Tuesday, December 13, 2011

முல்லை பெரியாறு பிரச்சனை - கோர்ட் வெச்ச ஆப்பு, கேரளா திகைப்பு , தமிழகம் களிப்பு


 கேரளாவில் கலவரம் கிளப்பும் சகோதரர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.. தமிழ் நாட்டில் பஞ்சம் பிழைக்க வந்த மலையாளிகளின் எண்ணிக்கை  30 லட்சம் பேர்.. அவர்களுக்குத்தேவையான தண்ணீரைக்கொடுப்பதாக நினைத்துக்கொண்டாலே போதும்..

திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களீல் கார்மெண்ட்ஸ் பணீக்கு இருக்கும் டெய்லர்கள் பெரும்பாலும்  கேரளாவை சேர்ந்த பெண்களே.. இப்போது முல்லை பெரியாறு பிரச்சனைக்காக  தமிழர்களை தாக்குபவர்கள் அதே போல் தமிழ்நாட்டில் இருக்கும் கேரள மக்கள் நலன் பற்றி நினைத்துப்பார்க்க வேண்டும். தமிழகம் முழுவதும் இருக்கும் நர்ஸ்களீல் 68 % பேர் கேரளா பெண்களே..

 முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாக குறைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரும் கேரள அரசின் மனுவை,  உச்ச நீதிமன்ற 'அரசியல் சாசன பெஞ்ச்' இன்று தள்ளுபடி செய்தது.

அதேவேளையில்,  முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையை நிறுத்த வேண்டும் என்ற தமிழக அரசின் மனு தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு அந்த பெஞ்ச் உத்தரவிட்டது.
ஆனால், அணையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக, கேரள அரசும், அரசியல்வாதிகளும் பீதி கிளப்புவதை தடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இரு தரப்புக்கும் அறிவுரை...

இதில் குறிப்பிடத்தக்க அமசமாக, முல்லைப் பெரியாறு விவகாரத்தில், எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதுபோல் கருத்துகளை வெளியிடாமல், மக்களிடையே நிலவும் பதற்றத்தைத் தணிக்க, பொறுப்புடன் செயல்படுமாறு,  தமிழக, கேரள தரப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை கேரள அரசு இதுவரை அமல்படுத்தவில்லை.

அதேவேளையில், முல்லைப் பெரியாறு அணையின் தற்போதைய நீர் மட்டமான 136 அடியை 120 அடியாக குறைக்க வேண்டும் என்றும், அணையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதால், புதிய அணை கட்ட வேண்டும் என்றும் கேரள அரசு வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக, அம்மாநில பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

கேரளாவில் நடந்த போராட்டங்களின்போது அணையை உடைக்க முயற்சிகள் நடந்ததைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில்,  உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அவற்றில், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையை நிறுத்த வேண்டும் என்றும், அணையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக, கேரள அரசும், அரசியல்வாதிகளும் பீதி கிளப்புவதை தடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக அரசு கேட்டுக்கொண்டது.

அதேபோல், கேரள அரசு சார்பிலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாக குறைக்க உத்தரவிட வேண்டும் என்றும், அப்போதுதான் நில நடுக்கங்களில் இருந்து அணையை பாதுகாக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், திமுக சார்பில் நேற்று புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், அணையின் நீர் மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்ற கேரள அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும், அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக அதிகரிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கேரள அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்றும் திமுகவின் மனுவில் வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தொடர்பான தமிழகம் மற்றும் கேரள அரசின் மனுக்கள், நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையில் ஆர்.எம்.லோக்தா, தீபக்வர்மா, அனில்தவே, சந்திரமவுலி பிரசாத் ஆகிய 5 நீதிபதிகளைக் கொண்ட 'அரசியல் சாசன பெஞ்ச்' முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.  


கேரள அரசுக்குக் கண்டிப்பு..


அப்போது, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாக குறைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரிய கேரள அரசைக் கண்டித்த அரசியல் சாசன பெஞ்ச், அந்த மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.

ஏ.எஸ். ஆனந்த் அறிக்கையின்படிதான், முல்லைப் பெரியாறு விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

அந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை, அணையின் நீர்மட்டம் குறைப்பது தொடர்பாக எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்பட மாட்டாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மத்திய அரசுக்கு நோட்டீஸ்..

அதேவேளையில், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையை நிறுத்த வேண்டும் என்ற தமிழக அரசின் மனு தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, அந்த பெஞ்ச் உத்தரவிட்டது.

இதுதொடர்பான விசாரணை நாளை மறுதினம் நடைபெறும் என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் அறிவித்தது.

ஜெயலலிதாவுக்கு கண்டிப்பு...

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக, கேரள அரசும், அரசியல்வாதிகளும் பீதி கிளப்புவதை தடுக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மற்றொரு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

அத்துடன், முல்லைப் பெரியாறு தொடர்பாக பத்திரிகைகளில் ஒருபக்கம் விளம்பரம் வெளியிட்டதற்காக, முதல்வர் ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் கண்டனம் தெரிவித்தது.

முல்லைப் பெரியாறு தொடர்பான வழக்கு, விசாரணையில் இருக்கும்போது, அதுபற்றி விளம்பரம் செய்யக் கூடாது என்றும், நீதிமன்ற உத்தரவை அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.


'கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்’  என்பதுபோல, 'அணை பலமிழந்து உள்ளது. அதை உடைத்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும்’ என்று இத்தனைக் காலமாக புளுகி வந்த கேரளாவின் குட்டு, அந்த மாநில உயர் நீதிமன்றத்திலேயே உடைபட்டு விட்டது. இதனால் பிரச்னையை திசை திருப்புவதற்காக, அரசாங்கத்தின் ஆசிகளோடு வன்முறைகளில் இறங்கிவிட்டனர் கேரள சகோதரர்கள்!


இதுதொடர்பாக தமிழகப் பொதுப்பணித் துறை முன்னாள் பொறியாளர் விஜயகுமார் ''முல்லை-பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் தருவதற்காக 999 வருடங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இதை காலி செய்யவும், இடுக்கி அணைக்கு மொத்த தண்ணீரையும் கொண்டு செல்வதன் மூலம், கேரளத்தில் மின் உற்பத்தியை அதிகரிக்கவும்தான் 'அணை பலமாக இல்லை' என்கிற வதந்தியை கேரளா தொடர்ந்து கிளப்பி வருகிறது. இதற்கு ஆதரவாக சினிமா மூலமாகவும் பீதியைக் கிளப்புகிறது.


அணை மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது என்பதே உண்மை. அனுமதிக்கப்பட்ட அளவைவிட குறைவான நீர்க்கசிவுதான் இருக்கிறது. இதையெல்லாம் விளக்கி, அணையின் பாதுகாப்புத் தன்மை குறித்த தொழில்நுட்ப விளக்கங்களுடன் 'பெரியாறு அணையின் உண்மை நிலை’ என்கிற குறும்படத்தை தமிழக மூத்த பொறியாளர்கள் சங்கத்தின் சார்பில் தயாரித்து வெளியிட்டுள்ளோம். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய பிரதமரை சந்தித்து இந்த குறும்பட சி.டி-யைக் கொடுத்துள்ளதுடன், ஒரு லட்சம் குறுந்தகடுகளைத் தயாரித்து இலவசமாக விநியோகம் செய்யத் தொடங்கியுள்ளார்.


நாம் சொல்வதுதான் உண்மை என்பது... தற்போது கேரள மாநில உயர் நீதிமன்றத்தில், கேரள அரசின் வாக்குமூலத்திலேயே உறுதிப்பட்டுவிட்டது. 'அணை உடைந்தால், கேரளாவில் உள்ள ஐந்து மாவட்டத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் இறந்து போவார்கள்' என்கிற பொய்யைத் திரும்பத் திரும்ப சொல்லி வந்தது கேரளா.


'ஒருவேளை அணை உடைந்தால், மக்கள் பாதுகாப்புக்காக என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்.?’ என கேரள உயர் நீதிமன்றம் ஒரு கேள்வியை எழுப்ப... 'அணை உடைந்தால் பாதிக்கப்படப் போவது 500 பேர்கள் மட்டுமே. அத்துடன் அணை உடைந்தால், அந்த நீர் இடுக்கி அணைக்குத்தான் செல்லும்’ என அம்மாநில அட்வகேட் ஜெனரல் தண்டபாணி நீதிமன்றத்திலேயே உண்மையை உடைத்து விட்டார். இதனால், கேரளத்தின் பொய் முகம்... உலகுக்கே உரித்து வைக்கப்பட்டுவிட்டது''


''தற்போது அட்வகேட் ஜெனரலை உண்டு இல்லை என்று மிரட்டி வரும் கேரளத்தவர்கள், தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் எதிராக மிகமோசமாக வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு உள்ளனர். இந்த நிலையில் தமிழக விவசாயிகள் மற்றும் கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் வாழும் தமிழர்களின் கோரிக்கை... 'மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டபோது கேரளாவுடன் இணைக்கப்பட்ட தேவிக்குளம், பீர்மேடு ஆகிய தமிழகப் பகுதிகளை மீண்டும் தமிழகத்துடன் இணைக்க வேண்டும்’ என்பதுதான். மக்கள் எழுச்சியின் மூலமாக இதை சாத்தியமாக்கும் முயற்சியில் பல்வேறு தமிழ் அமைப்புகள் இறங்கி விட்டன'' என்றும் சொன்னார்.


மத்திய பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்க வேண்டும்!

இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த வன்முறைவாதிகள் அணைப்பகுதியில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளதால்... அணையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதுதொடர்பாக  முல்லை-பெரியாறு மீட்புக்குழுவின் செயலாளர் தன்ராசு, ''வன்முறை மூலமாக அணையை உடைத்து, தனது திட்டத்தை நிறைவேற்றப் பார்க்கிறது கேரளா. டிசம்பர் 3-ம் தேதி கேரள இளைஞர் காங்கிரசைச் சேர்ந்தவர்கள், தமிழகத்துக்கு தண்ணீர் வரும் மதகுப் பகுதியில் நுழைந்து கண்ணில் பட்டதையெல்லாம் அடித்து நொறுக்கியுள்ளனர். அடுத்த நாள், கேரள பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர்கள் பெரியாறு அணைப்பகுதியில் நுழைந்து பேபி அணையை இடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கேரள போலீஸ் கைகட்டி வேடிக்கை பார்த்துள்ளது. இதுபோன்ற முயற்சிகள் காரணமாக எப்போது வேண்டுமானாலும், அணை உடைக்கப்பட நிறைய வாய்ப்பு இருக்கிறது. எனவே தமிழக முதல்வரும் மற்ற அரசியல்தலைவர்களும் கேட்டுக் கொண்டபடி உடனடியாக மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் பெரியாறு அணை ஒப்படைக்கப்பட வேண்டும். இதையும் மீறி அணைக்கு ஏதாவது பாதிப்பு வந்தால்... உடைபடுவது அணை மட்டுமல்ல... இந்திய ஒருமைப்பாடும்தான்'' என்று எச்சரிக்கைக் குரலில் சொன்னார்.

