Wednesday, July 04, 2012

சாரு நிவேதிதா. - நையாண்டி சிறுகதை - கோடம்பாக்கம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOgd3oWACDPUujjr02doet3s0PFzZxsBgHM240FL4qZC_qEm7Y7RidaaGHBPViEjHDDLxfe8hcfRLrOoJZnkDu7dFXS3XjAIGIGhQYlTcG4P77RJ4ndzDo_6dPVyJg-V_NUAtw4dT46jo/s400/apayam1.jpg 

சாரு நிவேதிதா.

ஹாலிவுட் படங்களைக் கொஞ்சம் உல்டா பண்ணி தமிழ் மக்களுக்குக் கொடுத்து, அவர்களைச் சந்தோஷப்படுத்துவது கோடம்பாக்கத்து வழக்கங்களில் ஒன்று. அதன்படி, பிரபல எழுத்தாளன் கச்சிராயனைச் சந்தித்த சிரஞ்சீவி என்ற ஓர் இளம் தயாரிப்பாளர், அவன் கையில் ஒரு டி.வி.டி-யைக் கொடுத்து “இதுதான் என் அடுத்த படம். இதற்கு நீங்கள்தான் வசனம்” என்று சொன்னார்.


சிரஞ்சீவி பற்றி அவன் கேள்விப்பட்டு இருக்கிறான். அவர் இதற்கு முன் தயாரித்த இரண்டு படங்களுமே ஓரளவுக்கு வசூல் கொடுத்தவை. இப்போது இந்தப் படத்துக்கு அவர்தான் இயக்கம். அவரே ஹீரோ, அவரே தயாரிப்பாளர்!


அந்த டி.வி.டி-யைப் பார்த்த அவன் தன் வாழ்நாளின் உச்சகட்ட அதிர்ச்சியை அடைந்தான். காரணம், ‘U Turn’ என்ற அந்தப் படத்தின் கதை அப்படி.

ஜெனிஃபர் லோபஸ் நடித்த அந்தப் படத்தை நீங்கள் பார்த்திருந்தால், உங்களுக்கு அதன் விபரீதம் இதற்குள் புரிந்திருக்கும். பார்த்திருக்காவிட்டால் இப்போது அதன் கதையைச் சுருக்கமாகச் சொல்கிறேன்.


ஒரு ஆளிடம் வாங்கிய மிகப் பெரிய கடனைத் திருப்பித் தருவதற்காக ஒரு பெரும் தொகையை எடுத்துக்கொண்டு போகிறான் பாபி என்ற இளைஞன். இடையில், ஓர் ஊரில் அவனுடைய கார் ரிப்பேர் ஆகிவிடுகிறது. அந்த நேரத்தில் அவன் நுழைந்த கடையில் நடந்த கொள்ளை முயற்சியில், அவனுடைய பணம் அத்தனையும் பறிபோகிறது. ஏற்கெனவே குறிப்பிட்ட தவணையில் வட்டி கட்டாததால், அந்த ஈட்டிக்காரன் பாபியின் இரண்டு விரல்களைத் துண்டித்திருக்கிறான். இப்போது சொன்னபடி கொடுக்காவிட்டால் எந்த உறுப்பைத் துண்டிப்பானோ?


அதே ஊரில் வாழும் ஒரு தம்பதி ஜெனிஃபரும் அவளுடைய 54 வயதுக் கணவன் ஜாக்கும். ஜெனிஃபரைக் கொன்றுவிட்டால் பெரும் பணம் கொடுத்து பாபியை ஆபத்தில் இருந்து காப்பாற்றுவதாகச் சொல்கிறான் ஜாக். ஆனால், ஜெனிஃபர் கூறும் கதையோ படுபயங்கரமாக இருக்கிறது. ‘தான் ஜாக்குக்கு மனைவி மட்டும் அல்ல… அவனுடைய மகளும்தான். தன்னைச் சிறு வயதில் இருந்தே பாலியல்ரீதியாகத் துன்புறுத்திக்கொண்டு இருக்கும் ஜாக், என் அம்மாவைக் கொன்றுவிட்டு என்னை மனைவியாக வைத்துக்கொண்டு இருக்கிறான்’ என்கிறாள். ”நீ ஜாக்கைக் கொன்றுவிட்டால் உனக்குப் பெரும் தொகை தருகிறேன்” என்று பாபியிடம் சொல்கிறாள் ஜெனி.


கடைசியில் என்ன நடக்கிறது என்பது இப்போது நீங்கள் படித்துக்கொண்டு இருக்கும் இந்தக் கதைக்குத் தேவை இல்லை. டி.வி.டி-யைப் பார்த்த ராயன் அடித்துப் பிடித்துக்கொண்டு சிரஞ்சீவியைப் பார்க்க ஓடினான். ஏற்கெனவே இலக்கிய உலகில் அவனுடைய பெயர் கன்னாபின்னா என்று கெட்டுக்கிடந்தது. எப்போதும் பாரிலேயே விழுந்துகிடப்பான்… ஸ்த்ரீலோலன் அப்படி இப்படி என்று அவனைப்பற்றி ஏகப்பட்ட வதந்திகள் உலவிக்கொண்டு இருந்தன. இதெல்லாம் போதாது என்று கச்சிராயனே ‘இன்செஸ்ட்’டை மையமாகவைத்து ஓரிரண்டு கதைகளை எழுதி இருக்கிறான். போதாதா?


ஆனால், சிரஞ்சீவி பேச்சில் வல்லவர். “கதையை நாம் தமிழ்ச் சூழலுக்கு ஏற்றபடி மாற்றிவிடுவோம். கவலையைவிடுங்கள். அப்பாவுக்குப் பதில் மாமா” என்றார்.


“அதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது? மாமா என்றால் ஜெனி முறைப்பெண் ஆகிவிட மாட்டாளா?”


“சரி, வளர்ப்புத் தந்தை என்று வைத்துக்கொள்ளுங்கள். அதோடு, கதையின் முடிவில் அந்த வில்லனைக் கொன்றுவிடுவோம். பிறகென்ன?”


கச்சிராயன் யோசனையில் ஆழ்ந்தபோது அவன் கையில் ஒரு பணக்கட்டை வைத்தார் சிரஞ்சீவி. “இது அட்வான்ஸ்தான். 10,000 ரூபா. வசனத்தை முடிச்சிட்டா இன்னொரு 40 குடுத்துர்றேன். இது ரொம்ப சின்ன அமௌன்ட். ஆனா, படம் நிச்சயம் பிச்சுக்கிட்டு ஓடும். அப்போ உங்களைச் செமத்தியா கவனிச்சுர்றேன்.”


அவனுடைய இலக்கிய சகாக்கள் எல்லாம் லகரங்களில் வாங்கிக்கொண்டு இருக்கும்போது,இது என்ன பிசாத்து ஐம்பதாயிரம் என்று யோசித்தான் ராயன். ஆனால், அவன் ஒரு சினிமா பைத்தியம். தவிர, எடுத்த எடுப்பிலேயே பணத்தைப்பற்றிப் பேசிக்கொண்டு இருந்தால் இண்டஸ்ட்ரியில் ‘அந்த ஆள் ஒரு வில்லங்கம்’ என்ற பெயர் வந்துவிடும் அல்லவா?


முதலில் கே.கே. நகரில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஆபீஸ் போடப்பட்டது. மதியம் 12 மணிக்கு ஆரம்பிக்கும் டிஸ்கஷன். அதற்குள்ளாகவே ஓர் உதவி (இயக்குநர்) மதியச் சாப்பாடு வாங்கக் கிளம்பி இருப்பார்.


சிரஞ்சீவியைச் சுற்றி ஆறு உதவிகள் இருந்தனர். இவர்களிடையே சீனியா ரிட்டி உண்டு. ஆக, சீனியராக இருந்தவர் பெயர் நாதன். 65 வயதுக்கு மேல் இருக்கும். பார்க்க அந்தக் காலத்து ‘என்னத்தே கண்ணையா’வைப் போல் இருப்பார். 45 ஆண்டுகளாக உதவி இயக்குநர். ஆரம்ப கட்டத்தில் கச்சிராயனுக்கு இது ஒரு புதிராகவே இருந்தது. பிறகு, போகப் போகக் காரணம் விளங்கிவிட்டது. சிவாஜி மற்றும் அவர்படங் களுக்கு வசனம் எழுதிய தூயவன் போன்றவர்களிடம் எல்லாம் வேலை செய்திருக்கிறார் நாதன். இதில் என்ன விசேஷம் என்றால், தூயவனும் கச்சிராயனின் சொந்த ஊரான நாகூரைச் சேர்ந்தவர்.


நாகூரில் இருந்து பிரபலமானவர்கள் யார்? நாகூர் ஹனிபா தவிர, தூயவன். இவர்களுக்குப் பிறகு நாம்தான் என்ற ஓர் எண்ணம் லேசாகத் தலைதூக்கியது ராயனுக்கு. ஆனால், நாதனைப் பார்க்கும்போது எல்லாம் கொஞ்சம் கலவரமாகும். ஓர் ஆள் 45 ஆண்டுகளாக உதவி இயக்குநராகவே காலம் கழிப்பது என்றால், இது என்ன சினிமா உலகம்?


அன்றைய தினம் ராயப்பேட்டையில் உள்ள சபாரி ஹோட்டல் வரை போயிருந்தார் உதவி. அங்கேதான் ஃபிஷ் பிரியாணி நன்றாக இருக்கும். மறுநாள் ஆழ்வார்பேட்டை சாம்கோ உணவகத்தில் இருந்து பிரெய்ன் பிரியாணி வரும். இதே போல் கோடம்பாக்கம், வடபழனி வட்டாரங்களில் உள்ள பல மெஸ்களில் இருந்தும் தருவிக்கப்படும்.


”இதெல்லாம் பரவால்ல சார். முன்னாடி இருந்த டைரக்டர் சபாரில ஃபிஷ் பிரியாணி வாங்கச் சொல்லுவான்; சாம்கோவுல காடை ஃப்ரை; அப்புறம் அங்கேர்ந்து செனடாப்ரோடு தாபா எக்ஸ்பிரஸ்ல ஷாமி கபாப். இப்படி ஒருவேளை சாப்பிடறதுக்கே நாலு கடைக்கு அலையணும். என் சொத்தையே காலி பண்ணிட்டான்” என்று மூக்கால் அழுவார் சிரஞ்சீவி. அந்தப் பழைய இயக்குநர் கொடுத்த டார்ச்சரின் காரணமாகத்தான்இவரே இயக்குவது என்று முடிவு செய்து விட்டதாகவும் சொன்னார்.


இது தவிர, சினிமா துறையில் இருப்பதால் கிடைக்கும் இன்னொரு அனுகூலம், அங்கே கிடைக்கும் அதி பயங்கரமான கிசுகிசுச் செய்திகள். சிரஞ்சீவியின் உதவிகளுள் ஒருவனான கிரி சொன்ன கிசுகிசுவைக் கேட்டு, மூளையே கிறுகிறுத்துப் போனது அவனுக்கு.


இப்போது கிரிக்கு 35 வயது இருக்கலாம். 10 ஆண்டுகளுக்கு முன்பு அவன் சென்னைக்கு வந்த புதிது. சினிமா சான்ஸ் தேடி அலைந்த நண்பர்கள், சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்தவர்கள், வேலை தேடிக்கொண்டு இருந்தவர்கள் என்று சிலர் ஒரே அறையில் தங்கி இருந்தார்கள்.


