல ஆகியும் ஏன் ஜாமீன்  கேட்கலைன்னு இப்போ தெரியுது)


http://0.tqn.com/d/worldfilm/1/0/4/w/620291_DSC_0065a.jpg

 இயக்குநர் கோட்டை விட்ட இடங்கள் ( லாஜிக் சொதப்பல்கள்)

1. நடு ரோட்ல ஒரு போலீஸ் ஆஃபீசரை சுட்டுட்டு கேசுவலா வில்லன் போறான்.. யாரும் கண்டுக்கலை.. அட்லீஸ்ட் ஒரு அலறல்.. பதட்டம்..? ம்ஹூம்

2.  நான் கேபிள் காரன் வந்திருக்கேன்.. கதவை திறங்கன்னு வில்லன் சொன்னதும் ஆல்ரெடி கொலை பயம் உள்ள போலீஸ் டக்னு கதவைத்திறந்து நான் தான் கேபிள் கனெக்‌ஷன் கட் பண்ணீ பல மாசம் ஆச்சே.. ந்னு கேனத்தனமா சொல்றாரே?

3.  ஒரு இன்ஃபார்மரு பிரஸ்காரனை கூப்பிட்டு வில்லனோட கார் டிக்கியை திறந்து அல்வா மாதிரி எவிடன்ஸ் காட்றாரு.. அதை உடனே அபேஸ் பண்ணாம அவனை கூட்டிட்டு போய் டீ வாங்கிக்குடுத்து மறுபடி வந்து பார்த்தா அதை காணோம்.. இப்படியா அசால்ட்டா பிரஸ்காரன் இருப்பான்?

4.  ஹீரோ வில்லனை துரத்திட்டு 4 கி மீ தூரம் ஓடிட்டே இருக்காரு.. 2 அடி தூரத்துலதான் வில்லன் ஓடரான்.. அப்பவே ஷூட் பண்ண வேண்டியதுதானே? சேசிங்க் சீன் வேணும்கறதாலா?

5. ஹீரோயின்க்கு 8 கோடி குடுத்து புக் பண்ணிஎன்ன யூஸ்? ரொமன்ஸ் சீன் உண்டா? ஜாலி கிஸ்ஸாவது உண்டா? தமிழ்ப்படம் பாருங்க 10 லட்சம் ரூபா சம்பளம் குடுத்துட்டு 1 கோடிக்கு ஒர்த்தாகும் அளவு எங்காளுங்க எடுக்கறதை..


http://images.dvdtimes.co.uk/protectedimage.php?image=clydefrojones/RocketScience5.jpg_30012008

திரைக்கதை பின் பாதியில் ரொம்பவே திணறுகிறது.. ஒளிப்பதிவு , இசை எல்லாம் சுமார் ரகம்

ஆக்‌ஷன் காட்சிகளூம் குறைவுதான்..

ஈரோடு ஸ்ரீ லட்சுமி தியேட்டரில் பார்த்தேன்..

 சி.பி கமெண்ட் - பிரமாதமான படம்னு சொல்லிட முடியாது.. டப்பா படம்னு தள்ள வும் முடியாது.. சுமார்.. ரகம்


டிஸ்கி 1- போஸ்டரில் ஏ சான்றிதழ் பார்த்து சீன் இருக்குன்னு யாரும் நினைக்காதீங்க.. அது வன்முறைக்கு கொடுக்கப்பட்ட்டது.. படம் அக்மார்க் சைவம்.. அப்போ நான் தான் சீன் படம்னு ஏமாந்து போய்ட்டேனா?ன்னு கேட்காதீங்க.. நாங்க எல்லாம்  போஸ்டர் டிசைன் பார்த்தே, டைட்டிலை வெச்சே கண்டு பிடிக்கற ஆளுங்க ..

டிஸ்கி 2 - blitz அப்டின்னா என்ன அர்த்தம்னு  படம் பார்க்கும்போதே ஒரு கேர்ள் ஃபிரண்டுக்கு மெசேஜ் அனுப்பி கேட்டேன்.. 2 அர்த்தம் சொன்னாங்க.. 1. A PERIOD OF GREAT ACTIVITY FOR SAOME SPECIAL PURPOSE ( INFORMAL) 2. GERMANN (NOUN)

ஆனா படத்துல வில்லனோட பேருதான் ப்லிட்ஸ்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

http://content.internetvideoarchive.com/content/photos/7283/30589602_.jpg

பரி பூர்ண ஃபேமிலி ஜோக்ஸ் ஹி ஹி ஹி


1.நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! # ஆமாண்ணே, ஒரு மாதிரியாதான் நடிக்கறீங்க, நோ டவுட்டு

---------------------------

2. நடிகை பூர்ணாவுக்கு 5 தங்கைகளாம், தயாரிப்பாளர்கள் படை எடுப்பாம் # பரி பூர்ண ஃபேமிலி போல ( டைட்டில் ட்வீட்)

-------------------------------

3. கவர்ச்சியான ஸ்டில்கள் வெளியானதால் என் இமேஜ் எல்லாம் போயிருச்சே- நடிகை ஆண்ட்ரியா # வீடியோவே வந்தாச்சு, பாப்பா வுக்கு இன்னும் தெரில போல

-----------------------------------------

4.  அத்தான், நீங்க ஆன்மீக வாதியா? நாத்திக வாதியா?

கோயிலுக்கு போவேன், ஆனா சாமி கும்பிட மாட்டேன்.. ஹி ஹி ஹி

---------------------------

5. ஜீவாவுடன் நடிக்க கூடாது என்று, ஒஸ்தியில் தன்னுடன் நடித்த ரிச்சாவுக்கு தடை போட்டுள்ளார் சிம்பு. # ஆக்டிங்க் தானே நோ? டேட்டிங்க்? - ஜீவா


----------------------------



6. டியர், என்னை லவ் பண்றதா சொன்ன இந்த 4 வருஷமும் என் கிட்டே பல்பு தான் வாங்குனீங்க, வேற என்ன யூஸ்? 

