Monday, August 05, 2013

இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்கைது- பக்கத்து வீட்டு பருவப்பெண்ணின் பரபரப்பு குற்றச்சாட்டால்

நீலாங்கரை : பெண்ணிடம் ஆபாச சைகை காட்டியதாக, பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், பாலவாக்கம் 'வி.ஜி.பி லே அவுட்' பகுதியில் வசித்து வருகிறார்.



அதே தெருவில் வசித்து வருபவர் ராதா வேணுபிரசாத், 60. சில ஆண்டுகளுக்கு முன் ஜேம்ஸ் வசந்தன் தன் நிலத்தை ஆக்கிரமித்து விட்டதாக, அவர் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், ராதா வேணுபிரசாத், சில தினங்களுக்கு முன், நீலாங்கரை காவல் நிலையத்தில் ஜேம்ஸ் வசந்தன் மீது புகார் அளித்தார்,




 அதில்,"சில தினங்களுக்கு முன், என் வீட்டருகே நான் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியே காரில் வந்த ஜேம்ஸ் வசந்தன், என்னை பார்த்து ஆபாச சைகை காட்டினார். தொடர்ந்து ஆபாச வார்தைகளால் திட்டினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, புகாரில் கூறியிருந்தார். இதையடுத்து, நேற்று பிற்பகல், 3:00 மணிக்கு, நீலாங்கரை போலீசார் ஜேம்ஸ் வசந்தனை அவரது வீட்டில் கைது செய்தனர். அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த வந்தனர்.



அப்போது ஜேம்ஸ் வசந்தன் கூறுகையில்,""புகார் அளித்த பெண், போலீஸ் கமிஷனர் ஜார்ஜுக்கு தெரிந்தவர் என்பதால், என்னை பொய்யான வழக்கில் கைது செய்துள்ளனர். என்னையும் என் மனைவி உள்ளிட்ட குடும்பத்தாரையும் போலீசார் ஆபாசமாக திட்டினர். இந்த குற்றச்சாட்டின் உண்மை தன்மை பற்றி எந்த விசாரணையும் செய்யப்படவில்லை,'' என்றார். பின், கோர்ட்டில், ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

 நன்றி - தினமலர் 



 ஜேம்ஸ்வசந்தன் தன் மனைவி ஹேமாவுடன்


சென்னை : பிரபல இசையமைப்பாளரும், டிவி தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரையில் பிரபல இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் (50) குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்துள் ளார். தெலுங்கு, மலையாள படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். டிவிக்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக உள்ளார். இவருக்கும் அவரது வீட்டு அருகில் வசித்து வரும் ராதா பிரசாத் (60) என்ற பெண் ணுக்கும் நிலம் தொடர்பான பிரச்னை இருந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் நடந்து வருகிறது.

இதுதொடர்பாக இருவருக்கும் பல முறை வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ராதா பிரசாத் நீலாங்கரை போலீசில் புகார் அளித்தார். அதில் “ஜேம்ஸ் வசந்தன் என்னை ஆபாசமாக திட்டினார். அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்’’ என்று கூறி இருந்தார். இதுகுறித்து போலீசார் மிரட்டல் மற்றும் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். நேற்று மாலை வீட்டில் இருந்த ஜேம்ஸ் வசந்தனை கைது செய்தனர். பின்னர், ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த இருந்தனர்.

இதையறிந்த பத்திரிகை நிருபர்கள் ஏராளமானோர் அங்கு வந்திருந்தனர். ஜேம்ஸ் வசந்தனை போலீசார் கோர்ட்டுக்கு அழைத்து வந்தபோது, அங்கிருந்த நிருபர்கள், உங்களை எதற்காக கைது செய்தனர் என கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கும்போது, போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு ஜேம்ஸ் வசந்தன், ‘‘பத்திரிகையாளர்களிடம் பேசுவதற்கு எனக்கு உரிமை உள்ளது. இதை நீங்கள் தடுக்கக்கூடாது. அப்படி தடுத்தால், என்னை பேச விடாமல் தடுக்கும் உங்களை பற்றி அனைவரிடமும் கூறுவேன்’’ என்றார். இதனால், சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நான் பாலவாக்கம் பீச் ரோட்டில் 2 வீடுகளை கட்டினேன். அந்த வீட்டை கட்டும்போது அதன் பின்புறம் உள்ள ராதா பிரசாத் என்ற பெண் என்னிடம் தகராறு செய்து, பல்வேறு தொல்லைகள் கொடுத்தார். நான் சிஎம்டிஏ அனுமதி பெற்று முறையாக வீடு கட்டியுள்ளேன். ஆனால், அவர்கள் முறையில்லாமல் கட்டியுள்ளனர். எனது மீது உள்ள காழ்ப்புணர்ச்சியில் பல்வேறு புகார்களை என்மீது அவர் கொடுத்துவருகிறார். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

கடந்த 2ம் தேதி என் மகனை பள்ளியில் விட்டுவிட்டு காரில் வரும்போது, ராதா பிரசாத் அவரது காரை என் கார் மீது மோதுவதுபோல் வந்து சென்றார். ஆனால், இதுபற்றி நான் போலீசில் புகார் கூறவில்லை. இந்நிலையில் உதவி கமிஷனர் தலைமையில் சுமார் 50க்கு மேற்பட்ட போலீசார் என் வீட்டுக்கு வந்து என்னை கைது செய்வதாக கூறினர். நான் எதற்கு என்னை கைது செய்கிறீர்கள் என கேட்டேன். அதற்கு என்னை வலுக்கட்டாயமாக இழுத்தனர். நான் எந்த தவறும் செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து போலீசார் ஜேம்ஸ் வசந்தனை கோர்ட்டுக்கு அழைத்து சென்றனர். அங்கு மாஜிஸ்திரேட் இல்லாததால் அவரை  காஞ்சிபுரம் கோர்ட்டுக்கு அழைத்து சென்றனர். பின்னர், அங்கிருந்து மீண்டும் ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து  வந்தனர்.


நன்றி - தினகரன்


ஈரோட்டில்

ஈரோடு புத்தகத் திருவிழாவில் 3-வது நாள் நிகழ்ச்சியாக திங்கள்கிழமை மாலை 6 மணி அளவில் நடக்கும் இலக்கிய கூட்டத்தில் வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரும், நெல்லை ஜெயந்தாவும் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றுகின்றனர்.



வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர் என்னும் தலைப்பில் நம்மாழ்வாரும், உலகம் பிறந்தது உனக்காக என்னும் தலைப்பில் நெல்லை ஜெயந்தாவும் சொற்பொழிவு ஆற்றுகின்றனர்.



இந்நிகழ்ச்சிக்கு சண்முகா சால்ட் அன்ட் கெமிக்கல்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் வி.ராஜமாணிக்கம் தலைமை வகிக்கிறார். மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் அறிமுக உரையாற்றுகிறார்.



நன்றி- தினமணி , தினமலர்



டிஸ்கி - புகார் அளிச்ச பொண்ணுக்கு 60 வயசுங்கறதையே நான் அப்புறமாத்தான் கவனிச்சேன், அதனால டைட்டில்ல பருவப்பெண் எதுக்கு?60வயசுப்பொண்ணு(!!??)  எப்படிப்பருவப்பொண்ணு ஆக முடியும்?னு லாஜிக் கொஸ்டின் யாரும் கேட்க வேண்டாம், ஹி ஹி


இயக்குநர் சேரன் -ன் சொல்ல மறந்த கதை

1. இந்த பொண்டாட்டிங்களுக்கு எப்பவும் பதி பக்தி உண்டு.எப்போ பாரு புருசனை அர்ச்சனை பண்ணிட்டே இருப்பாங்க




-------------------------



2. இந்த பசங்க நம்ம கிட்டே பேசும்போது லோக்கல் பாஷைல .பொண்ணுங்க கிட்டே மட்டும் இங்க்லீஷ்ல .நல்லா வருவீங்கடே



-----------------------------



3. புருசனா இருந்தாலும் ,அரசனா இருந்தாலும் மரியாதை கொடுத்தே கூப்பிட்டாக வேண்டிய பெண்கள் 1 ராஜி 2 சஜி 3 விஜி  4 சுஜி


-------------------------



4. பப்ளிக் பிகர்கள் எனப்படும் அரசியல் ,சினிமா பிரபலங்கள் அந்தரங்க விஷயங்கள் பற்றி விவாதிப்பதில் தமிழனுக்கு என்றும் அலாதி ஆர்வம்



----------------------



5. டூயட் சாங்கை போட்டு விட்டு காதலியுடன் ஆடும் அளவுக்கு ஆண்கள் தங்கள் மனைவியுடன் ஆட அதிக ஆர்வம் காட்டுவதில்லை



----------------------------


6. ஆர்க்கெஸ்ட்ராக்களில் பாடும் பாடகர் பாடகிக்கு இடை யே யான கண் ஜாடைகள் ,கிண்டல் பார்வைகள் நுட்பமானவை




---------------------


7. சாமி அலங்காரங்களைப்பார்க்கும் பெண்கள் தங்களை அங்கே கற்பனையில் பொருத்திப்பார்க்கக்கூடும்.ஆண்கள் தங்கள் காதலிகளை




-----------------------


8. எம் ஜி ஆர் ,ரஜினி ,அஜித் ,விஜய் நால்வர்தான் தமிழ் சினிமாவின் முக்கியமான பஞ்ச் டயலாக் பேசிய ஆக்சன் ஹீரோக்கள்



--------------------------


9. ஒவ்வொரு முன்னணி ஹீரோவும் தான் பேசும் பஞ்ச்சில் தன் தொழில் முறை போட்டி நடிகருக்கு ஒரு உள்குத்து செய்தி சொல்கிறார்கள்



---------------------------


10. சேரனின்  மைண்ட்  வாய்ஸ் -தவமாய் தவமிருந்து பெற்ற மகளே! ராமன் தேடிய சீதையாய் நீ யாருக்கோ அமைந்தது மாயக்கண்ணாடி.ஆண்கள் பற்றி நான் சொல்ல மறந்த கதை ஏராளம்




-------------------------


11. விரைவில் சே ரன் மகள்



---------------------


12. சேரனுக்கு 19 வயசில் மகள் இருக்கும் செய்தி பெண்களுக்கு அதிர்ச்சி.ஆண்களுக்கு மகிழ்ச்சி




----------------------------


13. கோயில் விழாக்கள் தான் நம் மக்களுக்கு தற்காலிக உற்சாகத்தை தர வல்லது



-----------------------------


14. இயக்குநர் சேரன் நம்ம கிட்டே சொல்ல மறந்த கதை நிறைய இருக்கும் போல # அவரவர் வாழ்க்கையில் 1000 ஆயிரம் கஷ்டங்கள்



-----------------------------



15. தன் மகளை காதலித்ததால் என் தம்பியை ஓட ஓட விரட்டி அடித்தார் சேரன்: அக்கா பத்மா # பதமா எடுத்துச்சொல்லும்மா பத்மா.தம்பி தங்க கம்பி




---------------------------


16. காதலுக்கு எதிர்ப்பு - இயக்குனர் சேரன் மீது மகள் கமிஷனரிடம் புகார்.# சேரா ! சேர விடு!