கேரளாவில் ஆளும் காங்கிரஸ் 70 எம்.எல்.ஏ-க்களையும், எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் 69 எம்.எல்.ஏ-க்களையும் வைத்துள்ளன. தற்போது, பெரியாறு பாசனப் பகுதியில் அமைந்துள்ள ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த பிரவம் தொகுதியில்  இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. கம்யூனிஸ்ட் வெற்றி பெற்றால்... ஆட்சியே பறிபோய்விடும். அதனால்,   இந்தப் பிரச்னையை ஊதி பெரிதாக்கி வெற்றி பெற நினைக்கிறது காங்கிரஸ் என்றொரு குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது.
'கூடன்குளம் பிரச்னைதான் தென்னக மீடியாக்களில் பிரதான பிரச்னையாக உருவெடுத்து உலகின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருந்தது. இதை திசை திருப்புவதற்காகவே, கேரளாவை ஆளும் காங்கிரஸ் அரசின் உதவியோடு, முல்லை-பெரியாறு பிரச்னையை பெரிதாக ஊதிவிட்டிருக்கிறது மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு'' என்று குற்றம் சாட்டியுள்ளனர் கூடன்குளம் அணு உலைக்கு எதிராக உண்ணாவிரதம் நடத்திவரும் போராட்டக் குழுவினர்

குமுதம் - ரஜினி ராங்க் செண்ட்டிமெண்ட்???

http://www.lankafast.com/wp-content/uploads/2011/11/kochadaiyan-28.jpg

பாட்ஷா படம் ரிலீஸ் ஆன போதுதான் பஞ்ச் டயலாக்கின் மகத்துவம் தமிழ் சினிமாவில் கோலோச்சியது.. பால குமாரன் எழுதிய வசனம் என்பதையே அனைவரும் மறந்தனர். ரஜினி சொல்வது போலவே உணர்ந்தனர்..அதே வசனத்தை ரஜினியைத்தவிர வேற யாராவது பேசி இருந்தா இந்த அளவு எஃபக்ட்டா வந்திருக்குமா? 0.001 % கூட சான்ஸ் இல்லை.. பஞ்ச் டயலாக் பேசுவதற்கு எல்லாம் ஒரு முக ராசி வேண்டும்..


 ஆனா இப்போ பார்த்தா ஆளாளுக்கு பஞ்ச் டயலாக்ஸ் என்ற பெயரில் கொன்னெடுக்கறாங்க..பாட்ஷா பட பிரம்மாண்ட வெற்றிக்குபிறகு குமுதம் ரிப்போர்ட்டரில் பாபா படத்துக்கான பஞ்ச் டயலாக் போட்டியை நடத்தியது.. ஒரு டயலாக்- ரூ 250 பரிசு தந்தாங்க.. ஆனா எதிர் பாராத விதமாக ரஜினி அந்த படத்துக்கு வாசகர்கள் எழுதி அனுப்பிய பஞ்ச் டயலாக்ஸை படத்தில் வைத்து அதை எழுதிய வாசகர்களுக்கு ஒரு டயலாக்கிற்கு ரூ 10,000 அளித்தார்.

http://whatslatest.com/blog/wp-content/uploads/2009/08/anushka3.jpg


 ஆனால் என்ன சோகம்னா பாபா படம் ஓடலை.. பஞ்ச் டயலாக்ஸும் படத்துல வலிய திணிச்சது போல இருந்தது.. அந்த படத்துல 13 பஞ்ச் டயலாக்ஸ் வந்தது.. இப்போ கோச்சடையான் படத்துக்கும் அதே குமுதம் பஞ்ச் டயலாக்ஸ் போட்டி வெச்சிருக்கு.. அதுபோக கவுதம நீலாம்பரன் எழுதும் கோச்சடையான் எனும் வரலாற்றுத்தொடர் வருது..  பார்ப்போம் குமுதம் புக்கின் ராசியை.. நான் ஆல்ரெடி அனுப்பின பஞ்ச் டயலாக்ஸில் கொஞ்சம்.....

http://suriyantv.com/wp-content/uploads/2011/11/sultan.jpg.crop_display.jpg


1. என் உடம்பு தான் அரியாசனத்துல இருக்கு, மனசு யோகாசனத்துல இருக்க ஆசப்படுது

-------------------------------------

2. நாட்டு மக்களோட பார்வைல நான் சக்கரவர்த்திதான் , ஆனா அவங்களுக்கு ஒரு கஷ்டம்னா நான் மெழுகுவர்த்தி தான்

-------------------------------

3. ராஜ்யத்தை ஆள ஆசைப்படற ஆளுங்க எல்லோருக்கும் அறிவு பூஜ்யமாத்தான் இருக்கு..

---------------------------------------

4. படை பலத்தை நம்பறவன் சராசரி மன்னன், மனோ பலத்தை நம்பறவன் தான் சரித்திர மன்னன்

-------------------------------------

5. அந்தப்புரத்துலயே  குடி இருக்கறவன் சரசன் னு பேர் எடுப்பான், அரியணையில் அமர்ந்திருப்பவன்தான் அரசன்னு பேர் எடுப்பான்

---------------------------------

6. மன்னர் ஆட்சியை ஒழிச்சுட்டு மக்கள் ஆட்சி வந்துட்டா  நாட்ல பாலாறும், தேனாறும் ஓடும்னு நினைக்கறது மடத்தனம்

------------------------------------

7. போர்க்காலத்தில் போர் இடுபவன் எல்லாம் அரசன் இல்லை, வாழ்க்கைல சோர்ந்து போகாம போராடுற எல்லாரும் அரசன் தான்


----------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqL50LHcCKiiN3nNOIEPiPNk5R7hf2unUX09Dtqm_ZmcCOk-iZ2490wqpkOZ-Vm_pYtb3uMrhgpmL08vSSSwxqsPZPdCshYZUxwJkZia9X94KQujIBqL2hmYCQSlvItq-ti8xnVJwoDPVG/s1600/anushka1036.jpg

8. காலாட் படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை இந்த நாலையும் நம்பி நான் இல்லை.. மக்கள் படை தான் என் பலம்


-------------------------------------------

9. கஜானா காலி ஆனா மகுடத்தை கழட்டிடனுமே தவிர மக்கள்ட்ட கையேந்தக்கூடாது

---------------------------------

10. சுய நல நோக்கத்துக்காக வேண்டுதல் பண்ணி முடி துறக்கறவன் திருப்பதி பக்தன் , பொது நலத்துக்காக முடி துறக்கறவன் தான் அரசனா இருந்தும் மக்கள் பக்தன்


-----------------------------------------

11. வால் நட்சத்திரங்கள் எல்லாம் துருவ நட்சத்திரம் ஆக ஆசைப்படுதுங்க.. ஆனா துருவ நட்சத்திரம் சூரியன் ஆக ஆசைப்பட்டதில்லை


------------------------------------------

12. கண்ணா! 20ம் நூற்றாண்டுல வரப்போற பைக் , கார், மாதிரி வாகனங்களுக்குதான் ஃபர்ஸ்ட் கீர், செகண்ட் கீர்னு வரிசையா போடனும்.. இந்த கோச்சடையானுக்கு எடுத்ததுமே டாப் கீர் தான்

-------------------------------------

13. கண்னா! வீட்ல வாழற பொண்ணுக்கும் சரி.. நாட்டை ஆள்ற பொண்ணுக்கும் சரி அவசர புத்தி ஆகாது

----------------------------------------------------


14. நாயர் கடைல ஆத்தறதுதான் செம டீ! இந்த கோச்சடையான் சாத்துனாத்தான் அது செம அடி


--------------------------------------------

15.  சபரிமலை பிரச்சனை சரி ஆக இந்த அண்ணாமலையின் அடுத்த அவதாரம் தான் கோச்சடையான்


-----------------------------------------

http://www.filmics.com/tamil/images/stories/news/November/28-11-11/Kochadaiyaan.jpg

டிஸ்கி - அனுஷ்கா கிளிப்பச்சை கலர்ல டிரஸ் போட்டிருக்கறதுக்கும், ஆளுங்கட்சி  வி ஐ பி பசுமை விரும்பியா இருக்கறதுக்கும் சம்பந்தம் இல்லீங்கோவ்.. கோச்ச... பட ஹீரோயின்  பச்ச கலர் மேட்ச்னு எடுத்த ஸ்டில்லுங்கோவ்

ஆஃபீஸ் ஸ்டெனோ ஜோக்ஸ்


1. சிறை நிரப்புங்கள்: பொதுமக்களுக்கு அன்னா ஹசாரே அழைப்பு # உங்க போதைக்கு நாங்க ஊறுகாயா? நாங்க ஆஃபீஸ் போகவேணாமா?பூவாவுக்கு என்ன வழி?

-------------------------------------------

2. கவர்ச்சி ரொம்ப நல்லது! வித்யா பாலன் பளிச்!!  # என்னமோ கறை நல்லதுன்னு சொல்ற மாதிரி சொல்றீங்களே?நீங்க படிச்சது ஓப்பன் யுனிவர்சிட்டி?

--------------------------------------------

3.டாக்டர், பப்பாளி தேன் 2ம் சேர்த்து சாப்பிட்டா என்னாகும்? 

உங்களுக்கு சீக்கிரமே சுகர் வரும், அந்த கடைக்கு நல்ல வருமானம் வரும்

-----------------------------------------

4. Rajnikanth turns 62 என்று ஒரு செய்தி! எதுக்கு 62 முறை திரும்பினார் ?? 

அவருக்கு வயசுதான் 62, ஆனா மனசளவுல 26ன்னு அர்த்தமோ?

-------------------------------------

5. எனக்கு ட்விட்டர்ல யாரையும் அவ்வளவா தெரியாது.. 

டெய்லி கேரட் சாப்பிடுங்க, நல்லா தெரியும் # ஜஸ்ட் KIDDING

--------------------------------------




6. கமல்ஹாசன் நடித்து இயக்கி வரும் விஸ்வரூபம் படத்திற்கு இதுவரை ரூ.52 கோடி செலவிடப்பட்டுள்ளது # அரோகரா அரோகரா கோவிந்தா கோவிந்தா 

------------------------------------

7. அரோகரா, கோவிந்தா 2ம்  ஒன்னா சொல்ல மாட்டாங்க ,  

ஹா ஹா அதாவது படம் தமிழ்நாடு, ஆந்திரா 2 பக்கமும் ஊத்திக்கப்போவுதுன்னு சொல்லவந்தேன்

-----------------------------------

8. தமிழ்நாட்ல எந்த ஆட்சி வந்தாலும் கரண்ட்டே இருக்கறதில்லையே ,ஏன்? 

பவர் ஸ்டார் யார்?னு எல்லாருக்கும் தெரியும், ஆனா பவர் கட் ஸ்டார் யார்?னு தெரியலையே?