அட கிறுக்கி, நான் பல்பு கடை வெச்சுட்டேன்

-----------------------------

7. டியர், எனக்கு கிரிக்கெட்ல ஏ, பி சி டி கூட தெரியாது..

அப்டியா? நீ தேவலை. எனக்கு இங்கிலீஷ்ல கூட நீ சொன்ன அந்த லெட்டர்ஸ் எல்லாம் தெரியாது

---------------------------

8. காதல் என்பது உளவியல் சார்ந்தது, கள்ளக்காதல் என்பது களவியல் சார்ந்தது

-----------------------

9..நல்லவர்கள் சின்ன வயசில் இறப்பதற்குக்காரணம் கடவுள் அவர்களை அதிகம் நேசிப்பதாலாம் # எதுக்கும் நான் கெட்டவனாகவே இருந்திடலாம்னு நினைக்கறேன்


-----------------------------------

10. . லேடி ரைட்டர் - 50 வயசு ஆனபின் தான் என் ஃபோட்டோவைவெளியிடுவேன்.


நிருபர் - மேடம்,குழப்பாதீங்க, 60க்குப்பிறகு எப்படி 50 வரும்?

-------------------------------------





11.சிலர் நம் வாழ்வின் வாழ்த்து ஆவார்கள், பலர் நம் வாழ்வின் படிப்பினை ஆவார்கள்

--------------------------------------

12. சம்பந்தப்பட்ட நபரே சலித்துக்கொள்ளும் அளவு தூக்கிப்பேசுவதும் தவறு, வலிக்கும் வரை ஒருவரை தாக்கிப்பேசுவதும் தவறு

-------------------------

13. டியர் , 11.11.11  ராசியான நாள் ,என்ன பண்ணலாம்? 

சாரி சதீஷ், அன்னைக்குதான் உங்களை கழட்டி விட்டுட்டு புது லவ்வருக்கு வாய்ப்பு தரலாம்னு ஐடியா

-------------------------------

14. மற்றவர்களின் கண்ணீரை துடைக்க முடியாதவர்கள் குறைந்த பட்சம் அவர்கள் கண்ணீர் விட தான் ஒரு காரணமாகவாவது இல்லாமல் தவிர்க்கலாம்

---------------------------------------

15. ஹீரோ பாம்பை கைல பிடிச்சுக்கிட்டு இருக்கற மாதிரி சீன் இருந்தா படம் ஹிட் ஆகிடும்னு ஒரு செண்ட்டிமெண்ட் இருக்கு.. 

சார்.. படம் ஹிட் ஆகும் ஓக்கே, நான் அவுட் ஆகிடுவனே?

-----------------------------------


16. பல நாட்களாக நீடித்திருந்த நட்பு  ஒரே ஒரு வார்த்தையால் முறிகிற வாய்ப்புகள் இருப்பதால் நாம் நாக்கில் ,உதட்டில் ஜாக்கிரதையாக இருக்க நேரிடுகிறது

--------------------------------

17. காமமில்லாத காதல் அரிதானது,ஆனால் அதுதான் அழகானது, அன்பானது

--------------------------------

18. மாமா, உங்க பொண்ணுக்கு குழந்தை மனசுன்னு எப்டி சொல்றீங்க? 

30 வயசு ஆகியும் இன்னும் JOHNSON & JOHNSON பேபி சோப்தான் யூஸ் பண்றாளே?

------------------------------------

19. செம்பில்லாமல் தங்க நகை செய்ய முடியாது, ஆனால் அன்பு மட்டுமே கொண்டு காதல் செய்யலாம் # KDM  காதல்

---------------------------------

20.  காமம் எட்டிப்பார்க்கும்போது காதல் கோபம் கொண்டு வெளி நடப்பு செய்து விடுகிறது

--------------------------------

Green Roses

21. மனதை மட்டுமே தொட்ட காதல்கள் பல உண்டு, உடலை மட்டுமே தொட்ட காதல்கள் தொட்ட பின் நேசிப்பின் சதவீதம் கொஞ்சம் குறையக்கூடும்

-------------------------------

22. டியர், என்னை தொடாம லவ் பண்ணுங்க.

சாரி, கண்ட கண்ட கவிதையை எல்லாம் படிச்சு உன் மனசை கெடுத்துக்காதே. உன் மனசை மட்டும் தொட்டா போதுமா? # பல்டி

----------------------------------

23. காமம் முடிந்த பின் காதல் முழுமை பெறுவதோ, நிறைவு பெறுவதோ கிடையாது,அப்படி நடந்தால் அது சுயநலக்காதல் அல்லது உள்நோக்கம் கொண்ட காதல்

-------------------------------------

24. டியர், என்னை மயக்கனும்னா நேருக்கு நேர் என் கண்ணை பார்க்கனும், எதுக்கு என் இடுப்பைப்பார்க்கறீங்க? 

ஹி ஹி இது “ஹிப்” னாடிஸ காதல்

-----------------------------------

25. என் மனைவிக்கு மாடர்னா இருக்கறது பிடிக்காது.. 

நிஜமாவா?  

ஆமா, மிக்ஸி யூஸ் பண்ணாம அம்மிக்கல்லுல சட்னி அரைக்கச்சொல்றா #அவ்வ்வ்வ்வ்வ்வ்

---------------------------------


Friday, November 04, 2011

ஈரோட்டில் தங்கக்கார் - கின்னஸ் சாதனைக்காக!!!!!!!!!!!!