ஒரு நாள் இரவு, அவன் அறையில் தங்கியிருந்த ஒருவன் மிகுந்த பதற்றமாக வந்தான். இப்போது பிரபலமாக இருக்கும் ஒரு நடிகரின் அல்லக்கை அவன். அந்த நடிகரும் அவரது அல்லக்கைகள் சிலரும் சென்னைக்கு வெளியே உள்ள ஒரு பீச்சில் குடித்துக் கும்மாளமிட்டுவிட்டுத் திரும்பி இருக்கிறார்கள். வரும் வழியில் ஏதோ தோன்ற… கார் நேராக ஓர் அநாதை ஆசிரமத்துக்குத் திரும்பிவிட்டது.


அந்த ஆசிரமத்துக்குப் படியளக்கும் தர்மகர்த்தாக்களில் நடிகரும் ஒருவர். அங்கிருந்த பார்வைஅற்ற ஒரு பெண்ணை காரில் தூக்கிப் போட்டு ஃபார்ம் ஹவுஸ் சென்றுஇருக்கிறார்கள். நாலு பேர். இறுதியாக இவனை அழைத்தார்களாம். இவன் போகும்போது அவளுக்கு மூச்சுப் பேச்சே இல்லை. இவன் பயந்து போய் வெளியே வந்துவிட்டான். இவனைத் தவிர மற்ற எல்லோரும் வி.ஐ.பி. நபர்களின் பிள்ளைகள்.


”ஒருவேளை ஏதாவது பிரச்னை என்றால் நாங்க பணம் தர்றோம். நீ ஸ்டேஷன் போறியா?” என்று கேட்டுஇருக்கிறார்கள். அவன் மிரண்டு போய் இரண்டு நாட்கள் தலைமறை வாக இருந்தான். நல்லவேளை அந்தப் பெண் பிழைத்துக் கொண்டதால் பிரச்னை இல்லாமல் போயிற்று.


”இது நடந்து 10 வருடங்கள் இருக்கும். இப்போது அந்த ரூம்மேட்கள் எல்லாரும் எங்கே இருக்கிறார்கள்; என்ன செய்கி றார்கள் என்று தெரியவில்லை. அந்த ஆசிரமம் இன்னும் இருக்கிறது. அந்த நடிகர் இப்போது ரொம்பப் பிரபலம்” என்று சொல்லி முடித்தான் கிரி.


இதுபோல் திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா மாதிரி எக்கச்சக்கமான கிசுகிசுக்கள் வந்து விழுந்து கொண்டே இருந்தன.


மதிய உணவுக்குப் பிறகு 3 மணிக்கு ஆரம்பித்தால் டிஸ்கஷன் இடைவேளை மாலை 7 மணிக்கு. அதற்குப் பிறகு டிஸ்கஷன் சரக்கோடு துவங்கும். ராயனுக்கும் சிரஞ்சீவிக்கும் ஆர்.சி.கோல்டு. மற்ற உதவிகளுக்கு ஓல்டு மாங்க், எம்.சி.பிராந்தி, எம்.ஜி.எம்.வோட்கா என்று அவரவர் பிரியப்படி வந்துவிடும். ஆனால், உதவிகள் யாரும் ஒரேயடியாகக் குடித்துவிட்டு மட்டையாகிவிட மாட்டார்கள். அந்தச் சலுகை இயக்குநருக்கும் ரைட்டருக்கும் மட்டும்தான்.


எல்லாம் ராணுவ ஒழுங்கோடும் கட்டுக்கோப்புடனும் நடக்கும். இந்த உதவி இயக்குநர்கள் என்ற பிரிவு மட்டும் இல்லாவிட்டால் சினிமா துறையே ஸ்தம்பித்துவிடும். எல்லோரும் சாப்பிட்ட இலைகளை எடுக்க வேண்டும். டீ கிளாஸை எடுக்க வேண்டும். ஆஷ்ட்ரேயைச் சுத்தப்படுத்த வேண்டும். இன்னும் இப்படிநூற்றுக் கணக்கான வேலைகள். எல்லாம் எதற்காக? ஒரு காலத்தில் ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார் போன்றவர் களைப் போல் ஆக வேண்டும்என்ற கனவுதான்.


சரக்கோடு ஆரம்பிக்கும் இரண் டாவது செஷன் டிஸ்கஷன்தான் இன்னும் சூடாக இருக்கும். சமயங் களில் இரவு 3 மணி வரைக்கும் கூட நீளும். அதிலும் இந்த கிரிக்கும் நாதனுக்கும் ஆகவே ஆகாது. கிரி ஒன்று சொன்னால் நாதன் அதற்கு நேர் எதிராக ஒன்று சொல்வார். சமயங்களில் இரண்டு பேரும் கட்டிப்புரண்டு அடித்துக்கொள்வார்களோ என்றுகூடப் பயமாக இருக்கும். இது தவிர, கதை பற்றி இயக்குநர் ஏதாவது சொன்னால் அதற்கும் கட்டையைப் போடுவார் நாதன். கட்டை என்றால் சாதாரண கட்டை அல்ல. பைக்கில் சென்றுகொண்டு இருக்கும்போது குறுக்கே கட்டையைப் போட்டால் எப்படி இருக்கும், அந்த மாதிரி கட்டை.


இயக்குநர் சூடாகி ஏதாவது பதில் சொன்னால், “இவ்வளவும் ஏன் செய்றேன்? படம் ஓட வேண்டும். அதற்காகத்தான் இவ்வளவு போராடுறேன். டைரக்டருக்கு ஜால்ரா போடணும்னா சொல்லுங்க. நீங்க எது சொன்னா லும் சரி சரின்னு தலை ஆட்டுறேன். எப்படி இருக்கணும் சொல்லுங்க?” என்று இயக்குநரையே மடக்குவார்.


ம்ஹ§ம்… இவ்வளவு தட்டையாகச் சொல்ல மாட்டார். உள்ளமும் உயிரும் கரைந்து உருகுவது போன்ற தொனியுடன் சொல்லுவார். அது நடிப்போ பாவனையோ இல்லை. நிஜம். ஒன்று மட்டும் சொல்கிறேன். சினிமா மீது அவர்களுக்கு இருந்த காதலைப் போல் இந்த உலகத்தில் யாருக்கும் எதன் மீதும் அவ்வளவு காதல் இருக்காது.


அதிலும் நாதன் இந்தப் படத்தின் கதாபாத்திரமாகவே மாறிவிட்டார். வில்லன் ஜாக் தன் மனைவியை அதாவது, மகளைக் கற்பழிக்கும்போதும், கொல்ல முயற்சி செய்யும்போதும் நாதன் ஜாக்காகவே மாறி விடுவார். அப்போது கிரிதான் ஜெனியாக நடிப்பான்.


”நாதனின் இந்த இன்வால்வ்மென்ட்தான் இவரை இன்னமும் சகித்துக்கொண்டு இருப்பதன் காரணம்” என்பார் சிரஞ்சீவி.

மேலும், நாதனால் வேறொரு உபயோகமும் இருந்தது. படத்தின் ஒரு கட்டத்தில் விழும் சிக்கலை அவிழ்க்க முடியாமல் உதவி இயக்குநர்கள் எல்லோரும் ஒரு முட்டுச் சந்துக்கு வந்து நிற்கும் போது, சட்டென்று ஒரு வழியை உருவாக்குவார் நாதன்.


கதையில் ஒரு முக்கியமான கட்டம், ஜெனியை ஜாக் ஒரு மலை உச்சியிலிருந்து தள்ளிவிடுவது, ”வில்லன் ஹீரோயினை மலையில் இருந்து தள்ளி விடுவதை ‘மந்திரிகுமாரி’யில் வில்லன் எஸ்.ஏ. நடராஜன் ஏற்கெனவே செய்திருக்கிறார்; அது வேண்டாம்” என்று கட்டை போட்டார் நாதன். அவர் சொல்லித்தான் அந்த விஷயமே மற்றவர்களுக்குத் தெரிந்தது என்றாலும், அந்த ஆட்சேபனை ஏற்கப்பட்டது.


இந்தப் படம் முழுக்கவுமே ஹாலிவுட் படத்தின் ரீ-மேக். அது போதாது என்று பல்வேறு ஹாலிவுட் படங்களிலிருந்து காட்சிகளைச் சுடுவதற்கென்றே இரண்டு உதவி இயக்குநர்களைக் கொண்ட தனி டிபார்ட்மென்ட் ஒன்று இயங்கியது. இருந்தாலும் ஒரு தமிழ்ப் படத்தில் வந்த காட்சி மற்றொன்றில் வரக் கூடாது என்பதில் மட்டும் கவனமாக இருந்தார்கள். அப்படி யானால் ஜெனியை வேறு எப்படிக் கொல்வது?


இதற்கு மட்டுமே டிஸ்கஷன் இரண்டு வார காலத்துக்கு ஓடியது. பல்வேறுவிதமான கொலைகள். ராயனுக்கு கொலைக் கனவாக வந்து கொண்டு இருந்தது. கடைசியில் நாதன்தான் வழி சொன்னார். வில்லன் ஹீரோயினை மலை உச்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டியது. சிலருக்கு உயரம் ஒப்புக்கொள்ளாது. அது ஒருமாதிரி ஃபோபியா. அதனால் கீழே விழுந்து செத்துப்போகிறாள் ஹீரோயின்.


ஆர்வம் தாங்க முடியாமல் “ஃபோபியான்னா?” என்று வாயைத் திறந்து கேட்டுவிட்டான் கிரி.

குரலில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் ”பயம்” என்றார் நாதன். “ஆனால் அந்த ஃபோபியாவுக்கு ஏதோ ஒரு பெயர் இருக்கிறது. அந்தக் காலத்தில் ‘பிரக்ஞை’யில் படித்திருக்கிறேன். மறந்துவிட்டது.”


“அக்ரோஃபோபியா” என்று சிக்ஸர் அடித்தான் கச்சிராயன். கூடியிருந்த அத்தனை பேரும் ஆடிப் போய்விட்டார்கள். ஆனால், ராயனுக்கு மட்டும் நாதனைப்பற்றி ஆச்சர்யம். ‘அடப்பாவி. பிரக்ஞைஎல்லாம் படித்திருக்கிறாரே இந்த மனுஷன்!’ என்று. 30 ஆண்டுகளுக்கு முன்னால் வந்துகொண்டு இருந்த ஒரு தீவிரமான இலக்கியப் பத்திரிகை அது.


அன்றைய தினம் எல்லோருக்குமே ஆர்.சி. கோல்டு தருவிக்கப்பட்டது. இதற்கிடையில் வில்ல னுக்கும் ஹீரோயினுக்குமான உறவு தந்தை-மகள் என்று இருக்கக் கூடாது என்பதில் மட்டும் கவனமாகவே இருந்து வந்தான் கச்சிராயன். வளர்ப்புத் தந்தையாக இருந்தாலும் அது வேண்டாம் என்றே விவாதித்தான். சித்தப்பா என்று வைக்கலாம் என்பது நாதனின் கட்சி. இப்படியே அப்பா, சித்தப்பா, மாமா என்று அந்த உறவு மாறி மாறிச் சென்றது.


வளர்ப்புத் தந்தை என்று வைக்கலாம் என்பது சிரஞ்சீவியின் வாதம். ”ஒரு பெண் தன் கணவனை ஹனிமூனுக்கு அழைத்துச் சென்று தன் கள்ளக் காதலனை வைத்துத் தீர்த்துக்கட்டவில்லையா? சொசைட்டில என்னென்னமோ நடக்குது. சினிமாவில் காண்பிக்கக் கூடாதா?” என்றார் அவர். இப்போது என்றால், ‘ஒரு பெண் தன் கள்ளக் காதலைத் தட்டிக்கேட்ட சொந்த மகனையே துண்டுதுண்டாக வெட்டி ஃப்ரிஜ்ஜில் ஒளித்து வைக்கவில்லையா?’ என்று கேட்டிருப்பார்.