-----------------------------


17. பொண்ணுங்க ட்வீட்டை மட்டும் தான் RT பன்றான் கற கெட்ட பேர் வராம இருக்கனும்னா போனா போவுதுனு அப்பப்ப ஒரு ஆம்பளை ட்வீட்டையும் RT பண்ணிடனும்



--------------------------


18. பஸ் ல ஒருத்தன் பிகர் கிட்டே " கவர்மென்ட் ஜாப் அப்ளைடு.சீக்கிரம் கிடைச்சுடும்கறான்.அந்த பேக்கு பிகரு வாவ் அப்டியா? ங்குது # அடேய் ;-)்



-------------------------


19. வடலூர் டூ கடலூர் 37 கிமீ.பஸ் சார்ஜ் - 16 ரூபா.வடலூர் டூ சிதம்பரம் 32 கிமீ .பஸ் சார்ஜ் -21 ரூபா # நல்லா இருக்குடா உங்க கால்குலேசன்ஸ்



--------------------------


20. வாசல் தெளிக்கும் பாரம்பரிய வழக்கத்திற்கு பல பெண்கள் தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க





---------------------------------

Sunday, August 04, 2013

என் மூத்த மகளிடமும் ‘‘ஐ லவ் யூ’’ என்று பேஸ்புக்கில் கூறியுள்ளான்.-டைரக்டர் சேரன் பேட்டி

என் மகளை வைத்து பணம் பறிக்க முயற்சி: டைரக்டர் சேரன் பேட்டிஎன் மகளை வைத்து பணம் பறிக்க முயற்சி: டைரக்டர் சேரன் பேட்டி


 மகளின் காதல் விவகாரம் குறித்து டைரக்டர் சேரன் மனைவி செல்வராணியுடன் இன்று பகல் 12.30 மணிக்கு வடபழனியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–


என் மனைவியை இதுவரை வெளி உலகுக்கு நான் அறி முகப்படுத்தியதில்லை. இப்போது அறிமுகம் செய்கிறேன். இதுதான் என் மனைவி. எனக்கு 2 மகள்கள். நான் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன். பணக்காரன் அல்ல. அப்பா தியேட்டர் ஊழியர். அம்மா ஆசிரியை. எனவே என் மகள்களுக்கு சினிமா பின்னணி, பணக்கார வாசனையும் வரக்கூடாது என்பதற்காக அவர்களை கவனமாக வளர்த்தேன்.


மகளை தோழியாக பார்க்க வேண்டும், சுதந்திரமாக நடத்த வேண்டும், காதலித்தால் எதிர்க்க கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். நானும் என் மனைவியை காதல் திருமணம் செய்தேன். இன்று வரை என் இளைய மகளுக்கு நாங்கள் என்ன ஜாதி என்று சொன்னதில்லை. மூத்த மகள் விவரம் தெரிந்தவள். இளைய மகள் தாமினிக்கு தாழ்வு மனப்பான்மை இருந்தது. எனவே செல்லமாக வளர்த்தோம். 


அவருக்கு 18 வயதில் காதல் வந்தது. நாங்கள் எதிர்க்கவில்லை. படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைக்கிறோம் என்றோம். அதன்பிறகு பையனைப் பற்றி விசாரித்தோம். அவனது பின்னணி பயத்தை ஏற்படுத்தியது. இருதய நோயுள்ள தாயுடன் வாழ்ந்தான். வேலை இல்லை. நான் நேரில் பையன் (சந்துரு) குடும்பத்தினரை சந்தித்தேன். மாதம் 10, 15 ஆயிரம் சம்பளத்துக்கு வழி செய்து கொள். வாழ்க்கையில் முன்னேறிக்காட்டு. 3 வருடத்துக்குப்பின் திருமணம் செய்து வைக்கிறேன். அது வரை இருவரும் வெளியில் சுற்றாமல் இருங்கள் என்றேன். அதை ஏற்றுக் கொண்டான்.

ஆனால் எனக்கு தெரியாமல் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் எனது மகளை எங்களுக்கு எதிராக தூண்டி விட்டான். சந்துருவிடம் பேசாமல் இருக்க முடியவில்லை. பேசாமல் இருந்தால் செத்து விடுவேன் என்று என் மகளையே என்னிடம் பேசச் செய்தான். உடனே நான் போன் செய்து அவனுடன் மகளை பேச வைத்தேன். எந்த அப்பனும் செய்யாததை செய்தேன். பிறகு அவன் நடவடிக்கைகள் வேறு மாதிரி இருந்தது. நிறைய பொய் பேசினான். என் மகளிடம் பேசக் கூடாது என்று சொன்ன நாட்களில் வேறு சில பெண்களுடன் இரவு வெகு நேரம் சந்துரு பேசி இருக்கிறான். அந்த ஆதாரங்களை திரட்டினோம்.

என் மூத்த மகளிடமும் ‘‘ஐ லவ் யூ’’ என்று பேஸ்புக்கில் கூறியுள்ளான். 7, 8 பெண்களுடன் அவன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த ஆதாரங்களை கோர்ட்டில் சமர்ப்பிக்க தயார். நடத்தைகள் மோசம், பொருளாதாரத்திலும் திருப்தி இல்லை. பெண்களுடன் தகாத தொடர்பு. இதையெல்லாம் பார்த்த பிறகு ஒரு அப்பனால் எப்படி மகளை கட்டிக் கொடுக்க முடியும். அதுமட்டு மல்ல என் மகளிடம் உன் அப்பா படத்தில் நான் கதாநாயகனாக நடிக்க ஏற்பாடு செய் என்று கூறியுள்ளான்.

எழில் இயக்கும் படத்தில் நடிக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று மகளே என்னிடம் கூறினாள். என் மகளை வைத்து சொத்துக்களையும் பணத்தையும் பறிக்க திட்டமிட்டு இருப்பதை உணர்ந்தேன். அவனை அடிக்கவில்லை. கொலை மிரட்டல் விடுக்கவும் இல்லை. என் மகளே ஒரு கட்டத்தில் மனம் மாறி அவனை வேண்டாம் என்றாள். இப்போது திடீர் என்று அவளது மனதை மாற்றி மூளைச் சலவை செய்து எனக்கு எதிராக திருப்பி விட்டுள்ளான்.

இவ்வாறு சேரன் கூறினார்.

டைரக்டர் அமீர் கூறும் போது, ‘‘சந்துரு நல்லவன் அல்ல. குடும்பமும் நல்ல குடும்பம் இல்லை. 3 பெண்கள் அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். நல்ல குடும்பம் என்றால் நானே சேர்த்து வைப்பேன். குடும்ப பின்னணியை உளவுத்துறை கண்டு பிடிக்க வேண்டும் என்றார். சேரனும், மனைவியும் அழுது கொண்டே பேட்டி அளித்தார்.



டைரக்டர் சேரன், போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து அளித்த புகாரில், தாமினியின் காதலன் சந்துரு மீது பரபரப்பான குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தார். 3 பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும், தனது மகள் தாமினியின் ‘பேஸ்புக்’ விஷயங்கள் அனைத்தும் அவரது கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

தன்னை வைத்து படம் எடுக்க வேண்டும், அல்லது பெரிய தொகையை எனக்கு தர வேண்டும். இல்லையென்றால் உனது குடும்பத்தை அசிங்கப்படுத்தி விடுவேன் என்றும் சந்துரு மிரட்டியதாக சேரன் புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் தாமினி பற்றி பேஸ்புக்கில் ஆபாசமான தகவல்களை வெளியிடுவேன் என்று சந்துரு மிரட்டியதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்குற்றச் சாட்டுகள் குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று சேரன் கோரிக்கை விடுத்துள்ளார். 




எனது பெயரை கெடுக்க சேரன் சதிதிட்டம்: தாமினியின் காதலன் பேட்டி



இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சேரனின் குற்றச்சாட்டு குறித்து தாமினியின் காதலன் சந்துரு இன்று மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டி வருமாறு:–

நான் சினிமாவில் டான்சராக உள்ளேன். மானாட மயிலாட நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு நடனமாடியுள்ளேன். என்னை பற்றி தவறான பல தகவல்களை சேரன் கூறி இருக்கிறார். நான் குடிகாரன் என்றும், பல பெண்களுடன் எனக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறி உள்ளார். என்னை பற்றி தாமினிக்கு தெரியும்.

நான் நல்லவன் இல்லை என்று அவர் கூறட்டும். எங்கள் இருவரையும் பிரிப்பதற்கு டைரக்டர் சேரன் சதி திட்டம் தீட்டி செயல்படுகிறார். நாங்கள் இருவருமே சேர்ந்து வாழ விரும்புகிறோம். எனவே போலீசார் இதற்கு மேல் பேச்சு வார்த்தை நடத்தாமல் எங்களை சேர்த்து வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சே ரன் மகள் தாமினி பேட்டி , தா மினி யின் காதலன் சந் துரு துரு பேட்டி , சேரன் பதிலடி

காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம்காதல் வலையில் சிக்கிய சேரன் மகள், காதலனுடன்தான் செல்வேன் என்று தொடர்ந்து பிடிவாதமாக இருக்கிறார். டைரக்டர் சேரன் மகள் தாமினியும், உதவி இயக்குனர் சந்துருவும் காதலிக்கிறார்கள். அவருடைய காதலுக்கு சேரன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காமினி புகார் கொடுத்தார்.