சில வருடங்களுக்கு முன் எஸ் தாணுவின் தயாரிப்பில் கேப்டன் கூலிக்காரன் என ஒரு டப்பா படத்தில் நடித்தார் , நினைவிருக்கிறதா? அந்தப்படத்தில் க்ளைமாக்ஸில் ஒரு தங்கக்கார் காண்பிப்பாங்க.. வில்லன் தன் சொத்து முழுவதையும் தங்கமாக சேர்த்து கார் ஆக்கி இருப்பார். அது உருக்கப்பட்டு அழியும்.. அதை பார்த்தவங்க எல்லாம் உச் கொட்டிட்டே பார்த்தாங்க.. அது போல் நிஜமாகவே ஒரு தங்கக்கார் இப்போ வந்திருக்கு.. 

கின்னஸ் சாதனைக்காகவும் , கோல்டு பிளஸ் ஜுவல்லரியின் விளம்பரத்திற்காகவும் மக்களை கவர்வதற்ககவும் இது உருவாக்கப்பட்டிருக்கிறது.. 

80 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி , மேலும் 10,000 ரத்தின கற்கள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது.. இது விற்பனைக்கல்லவாம் ( நல்ல வேளை.. தப்பிச்சோம்.. )

ரூ 1 லட்சம் மதிப்புள்ள நானோ கார் வாங்கி  பின் பொற்கொல்லர்கள் உதவியுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது.. 

ஈரோடு  நகரில் பெருந்துறை சாலையில்  பழைய பாளையம் பஸ் ஸ்ட்ட்ப் அருகே  ஈஸ்வர மூர்த்தி மஹால் ,  திருமண மண்டபத்தில் இது பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.. 

அனுமதி இலவசம்.. காரை மட்டும் பார்க்க நினைக்கறவங்க மதியம் 12 டூ 3 மணிக்கு போகவும்.. 

ஈரோடு மாநகர் ஃபிகர்களையும் பார்க்கனும் என ஆவலாக உள்ளவர்கள் மாலை 5 டூ 7 போகவும்.. 

எனக்கு ஃபிகர் பார்க்கும் ஆர்வம் இல்லாததாலும், அடிப்படையில் நான் நல்லவன் என்பதாலும் நான் 12 மணிக்குத்தான் போனேன்.. ( நம்புங்கப்பா)







டிஸ்கி -1 இந்தப்படம் என் சொந்தக்கேமராவில் படம் பிடிக்கப்பட்டது.. எனவே இனி நன்றி கூகுள் என ஏன் போடலை என யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க .. ( ஐ ஜாலி)

டிஸ்கி 2  - கேமரா ஏது? புதுசு!!! என கேட்பவர்களுக்கு.. அது தனி பதிவாக பின்னர் போடப்படும்..

டிஸ்கி 3 -   திருமணம் ஆன அபாக்கிய ஆண்கள் தனியாக போய் பார்த்து வரவும் என்னை மாதிரி.. மனைவியை அழைத்து வந்தால் அவர் அங்கலாய்ப்புகள் கேட்டுக்கொண்டிருக்கவே நேரம் சரியாக இருக்கும், காரை ரசிக்க முடியாது ..

ஆஃபீசில் நான் வாங்கிய பல்புகள் ( சீக்ரெட்ஸ்)


1.”ஹிப்”னாடிஸத்தில் சிறந்தவர் தமனாவா? இலியானாவா? டவுட்டு டேவிட்டு


-----------------------------

2.என்னை கட்சில யாரும் மதிக்க மாட்டேங்கறாங்க, அதனால ராஜினாமா பண்றேன்..

என்ன தலைவரே?இப்படி சொல்றீங்க? உங்க சம்சாரம் கூடத்தான் உங்களை மதிக்க மாட்டேங்கறாங்க, அதுக்காக அவங்களை டைவர்ஸ் பண்ணிடுவீங்களா?

------------------------------------------

3.தலைவர்ட்ட நீதி கேட்டு போராடுனீங்களே, கிடைச்சுதா?


ம்ஹூம், ஆனா கொஞ்சம் நிதி கிடைச்சுது.. கமுக்கமா இருந்துட்டேன்

---------------------------------------

4. தமிழகம் முழுக்க தலைவருக்கு அதிருப்தியாளர்கள் இருக்காங்களாமே?

ஆமா, தலைவருக்கு மொத்தம் 42 சின்ன வீடுகள், எல்லாருக்கும் அவங்க எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி சொத்துக்களை பிரிச்சுத்தர முடியலயாம்.

-------------------------------------

5. தலைவர் திருந்திட்டாராம், புது மனுஷனா அவதாரம் எடுத்துட்டாராம்..

சரி.. என்ன கலாட்டா..?

புது மனுஷனுக்கு புது சம்சாரம் வேணுமாம். 

------------------------------------------------



6. மேனேஜர் - ஆஃபீஸ்ல வேலை செய்யாம சேலையை பார்த்துட்டு இருக்கீங்க?

சார்.. விபரம் தெரியாம பேசாதீங்க.. நம்ம ஆஃபீஸ்ல இருக்கற 12 ஃபிகர்ல 8 பேர் சுடிதார்-ல , 4 பேர் மிடில .. யாருமே சேலைல இன்னைக்கு வர்லையே? # புள்ளி விபரப்புலி வித் மைக்ரோநோட்டாலஜி  இன் லேடீஸாலஜி

-------------------------------------------

7. தலைவரே, கன்யா குமரி எங்களுக்கே என கேரளா சொல்லுதே?

அதெல்லாம் முடியாது.. கன்யா, குமரி 2 ஃபிகர்களும் எங்களுக்கே சொந்தம் , விட்டுத்தர மாட்டோம்..

-------------------------------------

8. டிராஃபிக் எஸ் ஐ - போஸ்ட் மேன் , கைல என்ன கவர்?

ஸ்பீடு போஸ்ட் சார்...

ஓவர் ஸ்பீடு-னு கேஸ் போடப்போறேன், எடு 50 ரூபா..