---------------------------------------

9.உங்க மனைவிக்கு கோபம் வந்தா என்ன நடக்கும்? 

ஹூம், என்ன வேணாலும் நடக்கும்.. 

----------------------------------


10. ஹெல்மட்டால் குழப்பம் -கணவன் என நினைத்து வேறு ஒருவருடன் பைக்கில் சென்ற பெண் # நீதி - ஹெல்மெட் போட்டா தப்பிச்சுக்கலாம்

-------------------------------





11. டாக்டர், உடம்பு குறையனும்னா என்ன சாப்பிடனும்? 

எதுவும் சாப்பிடக்கூடாது

------------------------------------


12.ஆசிரியர் - மாதா , பிதா குரு , தெய்வம் - எங்கே சொல்லு


மாணவன்  - - சதா, சுதா , ஸ்ருதி , தெய்வானை

----------------------------------

13.கழுதை கெட்டா குட்டிச்சுவரு-இதுக்கு என்ன மீனிங்?

சலவைத்தொழிலாளியிடம்  (வண்ணானிடம்) பொதி சுமைக்கும் கழுதைகள் OP அடிக்க S  எஸ்கேப் ஆனால் குட்டிசுவர் பக்கமே ஒதுங்கிஇருக்கும்

---------------------------------------

14. டாக்டர் சீனிவாசன் ,நத்தம் விஸ்வ நாதன், என்ன வித்தியாசம்?

அவரு பவர் ஸ்டாரு , இவரு பவர் கட் ஸ்டாரு

-----------------------------------

15. மேடம், உங்க வீட்ல ஏன் நெட் கனெக்‌ஷன் இல்லை?

என் புருஷனுக்கு எந்த கனெக்‌ஷனும் இருக்கக்கூடாதுன்னு மேரேஜ் ஆனப்ப எங்கம்மா எச்சரிச்சாங்க

----------------------------------




16. என் புருஷன் ஒரு லூசுங்க..

அடடா, அவரும் உங்களை மாதிரி தானா? MAD FOR EACH OTHER?

---------------------------------

17. டியர், காதலுக்காக நான் உயிரையே தருவேன்...

தருவீங்கன்னு தெரியும், உயிரை விடுவீங்களா?

----------------------------

18. உங்க பொண்ணு ஒரு நடிகையா?

ஆமா, எப்படி தெரியும்?

டைவர்ஸ் வயசுல ஒரு பொண்ணிருக்கான்னு சொன்னீங்களே?

----------------------------------


19.Followersக்கு வாழ்த்துறாங்க ,  Followingக்கு வாழ்த்துவதில்லையே ஏன் ?

1000 பேரை நாம சைட் அடிப்போம், அது கணக்கில்லை, நம்மை எத்தனை பேர் சைட்?அதுதான் கணக்கு

-----------------------------------

20.மேனேஜர் சார், பேலன்ஸ் வேலையை வீட்ல முடிங்கனு நீங்கதானே சொன்னீங்க?

அதுக்காக? ஃபைலை மட்டும் எடுத்துட்டு போங்க, ஸ்டெனோ எதுக்கு?

( ஒரு வேளை ஸ்டெனோவை அவர் கூட்டிட்டு போறாரோ என்னவோ?)

--------------------------------------------


Monday, December 12, 2011

என் புருஷன் சிங்கம் மாதிரி.. நான் புலி மாதிரி ( ஜோக்ஸ்)

1.மீண்டும் நடிக்க வருகிறார் ஐஸ்வர்யா ராய்! # ஏன் மேடம் இவ்ளோவ் லேட்? குழந்தை பிறந்த அன்னைக்கு சாயங்காலமே உங்களை எதிர் பார்த்தோம்!

----------------------------

2. ஹலோ மிஸ்டர், ட்வீட்ஸே போடாதவங்களை பெண் என்ற ஒரே காரணத்துக்காக ஃபாலோ பண்றீங்களே? ஏன்?

மேடம் , உங்க கேள்விலயே பதில் இருக்கு ஹி ஹி

----------------------------------

3. டிசம்பர் 17 முதல் திருப்பதி மலையில் திருப்பாவை பாடப்படும் # ஆந்திராவில் தமிழ்ப்பாட்டு கூடாதுன்னு யாரும் கலாட்டா பண்ணலையா?- கொளுத்திப்போடு

----------------------------

4. திருவேற்காடு-பாலியல் தொல்லைக் கொடுத்த கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்தார் மனைவி#குடும்பக்குத்து விளக்கு போல, குத்திடுச்சு, அவ்

--------------------------------------

5. தமிழ் சினிமாவின் அடுத்த ஆக்சன் ஹீரோ சசிகுமார் : பாலா பாராட்டு! # அய்யய்யோ, அப்போ போராளி அடுத்த படத்துல ஜெட்லீயா?புரூஸ்லீயா?தமிழா!சமாளி

-------------------------------------------


6. மாலை நேர பார்ட்டிகளுக்கு தவறாமல் ஆஜராகிவிடுகிறார் ரிச்சா கங்கோபத்பாய் # அப்போ அடுத்த சோனா இவர் தான் - கையை பிடிச்சு இழுத்துட்டான் சார்

-------------------------------------

7. தொகுதி மேம்பாட்டு நிதியில் பணிகள் மேற்கொள்ளும் கான்ட்ராக்டர்களிடம் தேமுதிக எம்எல்ஏக்கள் கமிஷன் வாங்கக் கூடாது-கேப்டன் # ஆல் டீலிங்க் ஐயா பார்த்துக்குவார், ஆல் அல்லக்கைஸ் ப்ளீஸ் கப் சிப் 

------------------------------------

8. முல்லைப் பெரியாறு: திமுக., சார்பில் நாளை மறுநாள் உண்ணாவிரதம் # ஏன்? சண்டே மட்டன் டே வா?

-------------------------------------

9. ஒஸ்தி ஒரு 5 டி படம் # வாடி வாடி வாடி வாடி க்யூட் பொண்டாட்டி

------------------------------

10. சபரிமலைக்கு காட்டு வழியே  செல்லும் பக்தர்கள், இனிமேல், காலை 6 மணி டூ 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர் # ஹூம் , சாமிக்கே ரேஷனா?

--------------------------------


11. மதுரையில் நடக்கும் மனிதச் சங்கிலியில் அழகிரி வர்லை, பார்லிமென்டில்   பொறுப்பு இருப்பதால்-கலைஞர் # அப்போ வர்றவங்க எல்லாம் பொறுப்பு இல்லாத பருப்பா?

------------------------------------

12. தந்தையோ, கணவனோ இல்லாவிட்டால் பெண்களின் பாடு திண்டாட்டம் தான்

--------------------------------

13. பெரியவங்க முன்னாடி இந்த பொண்ணுங்க எல்லாம் அடக்கமானவங்க மாதிரி நடிக்க நல்லா தெரிஞ்சு வெச்சிருக்காங்க!

-----------------------------

14.ஆண்களுக்கு கோபம் வந்தால் என்ன ஆகும் ? 

ஒண்ணும் ஆகாது, பெண்களுக்கு கோபம் வந்தால்தான் பிரச்சனையே

--------------------------------

15. ஆண்களெல்லாம் வீட்டில் எலி வெளியில்  புலியாமே?

ஆமா, உண்மைதான் , ஆண்கள் வீட்டில் ஜல்லி அடிச்சுட்டு இருப்பாங்க, வெளில வந்தா கில்லி தான்

------------------------------------



16. பசங்க அதிகமா வாய் பேசுனா ஜொள் பார்ட்டினும் ,பேசவே இல்லேன்னா அமுக்கன் னும் .சொல்றாங்க,  என்ன உலகமடா!!

---------------------------------

17. என் புருஷன் சிங்கம் மாதிரி..

ஓஹோ, அப்போ நீங்க புலி மாதிரியா? 2 பேரும் ஜூ-லயா இருக்கீங்க?

---------------------------------

18. இன்று முழு சந்திர கிரணகம்: இந்தியாவில் தெளிவாக தெரியும் # நடிகை நிலா எங்கிருந்தாலும் ஜாக்கிரதையாக இருக்கவும்- அண்ணன் எஸ் ஜே சூர்யா

------------------------------------

19. இரண்டாவது சுதந்திர போராட்டம் துவங்கியது - ஹசாரே #  தாத்தா! நீங்க காந்தியா? டிஸ்கோ சாந்தியா?

----------------------------------

20. விக்ரம்க்கு ராஜபாட்டையில் 17 கெட்டப் # அதை விடுங்க, எத்தனை செட்டப்? தமிழேண்டா!!

-----------------------------



21. 2ஜி விவகாரம்: ப சிதம்பரத்தை களங்கப்படுத்த முயற்சி - கபில் சிபல் # சிதம்பரத்தை பிடிச்ச கிரகணம் விடாது கறுப்பு, அடாது அடைப்பு


------------------------------------

22. வெளியில் கிளம்பலாம்னு நினைச்சேன், வேண்டாம் பாம்பு முழுங்கிடுச்சுன்னா என்ன பண்றது.. கேன்சல் பண்ணிட்டேன்..

ஓஹோ! ராணா ஹெக்ஸடாக்டைலாவா? நீங்க # தவளை தவளை

------------------------------------

23. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு முகமூடி அணிந்தே பேச வேண்டி உள்ளது.

அய்யய்யோ, அப்போ எந்நேரமும் கைல ஒரு சூட்கேஸ் நிறைய மாஸ்க் வேணும் போல

------------------------------------------

24. நான் அழுதாலும் என்னை "சிரி(sri)வித்யா"னு தான் சொல்வாங்க..

அழுதாத்தான் சிரினு குழந்தை கிட்டே சொல்வாங்க, சிரிக்கற குழந்தைட்டயா சொல்வாங்க?

--------------------------------------

25. நிருபர் - மேடம், நீங்க தனிமை கிடைச்சா என்ன செய்வீங்க?


நடிகை - என்னை தனியா இருக்க யார் விடறாங்க.. எப்பவும் என்னை சுற்றி கூட்டம்தான்

--------------------------------------



26. ஜட்ஜ் - எதுக்காக பக்கத்து வீட்டு ஃபிகரை கொலை செஞ்சே?

கைதி - ஒய் திஸ் கொலை வெறி பாட்டை 434 வது தடவையா பாடிட்டிருந்தது


------------------------------------

27. ஓட ஓட ஓட தூரம் குறையல.


. treadmill மேலே ஓடுனா அப்படித்தான், கிரவுண்ட்லயோ, ரோட்லயோ ஓடுனா குறையும்


------------------------------------------

28.  டியர், காலேஜ்ல உன்னைத்தான் எலக்டிவ் பேப்பரா (elective paper ) செலக்ட் பண்ணப்போறேன்..