காதலனிடம் தன்னை சேர்த்து வைக்க வேண்டும். காதலனுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். இதையடுத்து சேரன், அவரது மனைவி செல்வராணி, மகள் தாமினி ஆகியோரிடம் நேற்றிரவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். துணை கமிஷனர் சிவக்குமார், உதவி கமிஷனர் ஷியாமளாதேவி ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். அப்போது தாமினிக்கு போலீசார் அறிவுரை கூறினார்கள்.

தற்போது படித்து கொண்டு இருக்கும் தாமினியிடம் படிப்பை முடித்த பிறகு திருமணம் பற்றி முடிவு செய்யலாம். அதுவரை பெற்றோரிடம் இருக்கும் படி அறிவுரை கூறினார்கள். ஆனால் அதை தாமினி ஏற்கவில்லை. காதலனுடன்தான் செல்வேன் என்று கூறினார். நேற்று நடந்த விசாரணையின்போது காதலன் சந்துரு வரவில்லை. அவர் கோவைக்கு சென்று இருந்தார். ஆனால் சந்துருவின் அம்மா, அக்காள் ஆகியோர் வந்திருந்தனர். மகளிடம் சேரன் கெஞ்சினார். உன்னை எதுவும் செய்ய மாட்டேன் வீட்டிற்கு வா என்று கண் கலங்கியவாறு அழைத்தார். ஆனால் தாமினி தந்தையின் அழைப்பை ஏற்கவில்லை. காதலனுடன்தான் செல்வேன் என்றார்.

நள்ளிரவு வரை போலீசார் தாமினிக்கு ‘கவுன்சிலிங்’ கொடுத்தனர். ஆனால் அவர் பெற்றோருடன் செல்ல விரும்பவில்லை. இந்த நிலையில் இன்று 2–வது நாளாக தாமினிக்கு கவுன்சிலிங் கொடுக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி தாமினி ஆயிரம்விளக்கு போலீஸ் நிலையத்திற்கு இன்று வந்தார். அவருக்கு பெண் போலீஸ் அதிகாரி அறிவுரை, ஆலோசனைகளை வழங்கினார். படிக்க கூடிய வயதில் படிக்க வேண்டும், காதல், திருமணம் போன்றவற்றை அதன் பிறகு முடிவு செய்யலாம். பெற்றொருடன் செல்வதுதான் தாமினிக்கு பாதுகாப்பு என்று தெரிவித்தனர். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறார். காதலனுடன்தான் செல்வேன் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

இதேபோல காதலன் சந்துருவுக்கும் தனியாக கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. அவரும் தாமினியுடன் வாழ்வேன் என்று பிடிவாதமாக கூறினார். இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறும்போது, தாமினி காதல் வலையில் விழுந்து விட்டார். அவருக்கு தொடர்ந்து கவுன்சிலிங் கொடுத்து வருகிறோம். அவருக்கு வயது 19 ஆகிறது. சான்றிதழ் பார்த்த பிறகு தான் அவர் மேஜர் வயதை கடந்துள்ளார் என்று தெரிந்தது. அதனால் ஓரளவிற்கு தான் அவருக்கு அறிவுரை கூற முடியும். அதை ஏற்பதும், ஏற்காததும் அவரது விருப்பம்.

ஆனால் தாமினி பெற்றோருடன் செல்ல விரும்ப வில்லை. காதலனுடன் செல்லவே விரும்புகிறார் என்றார். இதற்கிடையே சேரனின் மனைவி செல்வராணி நேற்றிரவு உடல்நலம் பாதிக்கப்பட்டார். ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமானதால் மயங்கி விழுந்துள்ளார். கணவர் மீது போலீசில் மகள் புகார் கொடுத்தது, போலீசார் விசாரணைக்கு சேரனை அழைத்தது சென்றது போன்றவற்றால் செல்வராணி மன உளைச்சலுக்கு ஆளானதால் அவருக்கு ரத்த அழுத்தம் உயர்ந்ததாக கூறப்படுகிறது.

ஆயிரம்விளக்கு போலீஸ் நிலையத்தில் டைரக்டர் சேரன் மகள், காதலன் நேரில் ஆஜர்



டைரக்டர் சேரன் மகள் தாமினியை காதலிக்கும் உதவி டைரக்டர் சந்துரு இன்று காலை 11 மணிக்கு ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் ஆஜர் ஆனார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

சேரன் மகள் தாமினியும் நானும் இரண்டு வருடங்களாக காதலிக்கிறோம். சேரனுக்கு தெரிந்ததும் என்னை மிரட்டினார். மகளுடன் பேச் கூடாது என்றார். நாங்கள் காதலில் உறுதியாக இருந்தோம். அதன் பிறகு சேரனிடம் மன மாற்றம் ஏற்பட்டது. இரண்டு வருடம் கழித்து உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்றார். சந்தோஷப்பட்டோம்.

இந்த நிலையில் தாமினிக்கு உடல் நிலை சரி இல்லை என்று தயாரிப்பாளர் ஒருவர் என்னை அழைத்து போனார். கோடம்பாக்கம் பெட்ரோல் பங்கில் வைத்து சேரன் பெரிய டைரக்டர் அவர் மகளை மறந்து விடு இல்லாவிட்டால் காரை ஏற்றி கொன்று விட்டு விபத்து என்று சொல்லிவிடுவோம். நீ சினிமாவில் இருக்கிறாய் உன்னை வளர விட மாட்டோம் என்று அச்சுறுத்தினர். அப்போது சேரனும் ஆட்களுடன் அங்கு வந்தார். இவனிடம் என்ன பேச்சு என்று சொல்லி சேரனும் அவருடன் வந்தவர்களும் என்னை அடித்தனர் நான் அங்கிருந்து ஓடினேன்.

ரோட்டில் என்னை ஓட ஓட விரட்டி அடித்தார்கள். இது பற்றி எனது குடும்பத்தினருக்கு தெரிந்ததும் பயந்தனர். சேரன் செல்வாக்குள்ள டைரக்டர். அவரால் உன் உயிருக்கு ஆபத்து வரலாம். எனவே காதலை விட்டு விடு என்று நிர்ப்பந்தித்தனர். நான் மறுத்தேன். இதனால் கோவையில் உள்ள மாமா வீட்டுக்கு அனுப்பி விட்டனர். என்னை சேரன் மிரட்டியது தாமினிக்கு தெரிய ஆரம்பித்து உள்ளது. இதனால் அவர் காலேஜ் போவதாக பொய் சொல்லி விட்டு எங்கள் வீட்டுக்கு வந்து விட்டார். எனக்கு போன் செய்து தகவல் சொன்னார்கள். நான் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்து செல்லும் படி கூறினேன். காதலில் நான் உறுதியாக இருப்பேன்.

இவ்வாறு சந்துரு கூறினார்.

பின்னர் போலீசார் அவரிடம் கவுன்சிலிங் நடத்தினார்கள்.


நன்றி - மாலை மலர்


4


: சினிமா இயக்குனர் சேரன் மகள் தாமினி, சந்துரு காதல் விவகாரம் மற்றும் மிரட்டல் புகார் குறித்து, சென்னை, ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நேற்று நடந்த விசாரணையில், ஏராளமான உதவி இயக்குனர்கள் குவிந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சேரன் மகள் தாமினி புகாரை அடுத்து, தாமினி, சந்துரு தரப்பினரிடமும், சேரன் தரப்பினரிடமும் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். நேற்று முன்தினம் துவங்கிய பேச்சு வார்த்தை, நேற்று இரவு வரை நீடித்தது. ஓட ஓட விரட்டி அடித்தனர்

புகார் குறித்து சந்துரு கூறியதாவது: துவக்கத்தில் எங்கள் காதலை அங்கீகரித்த சேரன், பின், என்னை மிரட்டத் துவங்கினார். தாமினியை மறந்து விடும்படி வற்புறுத்தினார். கோடம்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கிற்கு அழைத்துச் சென்ற சிலர், "என்னை காரை ஏற்றி கொன்று விட்டு, விபத்து என்று கூறி விடுவோம்; தாமினியை மறந்து விடு' என்றனர்.

மேலும், "சினிமாவில் உன்னை வளர விட மாட்டோம்' என்றும் அச்சுறுத்தினர். சேரன் உள்ளிட்டோர் என்னை சாலையில், ஓட ஓட விரட்டி அடித்தனர். இதனால், என் குடும்பத்தார் கேட்டுக் கொண்டதால், நான் கோவைக்கு சென்று விட்டேன்.

என்னை சேரன் மிரட்டுவது தாமினிக்கு தெரிய வந்ததை அடுத்து, அவர் கல்லூரிக்கு செல்வதாகக் கூறி, எங்கள் வீட்டுக்கு வந்தார். அவருடன் என் குடும்பத்தாரும் சென்று, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இவ்வாறு, அவர் கூறினார். போலீசார் கவுன்சிலிங்
ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில், தாமினி மற்றும் சந்துருவுக்கு, போலீசார், கவுன்சிலிங்

அளித்தனர். அப்போது, தாமினி தன் காதலனுடன் செல்வதில் உறுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. "படிப்பு முடிந்த பிறகு திருமணம் பற்றி யோசிக்கலாம்; அதுவரை பெற்றோரிடம் இருக்கலாம்' என, போலீசார் தாமினியிடம் தெரிவித்தனர். ஆனால், தாமினி பெற்றோருடன் செல்ல மறுத்து விட்டதாக தெரிகிறது. எப்படியும் தாமினியை அழைத்துச் செல்வதில், சேரன் தரப்பினர் உறுதியாக இருந்தனர். அதே போல் தாமினி, சந்துரு தரப்பிலும் அவர்களது காதலில் உறுதியாக இருந்ததால், போலீசார் நடத்திய சமாதான பேச்சு வார்த்தையில், தொடர்ந்து இழுபறி நீடித்தது. சேரனுக்கு ஆதரவாக, 50க்கும் மேற்பட்ட இயக்குனர்கள் மற்றும் உதவி இயக்குனர்கள், ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் குவிந்தனர். ஒரு கட்டத்தில், சந்துரு குடும்பத்தாரை, அவர்கள் மிரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால், காவல் நிலையத்தில் இருதரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. தற்கொலை முயற்சி வதந்தி



நேற்று அதிகாலை, 1:00 மணியளவில் சேரனின் மனைவி செல்வராணிக்கு, திடீர் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர், தற்கொலைக்கு முயற்சித்ததாக வதந்தி பரவியது.