----------------------------------------------

9. வீரத்துக்கும் , துரோகத்துக்கும் வித்தியாசம் தெரிஞ்சுக்கோ.. 

தெரியும்.... வை கோ தனியா நின்னது வீரம், திராவிடக்கட்சிகள் தங்கள் கூடணி கட்சிகளை கழட்டி விட்டது துரோகம்.. 

-------------------------------------

10. என் கிட்டே கை நீட்டி சம்பளம் வாங்கறவன் நீ.. மறந்துடாதே...

சார், எந்தக்காலத்துல இருக்கீங்க? சேலரி அக்கவுண்ட்ல சம்பளம் கிரெடிட் ஆகுது.. ஹே ஹே ஹேய்.. 

----------------------------------------------------



11.  மிஸ்.... 2  5   4.... 


புரியல,... எனக்கு 1 .   4   3 வேணா தெரியும்ம்.. இதென்ன?


அதுதான்.. அட்வான்ஸ்டு டைப்..   ஹிஹி ஹி 

------------------------------------------

12. ஆஃபீஸ் டைம்ல பொண்ணுங்களோட சிரிச்சு பேசிட்டு இருக்கக்கூடாது, ஓக்கே?

சாரி சார்... உங்களை மாதிரி முகத்தை உம்முனு வெச்சுக்கிட்டு கடலை போட எனக்குத்தெரியாது.. 

----------------------------------------------

13. மேனேஜர் - உங்களைப்பார்க்க வர்ற உங்க ஃபிரண்ட்ஸை உங்க வீட்டுக்கு வரச்சொல்லி பார்த்துக்கக்கூடாதா? எதுக்கு ஆஃபீஸ் வரச்சொல்றீங்க?

வீட்டுக்கு வரச்சொன்னா எங்கம்மா இதென்ன சத்திரமா?ன்னு திட்றாங்க சார்.. “

------------------------------------

14. ஒர்க்கிங்க் டைம்ல வேலை செய்யாம சிரிச்சுட்டு இருக்கே?

சார்.. இப்போ நான் என்ன செய்யனும்? வேலை செய்யனுமா? உம்முன்னு இருக்கனுமா?

-----------------------------------------

15. அரை மணி நேரம் நீ ஆஃபீஸ்க்கு லேட், அட்டெண்டன்ஸ்ல SIGN  பண்ணாதே.. 

ஹி ஹி ஹி நேத்தே சைன் பண்ணிட்டுப்போய்ட்டேன் சார்.. 

----------------------------------



16. தலைவரே.. மகளிர் அணித்தலைவி குந்தவை வந்திருக்காங்க..

 அவங்களை  ஹால்லயே குந்த  வை, வந்துர்றேன்..

---------------------------------------
17. ஆஃபீஸ்ல  காலை 9  டூ 6 யாரும் பொண்ணுங்க கூட பேசக்கூடாது...



ஓக்கே  மேனேஜர் சார்.. இந்தக்கண்டிஷன்ஸ் எங்களுக்கு மட்டும் தானா? உங்களுக்கும் சேர்த்தா?

--------------------------------------------

18. ஆஃபீஸ்ல  காலை 9  டூ 6 யாரும் பொண்ணுங்க கூட பேசக்கூடாது...

ஓக்கே சார்... ஆனா 6 மணிக்குப்பிறகு அவங்க அவங்களோட வீட்டுக்குப்போயிடுவாங்களே.. அதுக்குபிறகு எப்படி பேச முடியும்?

------------------------------------------------

19. டாக்டர், எனக்கு மாலைக்கண் வியாதி இருக்கு.

மேடம் செக் பண்ணிட்டேன், நத்திங்க்.

அதாவது யாராவது காசு மாலை போட்டிருந்தா என்கண்ணை உறுத்துது

-------------------------------

20. DR, என் ஃபிரண்ட் அடிக்கடி ஆனியன் பக்கோடா,பஜ்ஜி ,வடை சாப்பிடறாங்க.இதனால ஏதாவது பாதிப்பு வருமா?

ஆமா, அவங்க HUSBக்கு பட்ஜெட்ல துண்டு விழும்

---------------------------------

Thursday, November 03, 2011

KIILING ME SOFTLY - ஹாலிவுட் கில்மா சினிமா - விமர்சனம்

http://akimages.fridaymoviez.com/3/970/89135/Killing-Me-Softly.jpg 

டைட்டிலைப்பார்த்ததும் ஏதோ நர்ஸோட சுய சரிதைக்கதைன்னு என் ஃபிரண்ட் சொன்னான்..  எப்பட்றா கண்டு பிடிச்சேன்னா சாஃப்ட்டா கொல்றது அவங்கதானே?ன்னான்.. நல்ல இங்கிலீஷ் நாலெட்ஜ்டா உனக்குன்னு சொல்லிட்டு படம் பார்க்க போனா கதை டாபிக்கே வேற.. ஆனாலும் சீன் படம் தான்.. அதானே நமக்கு வேணும்..

அலீஸ் - இதான் ஃபிகரோட பேரு.. அமெரிக்காகாரி.. லண்டன்ல வசிக்கறா.. ( அமெரிக்கான்னா லண்டன்லதான் வசிப்பா, பின்னே ஊட்டி கிண்டர் கார்டன்லயா வசிப்பா?) இதே தமிழ் சினிமான்னா ஹீரோ கூட எப்படி முதல் சந்திப்பு நடந்தது? எப்படி லவ் வந்தது?னு காட்டவே 4 ரீல் எடுத்துக்குவாங்க.. ஆனா இது ஃபாரீன் படம் ஆச்சே.. மொத்தமே 5 ரீல் தான் (நம்ம கணக்குக்கு 10 ரீல்)