படத்தின் டயலாக் போர்ஷன் முடிவுக்கு வந்துவிட்ட நிலையிலும் ஹீரோயினுக்கும் வில்லனுக்கும் என்ன உறவு என்று முடிவு செய்யப்படவில்லை. ‘சரி, அதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்று சொல்லிவிட்டு, நடிகர்களைத் தேடும் படலத்தை ஆரம்பித்தார் சிரஞ்சீவி. எவ்வளவு முயன்றும் வில்லன் நடிகருக்குத் தோதான ஆள் கிடைக்கவில்லை. நடிகர் கிடைத்தால் சம்பளம் கட்டுப்படி ஆகவில்லை.


கடைசியில் கச்சிராயனே அந்த வில்லன் ரோலைச் செய்வது என்று முடிவாயிற்று. கச்சி ராயனின் வயதும் 54 என்பதால் அதுவும் பொருத்தமாகவே அமைந்தது. திடீரென்று இப்படி நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் அவனுக்கு சந்தோஷமே என்றாலும், இந்த உறவுப் பிரச்னைதான் பெரிய தலைவலியாக இருந்தது.


ஹீரோயின் ஒரு புது நடிகை. நடிகைக்கு வேண்டிய முதல் தகுதி கவர்ச்சியும் அழகும். அது அந்தப் பெண்ணிடம் இருந்தது. ஆனால், மற்ற நடிகைகளிடம் இல்லாத ஒரு புது விஷயமும் அவளிடம் இருந்தது. அவள் மும்பையின் காலா கோடா மார்கில் (கறுப்புக் குதிரைச் சதுக்கம்) நடக்கும் பரீட்சார்த்த நாடகக் குழுக்களில் நடித்துக்கொண்டு இருந்த புத்திஜீவி ரகம்.


‘யு டர்ன்’ என்பதால் சம்மதித்துவிட்டாள். புத்திஜீவி என்பதால் சிகரெட், தண்ணி எல்லாம் உண்டு. சிரஞ்சீவி கோஷ்டியோடு சேர்ந்தே தண்ணி அடித்தாள். இரவு 3 மணி ஆகிவிட்டால் அங்கேயே தூங்கிவிட்டு காலையில்தான் போவாள். சுருக்கமாகச் சொன்னால், ஆண்-பெண் வித்தியாசம் இல்லாமல் பழகினாள்.


நாதன், கச்சிராயன் இருவர் காட்டிலும் மழை. சினிமா டிஸ்கஷனுக்கு ஊடாகவே அந்த மும்பைப் பெண்ணுடன் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி (நாடகம்), கீஸ்லோவ்ஸ்கி (சினிமா), ட்சைக்கோவ்ஸ்கி (இசை) போன்ற பல ‘இஸ்கி’களைப் பற்றி மணிக்கணக்கில் விவாதித்தார்கள். அந்த விவாதங்களில் மற்றவர்கள் யாரும் கலந்துகொள்வதில்லை என்பதை சொல்லத் தேவை இல்லை.


இவ்வாறாக, சுமார் ஆறு மாத காலம் ஓடியது கச்சிராயனின் சினிமா பிரவேசம். படப்பிடிப்புக்கு லொகேஷன்கூடப் பார்த்துவிட்டார்கள். படத் துக்குப் பெயர் வைத்தாகிவிட்டது. ஹீரோ சிரஞ்சீவிக்கும் புதிய நாமகரணம் ஆனது. தெலுங்கில் ஒரு சிரஞ்சீவி சூப்பர் ஸ்டாராக இருக்கும்போது அதே பெயரில் எப்படி இன்னொரு சிரஞ்சீவி இருக்க முடியும்?


ஒரு கட்டத்தில் மதிய உணவு கே.கே.நகரில் ஒரு சாதாரண மெஸ்ஸில் இருந்து வர ஆரம்பித்தது. தொட்டுக்கொள்ள அவித்த முட்டைகூட இல்லை என்றதும் கச்சிராயன் புரிந்துகொண்டான். கம்பெனியில் பல மாற்றங்கள் தெரிந்தன.


முன்பெல்லாம் ராயனை பிக்கப் பண்ண கார் வரும்.பிறகு, ஓர் உதவி இயக்குநர் அவருடைய அரதப் பழசான ஒரு பைக்கை எடுத்துக்கொண்டு வந்து ராயனை அழைத்துப் போனார். பிறகு, அந்த பைக் வருவதும் நின்றுபோனது. கச்சிராயனும் பழையபடி தன்னுடைய இலக்கிய உலகத் துக்குத் திரும்பி வந்து சக இலக்கியவாதிகளுடன் ஹோதாவை ஆரம்பித்தான்.


இதெல்லாம் முடிந்து ஆறு மாதங்கள் இருக்கும். ஒருநாள் எதேச்சையாக கிரியைப்பார்த் தான் கச்சிராயன். ராயனை நோக்கி ஆர்வத்துடன் ஓடி வந்த கிரி, ”விஷயம் தெரியுமா சார்?” என்று ஆரம்பித்தான்.


“என்ன?”
“அந்த பாம்பே பொண்ணு இல்ல… நம்ம ஹீரோயின். அதுகிட்ட வேலையைக் காமிச்சுட்டாங்க நம்ம ஆளுங்க. டைரக்டரோ இல்ல அந்த நாதனோதான்… வேற யாரும் செஞ்சிருக்க முடியாது. (வயிற்றைக் கைகளால் சுட்டிக்காட்டி) நாலு மாசம்… உயிருக்கே ரொம்பப் பிரச்னையாப் போய்டுச்சு. டைரக்டர்தான் பேர் கெட்டுரக் கூடாதுன்னு ரொம்ப அலைஞ்சுக் கிட்டு இருந்தாரு… தேவையா இது?”


விஷயத்தைக் கேட்டதும் கச்சிராயனுக்குத் துணுக்கென்றது. அவளிடம் படித்துப் படித்துச் சொன்னோமே, ஐபில் மாத்திரையைப் போட்டுக் கொள்ளச் சொல்லி? போதையில் மறந்துவிட்டாள் போல… அடடா!


http://i.ytimg.com/vi/kXF-Zk_0EHs/0.jpg


நன்றி  - சாரு நிவேதிதா, சிறுகதைகள், உயிர் மெய் பதிப்பகம்

கலைஞர் -குஷ்பூ இணைந்து வழங்கும் சிறை நிரப்பும் போராட்டம் - காமெடி கலாட்டா

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjk5xTG8IHZcOOoKMIQKsKayp3YL5BOgumoUeVzruTtYiCI3hbp6TWiVeA0_gnFYHys7bEW6nB12aJUf__IiYkXp_srecbaHKdi7fZCY5Owf-75SsIZFmMJDf3R3jXSV1s7RGf7qAYd6ko/s400/DN_01-02-09_E1_05-06%2520CNI.jpg 

சென்னை: சிறை நிரப்பும் போராட்டத்தில் கைதாகி சிறைக்கு வரும் திமுகவினருக்கு பி கிளாஸ் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நல்ல சாப்பாடு அவர்களுக்குக் கிடைக்கும். சுடச் சுட உணவு வழங்க சிறப்பு ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.


இன்று சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடவுள்ள திமுகவினர் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளுக்குக் கொண்டு செல்லப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு மூன்று வேளையும் நல்ல சாப்பாடு தரப்படும். அதாவது அவர்களுக்கு பி கிளாஸ் சாப்பாடு தரப்படுமாம்.

பி கிளாஸாக இருந்தாலும் சாப்பாடு சூப்பராக இருக்குமாம். காலையில் சுடச் சுட உப்புமா, வெண் பொங்கல், கஞ்சி ஆகியவை தரப்படும். இதை ஒரு நாளைக்கு ஒரு ஐட்டம் என மாற்றி மாற்றித் தருவார்களாம்.

மத்தியான சாப்பாடாக சாம்பார், காய்கறி கூட்டு, ரசம், மோர் ஆகியவை கிடைக்கும். அப்பளம் தரப்பட மாட்டாது.

இரவுக்கு சாப்பாடும், சாம்பாரும் மட்டும்தானாம். அதேசமயம், சர்க்கரை வியாதி உள்ளவர்களாக இருந்தால் அவர்களுக்கு மட்டும் 2 சப்பாத்தி தருவார்களாம்.

ஞாயிற்றுக்கிழமை கோழிக்கறியைப் போட்டு அசத்துவார்களாம்.

'ஏ' கிளாஸ் சாப்பாடு வேண்டுமென்றால்...

சிலர் ஏ கிளாஸ் சாப்பாடு வேண்டும் என்று விரும்பினால் அதற்கு கோர்ட்டில் அனுமதி பெற வேண்டும். அப்படி அனுமதி பெற்றால், அவர்களுக்கு வாரத்தில் 3 நாட்களுக்கு கோழிக்கறி குழம்பு கொடுப்பார்கள். மாலையில் கூடுதலாக சுண்டல், டீ ஆகியவை தருவார்கள். சப்பாத்தியும் விசேஷமாக கிடைக்கும்.


தூங்க போர்வையும், பாயும்

இரவில் தூங்கும்போது ஒவ்வொருவருக்கும் போர்வையும், படுக்க பாயும் தருவார்களாம்.

மொத்தத்தில் எந்தவித குறையும் இல்லாமல் திமுகவினர் தங்களது காவல் நாட்களை சிறையில் கழிக்க முடியும்.


http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/TCR0RuOg02I/AAAAAAAAD_o/i2o9rR9CbrA/s1600/semmoli3.JPG


திமுகவின் சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகை குஷ்பு உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் சேப்பாக்கம் பகுதியில் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டனர்.

திமுக சார்பில் சென்னை மாநகரில் 22 இடங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. சேப்பாக்கம் பகுதியில், நடிகை குஷ்பு தலைமையில் திமுகவினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

குஷ்பு தவிர தயாநிதி மாறன், ஜெ.அன்பழகன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். கடந்த முறை திமுக பொதுக் கூட்டத்திற்கு வந்தபோது குஷ்புவிடம் திமுகவினர் சிலர் சில்மிஷம் செய்ததாக பரபரப்பு ஏற்பட்டதால் இந்த முறை குஷ்புவுக்கு பாதுகாப்பாக திமுகவினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அதிமுக அரசை எதிர்த்துக் கோஷமிட்டனர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்து பஸ்கள், வேன்களில் ஏற்றி அப்புறப்படுத்தினர்.

தாம்பரத்தில் டி.ஆர்.பாலு கைது

இதேபோல தாம்பரம் தாலுகா அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் ஆயிரக்கணக்கானோரை போலீஸார் கைது செய்தனர்.

திருச்சியில் கே.என்.நேரு கைது

திருச்சியில் மொத்தம் 8 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. திருச்சி நகரில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் ஆயிரக்கணக்கானோரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

சென்னை சைதாப்பேட்டையில் நடந்த சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொண்ட திமுக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டார்.


http://moonramkonam.com/wp-content/uploads/2011/05/karunanidhi-rest-cartoon.jpg


திமுகவின் சிறை நிரப்பும் போராட்டத்தில், சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடந்த போராட்டத்தில் கனிமொழி தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.


காலை 10 மணிக்குப் போராட்டம் என்று அறிவிக்கப்பட்டிருந்தபோதும் காலை 8 மணியிலிருந்தே தொண்டர்கள் திரளத் தொடங்கி விட்டனர். காலை 10 மணியளவில் கனிமொழி சம்பவ இடத்திற்கு வந்தார். இதையடுத்து அதிமுக அரசைக் கண்டித்து தொண்டர்கள் கோஷமிட்டனர்.


இதையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவதாக போலீஸார் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து கனிமொழி உள்ளிட்டோர் பேருந்துகளில் ஏற்றப்பட்டனர்.