பின்னர், ரத்த அழுத்தம் அதிகரித்ததால் மயங்கி விழுந்தார்; அதனாலேயே அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என, மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

நன்றி- தினமலர் 



சேரன் பேட்டி


நான் காதலுக்கு எதிரானவன் அல்ல, அதேசயம் எனது மகளுக்கு கணவராக வருபவர் நல்லவராக இருக்க வேண்டும் என கண்ணீருடன் தெரிவித்துள்ளார் சேரன்.

பிரபல இயக்குனரும், நடிகருமான சேரனின் 2வது மகள் தாமினி(வயது 20), தனது தந்தைக்கு எதிராக நேற்று சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார்.


அதில், சேரன் தன்னை காதலனிடம் இருந்து பிரிக்க பார்ப்பதாகவும், காதலனை கொல்ல நினைப்பதாகவும் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் இன்று சேரன் மகளின் காதலன் சந்துரு மீது சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.


அதில், சந்துரு செல்போன் மற்றும் மின்னஞ்சல் மூலமாக தனது மகளுக்கு மிரட்டல் விடுத்ததாகவும், பணம் கேட்டு அச்சுறுத்தியதாகவும், பின்னர் தனது மகளை மூளைச் சலவை செய்து தனக்கு எதிராக புகார் கொடுக்க வைத்ததாகவும் கூறியுள்ளார்.


கமிஷனரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சேரன்,


நான் ஏழை, பணக்காரன் வித்தியாசம் பார்ப்பவன் அல்ல.
நானும் ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்தவன் தான். நானும், என் மனைவியும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டோம்.
எனது மகள் தாமினி சந்துருவை காதலிப்பதாக கூறியதை நான் ஏற்றுக்கொண்டேன்.



ஆனால் படிப்பு முடியும் வரை பொறுத்திருக்குமாறு கேட்டு கொண்டேன்.
இந்நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்னர் எனது மகளுக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது.


அப்போது அந்த பையன்(சந்துரு) தன்னை டார்ச்சர் செய்வதாகவும், பயமாக இருப்பதாகவும் எனது மகள் கூறினாள்.


உடனே உனக்கு விருப்பம் இல்லையென்றால் அந்த பையனை விட்டுவிடு, நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியிருந்தேன்.


இது தொடர்பாக 10 தினங்களுக்கு முன்னர் காவல்துறை ஆணையரிடம் புகாரும் அளித்திருந்தேன். இந்நிலையில் என்ன நடந்ததோ தெரியவில்லை.
எனது மகள் எனக்கு எதிராக நேற்று காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளாள்.




ஒரு தந்தையாக எனது மகளுக்கு கணவனாக வருபவர் நல்லவராக இருக்க வேண்டும் என நான் எதிர்பார்ப்பதில் என்ன தவறு உள்ளது?


நியாயமானதுதானே..? என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
கமிஷனர் அலுவலகத்திற்கு சேரனுடன் இயக்குனர்கள் அமீர், ஜனநாதன், கரு. பழனியப்பன், நடிகர்கள் ராதாரவி மற்றும் சரத்குமார் ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.

ஈரோடு - புத்தக திருவிழா - 2013


ஈரோட்டில், மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில், புத்தக திருவிழா நேற்று துவங்கியது. கலெக்டர் சண்முகம் தலைமை வகித்தார். மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகர் வரவேற்றார். எஸ்.கே.எம்., மயிலானந்தன் வாழ்த்திப் பேசினார்.


மக்கள் சிந்தனையின், ஒன்பதாவது புத்தகத் திருவிழாவை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் துவக்கி வைத்தார். வரும், 14ம் தேதி வரை, 12 நாட்களுக்கு, 225 அரங்குகளில் புத்தகங்கள் விற்பனை நடக்கிறது.


அதில், 150 தமிழ்புத்தக அரங்கு, 68 ஆங்கில புத்தக அரங்கு, 17 கல்வித் குறுந்தகடு அரங்குகள் உள்ளன. கடந்தாண்டை போலவே, உண்டியல் திட்டம், அலமாரித் திட்டம், தொழிலாளர்கள் புத்தகம் வாங்கும் திட்டம் ஆகியவற்றுடன், படைப்பாளிகள் மேடை, பழங்கால முதல்பதிப்பு புத்தக கண்காட்சி ஆகியவை வைக்கப்பட்டுள்ளது.


வாசகர்கள் வாங்கும் புத்தகங்களுக்கு, பத்து சதவீதம் தள்ளுபடி, நூலகம் மற்றும் கல்வி நிறுவனங்கள் வாங்கும் புத்தங்களுக்கு கூடுதல் தள்ளுபடியில் புத்தகங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துவக்க நிகழ்ச்சியான நேற்று, ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று, அரங்குகளை சுற்றிப்பார்த்தனர்.நல்ல நூல்களே; நல்ல நண்பர்கள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

 

 

அறிவை மேம்படுத்தும் நல்ல நூல்களே, நல்ல நண்பர்கள் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தெரிவித்தார். 


மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கிய புத்தகத் திருவிழாவை துவக்கி வைத்து, நீதிபதி பி.சதாசிவம் பேசியது:


அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தேன். சட்டம் பயிலும்போது ஆங்கிலம் அவசியம் என்பதை உணர்ந்துக் கொண்டேன். அதனால், ஆங்கில நாளிதழ்களை அதிகம் படித்து அறிவை வளர்த்துக் கொண்டேன். 


வழக்கறிஞராக 1973-ல் பதிவு செய்து கொண்டபோது, உயர்நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் ஆங்கிலத்திலேயே வாதாட வேண்டும். தீர்ப்புகளும், ஆங்கிலத்திலேயே வழங்கப்பட்டன. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, திடீரென பஞ்சாப் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டேன். எனது மகனுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்த நிலையிலும், உத்தரவு கிடைத்த மறுநாளே பதவியேற்றுக் கொண்டேன். 


கடமை தவறாமைக்கு கிடைத்த வெகுமதியாக உச்சநீதிமன்ற நீதிபதி பதவி கிடைத்தது. அரசு அலுவலர்களாக இருந்தாலும், மாணவர்களாக இருந்தாலும், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை எங்கும் பணியாற்றத் தயாராக இருக்க வேண்டும். விழாக்களில் சால்வை, மாலை போடுவதைத் தவிர்த்து பரிசாக புத்தகங்களை அளிக்க வேண்டும். 


சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு நான் இந்திய அரசமைப்புச் சட்ட புத்தகத்தையே பரிசாக வழங்குவேன். நல்ல நூல்களே, நல்ல நண்பர்கள். மாணவர்கள் புத்தகத்தையும்,  பெற்றோருக்கு அடுத்து ஆசிரியர்களையும் மதித்து நேசிக்க வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி கிடைத்தபோது, எனக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களிடம் ஆசி பெற்றேன். 


காலம் கடந்த நீதி, இறந்த நீதி என்பார்கள். நீதிமன்றங்களில் பல லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது தவறில்லை என்றாலும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு குறைவாக உள்ளது. சாதாரண வழக்குகளை லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றங்கள் மூலமாக தீர்க்கலாம். 


தற்போது பெண்கள், சிறுவர்கள் தொடர்பாக வழக்குகள் அதிகளவில் வருகின்றன. தலைமை நீதிபதியாக பதவியேற்ற இரு வாரத்தில், வழக்குகள் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறேன். உயர்நீதிமன்ற, மாவட்ட நீதிபதிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி ஒரு வழக்கை எடுத்தால், அதனை முடித்துவிட்டு அடுத்த வழக்குக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளேன். 


30 நாளில் எத்தனை வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளது என தகவல் தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன். மாவட்ட நீதிமன்றங்கள் கூடுதலாக தேவைப்பட்டால், மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். 


மக்கள் நீதிமன்றங்களில் இருவர் அமர்ந்து நேருக்கு நேர் பேசி வழக்குகளின் வெற்றிக்கான அளவுகளைத் தெரிவித்து, சமாதானமாக செல்வதன் மூலம் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். வழக்குத் தொடர்ந்த இருவரும் சமாதானமாகச் சென்று தீர்க்கப்படும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது என்றார்.



: ஈரோட்டில் நடந்த புத்தக திருவிழா துவக்க விழாவில், பத்திரிகை சுதந்திரம் குறித்து பேசினார்.

ஈரோட்டில், மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில், புத்தக திருவிழா துவங்கியது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம், புத்தக திருவிழாவை துவக்கி வைத்து பேசியதாவது:

என் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படித்தேன். உயர் கல்வியாக சட்டப்படிப்பு பயின்ற போது, ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள, ஆங்கில தினசரி பத்திரிகைகளை படித்தேன்.
சென்னை உயர்நீதிமன்றத்தில், 11 ஆண்டுகாலம் பணியாற்றிய போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் இருந்து, தொலைபேசியில் அழைப்பு வந்தது. அவர், "உங்களை பஞ்சாப், ஹரியானா மாநிலத்தின் சண்டிகர் உயர்நீதிமன்றத்துக்கு, இடமாற்றம் செய்துள்ளேன், என்றார். எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல், நான் சண்டிகர் உயர்நீதிமன்றத்தில் பணியை தொடர்ந்தேன்.
சண்டிகரில் பணியாற்றிய போது, "ட்ரைப்பூ' என்ற தினசரி பத்திரிகையில், நான், சண்டிகரின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க போவதாக செய்தி வெளியிடப்பட்டதால், நான் அதிர்ச்சி அடைந்தேன். அப்போது, அந்த செய்தி வெளியிட்ட நிருபரை அழைத்து வர உத்தரவிட்டேன்.