அதனால அவளுக்கு ஒரு  லவ்வர் இருக்கான்கறதை ஒப்பனிங்க்லயே சொல்லிடறாங்க.. இப்போ மேட்டர் அதில்லை.. கடை வீதில அவ போறப்ப ஒருத்தன் அவளை நோட் பண்றான்.. ( ஏன் புக் பண்ணலையா?ன்னு கடி ஜோக் அடிக்காதீங்க.. நெக்ஸ்ட் அதான் பண்ணப்போறான்).. 3 நாள் இந்த மாதிரி நடக்குது.. 4 வது நாள் அவனா வந்து கடலை போடறான்.. எந்த நாடா இருந்தாலும் பசங்க கடலை போடறதுல மட்டும் மன்னனா இருக்காங்க.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiu-BOTxom9LMOoQLgmikCby-y1N0jBvjTVyEZhPoEsJTvicmoaZP5k_PBzDS9w54gtKn0tFhmvmm4lEFNa-YFVu4tMNG11R-Dp1bHjiAbu6pTjYg1nH1AxmxbZi9XyNEbZSVckAnbndWY/s400/killing+me+softly_back.jpg

அவன் வீட்டுக்கு கூப்பிடறான்.. இவளும் போறா.. பக்கத்து சீட் ஃபிரண்ட் கேக்க்கறான்.. முன்னே பின்னே அறிமுகம் இல்லாத ஆள் கூட அவ ஏன் தனியா போகனும்? கூட அவ லவ்வரையும் கூட்டிட்டு போக வேண்டியதுதானே? லாஜிக் இடிக்குதே?ங்கரான்.. அடங்கோ/....அவளுக்கு அது தெரியாதா? எல்லாம் ஒரு ஆர்வம் தான்.. அவன் என்ன ராமாயணம். மகாபாரதம் சொல்லித்தரவா அவன் வீட்டுக்கு கூப்பிடறான்? அவளும் தெரிஞ்சுதான் போறா.. வெயிட்..அப்டின்னேன்.

2 பேரும் எதும் பேசிக்கலை.. பரஸ்பரம் பேர் கூட கேட்டுக்கலை.. ஆனா கில்மா மட்டும் அங்கே முடிஞ்சிடுது..  ஆனா சீன் செம சீன் தான்./. ஹி ஹி அப்புறம் அவ ரிட்டர்ன் ஆகிடறா.. ஆனா அவன் நினைப்புலயே இருக்கா.. அவன் பேரு ஆடம் அப்டினு தெரிஞ்சுக்கறா.. ( காலக்கொடுமை பாருங்க, எல்லாம் முடிஞ்ச பிறகுதான் பேரே அவ்வ்வ்வ்)

பனி மலைல ட்ரெக்கிங்க் போற ஆள்தான் ஆடம்.. இப்போ என்ன பண்றா ஹீரோயின்? காலம் காலமா பொண்ணுங்க பண்ற வேலையை பண்றா.. அதாவது பழைய லவ்வரை கழட்டி விட்டுடறா.. புது லவ்வர் கூட சுத்தறா..

இதுல என்ன கூத்துன்னா அந்த ஆடம் எனும் பாய் ஃபிரண்ட் மேட்டர்தான் முடிஞ்சுதேன்னு கழட்டி விடாம மேரேஜ் பண்ணீக்கலாம்னு கம்ப்பெல் பண்றான்... அவளுக்கு ரொம்ப சந்தோஷம்ம்.. ஆஹா, அவன் ரொம்ப நல்லவன் போலன்னு நினைக்கறா.. 


http://www.memberslog.in/files/flash/Killing-me-softly_Heather-graham_3.jpg
இப்போதான் கதைல ஒரு ட்விஸ்ட்.. அவளுக்கு அனாமதேய ஃபோன் கால்ஸூம், லெட்டர்சூம் வருது.. ஆடம்- மை மேரேஜ் பண்னதே , அது உனக்கும் நல்லதில்லை, அவனுக்கும் நல்லதில்லைன்னு ( அப்போ யாருக்குத்தான் நல்லது?)

ஆனா எதை வேண்டாம்னு சொல்றோமோ அதை வேணும்னு செய்யறதுதானே பொண்ணுங்க சைக்காலஜி? அவ அவனை மேரேஜ் பண்ணிக்கறா.. ஆனா அதுக்குப்பிறகும் அதே மாதிரி மிரட்டல் தொடருது.. இப்போ புதுசா ஒரு மேட்டர், அவ கணவனின் கடந்த கால பயங்கரம் ஒண்ணு பற்றி..

பாப்பாவுக்கு டவுட் ஆகிடுது.. கணவன் வீட்ல இல்லாதப்ப அவன் பர்சனல் ரூமை தேடறா.. ஷாக்.. அவளோட பழைய லவ்வர் எழுது லவ் லெட்டர்ஸ் எல்லாம் பத்திரமா கணவன் வெச்சிருக்கான்.. அப்போ லவ் மேட்டர் அவனுக்கு ஆல்ரெடி தெரிஞ்சிருக்கு..

இப்போதான் பாப்பவுக்கு டவுட் வருது.. அப்புறம் சி ஐ டி வேலை செஞ்சு தன்னை லெட்டர் மூலமா மிரட்னது ஒரு பொண்ணூ என தெரிஞ்சுக்கறா.. அவ தன் கணவனின் பழைய காதலி....

http://cf1.imgobject.com/backdrops/6ca/4bc94298017a3c57fe01c6ca/killing-me-softly-poster.jpg

மேட்டர் சிக்கல் ஆகறதை உணர்ந்து  பாப்பா போலீஸ்ட்ட போகுது... அவங்க ஆதாரம்  வேணும், அதில்லாம ஒண்ணூம் பண்ண முடியாதுங்கறாங்க.. இதே நம்ம ஊரா இருந்தா அவனை பிடிச்சு லாக்கப்ல போட்டு 4 கும்மு கும்மி இருப்பாங்க..