வேணாம் டார்லிங்க். உங்கப்பா ஒரு டிடக்டிவ் டாப்பர்





 டிஸ்கி - மேலே உள்ளதில் முதல் 3 ஃபோட்டோக்கள் ஈரோடு எஸ் கே எம் பார்க்கில் எடுத்தவை.. கோயில் கும்பாபிஷேகம், கேரளா இளைஞர்கள் ஃபோட்டோ சென்னிமலையில் எடுத்தவை, கடைசி ஃபோட்டோ நண்பரின் மழலை

Sunday, December 11, 2011

எதுக்காக மினிஸ்டரை அறைஞ்சே? ( ஜோக்ஸ்)

1.டீக்கடைல எதுக்கு இங்க் பில்லர்? 

இனிமே இதுதான் மில்க் பில்லர்.. டீ-ல பாலை இதன் மூலமாத்தான் 2 சொட்டு விடுவோம்

--------------------------------------

2. நகைக்கடைல கொள்ளை அடிச்சவன் கே டி -னு எப்படி சொல்றே? 

கே டி எம் நகைகளை மட்டும் தான் கொள்ளை அடிச்சிருக்கான்..

------------------------------------

3. நான் பஸ்ல பயணம் பண்ணும்போது-ங்கற லைனை அவர் ஏன் அடிக்கடி சொல்றாரு?

எல்லாம் பணத்திமிர்தான், வேறென்ன?

------------------------------------

4. ஜட்ஜ் - அந்த பெண்ணை ரேப் அட்டெம்ப்ட் செஞ்சதா உன் மேல கேஸ் இருக்கு. 

கைதி - முயற்சி மட்டும்தான் செஞ்சேன் யுவர் ஆனர்

-------------------------------------

5. எதுக்காக மினிஸ்டரை அறைஞ்சே?

ரூம் போடுன்னாரு.. ரூம்னா அறை தானே? விட்டேன் ஒண்ணு பளார்னு

--------------------------------------

6. சாமியாரை பார்க்கனும்.. 

அவர் மோன நிலைல இருக்காரு ..

. ஓஹோ யார் கூட?

---------------------------------------------

7. டைரக்ட் ஸ்பீச்,இன்டைரக்ட் ஸ்பீச் என்ன வித்தியாசம்? 

டைரக்டர் என்ன பேசுனாலும் அது டைரக்ட் ஸ்பீச், அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் பேசுனா அது இன்டைரக்ட் ஸ்பீச்

------------------------------------------

8. போலீஸ் டிபார்ட்மெண்ட்ல  எதுக்கு ஸ்ட்ரைக் பண்றாங்க? சம்பள உயர்வு கோரியா?

ம்ஹூம், இனி மாமூல் தொகை -அடிக்கற கொள்ளைல சதவீத அடிப்படைல இருக்கனுமாம்.. 

-------------------------------------------

9.  டாக்டர்க்கும் , தலைவருக்கும் என்ன வித்தியாசம்?

 சர்ஜரி செஞ்சு ஆளை க்ளோஸ் செஞ்சா டாக்டர், ஃபோர்ஜரி செஞ்சு சொத்துக்களை கபளீகரம் செஞ்சா தலைவர்

------------------------------------------------

10. மனைவி கூட லாட்ஜ்ல தங்கி இருந்தப்ப போலீஸ் ரெயிடு  வந்துட்டாங்க.. 

அடடா.. அப்புறம்?

2 பேரும் சண்டை போட்டுக்காட்டிய பிறகுதான் தம்பதிகள்னு நம்புனாங்க.. 

--------------------------------------

11. மாப்ளை ஒரு மாதிரி டைப்னு எபடி சொல்றீங்க? 

அவரோட புக் செல்ஃப்ல விருந்து, திரைச்சித்ரா , சினி மித்ரன் புக்ஸ் எல்லாம் இருந்ததே?

--------------------------------------------------

12. தலைவருக்கு லொள்ளு ஜாஸ்தி -னு எப்டி சொல்றே?

கோவை கே ஜி ஆர்ட்ஸ் - தானம் தியேட்டரை எனக்கு தானம் செய்ய முடியுமா?னு கேட்டாராம்.. 

-------------------------------------------

13. பேங்க் மேனேஜரை ஏன் டிஸ்மிஸ் பண்ணீட்டாங்க?

நோ லோன்,. லீவ் மீ அலோன் -னு அவரோட சேம்ப்பர்ல எழுதி வெச்சிருந்தாராம்.. 

-----------------------------------------------

14. தலைவர்க்கு தண்ணி அடிக்கற பழக்கம் ஜாஸ்தின்னு எப்டி  சொல்றே?

தொண்டர்கள் உற்சாகமான வரவேற்பு குடுத்தா போதாது.. உற்சாக பான வரவேற்பும் குடுக்கனும்கறாரே?

----------------------------------------------
15.  ஹீரோ ஹீரோயின் கிட்டே லவ்வை சொன்னதும் ஹீரோயின் இஞ்சியை சுத்தியலால உடைக்கறாரே? ஏன்?

காதலை சுக்கு நூறா உடைக்கறாராம்..

-----------------------------------------------

16. சந்தர்ப்ப சூழ்நிலையால மேரேஜ்க்கு முன்னரே ஒரே கட்டில்ல படுக்க வேண்டியதாகிடுச்சு.. நம்ம 2 பேருக்கிடையே  ஒரு புக் வைக்கிறேன்.. அதை தாண்டி நீங்க வரக்கூடாது,..

ஓஹோ நூல் வேலியா? 

-------------------------------------------------

Saturday, December 10, 2011

யூத்துங்களுக்கான யூத்தால் எழுதப்பட்ட யூத்ஃபுல் ஜோக்ஸ் ஹி ஹி



1. செயின் திருடர்கள் எல்லாம் ஆந்திராவுக்கு சென்றுவிட்டனர்-ஜெ#ஆனா நெக்லஸ் திருடர்கள் எல்லாம் இன்னும்இங்கே தான் மேடம் இருக்காங்க அஜாக்கிரதை நோ

---------------------
2. கேர்ள் ஃபிரண்ட்ஸ் அதிகம் இருக்கும் இளைஞனை யாரும் திட்டத்தேவை இல்லை.பெண்களுக்கு அதிக வாய்ப்பு தரும் கொள்கை கொண்டவனாக கூட இருக்கலாம்

-------------------
3. தனக்கு திருமணம் ஆன பின்பும் கூட தன் பெற்றோரை கடைசி காலம் வரை காப்பாற்றும் இயல்பு ஆணை விட பெண்ணுக்கே உண்டு என்பதால் பெண் குழந்தை பெஸ்ட்

----------------
4. பெண்கள் கூந்தலில் சூடும் பூச்சரம் கட்டிய பூக்களாக கடையில் வாங்கியதா?உதிரிப்பூக்களாக வாங்கி கட்டியதா? என்பதை நுட்பமானவன் கண்டறிவான்

------------------
5. கலைஞர் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற திருமணங்கள் செல்லாது-ஜெ அறிவிப்பு ,கணவர்கள் கொண்டாட்டம்,மனைவிகள் திண்டாட்டம்#இமேஜினேஷன்

-------------------

6. மழையில் நனைவது பிடிக்கும் என கவிதை எழுதுகிறவர்கள் எல்லாம் குடையுடன் மழை நாளில் நடப்பதை பார்க்கலாம்#சைக்காலஜி

------------------

7. டைம் ப்ளீஸ் என்ற பழைய டெக்னிக்கை துறந்து ஆண்கள் நேம் ப்ளீஸ் மிஸ் என டைரக்டா மேட்டருக்கு வந்துடறாங்க#ஜெண்ட்ஸ்ஸ்லாஜி

---------------------------

8. கோவிலில் ஃபிகரை சைட் அடிக்கையில் மனதில் குற்ற உணர்வு தோன்ற வாய்ப்பு இருப்பதால் ஆண் கோயிலுக்கு போவதை தவிர்க்கிறான்#சைட்டாலஜி

--------------------
9. ஜவுளிக்கடையில் துணி செலக்‌ஷன் செய்யும் ஃபிகரை நீ நிதானமாக சைட் அடிக்கலாம். அவள் உன்னை சட்டை செய்ய மாட்டாள்#சைட்டாலஜி

---------------
10. 300 கிமீ பயணம் செய்து ஊட்டி போய் மலர்க்கண்காட்சி பார்ப்பதை விட லோக்கல் ஈரோடு பஸ்ஸ்டேண்டில் ஃபிகர் கண் காட்சி பார்ப்பது சால சிறந்தது

--------------------- 


http://tamildigitalcinema.com/wp-content/uploads/2010/08/Kutralam.jpg 

11.ஆற்றில்,வாய்க்காலில்  போய் குளிக்கும் ஆண்கள் யாரையும் வேடிக்கை பார்க்காமல் குளியலை மட்டும் முடித்து வந்தால் அவர்கள்தான் யோக்கியசிகாமணிகள்#ஜிகிடி


-----------------------------------

12. ஞாயிற்றுக்கிழமைகளில் அண்டை வீடுகளின் ஃபிகர்கள் பரிச்சயம் ஏற்படும் நாள் என்பதால் அது ஆண்களுக்கு ஒரு விசேஷ நாள் எனலாம்#ஜிகிடி

-----------------------

13. பஸ்சில் மெசேஜ் அனுப்பும் ஃபிகர் தன்னைப்போல சிரிக்கும்போது எதற்கும் நீயும் சிரித்து வை.காதலனைப்போல நீயும் நெருக்கமாக அது குறுக்கு வழியாகலாம்


----------------------------

14. பெண்கள் எப்போதும் ரொம்ப நாசூக்கு. காதலனை கழட்டி விடும்போது கூட “டியர்,அடுத்த ஜென்மம்னு ஒண்ணு இருந்தா அதுல நாம் சேர்வோம்” என பாசிடிவ் பதில்

--------------------------------

15. ஆண்களை விட பெண்களுக்கே விழிப்புணர்வு அதிகம் என்பதால்தான் காதலி பெயரை பச்சை குத்திக்கொள்ளும் காதலன் போல் காதலி காதலன் பெயரை குத்துவதில்லை

-------------------------------

Seljalandsfoss waterfall, Iceland
landscape-of-the-southern-iceland-iii.jpg

16. ஊமை,என்றோ பிசிக்கலி சேலஞ்சுடு என்றோ ரொம்ப கஷ்டப்பட்டு அவர்களை அழைக்க வேண்டியதில்லை,மவுன மொழி பேசுபவர்கள் என கண்ணியமாக அழைக்கலாம்

--------------------------------

17.முன் யோசனை என்பது என்ன?ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட அமரும்போது ரிசப்ஷனிஸ்ட்டை பார்த்தவாறு அமைந்த சேரில் இடம் பிடிப்பது.#ஜிகிடி

---------------------------

18. பஜ்ஜி சொஜ்ஜி போன்ற எண்ணெய்ப்பலகாரங்கள் சாப்பிடும்போது நாளை 4 ரவுண்ட் சேர்த்து ஓடவேண்டுமே என்ற கவலையுடன் நாக்கிற்கு அடிமை ஆகிறோம்

-----------------------------

19. ஊட்டி ஃபிளவர்ஷோவில் இயற்கை ரசிகர்கள் பூவை ரசிப்பார்கள்.இயற்கையின் படைப்பை ரசிப்பவர்கள் அங்கே வந்திருக்கும் பூவையை ரசிப்பார்கள்#ஜிகிடி

---------------------------

20.ஏய்.. ஏன் அப்படி என்னை சாப்பிடற மாதிரி பார்க்கறே? என்றாள்.சாமியார்களுக்குத்தானே உண்ணா விரதம் இருக்கத்தடை,எனக்கென்ன? என்றேன்#லவ்வாலஜி

--------------------------
San Rafael Falls Quijos River, Amazon Jungle, Ecuador
old-growth-rainforests-amazon-conservation.jpg




21. ஆண்,பெண் நட்பில் பல பெண்கள் ஒரு முன் ஜாக்கிரதைக்காக ஆணை அண்ணா என்கிறாள்,ஆனால் எதற்காகவும் ஆண் தங்கை என அழைப்பதில்லை#நீதி-ஆண் அஜாக்கிரதை!