கனிமொழி இன்று சிறையில் அடைக்கப்பட்டால், அவர் சிறை செல்வது இது 2வது முறையாக இருக்கும். இதற்கு முன்பு அவர் 2ஜி ஊழல் வழக்கில் சிக்கி கைதாகி பல மாதங்கள் சிறையில் இருந்தார் என்பது நினைவிருக்கலாம்.


இன்று காலை கனிமொழி கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டபோது அங்கு கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாளும் வந்திருந்தார். அவர் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டது. இருப்பினும் கனிமொழியை வழியனுப்பி வைப்பதற்காக அவர் வந்திருந்தார். பஸ்சில் ஏறிய கனிமொழியை பத்திரமாக இருந்து கொள்ளுமாறு கூறி விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார் ராசாத்தி அம்மாள்.


தனது உடல் நலனையும் பொருட்படுத்தாமல் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் நடந்த சிறை நிரப்பும் போராட்டத்தில் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டு கைதாகியுள்ளார். அவர் சென்னையில் உள்ள தனது தொகுதியான கொளத்தூரில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

இன்று காலை 8 மணியிலிருந்தே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கொளத்தூர் முரசொலி மாறன் மேம்பாலம் அருகே திரண்டனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் திமுகவினர் மயமாக காணப்பட்டது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjhAJ0jhTdeGBtlZseiGFOKIelH4FG1Eu6q3QcuAepn4w-UkxKZjP8mqWUfAYPv7Yh9Z2HtXpuYSWXCxtYAOH9zYVKj6Eyx5QZLKQIZqS8AnvDa28ofaqXsy46sLqic-5LyoK_wSMu0DU/s1600/kuspoo-95.jpg


காலையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்ற மு.க.ஸ்டாலின் போராட்ட இடத்திற்கு வந்தார்.அவருக்கு சமீபத்தில் கண் அறுவைச் சிகிச்சை நடந்தது. இதனால் அவர் ஓய்வில் இருந்து வந்தார். இருப்பினும் தனது உடல் நலனையும் பொருட்படுத்தாமல்,இன்றைய போராட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.


காலை 10 மணியளவில் போராட்டக் களத்திற்கு வந்த அவர் தானாகவே போலீஸ் வாகனத்தில் ஏறிக் கைதானார். அவரைத் தொடர்ந்து ஏராளமான தொண்டர்களும் அதே வாகனத்தில் ஏறிக் கொண்டனர். இதேபோல போராட்டத்திற்கு வந்திருந்த அத்தனை பேரும் கைது செய்யப்பட்டனர்.


முன்னதாக ஸ்டாலின் பங்கேற்பதை கட்சித் தலைவர் கருணாநிதி நேற்று உறுதி செய்தார். இதுகுறித்து அவர் நேற்று அளித்த பேட்டியின்போது,

மிகுந்த எழுச்சியோடு இந்த போராட்டம் நடைபெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது, அரசுக்கும் இருக்கிறது. கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஆங்காங்கு மாவட்ட கழக செயலாளர்கள் இடத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளார்கள்.


கனிமொழி போராட்டத்தில் கலந்து கொள்ள நீதிமன்றத்தில் அனுமதி கிடைத்துள்ளது. எந்த இடத்திலே கலந்துகொள்வார் என்று இன்னமும் தெரியவில்லை. காலையில் நீங்கள் தெரிந்துகொள்ளலாம் (சைதாப்பேட்டையில் பங்கேற்பதாக பின்னர் அறிவிப்பு வெளியானது).


அவர் சற்று உடல் நலம் இல்லாமல் இருக்கிறார். இருந்தாலும் கலந்துகொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறார் (கொளத்தூரில் பங்கேற்பதாக பின்னர் அறிவிக்கப்பட்டது).


போராட்டத்தில் பங்கேற்று கைதானாலும் கூட எம்.பிக்கள், எம்எல்ஏக்களுக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க நிச்சயமாக அனுமதி உண்டு. எனவே அவர்கள் வாக்களிப்பார்கள் என்று கூறியிருந்தார் கருணாநிதி.


http://athikalai.files.wordpress.com/2010/12/mathi_cartoon-1.jpg


 மதுரையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் உள்பட மொத்தம் 5 இடங்களில் திமுகவினர் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் மத்திய அமைச்சரும், தென் மண்டல அமைப்பாளருமான மு.க.அழகிரி பங்கேற்கவில்லை.


மதுரை நகர்ப் பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே மட்டும் போராட்டம் திட்டமிடப்பட்டது. அதேபோல புறநகர்ப் பகுதிகளில் மொத்தம் 4 இடங்களில் போராட்டம் நடந்தது.


இந்த ஐந்து போராட்டங்களிலும் மு.க.அழகிரி கலந்து கொள்ளவில்லை. வாடிப்பட்டியில்நடந்த போராட்டத்திற்கு புறநகர் மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக போராட்டத்திற்கு நகர செயலாளர் கோ.தளபதி தலைமை தாங்கினார்.


இந்தப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கான திமுகவினர் பங்கேற்றுள்ளனர். மத்திய அமைச்சர் மு.க.அழகிரி போராட்டத்திற்கு வராதது திமுகவினர் மத்தியி்ல பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதைக் காண முடிவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
http://rajkanss.files.wordpress.com/2008/10/cartoon_1991.jpg


1. சிறை நிரப்பும் போராட்டத்துக்கு ஏன் வர்லை?


 போங்க தலைவரே! சின்ன வயசுல ஃபில் இன் த பிலாங்க்ஸ் ( FILL IN THE BLANKS)-கோடிட்ட இடத்தை நிரப்புக -இந்தக்கேள்வியையே நாங்க நிரப்பாம எஸ் ஆன ஆளுங்க,, நீங்க ஜெயிலை நிரப்பக்கூப்பிட்டா எப்படி?

-----------------------------------------



2. பதவி வேணும்னா ஜெயிலுக்கு போகனும்..

தலைவரே! ஆல்ரெடி பதவி வேணும்கறதுக்காக கட்சிக்குள்ளேயே போட்டிக்கு இருந்த 2 பேரை கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போனவன் தான் நான்.. இந்த தகுதி ஓக்கேவா?
----------------------------------------


3.மன்னர் ரொம்ப விபரமான ஆள்.. அப்டினு எப்படி சொல்றே?

கஜானாவை நிரப்பும்போது மட்டும் சத்தம் இல்லாம கமுக்கமா நிரப்பிக்கறாரு.. இப்போ சிறை நிரப்பும் போது மட்டும் நம்மளை கூப்பிடறாரு. 



------------------------------------


4. தலைவரே! ஜெயிலுக்குப்போய்ட்டு வந்தா நீங்க பதவி கொடுப்பீங்க ஓக்கே? எங்களுக்கு பொண்ணு எவன் கொடுப்பான்? # பிரம்மச்சாரியின் கேள்வி


----------------------------


5. மணல் லோடு லாரி லாரியா போகுதே, எதுக்கு?

சிறையை சீக்கிரம் நிரப்பத்தான்.. எதிர்பார்த்த அளவு கூட்டம் வர்லையாம்./. 



-----------------------


6. ஜெயிலுக்குள்ளே போய் மறுபடி எதுக்கு போராட்டம் பண்றாங்க?


சிறை நிரப்பும் போராட்டத்துல கலந்துக்கிட்டவங்களுக்கு  சோறே போடலையாம்.. செம பசி.. இப்போ வயிறு நிரப்பும் போராட்டம்..



--------------------------------


7. குடும்பத்துடன்  அவசியம் வந்துடுங்கன்னு சொல்லிட்டு போறாரே, மேரேஜ் இன்விடேஷனா?

 ம்ஹூம், சிறை நிரப்பும் போராட்டம்.. 



-----------------------------------


8.  தலைவரே! இன்னைக்கு ஜெயிலுக்குள்ளே  ஒரு அசம்பாவிதம் நடந்துடுச்சு.. 


 என்ன ஆச்சு?


ஜெயிலர் வேணும்னே சாவியை தொலைச்சுட்டு  லாங்க் லீவ்ல போய்ட்டாராம்.


------------------------------


9. ஓ! தமிழர்களே!தமிழர்களே!அம்மையார் என்னை ஜெயிலில் தூக்கிப்போட்டாலும் நான் பெயிலில் வந்து விடுவேன், அங்கே தங்கி விட மாட்டேன்



--------------------------

10. குஷ்பூவின் இடுப்பைக்கிள்ளலாம், சைக்கிள் கேப்பில் கிடா வெட்டலாம் என யாரும் எதிர்பார்த்து வந்தால் ஏமாந்தே போவார்கள், தனி செல்லாம் 



-----------------------

 நன்றி - தட்ஸ் தமிழ்

ஆஃபீஸ் லேடி சேஃப்டி பின்க்கு பதிலா ஸ்டேப்ளர் பின் னை..........

1.அசைவமா இருக்கற ஆளுங்க திடீர் திடீர்னு சைவமா மாறிடறாங்க, ஆனா சைவ ஆளுங்க அப்படி மாறிட முடிவதில்லை



---------------------------


2. சமையல் ருசியாய் ஆவதும் பெண்னாலே! ஆணின் மனக்குழப்ப்ங்கள் அழிவதும் பெண்ணாலே! # உன்னாலே உன்னாலே 



---------------------------------


3. ரெகுலரா டெயிலி ஒரு ஃபுல் அடிக்கறவன் அதை குறைச்சு குவாட்டர் லெவல் வந்து கொஞ்ச நாள் கழிச்சு மீண்டும் ஒரு ஃபுல் அடிச்சா அவன் ஃபுல் ஃபார்ம்க்கு வந்துட்டான்? என அர்த்தமா?


-------------------------------------


4. பொதினாத்தழை,கொத்துமல்லி இலை வாசம் வரிசையில் என் மனம் கவர்வது உன் கூந்தல் வாசனை # மீரா சிகைக்காய் உபயம்?



---------------------------


5. எங்க ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்ட் சேஃப்டி பின்க்கு பதிலா ஆஃபீஸ் ஸ்டேப்ளர் பின் யூஸ் பண்ணி இருக்கு, அடங்கோ #மேனேஜர் செல்லம்



----------------------------

6. பெண்ணின் கூந்தலில் சூடி இருக்கும் மலர்ச்சரம் நெருக்கமாக இருந்தால் உதிரிப்பூ வாங்கி கைப்பட கட்டி இருக்காங்கன்னு அர்த்தம்




-----------------------------


7. ஷேர் மார்க்கெட்ல சம்பாதிச்ச பணத்துல வாங்குன ஆட்டோதான் ஷேர் ஆட்டோவா?



------------------------------------

8. லெமன் சேவை வீட்டில் செய்தால் கூட சேவை வரி 12% போடுவாங்களா?



-----------------


9. வாழ்க்கைத்துணையாக அமைதியான பெண்ணை விரும்பும் ஆண்கள் ஆஃபீஸ் துணையாக  வாயாடிப்பெண்ணை விரும்புகிறார்கள் # கடலை போட 



----------------------------------


10. லாட்டரியில் கோடி ரூபா விழுந்ததும் பிச்சைக்காரன் அந்த பணத்துல ஒரு தங்கக்கோயில் கட்டி அந்த கோயில் வாசலில் பிச்சை எடுத்தான். இனி எவனும் ஏன் கோயில்ல பிச்சை எடுக்கறேன்னு கேட்க முடியாது.. என் கோயில் என்  உரிமை


---------------------------


11. வெற்றி பெற்ற மனிதன் நல்ல மனிதன்  என்று ஆகி விடாது, நல்ல மனிதனாக நடப்பதே  வெற்றி பெறச்செய்யும் தாரக மந்திரம் # ப வீ காலண்டர் 



-------------------------------

12. கல்யாண முகூர்த்தத்துல தாலி கட்டறப்போ மாப்ளைக்கு உதவி பண்ண, அட்வைஸ் பண்ண ஏகபட்ட பேர்,  3 முடிச்சு சொந்தமா  போட மாட்டோமா?