அப்புறம் பாப்பா ஹீரோவை விட்டு பிரிஞ்சிடறா.. அவளே தனியா அந்த கேஸை டீல் பண்றா.. ( ஒரு கேஸே ஒரு கேஸை டீல் பண்ணிதே அடடே..!!!!!)

ஆடம்க்கு ஒரு சிஸ்டர் இருக்காங்க.. சின்ன வயசுல அறியாத வயசுல ஆடம் தன் சிஸ்டர் கூடவே....  அதுக்குப்பிறகு சிஸ்டர் ஒருத்தனை லவ் பண்றா.. பொஸசிவ்நெஸ் காரணமா  ஆடம் சிஸ்டரோட லவ்வரையே கொலை பண்ணிடறான்.. 


http://abreakingnews.com/newsimages/killing-Me-Softly.jpg

இந்த மேட்டரை எல்லாம் ஆதாரத்தோட கண்டு பிடிச்சு போலீஸ்ல பிடிச்சுக்கொடுக்கறா,,
படம் பார்த்திட்டு இருக்கும்போதே இதை எங்கேயோ பார்த்த கதை மாதிரி தெரியுதேன்னு யோசிச்சா விஷால் நடிச்ச முதல்  படமான செல்லமே இந்தப்படத்தை பார்த்துத்தான் சுட்டு இருக்காங்க. ஆடம் கேரக்டர்ல பரத்.. அடம் தங்கை கேரக்டர்ல ரீமா சென்.. 

ஆஹா.. நம்ம ஆளுங்க கதைக்கருவை எப்படி எல்லாம் உருவறாங்க பாருங்க.. அவ்வ்வ்வ்வ். 2002 ல இந்தப்படம் ரிலீஸ்டு.. நம்ம ஊருக்கு 2003 ல வந்துச்சு.. 1 மணி நேரம் 40 நிமிஷம் ஓடுது படம்.. 

5 சீன் இருக்கு .... ஆமா,, ஒரே ஹீரோயின் எத்தனை சீன் வந்தாலும் 1 தானே கணக்கு என அங்கலாய்ப்பவர்கள்க்கு ஒரு வார்த்தை சீன் இருக்குன்னு சொன்னா அதை போய் பார்த்து ரசிக்கனும், ஆராயக்கூடாது, கேள்வி கேட்கப்படாது.. 2 வெவ்வேற ஃபிகர்கள்ப்பா.. எஞ்சாய்

http://s11.allstarpics.net/images/orig/j/0/j0ji068jb2d586bj.jpg

டிஸ்கி - கிராமங்கள்ல தறிக்கு பாவு ஓட்டுவாங்க , பார்த்திருக்கீங்களா? கைத்தறிக்கு..... பார்க்காதவங்க இந்தப்படத்துல ஹீரோயின் கழுத்துல நீண்ட பாவு மாதிரி துணியால சுத்தி என்னமோ போஸ்ல ஹா ஹா செம காமெடி .. 4 வது  ஸ்டில் அதுதான் ஹய்யோ ஹய்யோ..

சுட்டிப்பாப்பாவிடம் ஒரு மக்கு பிளாஸ்திரி அப்பா வாங்கிய பல்புகள்

 என் குட்டி தேவதையின் பெயர் அபிராமி ஸ்ரீ.. எட்டு வயது ஏஞ்சல்.. ஈரோடு இந்து கல்வி நிலையத்தில் 3ஆம் வகுப்பு படிக்கிறா.. அவ சில சமயம் டாடின்னு கூப்பிடுவா, பல சமயம் அப்பா, வெகு சில சமயங்களில் பெயர் சொல்லி.. கோபம் வரும் போது டேய் லூசு... எப்படி கூப்பிட்டாலும் இனிமைதான் எனக்கு..  மத்தவங்க கிட்டே பல்பு வாங்குனா அவமானமா இருக்கும்.. ஆனா நம்ம வாரிசு கிட்டே வாங்குன பல்பு ஜாலியா இருக்கு..

அவமானங்களையே கூச்சப்படாம பதிவு போடற நாம வெகுமானத்தை போடாம விடுவோமா?ஹா ஹா இதோ அணிவகுப்பு....





1. டாடி.. ராட்டன் தூரி சுத்தலாம், வா.


எனக்கு தலை சுத்தும், நீ போம்மா..

நீ சுத்த வேஸ்ட்ப்பா.....


--------------------------------------

2. டாடி.. இந்த ஹோம் ஒர்க்கை எப்படி பண்றது?ன்னு . எனக்கு சொல்லிக்குடுங்க...

அம்மா கிட்டே கேளுடா செல்லம்..

ஏம்ப்பா.? நீ மக்கா?

--------------------------------------

3. ஓடும் பஸ்ஸில்..

கண்டக்டர் வர்ற வரை நீ என் மடிலயே இரு.. ஒரு டிக்கெட் மிச்சம் பண்ணலாம்..

அப்போ. அம்மாவையும் மடிலயே உக்கார வைங்கப்பா. 2 டிக்கெட் மிச்சம் பண்ணலாம்..

-------------------------------------------

4. அப்பா. எடுபுடி ஆள்னா என்ன அர்த்தம்?

ஏன் கேட்கறே?

அப்பாவை ஏன் மேரேஜ் பண்ணிக்கிட்டே ?அப்டினு அம்மா கிட்டே  கேட்டப்ப நிறைய எடுபுடி வேலை செய்ய ஆள் தேவைபட்டுச்சுனு சொன்னாங்கப்பா.

--------------------------------------

5. அப்பா... நம்ம வீட்ல எல்லா வேலையும் செய்யறே.. ஆனா அம்மாவோட அம்மா வீட்டுக்கு வந்தா மட்டும் கால் மேல கால் போட்டுக்கிட்டு கெத்து காட்றியே ஏன்?


”  .............................................”