என்னை சந்தித்த டிரைப்பூ பத்திரிகையின் நிருபரிடம், இந்த செய்தி உங்களுக்கு எப்படி வந்தது என கேட்டேன். அதற்கு அவர், "எங்களுடைய தில்லி ஏஜென்ஸிகள் மூலம் தெரிந்தது' என்றார். அதற்கு மேல், அவரிடம் கேட்க எனக்கு உரிமையில்லை. அது பத்திரிக்கையாளர்களுக்கு உள்ள சுதந்திரம்.

பூங்கொத்து, சால்வை, விலை உயர்ந்த பொருட்களை, நிகழ்ச்சிகளில் வழங்குவதை விட, புத்தகங்களை வழங்குங்கள்.

வீடுகள், ஊர்கள் தோறும் நூலகங்கள் இருக்க வேண்டும். தாய், தந்தைக்கு அடுத்தப்படியாக உள்ளவர் ஆசிரியர். எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும், என்றார்.

மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன், எக்.கே.எம்.மயிலானந்தன், நீதிபதிகள், வக்கீல்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



விழாவுக்கு, ஆட்சியர் வே.க.சண்முகம் தலைமை வகித்தார். பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் அறிமுகவுரையாற்றினார். தேசிய நல விழிப்புணர்வு இயக்கத் தலைவர் எஸ்கேஎம்.மயிலானந்தன் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து 12 நாள்கள் நடைபெறும் இக் கண்காட்சியில் மொத்தம் 225 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.




நன்றி-தினமலர் , தினமணி , மக்கள் சிந்தனைப்பேரவை

Saturday, August 03, 2013

தலைவா ஹிட் ஆகிட்டா விஜய் கட்சி ஆரம்பிச்சுடுவாராம்

1. மேரேஜ் ஆன பொண்ணு முதல் முதலா ஒரு வேலைக்காக இண்ட்டர்வ்யூவுக்கு வந்தாலும் அவங்க FRESH CANDIDATEதான் 



----------------------------


2.  ஆகஸ்ட் 8-ம் தேதி டெசோ போராட்டம் சென்னையில் நடைபெறும் - கருணாநிதி #கலந்துக்கிட்டா அடுத்த நாள் தலைவா படத்துக்கு தலைவர் கூட்டிட்டுப்போவாராம்


-------------------------------


3.  இயக்குநர்களுக்குத் தைரியமே இல்லை!" # செல்வராகவன் அறிமுகப்படுத்துன ஹீரோயினையே மேரேஜ்பண்ணி டைவர்ஸ் பண்ண தில் எல்லாருக்கும் வந்துடுமா?



-------------------------------


4.  மக்களுக்கு ட்வீட்டர் மூலமும் பாவமன்னிப்பு வழங்கறாராம் போப்பாண்டவர் # அப்போ தப்பு பண்றவங்க சர்ச் கூட போகத்தேவை இல்லை.ஆன் த ஸ்பாட் சாரி்


------------------------------


5.  கோவையில் 5 லட்சம் வரதட்சனை கேட்டு முதலிரவுக்கு மறுத்த கணவன் கைது # விருந்து சாப்பிடக்கூட வலிக்குது.அடேய்.நீ எல்லாம் நல்லா வருவேய்யா்


------------------------------


6. கணவன் பூர்வீக சொத்தில் மனைவிக்கும் பங்குண்டு சட்ட ஒப்புதல் # நல்ல வேளை.நம்ம கிட்டே பூர்விகா மொபைல் தவிர வேற.பூர்விக சொத்து ஏதும் இல்ல


-------------------------


7. நிஜ வாழ்க்கையில் ஹீரோயினை தேடுகிறோமோ இல்லையோ, அட்லீஸ்ட் க்ரூப் டேன்சர் ரேஞ்சுக்கு பிகரை மட்டும் தேடிக்கொள்கிறோம்.



-----------------------------


8. நான் இறந்தபின் என் உடலுக்கு அதிமுக கொடி போர்த்த வேண்டும்-பரிதி# இப்பவே போர்த்திட்டா போச்சு.ஆனா பேச்சு மாறிடக்கூடாது



--------------------------


9. காதலி எதார்த்தமாய் ஹாய் ஹனி என்றால் உடனே நாம் ஹனி மூன் போலாமா? என்று கேட்டிடனும் # லவ்வாலஜி்


-----------------------------


10. என்னை யாராவது ஒரு பிகர் டேய் னு கூப்ட்டா உடனே அந்த பிகரை போட்டோ எடுத்து போட்டோ ஆப் த டேய் அப்டினு டெய்லி இன்ஸ்டாகிராம்கிலோ ல போடப்போறேன்



-----------------------------------


11. கள்ளச்சாராயம் இல்லாத ஒரே மாநிலம் தமிழகம்தான் -நத்தம் விசு# இது தகவலா? ஆதங்கமா?்



-------------------------


12. நான் இறந்த பின்,என் உடலுக்கு அதிமுக கொடி போர்த்த வேண்டும்-பரிதி#சும்மா பேசிட்டே இருந்தா எப்டி? சட்டு புட்டுனு ஆக வேண்டியதைப்பாருங்க


-----------------------------

13  தனுஷ் படத்தில் நடிக்க கதை கேட்கமாட்டேன்: சத்யராஜ் # கேட்டாலும் சொல்ல மாட்டேன்.இருந்தாத்தானே? -தனுஷ்



--------------------------------


14. கொள்ளிக்கண்ணுக்கும் நல்ல கண்ணுக்கும் பொண்ணுங்களுக்கு வித்தியாசமே தெரியறதில்ல.அய்யோ பாவம்யா



------------------------------------


15. இன்று வியாழக்கிழமை எல்லாருக்கும் குருவருள் கிடைக்கட்டும்.டீச்சரை லெக்சரரை லவ்வறவங்க லெட்டர் குடுக்க உகந்த நாள் ;-)



----------------------------


16. 2016ல் ஆட்சியைக் கைப்பற்ற இலட்சியப் பயணம் செய்கிறோம் - ராமதாஸ்# அப்டியே போய்டுங்க.ரிட்டர்ன் வர வேணாம்



-------------------------------


17. தலைவா ஹிட் ஆகிட்டா விஜய் கட்சி ஆரம்பிச்சுடுவாராம் # எப்டியாவது படத்தை ஹிட் ஆக்கிடனும் ;-)



------------------------------


18. உணர முடியாத சந்தோசத்தை கொடுப்பதும்,இதுவரை உணராத புது வலியைத்தருவதும் நம் மனதுக்கு மிக நெருக்கமானவரே!



-------------------------


19. அன்பே! ஊடலால் உனக்கு என்னை பிடிக்காமல் இருக்கலாம். But, i bet you; i bed u



-----------------------------------


20. நான் நல்ல மூடுல இருக்கும்போது நண்பர்க்ளை பாஸ் னு கூப்டுவேன்.கெட்ட மூடுல (!!??) இருந்தா FAIL னு கூப்டுவேன்



--------------------------------

தாய்ப்பால் வாரம் - தேவிபிரியாவின் க்ரியேடிவிட்டி பேங்க் - Devipriya win creativity bank - 6

1.Sushima Shekar‏@amas32
பிள்ளையின் அலட்சியத்தால் உணவுக் கிடைக்காத தாயிருக்கலாம். தாயின் அலட்சியத்தால் தாய்ப்பால் பெறாத குழந்தையும் உண்டோ? #tsy20130802


2.ஊர ஏமாத்துறவன்‏@trajuvel
அலட்சியமாக குப்பைதொட்டியில் தூக்கி எறியப்படும் குழந்தைகளுக்கு கொடுக்கும் பசும்பாலே தாய்பால் ஆகிறது!!! #tsy20130802


3.பரம்பொருள் ‏@paramporul
தன் மேனியை கட்டிக்காக்க தாய்ப்பாலில் அவள் காட்டிய அலட்சியம், அம்மழலை தன் வாழ்வின் லட்சியத்தை அடைய முடியாமல் செய்துவிடுகிறது.
#tsy20130802


4.நீதி அரசன்‏@FrancisPichaiah
காலத்தே அழியும் அழகை பேண தாய்ப்பால் ஊட்ட அலட்சியம் காட்டும் பெண்ணே நீ தாயெனும் பெரும் பெருமைக்கே ஒரு கேடு #tsy20130802


5.காட்டுபயல்‏@ikaatupayal
அழகு கெட்டு போகும் என்ற வதந்தியை அலட்சியம் செய்து தாய்பால் கொடுப்பவளே சிறந்த தாய் #tsy20130802


6.வைரவன்‏@raajeswaran
சத்தானது போஷாக்கானது எனும் விளம்பர பால் வகைகளை அலட்சியம் செய். தாய்ப்பால் குழந்தையின் உணவு மற்றும் உரிமை #tsy20130802


7.புகழ் ‏@MEKALAPUGAZH
குருதிக் கொடை  எப்போதும் கொடுக்கலாம்.  தாய்ப்பால் இப்போது மட்டுமே. தாயே அலட்சியம் தவிர்.    தாய்ப்பால் அளி . #tsy20130802


8.பச்சபுள்ள‏@mp_samy தாய்மார்கள் அலட்சியம் கருதினால் புட்டிப்பால். குழந்தைக்கு அவசியமென நினைத்தால் தாய்ப்பால் #tsy20130802


9.Mr.manithaN‏@Am_mathan என்றோ ஒரு நாள் அலட்சியமாகிப்போகும் அழகிற்காகத்தான் இன்று அலட்சியப்படுத்தப்படுகிறது தாய்ப்பால்..  #tsy20130802


10.அறுந்த வாலு‏@kavi_rrsk
உலக தாய்ப்பால் வார செய்தியை அலட்சியமாக பார்க்கிறார்கள் சிலர் #ஏனோ? #tsy20130802


11.ஜானகிராமன்‏@periyakulam ஆறு வயது வரை தாய்ப்பால் குடித்தவன் யமனையும் அலட்சியம் செய்வான் !
 #tsy20130802


12.Dr. அண்ணாமலை DEEE‏@indirajithguru
கடவுளின் அலட்சியமோ, பெண்களின் அலட்சியமோ, பல பெண்களுக்கு தாய்ப்பால் (ஒரு)வாரம் தான்... #tsy20130802


13.நாட்டுப்புறத்தான் ‏@naatupurathan
தாய்மொழிக் கல்வி தாய்ப்பால் போன்றது .. அதை அலட்சியம்  செய்வதும் சமூகக்குற்றமே... #tsy20130802