------------------------


13. கறுப்புக்கலர் ஜாக்கெட் உங்களுக்கு மேட்சா இல்லைன்னு சொல்லி ஏமாற்றி லைட் கலர் ஜாக்கெட் போட வெச்சவங்கய்யா தமிழன்க



----------------------------


14. வாலிபால் பிளேயர் கண்ல பட்ட பொண்ணுங்களை எல்லாம் லவ் பண்ணுவானா? # லவ் ஆல் @ சர்வீஸ் டைம்



---------------------------


15. Captain America: The First Avenger - இந்தப்படத்துல கேப்டன் விஜய்காந்த் அமெரிக்கா போறாரா?



---------------------------




16. அழகான பெண்கள் முகமாகபார்த்து தேர்வு செய்து நூல் விடும் தளம் என்பதால் தான் முக நூல் என்றழைக்கப்படுதா? # ஃபேஸ் புக் ஃபோர்ஜரிஸ்



------------------------------


17. சார், உங்க பட டைட்டிலான “ ஐ ” மறுபடி வேற பேர் மாற வாய்ப்பு இருக்குன்னு விக்ரம் சொல்றாரே?


 ஷங்கர் - டைட்டில் மாற வாய்ப்பில்லை, ஹீரோ மாறலாம்


-----------------------


18.என்னை சிறையில் தள்ளமுடியாது-விஜயகாந்த் # நீங்க ஆல்ரெடி தள்ளாடி விழுந்து இருந்தா அள்ளிட்டு வர ஆளுங்க ரெடி, ஆர் யூ ரெடி? - ஜெ

----------------------------


19. எதிர்பாராத வெற்றி தமிழ் சினிமாவில் அவ்வப்போது நடப்பதுண்டு, நான் ஈ படம் அந்த மாதிரி ஒரு ஹிட் அடிக்கும் என பட்சி சொல்லுது


----------------------


20. ஜூலை மங்கயர் மலர் மாத இதழில் பாடல் ஆசிரியர் தாமரையின் பேட்டி அழகுக்கவிதை, தன் முதல் கணவர் எப்படி ஏமாற்றினார் என்பதை நாசூக்காக சொன்ன விதம்



-------------------


Tuesday, July 03, 2012

இண்ட்டர்நெட்டில் கில்மா படம் பார்ப்பவர்கள் யார்? ஒரு சர்வே

1.அம்மா உங்கள் பெயரை சொன்னால் உமிழ்நீரும் தமிழ்நீராய் ஓடுகிறது - அதிமுகவின் வைகை செல்வன்! #  உம் பேரு என்ன ஜொள்ளு ஜக்கா?


--------------------------------

2. நான்  பொஞ்சாதியே வேண்டாம் என வாழ நினைத்தவன்ங்க. ஆனா எனக்கு ஒரு பொண்ணை பிடிச்சு கட்டி வெச்சுட்டாங்க  # பேச நினைத்தது

------------------------


3. பொஞ்சாதி இரண்டொழிய இப்போதைக்கு வேறெதுவும் சிக்கவில்லை - செல்வராகவன், பிரபுதேவா, தனுஷ்



------------------------------

4. ஒருமுறை ஃபிகரிடம் கடலை போடும் ருசி அறிந்துவிட்டால் நீ வாழ்நாள் முழுக்க அந்த பழக்கத்தை விட்டு விட முடியாது # கேவலமான தத்ஸ்


-----------------------------


5. சேஃப்டிபின் கைல வாங்கினா சண்டை வருமாம் # ஓ சி ல வாங்குனா அப்படித்தான், காசு கொடுத்து கடையில் வாங்கவும்


------------------------------

இப்டி இருந்தா கண்ண மூடிட்டே சொல்லிடலாம், நம்ம சேவல் பண்ணை-காளையர் குடியிருப்பு என்று....;)

6. கையில்  சம்சாரத்தோட ஏ டி எம் கார்டு இருக்கும் போது வரும் தைரியம் வேறு எதுவும் தருவதில்லை.# ஹி ஹி 


---------------------


7. நையாண்டி - கடன் வாங்கினவுடனே செல் நெம்பரை மாத்திடனுமா? 


தேவையில்லை, கடன் கொடுத்தவன் நெம்பர் வந்தா மட்டும் அட்டெண்ட் பண்ணாம விட்டா போதும்


-------------------------------------

8. கடன் வாங்கி அதை திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்ற நினைப்பவர்கள் செல் ஃபோனில் புது நெம்பர் வந்தால் எடுப்பதில்லை # அவதானிப்பு


--------------------------


9. என்னது? சைட் அடிக்கறதுக்கு ஆண்கள் வெட்கப்படனுமா?அய்யய்யோ, அப்போ நாங்க மற்ற எந்த வேலையும் செய்யவே முடியாதே?


---------------------------

10. ஒரு பொண்ணுக்குத்தெரியாம அவளை சைட் அடிப்பது என்பது போஸ்டர் ஒட்டாம, விளம்பரம் ஏதும் செய்யாம படம் ரிலீஸ் பண்ற மாதிரி, நோ யூஸ்


--------------------------------



11. ஒரே சமயத்தில் 6 ஃபிகர்களிடம் நீ கடலை போட்டால், நீ ஓவராக வழிவதாக வரலாற்றில்  பதிவு செய்யப்படுவாய்! # ஜொள்ளாலஜி


---------------------------

12. சரிதாவுக்கு பின் ஏன் தமிழ் சினிமா கருப்பு அழகிகளை அறிமுகப்படுத்தவில்லை? ஏன்? 


சிம்ரன்,நந்திதாதாஸ், ரஞ்சிதா, ரோஜா, நந்திதாதாஸ்  எல்லாம் கறுப்புதானே?


--------------------

13. போருக்கு முடிவு உண்டு, போராட்டத்துக்கு முடிவு இல்லை.வானத்துக்கு விடிவு உண்டு, ஈழத்தமிழன் வாழ்வுக்கு விடிவே இல்லை


--------------------------------

14. வித்தாரகள்ளி சீன் படம் பார்க்கப்போனாளாம், இடைவேளை முடிஞ்சதும் ஓடி வந்தாளாம் # ங்கொய்யால, சீனே இடைவேளைக்கு முன்னால தானே


----------------------------

15. ஜம்மு காஷ்மீர்ல இருக்கறதெல்லாம்ஜம்முனு இருக்கற ஃபிகர் அல்ல,கும்பகோணத்துல இருக்கற ஃபிகர் எல்லாம்  கும்முனு இருக்கற ஃபிகரும் அல்ல # எகீ


----------------------------

16.நானே ராஜா நானே மந்திரி படத்துக்கு தடை? ஜெ ஆய்வு.. போட்டியாக நானே ராணி நானே தந்திரி எடுக்க முடிவு


---------------------------

17. குடும்பத்துடன் டிவி பார்க்கும்போது பாப்பா  கையில் தான் டிவி ரிமோட் இருக்கும்,அது நாம பெத்தபாப்பாவா, மாமனார் பெத்தபாப்பாவா அதுதான் மாறும்


--------------------------

18. 
சில பேரோட கல்யாண போட்டோ பார்த்த இப்படிதான் இருக்கும் :))
18.இயற்கை வேளாண்மை என்பது எந்த விதமான செயற்கையான பாவனையும் இன்றி வயல் வரப்பில் நின்று வில்லேஜ் ஃபிகருடன் கடலை போடுவதே


----------------------------


19.  எங்கப்பா மீதுள்ள கோபத்தை என் படம் மீது காட்டுகிறார் ஜெ. -உ.ஸ்டாலின் # எங்களுக்கு உங்கப்பா மேல இருக்கற கோபத்தை காட்டி இருந்தா!


------------------
20. .அகிலேஷ் பதவியேற்ற 24 நாளில் ஆயிரம் அதிகாரிகள் மாற்றம் # அடேங்கப்பா, நம்ம அகிலாண்டேஸ்வரி  ஜெவுக்கே அண்ணன் போல 



-----------------------------

21. ஆழ்துளை கிணறு போட்டு, இனி  தண்ணீர் எடுக்க முடியாது: வருகிறது புதிய சட்டம்  # ஹூம், மக்கள் கிணற்றுத்தவளையா இருக்கறவரை..


----------------------

22. சட்டசபையில் மீண்டும் மோதலுக்கு தயாராகிறார் விஜயகாந்த் # இனி லொள்ளு பண்ணுனா என் டார்கெட் சம்முகப்பாண்டிதான் ,ரெடியா கேப்டன்? - ஜெ!


---------------------------------

23. அட்டெம்ப்ட் ரேப்புக்கு முயன்ற எம்.எல்.ஏ.வை கொன்ற ஆசிரியைக்கு ஆயுள் தண்டனை # போங்கய்யா யோவ், முதல்ல எம் எல் வை மினிஸ்டர் ஆக்குங்க



------------------------

24 வாய்க்காலின் இரு கரைகளிலும் பெண்கள் துவைக்கையில், குளிக்கையில் நடுவே நீரில் நீந்திச்செல்வது மன்னர் நகர் உலா போவது போல் இருக்கு



------------------------------------


25 பூப்போல் மனசுள்ள பெண்களை பூவையர் என அழைக்கும்போது, அவர்களை எப்போ பாரு வையும் (திட்டும்)ஆண்களை ஏன் பூவையர் வையர் என அழைக்கக்கூடாது?


--------------------------------

26. இண்ட்டர்வியூவில் டேமேஜர் - என்னது? உனக்கு 3 மொழிகள் தெரியுமா? யூ மீன் தமிழ், ஆங்கிலம் , ஹிந்தி?


 மீ - நோ சார், தேன் மொழி, கனி மொழி, தமிழ் மொழி


------------------------------------

27. இண்ட்டர்நெட் யூசர்ஸ் 30% பேர் அதில் கில்மா படம் பார்க்கறாங்க - சர்வே # மீதி 70% பேரு சர்வே எடுத்தவங்க போன பின்னாடி பார்த்திருப்பாங்க


------------------------------



கண்ணியக்கன்னி ஆர்த்திராவ் -கோர்ட்டில் - வன்முறை மாமன் நித்தி மீது ரேப் புகார் - காமெடி கலாட்டாக்கள்


காக்களோடு கொடைக்கானலில் இருக்கிறார் நித்தியானந்தா. கடுமையான குளிரிலும் வியர்த்துக் கொட்டுகிறதாம் நித்திக்கு. காரணம் கர்நாடக சி.ஐ.டி. போலீஸார் கையில் இருக்கும் ஆர்த்தி ராவின் வாக்குமூலம். 



'நித்தியால் 40 முறை கற்பழிக்கப்பட்டேன்’ என்று ஓப்பன் பேட்டி தந்த ஆர்த்தி ராவின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பக்கங்களின் எண்ணிக்கை 43. அவர் சொல்லி இருக்கும் காம சமாச்சாரங்கள்,  ஒரு 'பலான’ புத்தகத்தைப் போன்று அங்குலம் அங்குலமாக விரிகிறது. அந்த வாக்குமூலம் முழுவதும் நிர்வாண வார்த்தைகள் மிக அதிகம். அதை அப்படியே வெளியிட முடியாது என்பதால் நாகரிகத் தமிழில் தருகிறோம்.

சி.பி - இந்த இடத்துல  லாஜிக் இடிக்குதே.. ஒரு ரேப்புக்கான தன்னிலை விளக்கத்துக்கு  ஒரு பக்கம்னு ஆவரேஜா போட்டாக்கூட 40 பக்கம் தானே வரனும்? மீதி  3 பக்கம்? அப்போ 43 டைம் ரேப்பா ஏன் இருக்கக்கூடாது? ஹி ஹி



அமலா (எ) ஆர்த்தி ராவ் (எ) மா நித்ய பிரமேஸ்வரி மாயி!