----------------------------------------------------------

6. அப்பா... ஆஃபீஸ்ல ஹவுஸ் ரெண்ட் அலவன்ஸ் எவ்ளவ் தர்றாங்க? (HRA)

ரூ 3000

ஆனா ஹவுஸ் ஓனர் கிட்டே ரூ 2000 தானே தர்றே? ஏன் ஏமாத்தறே? ஒண்ணா ஆஃபீஸ்ல ரூ 1000 ரிட்டர்ன் குடு, அல்லது ஹவுஸ் ஓனர் கிட்டே ரூ 3000 குடு.


--------------------------------------------------------

7. அப்பா... யு கே ஜி  பாடத்துல ஒரு டவுட்டு..

ஸாரிம்மா.. நான் எல்கேஜி , யு கே ஜி  எல்லாம் படிக்கல..

அப்போ என் கூட நீயும் ஸ்கூல்க்கு வாப்பா.

---------------------------------------------------------------

Modern Slides


8. டாடி.. டூர் போலாமா?

ஆஃபீஸ்ல லீவ் கிடைக்காதம்மா.

ஏம்ப்பா? உங்களுக்கு லீவ் லெட்டர் எழுத தெரியாதா?


-------------------------------------------------------

9. அப்பா, ஆஃபீஸ் மீட்டிங்க்னா என்ன?

எப்படி வேலை செய்யறது?ன்னு ஹிண்ட்ஸ் குடுப்பாங்க..


அப்போ உனக்கு சுய புத்தியே இல்லையா?

----------------------------------------------------

10. பிராக்ரஸ் கார்டுல ஏன் தமிழ்ல சைன் பண்றீங்க?

தமிழன் தமிழ்ல தான் கையெழுத்து போடனும்மா..


பொய்.இங்க்லீஷ் தெரியாதுதானே?


----------------------------------------------------

11. சைக்கோ -ங்கறதை தமிழ்ல எழுதறப்ப ஏன்  க்கோ என எழுதறே?

இங்கிலீஷ்ல சைக்கோ என்ற வார்த்தைல P  சைலண்ட், அப்போ அந்த லாஜிக் பிரகாரம் தமிழ்ல சை சைலண்ட்,,

-----------------------------

12. அப்பா, நீ ஏன் பியூட்டி பார்லர் போறதில்லைன்னு கண்டு பிடிச்சிட்டேன்..


ஏன்?

அது பியூட்டிங்களுக்கு மட்டும் தான்..

--------------------------------------------


13. பாப்பா - டாடி, கடவுள் ஒரு ஐ ஸ்பெஷலிஸ்ட்டா?

ஏன்?

தப்பு செஞ்சா உம்மாச்சி கண்ணை குத்தும்னு மிரட்றாங்களே?


----------------------------------------

14. ஆண்கள் எந்த வித முக மூடியும் இல்லாமல் (அணியாமல் )சந்தோஷமாக பொழுதை கழிப்பது தன் மழலையுடன் இருக்கும் தருணங்களே!

-------------------------------------

15.பெண்கள் எந்த வித முக மூடியும் இல்லாமல் சந்தோஷமாக பொழுதை கழிப்பது தன் அம்மா வீட்டில் இருக்கும் தருணங்களே!

--------------------------------------





Wednesday, November 02, 2011

சேலம் டாக்டர்-ன் மோசடிகள் - உண்மை சம்பவம்


Anti-smoking ads
Anti-smoking ads

ஈரோடு மாவட்டம் சென்னிமலை கிராமத்துல டாக்டர் சண்முகம் மிக ஃபேமஸ்.. அவருக்கு 2 பொண்ணுங்க , முத பெண்ணின் பெயர் லதா.. 2வது பெண்ணின் பெயர் உமா பாரதி..

2வது பெண்ணை டாக்டருக்கு படிக்க வைத்தார்..அவருக்கு மாப்பிள்ளையும் டாக்டராவே பார்த்து மேரேஜ் பண்ணி வெச்சாரு.. சேலத்துல  மாப்ளைக்கு சொந்தமா க்ளினிக் இருக்கு..

அப்துல்கலாம் கிட்டே அவார்டு வாங்கற மாதிரி உமாபாரதி  ஒரு ஃபோட்டோவை ரெடி பண்ணி அதை தன் க்ளினிக் விளம்பரமா வெச்சு  காசு பார்த்தாங்க.. அது யாரோ கண்டு பிடிச்சு கேஸ் ஃபைல் பண்ணி பல முறை நடையா நடந்து கோர்ட்டின் கண்டனத்தையும் , அபராதம் கட்டச்சொல்லி ஆணையும் பெற்று எப்படியோ மீண்டு வந்தார்..


இப்போ மோசடி உமாபாரதியின் கணவர் டர்ன்..

டெஸ்ட் டியூப் பேபி ட்ரீட்மெண்ட்ல அவர் ஸ்பெஷலிஸ்ட்.. ஆனா அவர் ஒரு எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் தான்.. அப்புறம் எப்படி இவர் டெஸ்ட் டியூப் பேபி ஸ்பெஷலிஸ்ட் ஆனார் என்பது இப்போ தான் வெட்ட வெளிச்சத்துக்கு வந்திருக்கு..

ஒரு தம்பதி குழந்தை இல்லைன்னு ட்ரீட்மெண்ட்க்காக வந்திருக்காங்க.. பல டாக்டர்ட்ட போயாச்சு, பல கோயில் குளம் அலைஞ்சாச்சு.. ஆனா மழலை பாக்கியம் இல்லை..

டெஸ்ட்ல மனைவி சைடுல எந்த குறைபாடும் இல்லைன்னு தெரிய வந்தது.. கணவனிடம் உயிர் அணுக்கள் கவுண்ட்டிங்க் கம்மி .. டெஸ்ட் டியூப் பேபிக்காக வந்திருக்காங்க..