14.சுதந்திரா‏@yami_tina
தாயின் ஆத்திச்சுடி : அலட்சியம் தவிர், தாய்ப்பால் தவறேல் , புட்டி பால் இகழ்ச்சி , வசம்பு கரவேல் #tsy20130802


15.வித்யா‏@RajaThamizhachi
தாய்பால் கொடுக்காமல் அலட்சியம் செய்யும் ஒரே விலங்கு # மனிதன் # ஆறாம் அறிவு #tsy20130802


16.N.ரஜினிராமச்சந்திரன்‏@rajinirams
"தாய்ப்பால்"கொடுத்தால் குழந்தையின் அன்பும்கவனமும் அம்மை பால் இருக்கும்.அலட்சியம் செய்தால் பொம்மை பால் இருக்கும்#tsy20130802


17.ஆட்டோக்காரன்‏@anna_tuty எப்போதோ ஒருமுறை மட்டும், மாட்டுக்காரன் கயிறை கட்டுவதில் காட்டும் அலட்சியம், கன்றுக்கு தாய்ப்பால் கிட்டும்படி செய்கிறது... #tsy20130802


18.குற்றாலத்தான்‏@bluefortfish அன்பின் ஆனந்த யாழ் ஆயுளுக்கும் நீடிக்க 'தாய்ப்பால்' 'அலட்சியம்' தவிர்த்தாலே போதும்! #tsy20130802


19.ஞானக்குத்து‏@sambanths குழந்தை பிறக்கும் வலி மிகவும் வலிதான போதும் அதை அலட்சியப் படுத்தி தாய்ப்பால் கொடுத்ததை பெரிதாகச் சொல்லக்காரணம் என்ன? #tsy20130802


20.கேஷவன்:)@ iamkeashavan
அலட்சியப்படுத்துவ தற்கு தாய்பாலொன்றும் அசிங்கமல்ல.. தாய்மைக்கே உரித்தான ஒன்று. #tsy20130802

Friday, August 02, 2013

மந்த கதியில் பொருளாதாரம். மந்த்ரா மாதிரி ஆகடனுமா?

1. வழிபாட்டுத்தலங்களின் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது - பிரதமர்! # வேற எங்கே தாக்குதல் நடத்தினா ஏத்துக்குவீங்க?"




--------------------


2. MGRவரவேற்ற சேது சமுத்திர திட்டத்தை ஜெ எதிர்ப்பதா: கருணாநிதி # தலைவரே.காங்கிரசை படுகேவலமாத்திட்டின நீங்களே மகளுக்காக பம்மலையா?



---------------------------


3.இயக்குனர்களிடம் அடி வாங்குவது அந்த காலம்:கார்த்திகா # அம்மா வாங்குனதை வட்டியோட திருப்பிக்குடுத்துட்டாரோ?



------------------------


4. நான் சின்னப்பைய்னா இருக்கும்போது காதல் தேசம் தபுவும் ,காதலை நேசிக்கும் தபுசங்கரும் ஒரே பேமிலினு நினைச்சேன்



-------------------------


5. ஸ்மார்ட்போன் வெச்சிருந்தா பிகர் ஸ்மார்ட்டா இருக்கும்னு சொல்லிட முடியாது.



--------------------------


6. உண்மையான அன்பு எது? எத்தனை முறை நீ நிராகரித்தாலும்,வெறுப்புக்குடை பிடித்தாலும் விடாமல் மழை போல் உன் மேல் பொழிந்துகொண்டிருக்கும்



-------------------------


7. வெண்ணிலா னு பேர் வெச்ச பொண்ணு கலரா இருந்தா கலர் நிலான்னு பேர் மாத்திக்குமா?#,வெட்டி டவுட்



--------------------


8. பரிமளாவுக்கு லவ் லெட்டர் குடுத்து லவ்க்கு செட் ஆகுமா?னு டெஸ்ட் பன்றதுதான் பரி சோதனை எனப்படுகிறது!"



-----------------------


9. 39 வயதில் 11 திருமணம்: கல்யாண மன்னன் இளம்பெண்ணுடன் கைது # ஒரே செல்லுல 2 பேரையும் அடைச்சுடாதீங்க.2 பேரும் புரொடக்சன்ல பிசி ஆகிடுவாங்க



--------------------

10. தலைவா படத்துக்கு புரட்சித்தலவா னு டைட்டில் வெச்சிருந்தா நமக்கு சவுகர்யமா இருந்திருக்கும் # ஹி ஹி



-----------------------


11 எல்லா பஸ்லயும் நேர் வழி ,சாதாரண கட்டணம்னு தான் எழுதி இருக்காங்க.அப்போ குறுக்கு வழி ,சுத்து வழி எப்டி கண்டுபிடிக்க?



-----------------


12  நிலக்கரி நாயகி பட்டம் பெற போராட்டமா? ஜெ வுக்கு மு க கேள்வி # உங்க முகத்துல கரி பூசத்தான் தலைவரே


-------------------------


13. : "சேது திட்டத்துக்காக என்னை அழித்துக் கொள்வேன்' : கருணாநிதி ஆவேசம் #உங்க சொத்துக்களை தமிழகத்துக்கு அளிக்கதயாரா?


----------------------


14 சேது திட்டத்துக்காக என்னை அழித்துக் கொள்வேன்' : கருணாநிதி ஆவேசம் # வாய்ச்சொல்லில் வீரர்கள்"



----------------------


15. பிரச்சனை ,குழப்பம் எதுக்கு ? நம்ம இஷ்டத்துக்கு ஒரு லவ் மேரேஜ் .பெற்றோர் இஷ்டத்துக்கு ஒரு அரேஞ்ச்டு மேரேஜ் பண்ணிடா ஆல் பிராப்ளம் சால்வ்டு



-----------------------

16 ஒரே புழுக்கம்.இப்போ ஹெலிகாப்டர்ல தான் போய்க்கிட்டு இருக்கேன்.ஆனாலும் காத்தே வரலை.# அடிச்சு விட்றா அழகேசா



----------------------- 


17. பொண்ணுங்க எல்லாம் அவங்கவங்க வீட்டு பூஜை ரூம் ல்யே சாமி கும்பிடறதை நான் வன்மையா கண்டிக்கிறேன் # கோயில் குளம்னு வாங்கம்மா வெளில


--------------------------------


18. பிரதமர் பதவிக்கு நரேந்திரமோடிதான் பொருத்தமானவர்: ஹேமமாலினி # மேட்சுக்கு மேட்ச். ஹி ஹி



---------------------------


19.மந்த கதியில் பொருளாதாரம்.. பிரதமர் மன்மோகன்சிங் கவலை! # மோடி வரட்டும்.மந்த்ரா மாதிரி ஆகிடும்


-------------------------------


20. இண்ட்டர்வ்யூவில் - ஏன் எந்தக்கேள்விக்கும் பதில் சொல்லலை?



 கே டி லேடி- பப்ளிக்கா இப்படி இத்தனை கேள்வி கேட்டா எப்படி சார்?



----------------------------

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 2 8 2013 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை

 

1.ஞாபகங்கள் தாலாட்டும் - தெலுங்கில் வெளியாகி படு தோல்வியடைந்த வானாவின் டப்பிங்தான் ஞாபகங்கள் தாலாட்டும். வினய் - லட்சுமி ராய் தவிர தெரிந்த முகங்கள் யாருமில்லை.Vinay, Meera Chopra, Ajay

Abhi and Nandini (Meera Chopra) met just by mere accident. Abhi fell in love with Nandini instantly. However he lost contact with Nandini and could not track her address by any means. He was visiting a marriage ceremony of the daughter of his mom’s friend and to his surprise, he found the bride was Nandini herself The protagonist Abhiram, on a visit to a mall amidst a heavy wind, spots a pretty girl, Nandini. Whilst staring at her, he inadvertently falls into a manhole. Nandini rescues him from the pit, but in the process loses her heart-shaped watch she had just bought.


While accompanying his mother to Aaraku, Abhi confronts a man named Jaanu (Ajay). Jaanu, who has been following Nandini, beats up Abhiram thinking that he is in love with Nandini. Abhiram, unaware that Jaanu has vowed not to allow any one near Nandini, trashes Jaanu and his gang in return.


In Araku, Abhiram meets Nandini unexpectedly. He identifies himself and expresses his love towards her and offers to tie the watch as an indication for their marriage. Nandini, who is already engaged rejects his request. Still, Abhiram vows to marry Nandini if she meets him again. Once, Abhi’s mother takes him to her friend Bharathi’s (Seetha) house for wedding of Bharathi's Daughter. 

In the meantime, abhi discovers that his host in Araku, Col. Choudary (Suman) is Nandini's father, who is pretty much deaf and Nandini's marriage is a just a week away. Dejected, Abhiram throws Nandini's heart-shaped watch away. But Nandini calls him over the phone and taunts him to return. Delighted, Abhiram goes in search of her watch and brings it back. While searching it, he spots a rabbit, which he calls as Devadas and brings it along with him.


Since Nandini's friends are due to arrive from Mumbai for marriage, Abhiram takes Nandini to the railway station. The train from Mumbai is delayed by five hours, so Nandiniand Abhiram decide to visit a nearby hill-temple. While returning from the temple, Abhiram and Nandini are caught in rain.


 An old couple offers Abhiram and Nandini to take shelter inside their hut. Abhiram, still in two minds about expressing his love to Nandini, grabs a couple of toddy bottles, goes out in rain and starts drinking. However, when Nandini walks towards him, offering an umbrella, he is under a state of intoxication and tells Nandini that he'd better stay away from Nandini to remain a decent boy, rather than to propose to or elope away with her.


Nandini is now in love with Abhiram and is in a dilemma as her wedding is due in a few days. Nandini requests him to take her to the top of a waterfall and expresses her love towards Abhiram, standing at the edge of the waterfall.


Abhiram, intent on marrying Nandini, takes her father, choudary for a morning jog to discuss his marriage with Nandini. But choudary a heart patient, tells Abhiram that he's expected to die anytime and his only aim in life is to get Nandini married off to Gautam (Diganth). On the night before the marriage, Abhiram drives away from the house without taking Devadas. He then starts drinking the whole night in a road-side bar. He finds Gautam, asking the bar-owner for directions to choudary's home. When Jaanu tries to kill Gautam, Abhiram saves Gautam and convinces jolly that only Gautam is the best person to marry Nandini.