43 பக்கங்கள் கொண்ட ஆர்த்தி ராவின் வாக்குமூலத்தில் தன்னைப் பற்றியும், சென்னையில் இருக்கும் தன் குடும்பத்தைப் பற்றியும், அமெரிக்காவில் இருக்கும் தன் கணவர், வேலை பற்றி எல்லாம் சொல்லி இருப்பது மூன்றே பத்திகள்தான்.அதன் பிறகு ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பிடிக்கும், விவேகானந்தரைப் பிடிக்கும், அதனால் நித்தியானந்தரைத் தேடி 2004-ல் வந்ததாக அறிமுகம் வாசிக்கிறார். அதன் பிறகு அரங்கேறியவை எல்லாம் 'ஏ’ சர்டிஃபிகேட் காட்சிகள்.


சி.பி - கணவர் பற்றியும், அவர் ஃபேமிலி பற்றியும் யாரும் கவலைப்பட மாட்டாங்க.. அதான் நேரா மேட்டருக்கு வந்துட்டாங்க போல ..



முதல் சந்திப்பு!


''2004 தொடக்கத்தில் ஆசிரமத்தில் சேர்ந்தாலும் டிசம்பரில்தான் நித்தியுடன் நேரடி சந்திப்பு ஏற்பட்டது. முதல் சந்திப்பிலேயே என்னிடம் தன்னை மறந்து நிறைய நேரம் பேசினார். என்னுடைய குடும்பம், கணவர், மனப்பிரச்னைகளை எல்லாம் அவரை குருவாக நினைத்துக் கொட்ட ஆரம்பித்தேன். தனிப்பட்ட வாழ்க்கையும், ஆன்மிக வாழ்க்கையையும் எப்படிப் பிரித்தாள வேண்டும், அதற்கு எந்தெந்த வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று சொன்னார். 'என்னுடைய பிரச்னைகளுக்கு எல்லாம் அருமருந்து ஜீவன் முக்திதான்’ என்று என் கைகளைப் பிடித்து அழுத்திச் சொன்னார். 'ஜீவன் முக்திக்குத் தயாராக இருக்கிறாயா?’ என்று கேட்டதும்,  என்னை மறந்து 'தயார்’ என்றேன். அதில் இருந்துதான் அத்தனையும் ஆரம்பம்'' என்று தொடங்குகிறார் ஆர்த்தி ராவ்.


சி.பி - சிச்சுவேஷன் சாங்க் - முதலாம் சந்திப்பில் நான் அறிமுகம் ஆனேனே.. 2 ஆம் சந்திப்பில் நான் என்னை மறந்தேனே,,



நித்தியின் வியாக்கியானம்


''குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கலால்தான் நான் ஆசிரமத்துக்கு வந்தேன். இங்கே வந்து சன்னியாசி வாழ்க்கை வாழ்ந்த பிறகு, எனக்குக் குடும்ப வாழ்க்கையின் மீது பிடிப்பு ஏற்பட்டது. அதுநாள் வரை சண்டை போட்டு பிள்ளை பெறுவதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே போன நான், தாய்மை அடைய விரும்பினேன். அதன் பிறகு சென்னையில் கொஞ்ச நாட்கள் கணவருடன் வாழ்ந்து தாய்மை அடைந்தேன்


சி.பி - மேடம், இங்கேயும் லாஜிக் மிஸ்டேக் இருக்கு.. புருஷன் கூட சண்டை போட்டு ஆசிரமம் வந்த நீங்க சாமியார் கூட குஜாலா இருந்து கர்ப்பம் ஆகி இருப்பீங்க.. அதை மறைக்க அதாவது அந்த கரு சாமியார்னு தெரியாம ஊர் உலகத்துக்கு மறைக்க புருஷன் கூட போய் கொஞ்ச நாள் இருந்துட்டு இனிஷியல் பிரச்சனை வராம பார்த்துக்கிட்டீங்க.. 

http://news.oneindia.in/img/2012/06/13-nithyananda.jpg


. அதனை வீட்டில் உள்ள அனைவரும் பெறும் பேறாகக் கொண்டாடினோம். இதனை என்னுடைய குருவிடம் சொல்லி ஆசி பெற வேண்டும் என்று பிடதிக்குப் போனேன். 2005-ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் பிடதி போனேன். அப்போது, 'குடும்ப வாழ்க்கையில் இருந்து கொண்டு ஜீவன் முக்தி அடைய முடியாது. அதனால் கர்ப்பத்தைக் கலைத்து விடு’ என்றார்.


சி.பி - சுவாமிகள் சொன்னதன் சாராம்சம் என்னான்னா மாசமா இருந்தா நாம 2 பேரும் அடிக்கடி மிட்நைட்ல நேசமா இருக்க முடியாது.. அதனால க்ளீன் பண்ணிடுங்கறார்..


'எனக்குத் தாய்மையும் அடைய வேண்டும், ஜீவன் முக்தியும் அடைய வேண்டும். அபார்ஷன் செய்வது குற்றம் இல்லையா? இதற்காக என்னுடைய கணவரி டம் அனுமதி கேட்க வேண்டும். உங்கள் பேச்சைக் கேட்டு அபார்ஷன் செய்து விட்டால், அவருக்கு எப்படி பதில் சொல்வேன்?’ என்று கேட்டேன்.


சி.பி - அடேங்கப்பா.. எல்லாமே புருஷன் கிட்டே அனுமதி  வாங்கிட்டுதான் செஞ்ச மாதிரி பிட்டை போடுதே பாப்பா..


'அபார்ஷன் குற்றம் இல்லை. குழந்தை பிறப்பதற்கு சில மணித் துளிகளுக்கு முன்னர்தான் உடலோடு 'ஆன்மா’ இணைகிறது. அதனால் உடலைக் கொல்தல் பாவம் அன்று. ஆன்மாவைக் கொல்வதுதான் பாவம். நீ உடலைத்தானே கொல்லப் போகிறாய்’ என்றார். குருவின் பேச்சைக் கேட்டு, பிப்ரவரி முதல் வாரத்தில் கருவை கலைத்தேன். ஆனால் என் கணவரிடம், 'கர்ப்பம் தானாகவே கலைந்து விட்டது’ என்று பொய் சொன்னேன். எனக்குப் பிடித்த தாய்மையை நித்திக்காக இழந்தேன்'' என்று கதறுகிறார்.

 சி.பி - 2012 ஆன் ஆண்டின் சிறந்த தியாகி பட்டம் கிடைக்க வாழ்த்துகிறோம்.. ஏம்மா  போன பேரால தான் புருஷன் கிட்டே எப்படி இதை சொல்றதுன்னு பம்முனே.. அதுக்குள்ளே ஏம்மா அந்தர் பல்டி அடிச்சே?
நீதான் எந்தன் தேவி!


2005 ஜனவரி மாத இறுதியில் நித்தி ஒருநாள், 'என்னோடு சேலத்துக்கு வருகிறாயா?’ என்று கேட்டார். 'யாருக்கும் கிடைக்காத அதிர்ஷ்டம் உனக்குக் கிடைத்து இருக்கிறது. குருவே உன்னை அழைக்கிறார்’ என்று அவரது சீடர் சதானந்தா சொல்லவே கிளம்பினேன். சேலத்தில் ஜெய்ராம் என்ற பக்தரின் வீட்டில் முதல் தளத்தில் நித்தி தங்கி இருந்தார்.


 அப்போது நித்தியின் பர்சனல் செகரட்டரியாக இருந்த ராகினி, 'நீ சுவாமிக்கு பெர்சனல் சேவை செய்யப் போ’ என்று என்னை மேல் தளத்துக்கு அனுப்பினார். 'இது உனக்குக் கிடைத்த பாக்கியம்’ என்றும் சொன்னார். நித்திக்கு இரவு உணவு பரிமாறிவிட்டு நின்று கொண்டிருந்தேன். அவர் சாப்பிட்டு முடித்த உடன் கால்களை அமுக்கச் சொன்னார். அழுத்தினேன். பிறகு கதவைத் தாழிடச் சொன்னார்.


சி.பி - ஏம்மா, படி தாண்டா பத்தினி.. நைட் டைம்ல ஒரு அந்நிய ஆடவன் காலை அமுத்திட்டு இருந்திருக்கே.. அது தப்பா தெரியலையா? அவ்ளவ் அப்பாவியா..?கதவை தாள் போடச்சொல்லும்போதே ஓடி வந்திருக்க வேணாமா?


 குருவிடம் ஏன் என்று கேள்வியே கேட்கக் கூடாது என்பதால் அதையும் செய்தேன். கதவைத் தாழிட்டு திரும்பும் போது நித்தி என்னை இறுக்கமாக அணைத்து உதட்டில் முத்தமிட்டார். அதிர்ச்சியுடன் என்னுடைய எதிர்ப்பை தெரிவித்த போது, 'நீ என்னை முக்தி பெற்ற குருவாக நினைக்கிறாயா?’ என்று கேட்டார். 'ஆமாம்’ என்றேன்.

சி.பி - மறுபடியும் லாஜிக் மிஸ்டேக், போம்மா, உனக்கு பொய்யே சொல்லத்தெரியல ..”குருவிடம் ஏன் என்று கேள்வியே கேட்கக் கூடாது என்பதால் அதையும் செய்தேன்.”ன்னு சொன்ன நீ அப்புறம் கட்டி அணைக்கும்போது எதிர்ப்பு தெரிவிச்சேன்னு ரீல் விடறியே.. கதவை தாள் போடும்போது அவர் உன் கூட தாயக்கரம் விளைய்டுவார்னு நினைச்சியா? பல்லாங்குழி ஆட பிளான் போட்டிருக்காருன்னு தெரியலையா?


 'இப்போது உன்னையும் ஜீவன் முக்தி அடையச் செய்யப் போகிறேன். அதற்காக நான் எப்படி வேண்டுமானலும் நடந்து கொள்வேன். நீ அதனை முழு சம்மதத்தோடு அனுபவிக்க வேண்டும். ஏனென்றால் ஜீவன் முக்தி அடைய இதுதான் ஒரே வழி. இது வேத காலம் தொட்டு கடைப்பிடிக்கும் வழக்கம்’ என்று என்னை முழுமையாக மூளைச் சலவை செய்தார்.

 சி.பி - அய்யோ பாவம்.. அவர் பெரிய சலவைக்காரர்.. இந்தம்மா பெரிய கலவைக்காரி.. ஒண்ணுந்தெரியாத பாப்பாவை பேசியே ஏமாத்திட்டாரு


http://moonramkonam.com/now/wp-content/uploads/2012/06/lenin-karuppan-aarthi-rao.jpg


'இப்போதுதான் நீ முழுமையான தேவியாக மாறி இருக்கிறாய். என்னிடம் இருக்கும் சிவன் சக்தி உன்னிடம் வந்திருக்கிறது. இனி நீ ஜீவன் முக்தி அடைவாய். நீ குருவுக்குச் செய்திருக்கும் இந்த மஹா சேவைக்கு நன்றி. இனி நீ தான் எந்தன் தேவி’ என்று சொல்லி என்னை முத்தமிட்டார். அதன் பிறகு ஏற்பட்ட மனக் குழப்பத்தில் நான் அனுபவித்த வேதனையைச் சொல்லில் அடக்க இயலாது'' என்கிறார்.


சி.பி - சிச்சுவேஷன் சாங்க் - நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி.

 என்னம்மா மனக்குழப்பம்? புருஷனுக்குத்தெரியாம எப்படி எஸ் ஆகறதுன்னுதானே?


ஆனந்தேஷ்வரா... ஆனந்தேஷ்வரி!