வழக்கம் போல் செய்யும் பில்டப்பாக ரொம்ப சிரமம் சார் என சொல்லி ஏதோ டெஸ்ட் எடுப்பது போல் பாவ்லா காட்டி ஒரு வாரம் கழிச்சு வாங்க, ரிசல்ட் சொல்றேன் என அனுப்பி விட்டார்.. ஒரு வாரம் கழிச்சு அவங்க வந்ததும் 10 லட்சம் ரூபா செலவு ஆகும்.. என்று கூறி இருக்கிறார்..

ரொம்ப அதிகம் என அந்த தம்பதி தயங்கியதும் பேரம் (!!) ஒரு வழியாக படிந்து ரூ 8 லட்சத்துக்கு வந்தது..

கணவனிடம் இருந்து ஸ்பெர்ம் எடுத்துக்கொண்டார்.. அடுத்த நாள் ட்ரீட்மெண்ட்க்கு மனைவியை வரச்சொல்லி இருந்தார்..

பொதுவாக ஒரு மனைவி என்பவர் கணவன் தன்னைத்தவிர வேற யாராவது ஒரு பெண்ணை பார்த்தாலோ, பழகினாலோ மனைவிக்கு பிடிக்காது , பொஸஸிவ்நெஸ்தான் காரணம்.. ஆனால் உமாபாரதி செய்த மேட்டர் தமிழ்க்காலாச்சாரத்துக்கு முற்றிலும் புதியது, புதிரானது.. பணம் என்னவெல்லாம் செய்யத்தூண்டுகிறது என்பதற்கு ஒரு உதாரணமாக , மோசமான முன்னுதாரணமாக உமா பாரதி விளங்கினார்



அந்த பேஷண்ட்டிடம் பிரெயின் வாஷ் செய்ய ஆரம்பித்தார்..

 ”இங்கே பாரம்மா, டெஸ்ட் டியூப் பேபி ட்ரீட்மெண்ட் என்பது ரொம்ப ரிஸ்க்.. 40% சான்ஸ் தான் இருக்கு.. சப்போஸ் 4 மாச கருவுல கலையவும் வாய்ப்பு இருக்கு, அதே கரு 6 மாசத்தில் கலைந்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து தான்.. “

“ இப்போ என்னம்மா பண்றது?”

“ ரொம்ப ஈஸியான,100% ரிசல்ட் கரெக்ட் ஆக , இந்த பிரச்சனைக்கு ஒரு வழி இருக்கு.. ஆனா அதுக்கு நீ சம்மதிக்கனும்..”

“என்னம்மா? என்னென்னவோ சொல்றீங்க?”

“ இதெல்லாம் சகஜம் டவுன்ல.. நிறைய பேர் இப்படி ஓக்கே சொல்லி இருக்காங்க.. அதாவது நீங்க கண்ணை மூடி 5 நிமிஷம் அட்ஜஸ் பண்ணிக்குங்க ...என் கணவர் உங்களுக்கு குழந்தை வரத்தை இயற்கை முறைப்படி தருவார்.. விஷயம் யாருக்கும் தெரியாது...”

அந்தப்பெண் மிரண்டு போய் வேக வேகமாக வீட்டுக்கு வந்து விட்டார்,.. அட்வான்ஸ் ஆக ரூ 5 லட்சம் பணம் கட்டி இருக்கிறார்கள்.. அவள் தன் கணவனிடம் அழுது கொண்டே இந்த விஷயத்தை சொல்லி இருக்கிறார்..

அவர் சில ஆட்களை கூட்டிக்கொண்டு ஹாஸ்பிடல் போய்  நியாயம் கேட்டிருக்கிறார்.. பணத்தை ரிட்டர்ன் கேட்டார்.. டாக்டர் தர மறுத்து விட்டார்.. அட்வான்ஸ் கொடுத்தா கொடுத்ததுதான்.. நான் அப்படி எல்லாம் உங்க மனைவி கிட்டே கேட்கவே இல்லை.. அவங்க தான் ஏதோ சதி செய்யறாங்க  அப்டினு பிளேட்டை திருப்பி போட்டிருக்கிறார்.. 

இப்போது கேஸ் கோர்ட்டில் நடந்து கொண்டிருக்கிறது.

பிள்ளை வேண்டி ட்ரீட்மெண்ட் எடுக்கும் நபர்களுக்கு சில ஆலோசனைகள்


1. மனைவியுடன் அவரது அம்மா, அல்லது உங்கள் அம்மா துணையாக எப்போதும் விட்டு வாருங்கள்
 
2. சில டாக்டர்கள் வேண்டும் என்றே உங்களை டைவர்ட் பண்ணவும் , பெண்ணை தனிமைப்படுத்தவும் ஏதாவது வாங்கி வர சொல்லலாம். அதனால் வெளிவேலைகள் பார்க்க இருவர்.. மனைவியுடன் ஒரு பெண் துணை அவசியம்.. 



3. நல்ல டாக்டர் தானா? என வெளி உலகில் விசாரிக்கவும், ஆல்ரெடி அவரிடம் ட்ரீட்மெண்ட் எடுத்தவர்கள் யார் என கண்டறிந்து அவர்கள் அனுபவம் கேட்டறியவும். 

4. எல்லாவற்றையும் விட சிறந்தது. அநாதை இல்லங்களில் இருந்து ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது.


டிஸ்கி - இந்த சம்பவம் நடந்து 4 வருடங்கள் ஆகிறது. வழக்கு இன்னும் நடந்து வருகிறது, ஹாஸ்பிடல் சீல் வெச்சுட்டாங்க. சேலத்துலதான் சீல். அவங்க 2 பேரும் இப்போ தலை மறைவு. எந்த ஊர்ல ஹாஸ்பிடல் திறந்து வெச்சாங்களோ? சமீபத்தில் வெளியான கருங்காலி என்ற படம் இந்த சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம்.