Next day, he drops Gautam to the marriage house, just in time for the marriage. He then declines to attend Gautam's marriage. Gautam asks for the heart-shaped watch as a remembrance but Abhiram does not agree to give it. Abhiram then leaves. Meanwhile, on the wedding day everyone is searching for Abhiram, but he is nowhere to be found. His mother is the only one who know the truth about his love and is worried of his whereabouts, but does not show her worry.


With a sigh in his eyes, Abhiram watches the arch proclaiming "Gautham weds Nandini". As he is trying to leave, Nandini writes a letter and put the heart shaped watch into it. She later ask to Abhiram whether he told their story to her Father. But Abhiram tells her that he doubted her love and so he dropped his love towards her. Nandini then realises her mistake and tells him not to show his face again. with tears in her eyes, she leaves abhiram and gets married to Gautam (Diganth) thinking that she has been cheated by Abhiram. Abhiram then leaves the Wedding house taking all her memories and Rabbit (Devadas) with him. On the way, Abhiram goes to Waterfall where Nandini proposes him 

. There Devadas (Rabbit) dies. The story ends by Abhiram throwing him into WaterFall and returning to his house with all Memories of his Love.
 

2. புல்லுக்கட்டு முத்தம்மா’ -என்று டைட்டில் போட்டு பக்கத்திலேயே 'ஏ’ சர்ட்டிஃபிகேட்டோடு பேப்பர்களில் விளம்பரங்கள் கண்ணில்பட, 'புல்லுக்கட்டு முத்தம்மாவுக்கு எதுக்குடா ஏ?’ என்று டைரக்டர் முத்துப்பாண்டியைத் தேடிப் பிடித்து பேசிய உரையாடல் அப்படியே கீழே..


நம்ம படத்து ஸ்டில்ஸைப் பாருங்க' என்று சொல்லி,  நிறைய கலர் பிரின்ட்டுகளை இயக்குநர் எடுத்துப் போட்டார். ஒவ்வொன்றும்  'ச்சீ’ ரகம். படங்களைப் பார்த்த உடனேயே இது ஒரு அருமையான கிராமத்து காமக் காவியம் என்பது புரிந்துபோனது.


''படத்துல என்ன சார் சதை, ஸாரி கதை?'' 


''டெம்ப்ட்டேஷன் டேப்லட்னு ஒண்ணு இப்போ பயங்கர ஹிட்டு சார். அதிக இன்பத்துக்காக இந்த மாதிரி மாத்திரைகளைச் சாப்பிட்டா, வாழ்க்கை எப்படி பாதிக்கும்கிறதுதான் கதை. 


ஆனா, அதுக்குள்ள ஏகப்பட்ட மேட்டர் இருக்கு. ஃபாரீன்ல வேலை பார்க்கிறவங்க, ரெண்டு மாச லீவுல ஊருக்கு வந்து கல்யாணத்தைப் பண்ணிட்டு திரும்பவும் ஃபாரினுக்குப் போயிடறாங்க. அதனால குடும்ப வாழ்க்கை எப்படி பாதிக்கப்படுதுங்கிற ஒரு நல்ல விஷயத்தைச் சொல்லி இருக்கேன்.



 பல பெண்களை ஏமாத்துற ஒருத்தன், கடைசியாக் கல்யாணம் பண்றான். ஆனா, அவன் மனைவியோட வாழ்க்கையில விளையாடிடுறான் இன்னொருத்தன். இங்கதான் சார் படத்தோட கருத்தை நீங்க புரிஞ்சிக்கணும். பிறர் பொருளுக்கு ஆசைப்படுகிறவன் தன் பொருளை இழப்பான். நல்ல மெசேஜ்ல சார்?''



''ஹீரோ ஹீரோயின்ஸ் பத்தி சொல்லுங்க....'' 


''கீரோ புதுசு (அவரு அப்பிடித்தாங்க உச்சரிச்சாரு). கீரோயின்ல புல்லுக்கட்டு முத்தம்மாங்கிற கேரக்டர்ல நடிச்சிருக்கிறவங்க பேரு மினு குரியன். கதையில் ஒரு கௌரவமான டாக்டர் கேரக்டர் வருது, அந்த கேரக்டருக்குத்தான் இவங்களைக் கூப்பிட்டோம், ஆனா, கதையைக் கேட்டுட்டு, 'நடிச்சா புல்லுக்கட்டு முத்தம்மாவாத்தான் நடிப்பேன்’னு பிடிவாதமாக் கேட்டு வாங்கி நடிச்சாங்க. 



முத்தம்மா கேரக்டரைப் பத்தி சொல்லணும்னா, புள்ளைக்கு ரெண்டு ரூபா குடுத்து ஸ்கூலுக்கு அனுப்பக்கூட காசு இருக்காது, ஆனா இவங்க வறுமையைப் பயன்படுத்தி கீரோ, முத்தம்மாவோட வாழ்க்கைங்கிற புல்லுக்கட்டை மேஞ்சுடறான், அதுக் கப்புறம் இவங்ககிட்ட காசு அதிகமாப் புழங்குது. தினமும் பையனுக்குப் பத்து ரூபா கொடுத்து அனுப்புறாங்க.



 அப்ப பையன் ஒரு வார்த்தை கேட்பான் பாருங்க, 'முன்னாடி எல்லாம் ஒரு ரூபாகூட குடுக்க மாட்டீயேம்மா, இப்போ பத்து ரூபா குடுக்கிறீங்க, இப்ப எல்லாம் நெறைய சம்பாதிக்கிறியாம்மா?’னு ஒரு கேள்வி கேட்பான் பாருங்க, அந்த  சீன்ல படம் பார்த்த வினியோகஸ்தர்கள் அப்படியே உறைஞ்சுட்டாங்க!''


- See more at: http://northernpage.blogspot.in/2013/05/blog-post_9679.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed:+NorthernPage+(Northern+Page)&utm_content=FaceBook#sthash.xAzeObFx.dpuf

 3. the man with iron fists -On the hunt for a fabled treasure of gold, a band of warriors, assassins, and a rogue British soldier descend upon a village in feudal China, where a humble blacksmith looks to defend himself and his fellow villagers. 

In Jungle Village, the leader of the Lion's clan Gold Lion is summoned by the Governor and assigned to protect his gold that will be transported through the village. However he is betrayed and murdered by the greedy Silver Lion and Bronze Lion. Gold Lion's favorite son Zen Yi, a.k.a. The X-Blade, seeks revenge and heads to Jungle Village, but he is defeated by Brass Body and rescued by the local Blacksmith Thaddeus. Meanwhile the Gemini Female and the Gemini Male protect the Governor's gold, but they are vanquished by the army of Silver and Bronze Lion.

 

 The Blacksmith is abducted by the Lions and has his arms severed by Brass Body. However he is saved by the British Jack Knife, who is the emissary of the Emperor, and he manufactures iron arms for Thaddeus. Meanwhile the Governor sends the Jackal army to fight against the Lions and they hide the gold in the brothel of Madam Blossom. However, Madam Blossom and his girls form an army of black widows and together with Jack 
 



4.

The Texas Chainsaw Massacre

After picking up a traumatized young hitchhiker, five friends find themselves stalked and hunted by a deformed chainsaw-wielding killer and his family of equally psychopathic killers.


Driving through the backwoods of Texas, five youths pick up a traumatized hitchhiker, who shoots herself in their van. Shaken by the suicide, the group seeks help from the locals, but their situation becomes even more surreal when they knock on the door of a remote homestead. It's quickly apparent the residents are a family of inbred psychopaths, and the unlucky youths suddenly find themselves running for their lives. 



In hot pursuit is a disfigured, chainsaw-wielding cannibal known as Leatherface.

 
5. Pilla Zamindar' 


Cast: Nani, Hari Priya, bIndu Madhavi, Rao Ramesh, Nagineedu, Srini Avasarala, M.S. Narayana, Vennela Kishore 


Director: Ashok G. 


'Pilla Zamindar' starts off well with some breezy comedy sequences and takes off in the middle of the first half. The first half is a racy entertainer which is enjoyable but in the second half the film treads in a totally different path with a lot of forced sentimental sequences. 



Ashok G. has tried to provide balance by focusing on comedy elements in the first half and excessive sentimental sequences in the second half. He is only partly successful in his endeavour. 


He has tried to send a good message to the youngsters who abuse their rich background. The breeziness in the first half is totally absent in the second half where the film concentrates more on the melodrama. 


The director shows his calibre in crafting the entertainment scenes but he has compromised too much in the second half by including some unnecessary dramatic sequences. 


Nani plays the role of Praveen Jayarama Raju (better known as PJ by his friends) who would like to lead a rich life. He gets to know that he will own the big fortune of his grandfather who has left a will in his favour. But it has put forth some conditions. 


He likes to spend his money and is against studying further but the will puts a condition that he has to complete his graduation. How the need to acquire the property changes Nani forms the rest of the story. 


He is in love with a girl but is also followed by a rich, hot girl.
Nani gives a powerful performance and shows that he has improved leaps and bounds after he made his debut in 'Bheemli Kabaddi Jattu'. He shows his increased confidence through this film. 


Kannada girl Hari Priya's performance in the lead role is much appreciable. The film's second heroine, Bindu Madhavi, has been restricted to add the glamour quotient. 

All the other veteran and young artists who have essayed character roles have been impressive. 