-------------------
22. டவுன் பஸ்ஸில் பெண்களின் ஆதிக்கம்,சர்வீஸ் பஸ்ஸில் ஆண்களின் ஆதிக்கம்,கூகுள் பஸ்ஸில் பெண்களுக்காகப்பரிந்து பேசுபவர்களின் ஆதிக்கம்#பஸ்ஸாலஜி

------------------

23. கார்த்தியின் திருமணம் கோவையில்,தமனாவின் மனம் கோபத்தில்#கேன்சல் த ஷூட்டிங்க் &; சேட்டிங்க்,வாட்ச் அவுட் த வெட்டிங்க்

------------------

24  பிரதமருக்கு 129 தடவை கடிதம் எழுதிய மாயாவதி: ஒரு பதில் கூட இல்லை#இந்தம்மா கலைஞருக்கே அக்கா போல.சிலை வைப்பதிலும் ,உலை வைப்பதிலும்

--------------------------

25. கோயிலில் மட்டுமே பெண்கள் ஆண்களை (கடவுள்)சுற்றுகிறார்கள்,வெளி இடங்களில் ஆண் தான் பெண்களை சுற்றி சுற்றி வருகிறான்#காரியம் ஆகும் வரை

-------------------


26. ஆண்களைப்பிடிக்காதது போல பெண்கள் காட்டிக்கொள்கிறார்கள்,பெண்கள் மனதைப்படிக்காதது போல ஆண்கள் நடந்து கொள்கிறார்கள்#சைக்காலஜி

---------------

27. எப்போதும் வயிற்றைக்கொஞ்சமாவது காலியாக வைத்திருந்தால் உடலுக்கு நல்லது,பேச்சில் கொஞ்சமாவது ஜாலியை கொண்டிருந்தால் அது மனதுக்கு நல்லது

-------------------------

28. நம்மையே அடிக்கடி பார்த்தால் அது சுமாரான ஃபிகர்,நம்மை கொஞ்சம் கூட மதிக்காம,கண்டுக்காம தெனாவெட்டா இருந்தா அது சூப்பர் ஃபிகர்#சைட்டாலஜி

---------------------

29. ஆணின்மீது ஒரு பெண்ணைப்போல் அன்பு செலுத்த சிலரால் முடியாது,அதே ஆணுடன் பகை என்றால் அந்த பெண்ணைப்போல் வன்மம் காட்ட யாராலும் முடியாது

-----------------------
30. அழகா இருக்கே என பொய் சொன்னால் தான் பெண்கள் மயங்குகிறார்கள்,ஆனால் ஒரே ஒரு பார்வை மட்டுமே போதும்,ஆண்கள் மயங்குவதற்கு#சைக்காலஜி

------------------

31. தன் மனதுக்குப்பிடித்தவள் தன்னை ச்சீ போடா என சிணுங்கி கொஞ்சும் நாள் வாராதா என்று தான் ஒவ்வொரு காதலனும் காத்திருக்கிறான்


------------------------------------

32 .வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால் அரசு நிவாரன நிதி தருதே?பெண்ணின் உள்ளத்தால் பாதிக்கப்பட்டால் அதற்கு நிவாரண நிதி தருமா?#அரசு போண்டி ஆகிட ஐடியா

--------------

33. .ஜப்பானில் கடும் மின் தட்டுப்பாடு#ஆற்காடு வீரசாமிக்கு ஜப்பான்ல வேலை கிடைச்சுட்டுதா? சொல்லவே இல்ல?

---------------------


34.  உண்மையான அன்பு கண்ணுக்குத்தெரியாமல் இருக்கலாம்,ஆனால் அதை மறைக்க முடியாது

---------------

35 கணவன்மேல் பற்றுள்ள பெண்கள் மாங்கல்யத்தை கண்களில் ஒத்திக்கொள்கிறார்கள்,மனைவி மேல் பற்றுள்ள ஆண்கள் ஃபோட்டோவை பர்சில் வைத்துக்கொள்கிறார்கள்


சில்லறை ஜோக்ஸ் ( சில் அறை - ஏ சி )



1.  மிஸ்... உக்ககிட்டே  ஏகப்பட்ட  டேலண்ட்  இருக்கு...  நீங்க  ஏன்  ஒரு  வலைப்பூ  தொடக்கக்கூடாது? ( BLOG)


அப்புறம்  என்னை  எல்லாரும்  ‘பிளாக்கர்’-னு  (BLACK)சொல்லிடுவாங்களே? மீ செக்கச்சிவப்பு


----------------------------------
2. .தலைவரே!  வாட்ச்ல  மணி  பார்க்கக்கூட  உங்களுக்கு  தெரியாதாமே?


எவன் சொன்னது?  பார்ப்பேன்.  ஆனா,  டைம்  என்ன?-னு சொல்லத்தெரியாது.


-------------------------------------
3. உங்க சம்சாரம் வந்தா மட்டும் டபக்னு சீட்டைவிட்டு எந்திரிக்கறீங்களே? ஏன் மேனேஜர் சார்?

ஹி ஹி ஒரு மரியாதைதான், பயம்னு நினைச்சுடாதீங்க

---------------------------------------

4. என் படத்துல இதுவரை யாருமே சொல்லாத மெசேஜ் இருக்கு..

அட போங்க சார்.. என் செல் ஃபோன்ல கூடத்தான் புது மெசேஜ் 12 இருக்கு

---------------------------------------

5. புத்தகத்தை பார்த்து அப்படியே ட்விட்டர்ல எழுதுறீங்களா?

ச்சே, ச்சே, கொஞ்சம் ஆல்டர் பண்ணிக்குவேன், இல்லைன்னா அட்டக்காப்பின்னு சொல்லிடுவாங்க

-----------------------------------------



6. சிம்புவுக்கும், அவரோட அப்பாவுக்கும் என்ன வித்தியாசம்? 

அப்பா செட் போடறதுல மன்னன், பையன் செட் பண்றதுல கண்ணன் # ஆர்ட் டைரக்‌ஷன் &; ஹார்ட் டைரக்‌ஷன்

----------------------------------------

7. ஃபிகரு-  என் பின்னால பல பசங்க பைத்தியமா சுத்தறாங்க.. 

ஆல்ரெடி பைத்தியமா? சுத்த ஆரம்பிச்ச பின் பைத்தியமா?

----------------------------------------

8. ஏய் மிஸ்டர்! பொண்ணுங்களை உரசுறதுக்காகவே டவுன் பஸ்ல வருவீங்களா?

இல்லையே? அப்பப்ப எலக்ட்ரிக் ட்ரெயின்லயும் வருவனே? # யார் கிட்டே?

----------------------------------

9. Mr, உன்னை பார்த்தாலே எனக்கு எரிச்சலா இருக்கு.

மிஸ், கண் எரிஞ்சா ஐ ஸ்பெஷலிஸ்ட்டை பாருங்க, வயிறு எரிஞ்சா அல்சர் ஸ்பெஷலிஸ்ட்டை பாருங்க

------------------------------------

10. நான் ஒரு புதுமுகம்னு அலட்சியம் ஏதும் பண்ணாம டைரக்டர் நல்லா என்னை கவனிச்சுக்கிட்டார்.. 

“புதுசு”ங்கறதால தான் “கவனிச்சிருப்பார்”

---------------------------------------


11. வேல்முருகன் பிஞ்சில் பழுத்த பழம் தூக்கி எறிந்து விட்டேன்-டாக்டர் ராமதாஸ் # என்னாது? பிஞ்சுலயே பழுத்துட்டாரா? அவர் என்ன சிம்புவா?

-----------------------------------

12. பிரம்மாண்டமான ‘எலைட் ஷாப்’ மது பார்களை திறக்கிறது தமிழகஅரசு # டாக்டர் ராம்தாஸ் எங்கிருந்தாலும் வந்து தாம் தூம் என குதிக்கவும்

-----------------------------------

13. டேய் லூஸு, சொந்தமா எதுவும் யோசிக்கமாட்டியா? 

ஹலோ மேடம் , அந்தளவு மூளை இருந்தா நாங்க ஏன் ட்விட்டருக்கு வாரோம்? கதை எழுத போயிருப்போமே?

---------------------------------

14. அதிமுக கூட்டணி இருக்கிறதா?இல்லையா?- ஜெவுக்கு கிருஷ்ணசாமி கேள்வி# யோவ், நாங்க எல்லாம் ஜட்ஜ் கேட்டாலே கண்டுக்காத ஆளுங்க, யார் கிட்டே?

------------------------


15. நீ எழுதறதை எவனும் படிக்க மாட்டான்.. 

அது எங்களுக்கும் தெரியும்.. தன் கையே தனக்கு உதவி, நாங்களே எழுதி நாங்களே படிச்சுப்போம்

----------------------------------------


16. நீங்களே கவிதை எழுதிட்டு நீங்களே நல்லாருக்குன்னு சொல்லிக்கறிங்களே? வெட்கமா இல்ல? 

ம்ஹூம்.. வேற யாருமே சொல்லலைன்னா வேற என்னா பண்ண?

-----------------------------------------


17. நாமகல்லில் பஸ் 'பாடி பில்டிங்' தொழிற்சாலை: அரசு அறிவிப்பு # கூகுள் பஸ் மாதிரி மூடாம நடந்தா சரிதான்

------------------------------------

18. என் மனைவிக்கு ரொம்ப இறக்க சுபாவம்.. 

இரக்கமா? இறக்கமா? 

அதாவது என்னை, எங்கம்மாவை இறக்கி இறக்கி பேசுவா

-------------------------------------

19. மாப்ள படு சில்லறை பார்ட்டினு சொல்றீங்களே, பார்த்தா டீசண்ட்டா இருக்கார்? 

அட நீங்க வேற ஏ சி ரூம்ல தான் இருப்பாரு( சில் அறை)

------------------------------------------

20. படத்துல ஜோடியா நடிக்கறப்ப எங்களுக்குள்ள கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகிடுச்சு.