''2005 ஜனவரி 20-ம் தேதியில் இருந்து பிப்ரவரி 23-ம் தேதி வரை நித்தி ஏற்காட்டில் கிராண்ட் பேலஸ் ஹோட்டலில் தங்கி, வகுப்புகளை நடத்தினார். எனக்குச் சரியான தேதி தெரியவில்லை. வேண்டும் என்றே என்னை அறைக்கு வரவழைத்து இன்பத்தில் ஈடுபடுவார். நான் மறுக்கும் போதெல்லாம், 'நான் ஆனந்தேஷ்வரன்..


. நீ ஆனந்தேஷ்வரி என்பதை உணர்ந்து நடந்து கொள். இது காமம் அல்ல. கடவுளை அடையும் வழி. என் அன்பைப் பெற்ற நீ பேறு பெற்றவள்’ என்பார். என் உடலால் மட்டுமின்றி மனதாலும் மீறி சிந்திக்கவே இயலாத வண்ணம் நித்தி என்னை ஆக்கிரமித்து இருந்தார். இதற்கு சாட்சி என்னுடைய தந்தை மற்றும் யோகா டீச்சர் வீணா ஜெயராம்''

சி.பி - உங்கப்பாதான் இதுக்கெல்லாம் சாட்சியா? நல்லதொரு குடும்பம், பல்கலைக்கழகம்.



நீ என் தாய் (எ) மாயி



''என்னைத் தேவியாகச் சித்திரித்து பல முறை இயற்கைக்கு முரணான வகையிலும் உறவு கொண்ட நித்தி, செயின்ட் லூயிஸ் நகரத்தில் இருக்கும் போது என்னை, 'மாயி’ (தாய்) என்று அழைத்தார். 'என்ன சுவாமி என்னோடு இருந்து விட்டு இப்படி அழைக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு, 'ஒரு பெண் தாயாகவும் தாரமாகவும் மாறக் கூடியவள். கட்டிலில் மட்டும் நீ தாரமாக இரு. மற்ற இடங்களில் நீ என் தாய். அப்போதுதான் அன்பு அதிகம்’ என சொல்லிக் கொண்டே முத்தமிட்டு என்னை வெறுமனே விழுங்கினார்.''

 சி.பி - அதாவது ஊருக்குள்ளே.. எல்லார் முன்னாடியும் தாய் மாதிரி, ரூமுக்குள்ளே தனியா இருக்கறப்போ ஹி ஹி ஹி

போதை ஏற்றிய நித்தி


''2006-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை பிடதி ஆசிரமத்தில் தங்கி இருந்தேன். ஒரு நாள் அவர் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, பீரோவில் இருக்கும் ஆல்கஹாலை எடுத்து வரச் சொன்னார். பீரோவில் காவி உடைகளுக்கு அடியில் இருந்த மதுவை எடுத்து வந்தேன். ஆசிரமச் சட்டப்படி மதுவைப் பயன்படுத்துவது தவறு. 

 சி.பி - ஆசிரமச்சட்டப்படி  உன்னை மாதிரி பொம்பளைங்க கூட கில்மா பண்றது மட்டும் சரியாமா?
ஆனால் குருவே சொல்லும் போது தட்ட முடியாது. அதில் தண்ணீரே சேர்க்காமல் அப்படியே குடித்தார். ஆச்சர்யமாகப் பார்த்த என்னுடைய வாயிலும் ஊற்றினார். துப்பினேன். ஆனால் மீண்டும் ஊற்றி என்னைக் குடிக்க வைத்தார். ஒரு கட்டத்தில் போதை தலைக்கேறி வாந்தி எடுத்தேன். சுய நினைவில்லாமல் அவரது அறையிலேயே படுத்து விட்டேன். காலையில் தெளிந்து எழுந்தபோது உடையின்றிக் கிடந்தேன்.''


சி.பி - ராவ்  ஃபேமிலி என்பதால் ராவா குடிக்கும் ஃபேமிலின்னு நினைச்சுட்டார் போல


http://www.nithyananda.org/sites/default/files/imagecache/Teaser-Big-275/teaser_images_news/med%20camp%201_200%20pix.jpg

வாரணாசியில் தாசி


''நித்தியுடன் 3.11.2006-ல் வாரணாசிக்கு ஆன்மிகச் சுற்றுலாவுக்குச் சென்று இருந்தேன். நித்தியை விஷ்வம் ஹோட்டலில் தங்க வைத்து விட்டு, நானும் மற்றவர்களும் ஹோட்டல் பிளாசாவில் தங்கி இருந்தோம். இரவு 2 மணி இருக்கும் போது கோபமாக நுழைந்த ராகினி, 'உடனே நித்தியின் அறைக்கு போ’ என்று என்னிடம் சொன்னார். 


அறையில் நுழைந்ததும், 'என்னை ஏன் தனியாக விட்டுப் போனாய். உன்னை தேவி என்று சொல்கிறேனே?’ என்று கோபமாகத் திட்ட ஆரம்பித்தார். எவ்வளவோ மன்னிப்புக் கேட்டும் அவர் கோபம் அடங்கவில்லை. பிறகு பணி விடைகள் புரிந்த பிறகு சமாதானம் ஆனார். வாரணாசியில் இருக்கும் போது ஒரு நாள் என்னை, 'தாசி’ என்று சொல்லி அணைத்தார். அப்போது, 'தேவி, தாய் என சொல்லிவிட்டு இப்போது தாசி என சொல்கிறீர்களே?’ என்று கோபப்பட்டேன்.


 'தாசிதான் இறைவனுக்கு உண்மையான தேவையைப் பூர்த்தி செய்வாள். தாயினும் சிறந்தவள். நீ என் தாசி’ என்றார். ஏதாவது காரணம் கேட்டால், தன்னுடைய ஜீவன் முக்தி புத்தகத்தின் பக்கங்களைச் சொல்லியே விளக்குவார். அதே போன்று கொலம்பஸில் தங்கி இருந்த போதும் நித்தி, என்னை தாசி என்றே அழைத்தார். பிறகு வழக்கம் போன்று என் விருப்பம் இல்லாமலே அனுபவித்தார்.''

சி.பி - விருப்பம் இல்லாமல் அனுபவித்தார்னு சொன்னா எப்படிம்மா? ஒரு டைம்னா ஓக்கே .. தெளியத்தெளிய அடிச்சிருக்காரு...



கிளாமர் உடைகள், ஆணுறை


''2006-ம் ஆண்டு மே மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குப் போய் இருந்தோம். அப்போது நித்தி வழக்கமாக அணியும் காவி உடைகளைக் களைந்து விட்டு ஜீன்ஸ், டீ-ஷர்ட், ரேபான் கிளாஸ் அணிந்து கொண்டு என்னோடு ஊர் சுற்றுவார். ஒருநாள் விநய் பரத்வாஜிடம் நைட் கிளப்புக்கு அழைத்துச் செல்லுமாறு கூறி என்னையும் உடன் அழைத்துச் சென்றார். 


அங்கே சாமியார் என்பதை மறந்து, ஆட்டம் போட்டார். அதன் பிறகு ஹோட்டல் அறைக்கு வந்தவுடன் எனக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்தார். அதற்கு இணங்க மறுத்தால், 'உன் ஈகோவைத் தூக்கி போடு. அப்போதுதான் ஜீவன் முக்தி’ என்பார். அப்படி ஒருநாள், 'நான் சொல்வதைச் செய்வாயா?’ என கேட்டவர், 'போய் கிளாமரான உடைகள் அணிந்து செர்ரி கலர் லிப் ஸ்டிக் போட்டு வா. ஆணுறையும் எடுத்து வா. அதுதான் எனக்குப் பிடிக்கும். வா, செக்ஸ் மெடிட்டேட் செய்ய வேண்டும்’ என்று கூறி என்னை அனுபவித்தார். அதே போன்று அமெரிக்காவில் சிவ யோக தாண்ட‌வம், என்று சொல்லியும் என்னை அனுபவித்தார்.''

 சி.பி - கண்டமனூர் ஜமீன் காண்டம் போட்டு உன்னை கண்டம் பண்ணிட்டாரா>?
கும்ப மேளாவில் சில்மிஷம்!


2007 ஜனவரியில் அலகாபாத்தில் கும்பமேளா நடைபெற்றது. அப்போது ராகினிக்கு உடல் சரி இல்லாததால் சித்ரா நரங், லெனின் கருப்பனுடன் நானும் நித்தியோடு போனேன். அங்கு முழுக்கத் தங்கியது டென்ட்டில்தான். ஒரு மதியப் பொழுதில் நித்தி என்னை அவரது டென்ட்டுக்கு வரச் சொன்னதால் போனேன். அங்கும் என்னைக் கட்டியணைத்து, முத்தமிட்டு இயற்கைக்கு முரணாக செக்ஸ் கொண்டார். 


'ஸ்வாமி நீங்கதானே இந்த இடத்தை உலகத்திலேயே புனிதமான இடம் என்று சொன்னீர்கள். நாம் இங்கே இப்படிச் செய்வது அதன் புனிதத் தன்மையை கெடுப்பது போல் ஆகிவிடாதா?’ என்று கேட்டேன். 'புனிதமான இடத்தில் உறவு கொண்டால்தான் விரைவில் ஜீவன் முக்தி அடைய முடியும். நீ இப்போது செய்யும் சேவை உன் ஜீவன் முக்தி மட்டுமல்ல, உன் குருவின் சக்தியையும் கூட்டும்’ என்று சொன்னார்.''


சேடிஸ்ட் மாதிரி அடித்தார்!



''2007 ஏப்ரலில் அமெரிக்காவில் உள்ள வேதிக் கோயிலைத் திறக்க நித்தியோடு போயிருந்தேன். இனியும் நித்திக்கு அடிபணியப் போவதில்லை என்ற மன உறுதியோடு நடந்து கொண்டேன். என்னை ஹோட்டல் அறைக்கு அழைத்து, 'உனக்கு அறிவிருக்கா? ஜீவன் முக்தி அடையும் நேரத்தில் இப்படி நடந்து கொள்கிறாயே’ என்று ஆரம்பித்து அதுவரை கேட்டு இராத கெட்ட வார்த்தைகளால் காறி உமிழ்ந்தார்.


 அப்போதும் அடி பணிய மறுத்ததால், என்னை அறைந்தார். அதன் பிறகு வலுக்கட்டாயமாக என்னைப் பலவந்தப்​படுத்தி னார். அவரது ஆசைக்கு ஒப்புக் கொள்​ளாமல் போனால் சேடிஸ்ட் போன்று அடிப்பார். இதனை பல முறை ஆசிரமத்தி லேயே பார்த்​திருக்கிறேன்''

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNRQMkxbMayYM4TQrnvAJbAoJSoZnAx3RY3wBIrLig7f_GS1csevJZH7_zxZBgHjgfYW4jNNZVSlA9G8eEHgTL7wjXPsV6n8Gb-9QstUBHyDA_reG6SnACOtyvMA840wQc-Ci3QBqQYyI/s400/ranjitha_latest_photos_055.jpg


125 ஆண்டு வாழ்வேன்!


''நீண்ட நாட்களுக்குப் பிறகு 2007 டிசம்பர் 31-ம் தேதி பிடதி ஆசிரமத்துக்கு வந்தேன். ஏனென்றால் நித்தியானந்த ஜெயந்தி (பிறந்த நாள்) மற்றும் குரு பூர்ணிமா விழா நடைபெறும். அப்போது அவர் என்னை அழைத்து, 'நீதான் என்னுடைய உண்மை யான தேவி. வா ஜீவன் முக்தி அடையலாம்’ என்று கூறி அனுபவித்தார். 