 


நன்றி - தினமணி, மாலைமலர், விக்கிபீடியா , முன்னணி சினிமா இணைய தளங்கள் 

தெலுங்கானா,இலியானா,கலக்கல் கானா - தேவிபிரியாவின் க்ரியேடிவிட்டி பேங்க் - Devipriya win creativity bank - 5

1.நாட்டுப்புறத்தான் ‏@naatupurathan எந்த கட்சிக்குள்ளும் பிரிவினை இல்லை...
மாநிலத்தை கொள்ளையடிப்பதில்... #tsy20130801


2.காட்டுபயல்‏@ikaatupayal
நம் மாநிலத்தில் ஆடித்தள்ளுபடி விளம்பரம் வதந்தியாகி மாமியார் மருமகளுக்குள் பிரிவினை ஆரம்பம் #tsy20130801


3.கோ.செந்தில்குமார்‏@oorkkaaran
பூமிப்பந்து பிளந்து ஏழு கண்டங்களாக துண்டானதுதான் அசலான 'மா'நிலப் பிரிவினை. மற்றதெல்லாம் மனிதர்தம் கைவினை. #tsy20130801


4.smrithi‏@mizhigal
மாநில பிரிவினை மாந்தர்  பிரிவினைக்கும்  வழி வகுக்கிறது  #tsy20130801


5.palani kumar‏@palanikumar098
மா நிலமா இருந்தாலும் மக்கள் ஏத்துக்காம பிரிச்சா வினைதான்#tsy20130801


6.Kunthavai‏@Phoenixvaishu
இன்று ஓட்டு வங்கிக்காக மாநில பிரிவினை. நாளை சொந்த குடும்பத்திற்காக நாடு பிரிவினை-விழித்திடு சமுதாயமே #tsy20130801


7.N.ரஜினிராமச்சந்திரன்‏@rajinirams
அரசு"மாநில"மக்களிடம் பரிவினை காட்டி அறிவினை ஊட்டி வளமுடன் வைத்தால்"பிரிவினை"க்கு இடமேது #tsy20130801

8.LKG‏@chinnapiyan
மாநிலம் என்று ஒன்று இருந்தால், அங்கு பிரிவினை இருக்கும். பிரிவினை என்று ஒன்று இருந்தால் அங்கு மாநிலம் இருக்காது #tsy20130801


9.மாந்துறையான்‏@kiramaththan சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து இந்தியாவாக்கினோம்.  மாநிலங்களை பிரிவினை செய்து மீண்டும் சமஸ்தானங்கள் ஆக்குகிறோம் ! #tsy20130801


10.திருநாவு‏@Thiru_navu தினை விதைத்தவன் தினை அறுப்பான்! பிரிவினை விதைத்தவன் தனி மாநிலம் அமைப்பான்! #tsy20130801


11.Dr.அண்ணாமலை DEEE‏@indirajithguru மாநிலங்களின் பெயர்களை மூன்று பக்கத்திற்கு மிகாமல் எழுதுக, என்ற வினாவை எதிர்கால மாணவர்கள் சந்திக்க நேரலாம்.போதுமே பிரிவினை.#tsy20130801

12.குற்றாலத்தான்‏@bluefortfish பிரிவினை நிறைந்த மாநிலம் குறுநிலம்! #tsy20130801


13.நாட்டுப்புறத்தான் ‏@naatupurathan பல மாநிலங்கள்,பல மொழிகள்... இருப்பினும் நம்மில் இல்லை பிரிவினை இந்தியன் எனும் தேசப்பற்றில்!!!... #tsy20130801


14.வைரவன்‏@raajeswaran பிரிவினை கோரிக்கை ஏற்கப்பட்டது உதயமானது தனிமாநிலமும் தனிக்குடித்தனமும் #tsy20130801


15.நீதி அரசன்‏@FrancisPichaiah
பிரிவினை எண்ணத்தை ஊட்டி மாநில அரியணை ஏற துடிக்கும் அரசியல் மேய்ப்பாளர்கள்.மந்தை ஆடுகளாக மக்கள்  #tsy20130801


16.ஜானகிராமன்‏@periyakulam தனி நாடு கேட்கவில்லை என சந்தோஷப்படுங்கள் ! # மாநிலம் பிரிவினை  #tsy20130801


17.புருடா_ஜென் ツ‏@kartikrz ஆடிமாதப் பிரிவினையால் வந்த விணை என்னவளை விட்டு தவிக்கிறேன் பிற மாநிலத்தில்  #tsy20130801


18.ஊர ஏமாத்துறவன்‏@trajuvel மனிதனால் பஞ்சபூதங்களில் மா"நிலத்தை" மட்டுமே பிரிக்க முடியும்!!! #tsy20130801


19.naveen‏@naveenmadharas #tsy20130801 மாநிலம் உருவாக்கப்படுவதால் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்...


20.புகழ் ‏@MEKALAPUGAZH புது மாநிலம் உதயம் என்பது  நேர் சிந்தனை. மாநிலம் பிரிந்தது(பிரிவினை)  என்பது எதிர் சிந்தனை.   #tsy20130801


21.G.R.Vijay‏@grvijai மொழியால் சேர்ந்திருப்பவர்களை சாதியால் பிரிக்க நினைக்கிறார்கள் இந்த மாநிலப் பிரிவினைவாதிகள்! #tsy20130801


22.-SETHUPATHY-‏@sethu_ss மண்டிகிடக்கும் (மா)நிலச்சுரண்டலில்  பிரித்தாளுதல் மனித சூழலின் மனநிலையை பொறுத்த போராட்ட சிந்தனை  #tsy20130801


23.அறுந்த வாலு‏@kavi_rrsk குடும்பமோ மாநிலமோ பிரிவினைன்னு வந்துட்டாலே பஞ்சாயத்துதான் #tsy20130801


24.வித்யா‏@RajaThamizhachi ஒருவனின் பேராசையில் , விளைவது பாகப் பிரிவினை...அட! இப்ப மாநிலப் பிரிவினையுமா?! #tsy20130801

Thursday, August 01, 2013

தமனா மாதிரி நாமும் லெமனா மாறனும்னா......

1. தலைப்பில் என் பெயரும் வேண்டாம், பில்டப்பும் வேண்டாம்: அஜீத் அதிரடி உத்தரவு # அது!



-----------------------------


2. மீண்டும் ஒரு மொழிபோருக்கு தமிழினம் தயாராக வேண்டும்-சீமான் # வர வர உங்க பேச்சு செம போர்.பாரதிராஜா படம் மாதிரி



--------------------------


3. உச்சநீதிமன்ற பெஞ்சை விட "டீ கடை பெஞ்ச்' சக்தி வாய்ந்தது: நாஞ்சில் சம்பத்ு# விட்டா லட்சுமிமேனனை விட லட்சுமி இளசுன்னு சொல்லிடுவாரு போல




----------------------------


4. அடேங்கப்பா.ஆபீஸ்ல புதுசா ஜாயின் பண்ணி இருக்கும் பிகருக்கு கார்த்திகாவை விட நீளமான புருவம் #,நீள வேணி?



--------------------------


5. நாம வெளில போகும் போது பூனை குறுக்க போனா சகுனம் சரி இல்லைனு அர்த்தம் இல்லை.சம்சாரம் எதிர்க்க வந்தா பர்ஸ் பேலன்ஸ்க்கு உத்தரவாதம் இல்லை



-------------------------------


6. கும்கி என்றதும் யானை நினைவு வந்தால் குழந்தை மனசுக்காரர்.லட்சுமிமேனன் நினைவு வந்தால் கலா ரசிகர்.நமீதா நினைவு வந்தால் பழசை மறக்காத பண்பாளர்


--------------------


7. 13 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கத் தடை# நல்ல வேளை.3,வருசம் முன்னேயே நான் ஆரம்பிச்சுட்டேன்



-------------------------------


8. தமனா மாதிரி நாமும் லெமனா மாறனும்னா மஞ்சள் தேய்ச்சுக்குளிக்கனுமோ?


-----------------------------


9. நம்ம காலத்துல எல்லாம் புதுமணத்தம்பதியை பிரிச்சு வைச்சாங்க.இப்பவெல்லாம் ஜோடியா கை கோர்த்துட்டு சுத்தறாங்க.நற நற



-------------------------


10. இடிப்பதையே தொழிலாகக்கொன்டிருக்கிறது பொக்லைன் எந்திரம்



---------------------------


11. தங்கம் வாங்குவதை மக்கள் நிறுத்தினால் இந்தியா ரூபாயின் மதிப்பு உயரும்-ப.சிதம்பரம் # நிறுத்திப்பார்த்து எடை செக் பண்ணிதான் வாங்கறோம்



-----------------------------

12. என்னைப் பொறுத்த வரைக்கும் படத்தோட ஸ்கிரிப்ட்தான் ஹீரோ:ஹன்சிகா அதிரடி! # உங்க படத்துல ஸ்லோமோஷன் ஜாகிங் ஷாட் தான் ஸ்க்ரிப்ட்டா?்



------------------------------


13. எப்பவுமே கண்டுக்காம எப்பவாச்சும் ஒரு பிரபலம் பார்த்தப்போ புல்லரிக்கும் பிகர்களே! எப்பவுமே உங்களுக்கு ஆதரவு தரும் நாங்க கேனையனுங்களா.


----------------------

14. ஆயிரம் நன்மை தரும் ஒற்றை வார்த்தை இள "நீ" ர்




----------------------------


15. திராவிட கட்சிகளுக்கு முடிவு கட்ட வேண்டும்-ராமதாஸ்# ஜாதிக்கட்சிக்கே முதல்ல சங்கு.அவங்கதான்யா நாட்டுக்கே தீங்கு



------------------------------

16. மோடி பேச்சை கேட்க 5 ரூ் கட்டணம் வசூல்: # தமிழ் இனத்தலைவர் எவ்ளவோ தேவலை.என்னதான் கொள்ளை அடிச்சாலும் இந்த ரூட்ல போகல



-----------------------------


17. வெள்ளி விழா ஆண்டில் பா.ம.க.: இனி கூட்டணியே கிடையாது- டாக்டர் ராமதாஸ் # தமிழகத்தைப்பிடித்த சனிக்கு வெள்ளி விழாவா? அய்யகோ


--------------------------


18. 300 பாக். தீவிரவாதிகள் ஊடுருவ தயார்-செய்தி #300 பருத்தி வீரர்கள் பார்த்துட்டு நேரா வராங்க போல



----------------------------

19. திராவிட கட்சிகளால் சீரழிந்த தமிழகத்தை 2016ல் மீட்டெடுப்போம்: ராமதாஸ் சபதம் # அடுத்து எடுத்து கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கிடுவீங்க?



----------------------------


20. மும்பை பார்களில் பெண்கள் நடனம்: உச்ச நீதிமன்றம் அனுமதி! # விளங்கிடும்யா நாடு


--------------------------------