ஓஹோ, அப்புறம் எப்டி மாசமா இருக்கீங்க? பிசிக்ஸ்ம் ஒர்க்அவுட் ஆகிடுச்சு

-------------------------------------------

A

டிஸ்கி - மேலே உள்ள ஃபோட்டோக்கள் அனைத்தும் என் சொந்த ஊர்ல , என் சொந்த கேமராவுல எடுக்கப்பட்ட சொந்த ஃபோட்டோக்கள் ஹி ஹி

Friday, December 09, 2011

Beauty and the Beast - ஹாலிவுட் பட விமர்சனம்

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQekfaJ_7DEHqbRWqKsUGN3QfoRAr3a-kaAKzSpLP2dQkt0FGY5X50QXwR_tVD-MzuOkhWFScI_URUGbsTIFVjWPLSDaqO3Rjc3uzpMlzSYwiU4A1rTJtxBgBc3qPwGVDEokLGRhEyQEzD/s400/beauty-and-the-beast-2009.jpg

ஈரோடு வி எஸ் பி தியேட்டர்ல வேன்ஹெல்சிங்க் -4 -னு  ஒரு பட போஸ்டரை பார்த்தேன்.. ஆச்சரியம், விக்கி பீடியாவுல தேடுனா அதுல 2 பாகம் தான் வந்திருக்கு, ஆஹா யாருக்கும் தெரியாம எடுத்துட்டாங்களா? இவனுங்களே டைட்டில் குடுத்துட்டானுங்களா?ன்னு கண்டு பிடிக்க  படத்துக்கு போனேன், மற்ற படி படத்துல ஸ்விம்மிங்க் வீராங்கனையும் , மாடலும் ஆன ஹீரோயின் Estella Warrenக்காக போனேன்னு யாரும் தயவு செஞ்சு நினைச்சுடாதீங்க, மீ நல்லவன் அப்பாவி ஹி ஹி 


படத்தோட கதையை எல்லாருக்கும் புரியற மாதிரி சொல்லறேன், வருத்தப்படாதீங்க.. 1000 வருடங்களுக்கு முன்னால நடந்த கதை ..  ஒரு ஊர்ல ஒரு ராஜா .. வயசானவரு .. நம்ம கலைஞர் மாதிரி.. அவருக்கு 2 பசங்க.. அழகிரி, ஸ்டாலின் மாதிரி...பதவி ஆசைல அந்த நாட்டின் தளபதி அண்ணனை போட்டுத்தள்ளிடறார்.. 

அப்படி சாகடிக்கப்பட்ட அண்ணனோட உடம்புல ஒரு சூனியக்காரி ஒரு துர் ஆவியை செலுத்தி நடமாடும் ஆவியா தன் கட்டுப்பாட்டுல வெச்சிருக்கு.தம்பி வாரிசு ஏதோ ஒரு காட்டுல துரத்தி அடிக்கப்பட்டு முகம் எல்லாம் ஓநாய் மாதிரி ஆக்கி விட்டுடறாங்க.


 இப்போ சூனியக்காரி தளபதி கிட்டே பேரம் பேசறா..  என்னை உன் கூட கூட்டணி சேத்துக்கோ ( அதாவதி என்னை கீப்பா வெச்சுக்கோ..) எனக்கு எல்லா பவரும் இருக்கு.. நீ தான் நாட்டுக்கு ராஜா. நான் தான் ராணீ , எப்பூடி? அப்படினு கேக்கறா.. ( மனசுக்குள்ள பவர் ஸ்டார்னு நினப்பு)

http://ladybomb.com/wp-content/uploads/2011/05/estella-warren.jpg


நிற்க... ( யாரும் எழுந்து எல்லாம் நிக்கவேணாம்.. படிக்கறதை நிப்பாட்டுங்க.. )சூனியக்காரின்னு சொல்றானே அவ அம்புலி மாமா கதைல வர்ற மாதிரி பல் எல்லாம் கோரமா, தலை முடி எல்லாம் சடை முடியோட தோல் எல்லாம் சுருக்கமா இருக்குமோன்னு நினைக்க வேணாம்.. பார்ட்டி செம ஃபிகர்.. அதிலும் அபாயகரமான லோ கட் ஜாக்கெட் போட்ட பார்ட்டி ஹி ஹி 

இப்போ தான் ஹீரோயின் Estella Warren அறிமுகம்.. ஃபிகரை பற்றி 4 லைன் வர்ணிக்கலைன்னா என்னை எந்த ஃபிகரும் மதிக்காது என்பதால் ஒரு பேரா  (paragh) அதுக்கு ஒதுக்கிடறேன்.. ( இல்லைன்னா மட்டும் எல்லாரும் உன்னை மதிச்சுட்டுத்தான் மறு வேலை.. )

ஃபிகரு டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லேட்டுக்கு சித்தி பொண்ணு மாதிரி முக வெட்டு , ரோஸ்னா ரோஸ் அப்படி ஒரு ரோஸ் கலர் ஸ்கின் அடடா.. அதை விட பாப்பா போட்டிருக்கற ஜாக்கெட் செம கிளாமர்.. பிரம்மாண்டமான யூ நெக் ஜாக்கெட் ஹி ஹி வாழ்க டெய்லர்.. 


அந்த ஓநாய் மனிதன் தான் காட்டுக்குள்ள வர்ற ஆளுங்களை எல்லாம் கொலை செய்யறதா மக்கள் நினைக்கறாங்க.. ஆனா  அந்த வேலையை செய்யறது சூனியக்காரி கை வண்ணத்துல உருவாகும் விநோத ஜந்து.. 

இதுல செம காமெடி என்னான்னா அந்த ஜந்து கிட்டே சூனியக்காரி ஒரு டைம் சொல்லுறா. “ நான் சொன்ன வேலையை நீ செஞ்சுட்டா  ஹீரோயின் உனக்குத்தான். நீ அனுபவிச்சுக்கோ..” அப்டினு சொல்றதுதான். அந்த ஜந்து பார்க்க ஓநாய் மாதிரி இருக்கு. அது எப்படி அனுபவிக்கும்? ஹய்யோ அய்யோ.. 

ஹீரோயின் காட்டுக்குள்ள உலாவற ஓநாய் மனிதனை இளவரசர்னு கண்டு பிடிச்சிடறா.. எப்படி?ன்னு எல்லாம் கேட்கக்கூடாது.. ஏன்னா அது டைரக்டருக்கே தெரியாது.. அந்த ஓநாயின் கேவலமான உதட்ல அவ கிஸ் அடிக்கறா.. ஓநாய் கேக்குது.. ஏன்? அதுக்கு பாப்பா சொல்லுது.. இல்ல சாப விமோசனம் கிடைக்குமா?ன்னு ட்ரை செஞ்சு பார்த்தேன்.. அப்போ தியேட்டர்ல ஒருத்தன் சொல்றான்.. இப்போ கில்மா சீன் கண்டிப்பா இருக்கும்னு.. ஹய்யோ அய்யோ  அப்படி எதும் இல்லை.. 

http://www.celebrity-wallpapers.org/bulkupload/13/estella-warren/estella-warren_17.jpg

படத்தில் வரும் நல்ல வசனங்கள்

1.  பேராசை  ஒரு நல்ல மனிதனைக்கூட கெட்ட மனிதன் ஆக்கி விடுகிறது ( ப சிதம்பரம் சார், உங்களுக்குத்தான்.. )

2. ஒருத்தன் ஜெயிக்கனும்னா அதுக்கு குறுக்கு புத்தி அவசியம்.. ( இது கேப்டனுக்கு)

3. நீ வயசானவ-ங்கறதை மறந்துடாதே.. 

வயசைப்பார்க்காதேய்யா..  அனுபவிச்சுப்பாரு.. 

4. ஹீரோயின் - என்னை எதுக்கு குதிரைல உனக்கு முன்னால உக்கார வெச்சுக்கறே.?. விடு பின்னால நான் உக்காந்துக்கறேன்.. 

வில்லன் - எனக்கு இதுதான் சவுகர்யமாவும் இருக்கு.. கில்மாவாவும் இருக்கு ( 1000 வருஷங்களுக்கு முன்னாலயே இந்த கில்மாவை கண்டு பிடிச்சுட்டாங்களா? அவ்வ் )

5. காதல் சுத்தம் பார்க்காது, அப்படி பார்த்தா அது சுத்தமான காதலா இருக்காது..  ( என்ன எழவு வசனம்யா இது..?)

6.  அவர் உருவத்துலதான் அப்படி இருக்காரு.. ஆனா உள்ளத்தால ரொம்ப நல்லவர்..

ஓஹோ.. அவர் இளவரசர்ங்கற மேட்டர் அவருக்கு தெரியுமா?

ம்ஹூம்.. 

7.  எதுக்காக எனக்கு லிப் டு லிப் கிஸ் குடுத்தே?

உன் உருவம் மாறுமா?ன்னு பார்த்தேன் மாறலை.. 

8. இதைச்சொல்ல எனக்கு வெட்கமா இருக்கு... ஆனாலும் அந்த சூனியக்காரியை நினைச்சா பயமாவும் இருக்கு.. 

http://image.qpicture.com/image/v/artist-vanessa-gray/vanessa-gray-197627.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. காலைல  11 மணிக்கு படம் போட்டு 12.30 மணீக்கு விட்டாச்சு, அந்தளவு சின்ன மொக்கை படம் தந்ததற்கு வாழ்த்து

2. ஹீரோயின், வில்லி 2 பேரும் நல்ல ஃபிகர்ஸ் தான் Estella Warren, Vanessa Gray.. அவங்களை படம் பூரா கண்ணியமா “ காட்டியதற்கு” நன்றிகள்


இயக்குநரிடம் சில கேள்விகள், சந்தேகங்கள் 

 ஹாலிவுட் படம் விமர்சனம் எழுதும்போது மட்டும் இந்த பகுதி வந்தா எனக்கு செம ஜாலி.. ஏன்னா அவருக்கு தமிழ் தெரியாது, எனக்கு இங்கிலீஷ் தெரியாது ஹே ஹே ஹேய்

1. பயங்கர சக்தி படைச்ச சூனியக்காரி டைரக்ட்டா ராணி ஆகலாமே..? அவங்க ஏன் இன்டைரக்டா சசிகலா மாதிரி சுத்தி வளைக்கறாங்க?

2. ஹீரோயினை குதிரைல கூட்டிட்டு வர்ற வில்லன் ஏன் அவரை போக விட்டுடறான்? ( இல்ல, அநியாயமா ஒரு சீன் போச்சே அந்த ஆதங்கம்)

3. ஹீரோயினுக்கு பயங்கர சம்பளம் குடுத்திருக்கீங்க.. வில்லிக்கும் செம சம்பளம்.. ஏன் படத்துல அவங்களை நல்லா யூஸ் பண்ணிக்கலை? ஹி ஹி 

4. இந்த கேவலமான கதையை எப்படி நம்பி  தயாரிப்பாளர் சான்ஸ் குடுத்தாரு? ஒரு வேளை அந்த ஓநாய் மனிதன் தான் தயாரிப்பாளரா?