 அதே போன்று 2008 டிசம்பரில் வந்தபோதும் அவ்வாறே செய்தார்.  என்னோடு செக்ஸ் கொண்ட பிறகு, 'இதுதான் தேவி தரிசனம். நான் இப்படியே இருந்தால் 125 ஆண்டு வரை வாழ்வேன். உன்னையும் வாழ வைப்பேன். இப்படியே ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் என்னோடு இரு’ என்றார்''



விநய் பரத்வாஜைக் கற்பழித்தார் நித்தி!


''நித்தியின் செய்கையால் மனசு ரொம்பவே நொந்து போய் கொஞ்ச நாள் இருந்தேன். பல முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன். அதன் பிறகு மீண்டும் ஆசிரமத்தில் இருந்து நித்தி அழைத்ததால் 2009-ம் ஆண்டு அமெரிக்க டூருக்குத் தயாரானேன். அப்போது அமெரிக்காவில் இருக்கும் சீடரான விநய் பரத்வாஜ், 'உன்னிடம் தவறாக நடந்து கொள்கிறாரா?’ என்று கேட்டார். விநய் பரத்வாஜை அவ்வளவாக தெரியாது என்பதால், 'இல்லை’ என மறுத்து விட்டேன். அப்போது விநய், 'என்னை பல முறை கெடுத்து விட்டார்’ என்று அழுதார். 


அதன் பிறகு எனக்கு நேர்ந்ததைச் சொல்லி அழுதேன். பிறகு அவர்தான் லெனினிடம் சொல்லி அழ, வீடியோ செட் பண்ணும் திட்டம் ரெடி ஆனது. அதன் பிறகு நிகழ்ந்ததை உலகமே அறியும்'' என்று ஆர்த்தி ராவ் சி.ஐ.டி. போலீஸில் விலாவாரியாகச் சொல்லி இருக்கிறார்.



ஆர்த்தி ராவின் வாக்குமூலம் படு வலிமையாக இருந்தாலும், நித்திக்கு எதிராக இன்னும் நிறைய புகார்களை எதிர்பார்க்கிறது கர்நாடக போலீஸ். அதனால் இதுவரை நித்தியிடம் பெர்சனல் செகரட்டரியாக இருந்த பெண்களின் பட்டியலும், மாண்புக் குரிய அம்மா பட்டம் பெற்ற பெண்களின் பட்டியலையும் கையில் வைத்துக் கொண்டு தேடி வருகிறது. இதை அறிந்துகொண்ட நித்தி தரப்பும் எதிராளிகளை ஆஃப் பண்ணுவதில் மும்முரமாக இருக்​கிறார்கள். மா நித்ய கோபிகாவின் கேரள வீட்டிலும் சி.ஐ..டி போலீஸ் விசார​ணையைத் துவங்கி இருக்​கிறார்கள்.



'ஆண்மை பரிசோதனை, முழு உடல் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, குரல் சோதனைக்காக ஆஜராக வேண்டும்’ என்று ராம்நகர் கோர்ட் கடந்த வாரம் நித்திக்கு உத்தரவு போட்டது. இதனைத் தொடர்ந்து  பெங்களூரு விக்டோரி​யா மருத்துவமனையில்  நித்தியைப் பரிசோதிக்க டாக்டர் மாதவ் ராஜு தலைமையில் ஐந்து மருத்துவர்கள் தயாராக இருக்கிறார்கள். அநேகமாக நித்திக்கு அடுத்த வாரம் பரிசோதனைப் படலம் ஆரம்பமாகலாம். அதற்குள் மருத்துவர்களை வளைக்கும் வேலையை நித்தி குரூப் ஆட்கள் செய்து வருகிறார்களாம்.



தூசு தட்டப்படும் கென்னடியின் மர்ம மரணம்


இதுவரை மகளிர் வழக்குகளில் மட்டுமே சிக்கிய நித்தி மீது இப்போது ஒரு கொலைப் புகாரும் வர வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். பெங்களூருவில் நித்திக்கு எதிராக கன்னட அமைப்புகளை ஒருங்கிணைத்து வரும் ஸ்பந்தனா மகளிர் அமைப்பைச் சேர்ந்த வீணா, ''நித்தி ஆசிரமத்தில் கென்னடி என்பவர் 2004-ம் ஆண்டு மர்மமாக இறந்து போனார். மாடியில் இருந்து விழுந்து இறந்து விட்டார் என்று அதனை விபத்தாக மூடி மறைத்து விட்டார்கள். அது  கொலையாக இருக்கலாம். 


 அதனால் தீவிரமாக விசாரிக்க வேண்டும். சி.ஐ.டி. போலீஸில் அந்த வழக்கையும் இணைத்து விசாரிக்கச் சொல்லி இருக்கிறோம். அது மறுக்கப்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்'' என்றார்.


கென்னடியின் மர்ம மரண வழக்கை பிடதி போலீஸ் தூசு தட்ட ஆரம்பித்து இருப்பதால்,


இப்போதே பிடதியில் புகைவாசம்!


http://www.nithyananda.org/sites/default/files/photo-gallery/4-c_12_0.jpg?1311014401



கோர்ட்டில் ஆர்த்தி - காமெடி கற்பனை 


1. ஆர்த்தி - யுவர் ஆனர், நித்யானந்தா 40 முறை என்னை 64 போஸ்களில் அனுபவித்தார்.



ஜட்ஜ் - எனக்கே ஒரு மாதிரியா இருக்கு, தீர்ப்பை தள்ளி வைக்கிறேன்



------------------------------------



2. இன்ஸ்பெக்டர், என்னை ஒருத்தன் 40 டைம் ரேப் பண்ணிட்டான். 



ஒரு டைம் பண்ணுனா அது ரேப்.. 40 டைம்னா அது டூப்.. 



-------------------------


3. சாமியார் என்ன் அதிர்ச்சில மயங்கி விழுந்துட்டார்?


 41 வது முறையாக ரேப் பண்ண வரும் சாமியே! எங்கள் அன்பு டாமியே!ன்னு வரவேற்பு பேனர் வெச்சிருந்தாங்களாம்.. 



----------------------------------



4. ஜட்ஜ் - உங்களை  அவர் ரேப் பண்ணுனதுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கா?


ஆர்த்தி - எஸ் யுவர் ஆனர்.. அந்த சூட்கேஸ் ஃபுல்லா 346 டி வி டி இருக்கு. எல்லாமே ரேப் கில்மா டி வி டி தான் எஞ்சாய்.. 


------------------------------


5.  என்னை ஒருத்தன்  40 டைம் ரேப் பண்ணிட்டான்.. இப்போ நான் என்ன செய்ய?


 கின்னஸ்ல  பதிவு பண்ணுங்க.. லேட்டஸ்ட் ரெக்கார்டு 27 தடவையாம்..



-----------------------------------


6. யுவர் ஆனர். அந்த சாமியார் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம என்னை 40 முறை அனுபவித்தார்.. 


நீ ஏம்மா முத டைமே வந்து புகார் பண்ணலை?



-----------------------------

http://www.nithyananda.org/sites/default/files/news/WP_000745.jpg

வாலி பால் பிளேயரை மேரேஜ் பண்ணிக்கிட்டா.........ஹி ஹி ஹி

How is It...
1.மேடம், ஏன் பால்கனிலயே எப்பவும் இருக்கீங்க?


பிரபல நடிகைன்னா எப்பவும் டாப்ல இருக்க வேணாமா?

---------------------------------

2. 12 கி மீ தூரத்துல பெண்கள் நடமாட்டம் இருந்தாலும் உன்னால உணர முடியுது , எப்படி?


எஸ் .. எஸ் .. தாங்க்ஸ் டூ வாசன் ஐ கேர்


---------------------------------------


3. தலைவருக்கு லொள்ஸ் ஜாஸ்தி


 ஏன்?

 கல்விக்கடனுக்கு (எஜுக்கேஷன் லோன்) ஆவன செய்த அர்சு ஏன் கலவிக்கடன் ( கில்மா லோன் ) தரவும் ஆவன் செய்யனும்கறாரே?


---------------------------------

4. என் காதலர் எனக்கு அல்வா கொடுத்துட்டார்டி..


 அய்யய்யோ, அப்புறம் என்ன செஞ்சே?


சாப்பிட்டேன்.. செம டேஸ்ட்


---------------------------


5. எவ்ளவ் கேவலமா திட்டினாலும் என் சம்சாரம் என்னை நாய்னு மட்டும் திட்டமாட்டா,,

  ஏன்?

 த்ரிஷா உட்பட எல்லா நடிகைங்களும் நாய்னா பிரியமா இருக்காங்களே.. அதான்


----------------------------------





6. தலைவருக்கு எதெதுல டவுட் வரனும்னு விவஸ்தை இல்லாம போச்சு..


 ஏன்?


 தொண்டை மான்னு பேர் வெச்சிருக்கறவங்களுக்கு தொண்டை மான் மாதிரி இருக்குமா?ன்னு கேட்கறாரு


------------------------------------------


7. தலைவர் ஊழல் வழக்குல இருந்து ரிலீஸ் ஆகிட்டார்..


 அவர் குற்றமற்றவர்னு தீர்ப்பு வந்துடுச்சா?


 ச்சே ச்சே அதெல்லாம் இல்லை.. அவர் வழக்கு சம்பந்தப்பட்ட ஃபைல்ஸை எல்லாம் எரிச்சுட்டார்..


---------------------------------


8. டியர், எனக்கு புளிப்பா ஏதாவது சாப்பிடனும் போல தோணுது..  ஏதாவது புரியுதா?


 ம்.. புளியங்காய் வேணுமா? மாங்காய் வேணுமா?  தீனிப்பெண்ணே!



------------------------------


9. வாலிபால் பிளேயரா இருந்த நீ மேரேஜ்க்குப்பிறகு ஏன் அந்த விளையாட்டை விட்டுட்டே?

 சர்வீஸ் போடறப்போ  லவ் ஆல்னு சொன்னா என் மனைவி சந்தேகப்படறா..


--------------------------------


10. தளபதி! என்ன விஷயம்?

 மன்னா! சேனாதிபதி ஆக இருக்கும் என்னை சனாதிபதி ஆக்கி விடுங்கள், ஜாலியாக  ஊர் சுற்றுகிறேன்




-------------------------


AppaTakkara's photo.



11. பொண்ணுங்களுக்கு நூல் விடறதுல அவன் மன்னன்..


 ஓஹோ..


 அதான் ஃபேஸ்புக்லயே குடி இருக்கனா? ( முக நூல்)



--------------------------


12. டெயிலி காலைல எந்திரிச்சதும் யார் முகத்துல முழிப்பீங்க?



 நான் தனியாத்தானே இருக்கேன்..? வீட்டுக்கூரைதான் தெரியும்?



--------------------------

13. உயிரினும் மேலான உடன் பிறப்பே! நன்றி ! வணக்கம் அப்டினு மட்டும் பேசிட்டு தலைவர் உக்காந்துட்டாரே?


 இது ட்விட்டர்கள் மாநாடு.. 140 லெட்டர்ஸ்க்குள்ளே தான் பேசனுமாம்


-----------------------------


14. மாப்ளை தாடிவாலாவா இருக்கார் , பரவால்லையா?




சூதாடிவாலாவாத்தான் இருக்கக்கூடாது? தாடி இருந்தா என்ன?






------------------------------------




15. தலைவருக்கு திமிரு ஜாஸ்தி




 ஏன்?




 லோக்பால்க்கு கவுரவ பேச்சாளரா அமலா பால் வருவாங்களா?ன்னு கேட்கறார்.




----------------------------

கடவுளே இவர்களை காப்பாற்று............


16. மேடம், எதுக்காக முந்தானையை அட்ஜஸ் பண்றீங்க?



சார், நீங்கதானே சொன்னீங்க.. “ 2 சீன் நடிச்சு “காட்டு”



-----------------------------