இந்தபடத்தை வேலை வெட்டி இல்லாத மொக்க பசங்க கூட பார்க்க முடியாது ஹி ஹி 

 http://day19.com/blog/1009/aussie2/_MG_3056.jpg

டிஸ்கி - 1.

டப்பா படமான ஒஸ்தியில் சந்தானம் பேசும் டாப்பான காமெடி வசனங்கள்

 

டிஸ்கி -2 

ஒஸ்தி - நாஸ்தி - காமெடி கும்மி கலாட்டா விமர்சனம்

 

 

http://ecx.images-amazon.com/images/I/510LwYH1ggL.jpg

டப்பா படமான ஒஸ்தியில் சந்தானம் பேசும் டாப்பான காமெடி வசனங்கள்

https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-ash4/s720x720/378998_2039552367172_1795183150_1330224_631698088_n.jpg

1. வில்லன் - நீ ரொம்ப நேர்மையா இருக்கே.. ஆனா நான் இருக்கற இடத்துல நீ இருக்கக்கூடாது

சி.பி - அதெல்லாம் சரி.. படம் பூரா நீ ஏன் ஆமையா இருக்கே?

2. ஹீரோ - நீ சிந்திச்சு செயல்படுவே.. நான் சிந்திக்கறதுக்கு முன்னாடியே செயல்படுவேன்.. 

சி.பி - லூசண்ணே லூசண்ணே.. பஞ்ச் டயலாக் பேசறப்ப பார்த்து பேசுங்கண்ணே,மூளை சிந்திக்கும், அப்புறம் தான் உடல் செயல்படும்ணே..

3. ஹீரோ- இதுவரை நீ பார்த்தது குஸ்தி ஃபைட், இனி பார்க்கப்போறது ஒஸ்தி ஃபைட்

சி.பி - பிரமாதம்ணே, இது வரை ஓப்பனிங்க் ஃபைட்ல யாரும் 84 பேரை அடிச்சதே இல்ல , நாஸ்தி பண்ணிட்டீங்க ஹி ஹி

4. சந்தானம் - வந்ததே லேட், இதுல ஸ்லோ மோஷன் வேற.. சீக்கிரம் வாடா நாயே

5.சந்தானம் - என்னாடா ஜீப் இது? 4 கிமீ போறதுக்குள்ள 4 டயரையும் மாத்தனும் போல..?

6. சந்தானம் - இந்தாளை எல்லாம் தோள்ல ஷூட் பண்ணி இருக்கக்கூடாது.. கொஞ்சம் கீழே இறக்கி...

 அவ்வ்வ்வ்வ்வ்

 கால்ல ஷூட் பண்ணி இருக்கனும்னு சொல்ல வந்தேன் , ஏன் பதர்றே?

 7. என் வலது கைல சுட்டுட்டாங்க.. திங்கற கைலயே கழுவறேன்.. கழுவற கைலயே சாப்பிடறேன்

 சந்தானம் - டேய் நாயே , ரெண்டும் ஒண்ணுதான்.. நீ வேணா ஒண்ணு செய். ஒரு தடவை கழுவாம சாப்பிட்டு பாரேன்.. 


8.  சந்தானம் - என்னது?உனக்கு ஒரு தங்கை வேற இருக்கா? நீ பிறந்தப்பவே உங்கப்பன் உன் மூஞ்சியை பார்த்து வாழ்க்கையை வெறுத்திருப்பானே?


9. சந்தானம் - பரபரப்பா வந்தோம், ஒரு பயலுகளையும் காணோம், இப்போ என்ன பண்றது?

**************

சரி மறுபடி பரபரப்பா உள்ளே போயிடுவோம் ஹி ஹி



10. சந்தானம் - யார் இவங்க?

வேலன் வீட்டை கேட்டு வந்திருக்காங்க..

சந்தானம் -அவன் வீட்டை விக்கறதா சொல்லவே இல்லையே?

டேய்.. அட்ரஸ் கேட்டு வந்திருக்காங்க..


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0I26fSF5eFMdNv_SVQ_C6lUIlIu13giNyyRmzicV9kkprWHinkzp3sXFCwpoHHEyc-lsilKw0sg15jAEhtlwx2BDUxA1LM9PZLjNh3eqkfOpgEtAFPnXINqS-00RoSEZX3N-8x1JoLO0/s1600/osthi_tamil_movie_stills_1810110407_0083.jpg

11.  ஹீரோயின் - மாட்டுச்சா?

ஹீரோ - உடனே மாட்ட அதென்னா ஜாக்கெட் ஹூக்கா? 

( அண்ணே வணக்கம்னே.. டைமிங்க் ஜோக் அடிக்கறீங்களாக்கும் நடத்துங்க)

12. ஹீரோ - உன்னை மாதிரி பப்பாளி சாரி பப்ளிக்கிற்கு ஒரு ஆபத்துன்னா உடனே ஒடி வந்துடும் காவல் துறை

சி.பி - ரொம்ப கேவலமா இருக்குண்ணே காவல் துறை


13. ஹீரோ - அப்பா?


ஹீரோயின் - தூங்கறார்

விழிச்சிருக்கறப்ப எப்பவாவது மாப்ளை பார்த்திருக்காரா?

நோ

அப்பாடா..


14. சந்தானம் - ஆக்ரோஷமா பேச வேண்டிய டயலாக்ஸை நீ ஏன் ஆட்டுக்குட்டியை தடவிக்குடுக்கற மாதிரி பேசறே?

15.  சிவாஜி த பாஸ் மாதிரி ஒஸ்தி த மாஸ் 


16. சந்தானம் - சார்.. டுடே பேட்டா?

தூ

தாங்க்ஸ்

17. சந்தானம் - நசுங்கிப்போன உன் வாயை வெச்சுக்கிட்டு நா. முத்துக்குமார் லைன்ஸ் ல ரைம் கேக்குதா?

18. அவ நோ தேவதை போதை போதை.. 

19. சந்தானம் - யார்றா அவன் பாறாங்கல்லுக்கு பனியன் போட்ட மாதிரி?

20.சந்தானம் - கோவைப்பழம் மாதிரி ஹீரோயின், கொளுத்திப்போட்ட கொட்டாங்குச்சி மாதிரி ஹீரோ , எப்படிடா மேட்ச் ஆகுது?

சி.பி - உண்மைலயே சந்தானத்துக்கு செம தில் தான் , சிம்புக்கு முன்னாலயே இப்படி டயலாக் பேசுனது கவுண்டமனிக்கு அப்புறம் இவர்தான், சபாஷ்


http://localmovies.in/wp-content/gallery/mirapakaya-04112010/deeksha-seth-and-richa-gangopadhyay-hot-stills-from-mirapakaya-002.jpg

21.  போதைல கிடக்குற பொண்ணுக்கு போதையை ஊட்டுறாங்கப்பா

22. சந்தானம் - கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணக்கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்.. 

சி.பி - இது செம ஹிட் ஆகிடுச்சு படத்துல

23. சந்தானம் - கலெக்டர்னா தளபதி பட அர்விந்த்சாமி மாதிரி இருப்பார்னு பார்த்தா  அரணாக்கயிறு விக்கறவன் மாதிரி இருக்கானே?

24. சந்தானம் -கவர்மெண்ட் காசை கைல வெச்சிருக்கறதும், ஜட்டி போடாம லுங்கி கட்டி இருக்கறப்ப அதுக்குள்ள பீர் பாட்டிலை ஒளிச்சு வைக்கறதும் ஒண்ணுதான், ரொம்ப சிரமம்

25.  என்னைப்பார்த்தா வழிப்பறி மாதிரி இருக்கா?

சந்தானம் - பின்னே? பிளாக் பெர்ரி மாதிரி இருக்கா?உன்  மேல எந்த கேஸ் போட்டாலும் 10 பொருத்தமும் ஒத்துப்போற மாதிரி மேட்சிங்கா இருக்குய்யா.. 

26. சந்தானம் - இந்தப்பொண்ணுங்களுக்கு காபி போடத்தெரியுதோ இல்லையோ நல்லா கண்ணீர் விடத்தெரியுது

27..சிரி சிரி சிரி

சந்தானம் -பெட்ரோல் ஊத்தி எரி எரி

28. செண்பகமே, செண்பகமெ.. தென் பொதிகை சந்தானமே

சந்தானம்- என்னை கலாய்ச்சுட்டாராம்...  ( செம கிளாப்ஸ் தியேட்டர்ல )

29.  ஹீரோ - ஐ , அவ சிரிச்சுட்டா

சந்தானம் - அய்யய்யோ , பாட்ட போட்டுட்டான் ( டூயட் சீன்க்கு வெளீல போறவங்க கூட இதை ரசிச்சாங்க)

30. ஹீரோ - உங்கப்பா சாகற வரை நீ மேரேஜ் பண்ணிக்க மாட்டே..?

ஹீரோயின் - ம்ஹூம், அவர் உயிரோட இருக்கறவரை மேரேஜ் பண்ணிக்க மாட்டேன்

 ஓக்கே, ஐ லைக் யூ, ஆனா அந்த பன்னாடையை மன்னிக்கவே மாட்டேன்

http://www.teluguone.com/tmdbuserfiles/richa-hot-6.jpg

31. அந்த கண்றாவியை  குடிக்காதே 

சந்தானம் - அப்படி எல்லாம் சொல்லாதீங்க.. தமிழ்நாடே கொந்தளிக்கும்

32.  சந்தானம் - போலீஸ்னா துருவி துருவி கேள்வி கேக்கனும், நீ ஏன் இப்படி உருவி உருவி பம்மறே அந்த ஃபிகர்ட்டே?

33,.  ஹீரோ - நான் கண்ணாடி மாதிரி, நீ எதை காட்டறியோ அதை நானும் திருப்பி காட்டுவேன். நீ அடிச்சா நானும் அடிப்பேன் நீ மிதிச்சா நான் உன்னை நசுக்கிடுவேன்

34. ஹீரோ - இந்த நெல்லை ஜில்லாவுல 1,43,479 கொசு இருக்கு, எல்லாத்தையும் நான் ஒருத்தனே எப்படி அடிக்க?

35.  எதுக்குய்யா என்னை அறைஞ்சே?

கொசு

36. ஹீரோ - உன்னை மாதிரி விளங்காதவனுக்கே பொண்ணு குடுக்கறப்ப எனக்கு தர மாட்டாங்களா?


சி.பி - இந்த டயலாக் படத்துல எதுக்கு? எனக்கு விளங்கல , தனுஷ்க்கு எதிர் பஞ்ச்சா?

37. ஹீரோ - குடியைத்தானே விடச்சொன்னேன்.. இப்படி உயிரை விட்டுட்டியே ஏன்?

சி.பி - யோவ், இப்படி படம் பூரா பஞ்ச் டயலாக் பேசி உயிரை எடுத்தா?

38.  தம்பி.. இது யாரு? செட்டப் சூபரா இருக்கு..?

எல்லாம் உங்க புண்ணியம் தான்..

ஆனா நீ செஞ்சது எல்லாம் பாவம் ஆச்சே?

39. கல்யாண மண்டபத்தில் யாகம் வளர்த்தும் புரோகிதரிடம்

சாமி.. ஏன் ஊட்டில குளிர் காய ற மாதிரி சுவா சுவா  சொல்றீங்க?


40. சந்தானம் - இது என்ன மேரேஜ் ஹாலா? எக்ஸாம் ஹாலா?

ஏன் சாமி பயப்படுது?
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhS22s9Dmib2zK9frrAYHtQs_O5krycWactuIOnxgfWjz12Q7DvwqSdm-LM0oofq8ZxWyKYZ_tC5dWDadsH0ycOug8EV3p0ivDBELT8yr3urbS-_gI8yi_3VR2QaWlsNdHfeDD-2ZNgDyw/



41. சந்தானம்- யார்றா நீ? கோவா  படத்துல வர்ற பிரேம்ஜி மாதிரியே இருக்கே?

42-சந்தானம்  - டேய், நாயே, டிஃப்ரண்ட் டிஃப்ரண்ட் மியூசிக்ல கலக்கற ஏ ஆர் ரஹ்மானே கம்பொஸ் பண்ணீ முடிச்ச பிறகுதான் பேமண்ட் வாங்கிக்கறார்.. எப்பவும் ஒரே மியூசிக் போடற நீ அட்வான்ஸ் பேமண்ட் கேட்டா எப்படி?

43. சார்.. சார்.. என்னை விட்டுடுங்க, மேரேஜ் ஆகி ஒரு மாசம் தான் ஆச்சு..

44. ஹீரோ- என் வீட்டுலயே நான் தான் பெரியவன்.. எனக்கு நானே ஆசீர்வாதம்  பண்ணீக்கறேன்

45.  ஹீரோ- நீங்க கம்முனு இருங்க.. 20 வருஷமா இங்கே நீயா? நானா? போட்டி நடக்குது

சி.பி - இதுவும் தனுஷ்க்கு ஹி ஹி

46.  நான் வேலண்டா. ஒஸ்தி வேலன்

சி.பி - அண்ணே, வேலன் உங்க கேரக்டர் பேரு.. ஒஸ்திங்கறது நீங்க பிட் அடிச்சு வாங்குன பட்டமாண்ணே?

47. சந்தானம் - சரக்கு வேணும்னு கேட்டா சரஸ்வதி படத்துல வர்ற சாமி மாதிரி டபக்னு மறைஞ்சிடறாங்களே?

48. சந்தானம் - அடச்செ.. கைக்கு எட்டுனது லிவர்க்கு எட்டலை

49.  ஒவ்வொரு மனிஷனுக்கும் உரிமையா சண்டை போட ஒரு ஆள் வேணும்..

50.  பாசத்தை காட்டாம நீ இருக்கறது வேதனைன்னா அதை இப்போக்கூட சொல்லாம் இருக்கறது இன்னும் அதிக வேதனை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHaaVbmkBdlSN20mqendC9ThnJ8BVObBLm_fyI4bg8t9qhtjKXAGR3duptxgfVqUvFgNf4DLNWkGgwj2VaF6n2EElg4KSqycL69KtIyj83zI4tgRWHPrD4TcBrRk6Xtp__mxIVVIlvGow/s400/s5.jpg

டிஸ்கி -

ஒஸ்தி - நாஸ்தி - காமெடி கும்மி கலாட்டா விமர்சனம்

 

Beauty and the Beast - ஹாலிவுட் பட விமர்சனம்

 

போலீஸ் போலீஸ் போலீஸ் போலீஸ் போலீஸ் (5)

நஷ்ட ஈடு கொடுப்பதன் மூலம், இழந்த கற்பை திரும்பப் பெற முடியாது எனக் கூறிய சென்னை ஐகோர்ட், சாதாரண மக்களுக்கு பொருந்தக் கூடிய சட்டத்தை, போலீசாருக்கு மட்டும் ஏன் அமல்படுத்தவில்லை என, கேள்வி எழுப்பியுள்ளது.


சி.பி - போலீஸ்னா மாமூல் தான் வாங்குவாங்க, இப்போ ரேப் பண்றதையும் ஆரம்பிச்சுட்டாங்க போல.. 


பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த நான்கு பெண்களை, யூகலிப்டஸ் மரங்கள் அடர்ந்த காட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக, திருக்கோவிலூர் போலீசார் மீது குற்றம் சாட்டப்பட்டது. 


சி.பி -பழங்குடி, ஆதி திராவிடர்கள்னாலே இவனுங்களுக்கெல்லாம் கேவலமா போயிடுது.. 



கடந்த மாதம் 22ம் தேதி நள்ளிரவில், இச்சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார்.



சி.பி - நல்ல வேளை, எஸ் பி யாவது நல்லவரா இருந்திருக்காரு


இச்சம்பவம் தொடர்பாக, ஐந்து போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நான்கு பெண்களுக்கும், தலா ஐந்து லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க, தமிழக அரசும் உத்தரவிட்டது.

சி.பி - ரேப் கேஸ்க்கு 10 வருஷமாவது தீட்டனும்,இது ரேட் ஆகிடும், அப்புறம் ஆளாளுக்கு பணம் இருக்குங்கற தைரியத்துல விளையாட ஆரம்பிச்சுடுவாங்க.. 


"இரவு நேரத்தில், பெண்களை போலீசார் அழைத்துச் சென்றது தவறு; பாலியல் பலாத்காரம் செய்த போலீசார் மீது, நடவடிக்கை எடுக்கவில்லை; இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும்' எனக் கோரி, வழக்கறிஞர் புகழேந்தி மனு தாக்கல் செய்தார். 


 சி.பி - நைட்லதான் மப்புல இருந்திருக்கும் நாய்ங்க..


இம்மனு, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்' முன், கடந்த மாதம் 29ம் தேதி விசாரணைக்கு வந்தது. சம்பவம் தொடர்பாக, நான்கு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என, அட்வகேட்-ஜெனரல் தெரிவித்தார். 

 சி.பி - ஒரு வருஷம் சஸ்பெண்ட் பண்ணுனா ஆச்சா? டிஸ்மிஸ் செஞ்சாத்தானே மற்றவங்களூக்கு ஒரு பயம் இருக்கும்?


இதையடுத்து, நான்கு பெண்களையும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தவும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீசார் விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கக் கூடாது எனவும், ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.


சி.பி - வேற மாவட்டத்துக்குப்போய் இதே வேலையைத்தான் அங்கேயும் செய்வானுங்க, கட் பண்ணி விட்டுடனும் நந்தா படத்துல வர்ற மாதிரி.. 

விழுப்புரம் எஸ்.பி., தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: ஒரு கிரிமினல் வழக்கில் புலன் விசாரணை செய்வதற்காக இன்ஸ்பெக்டர் சீனிவாசன், கான்ஸ்டபிள்கள் கார்த்திகேயன், பக்தவத்சலம் ஆகியோர் ஜீப்பில், இரவு 8 மணிக்கு டி.மண்டபம் என்ற இடத்துக்குச் சென்றுள்ளனர்.

 சி.பி - இவனுங்களே பக்கா கிரிமினல்ஸ்.. இந்த லட்சணத்துல கிரிமினல் கேஸை விசாரிக்க இவனுங்களை அனுப்பி?

இருளர் சமூகத்தைச் சேர்ந்த காசி, வெள்ளிக்கண்ணு உள்ளிட்ட சிலரை தேடியுள்ளனர். அவர்களை கண்டுபிடிக்க முடியாததால், ஐந்து பெண்கள், மூன்று சிறுவர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, மானம்பூண்டி பை-பாஸ் வரை சென்றுள்ளனர்.

சி.பி - போலீஸ்க்கு இதே பொழப்புதான்.. கைது செய்ய வேண்டிய ஆளுங்களை தப்பிக்க விட்டுட வேண்டியது.. அப்புறம் அவங்க வீட்ல இருக்கற அப்பாவி பெண்களை மானபங்கப்படுத்தவேண்டியது, இதுக்கு சரியான தண்டனை என்னான்னா  அவனுங்க மனைவி அல்லது மகளை அவன் கண் முன்னால தான் என்ன செஞ்சோம்கறதை ஒப்புதல் வாக்குமூலம் தரச்சொல்லி, பாதிக்கப்பட்டவங்க கால்ல விழ வெச்சு, கழுதை மேல உக்கார வெச்சு நகர் வலவ் வர வைக்கனும்

சீனிவாசனுக்கு தலைமை கான்ஸ்டபிள் தனசேகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் உதவியதாகத் தெரிகிறது. புலன் விசாரணைக்குப் பின், அனைவரும் பகல் இரண்டு மணிக்கு வீட்டில் விடப்பட்டனர். சம்பவம் தொடர்பாக ஐந்து போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தங்கியிருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. துறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

 சி.பி - துறை நடவடிக்கைன்னாலே ட்ரான்ஸ்ஃபர்னு அர்த்தம், இங்கே செஞ்ச அதே கேடு கெட்ட வேலையை அங்கே போய் செய்வானுங்க./.


இவ்வழக்கு நேற்று, "முதல் பெஞ்ச்' முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், அரசு தரப்பில் அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன், அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஐ.சுப்ரமணியன் ஆஜராகினர். வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், "இரவு நேரத்தில் பெண்களை அழைத்துச் சென்றதை போலீசார் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால், அவர்கள் யாரையும் கைது செய்யவில்லை' என்றார்.


சி.பி - மாலை 6 மணீக்கு மேல லாக்கப்ல பெண்களை வெச்சிருக்கக்கூடாதுன்னு விதி இருக்கே? அப்புறம் என்ன இதுக்கோசரம் அதை மீறினாங்க?




அதற்கு அரசு தரப்பில், "போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுப்போம். புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது' என தெரிவிக்கப்பட்டது. உடனே நீதிபதிகள், "இரவு நேரத்தில் பெண்களை அழைத்துச் சென்றுள்ளனர். உடன், எந்த பெண் போலீசாரும் இல்லை. இது விதிமுறை மீறல் இல்லையா? ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? சாதாரண மனிதர்களுக்கு ஒரு சட்டம், போலீசாருக்கு ஒரு சட்டமா? கைது செய்யுமாறு ஏன் உத்தரவிடக் கூடாது?' என கேள்விகள் எழுப்பினர். இதையடுத்து, "முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவில், "நஷ்ட ஈடு கொடுப்பதன் மூலம், இழந்த கற்பை பெற முடியாது. சம்பந்தப்பட்டவர்கள் மீது, சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறப்பட்டது.



சி.பி - நஷ்ட ஈடுங்கற பேச்சே இருக்காக்கூடாது.. அப்புறம் ஆளாளுக்கு  கைல பணத்தை வெச்சுக்கிட்டு அட்டூழியம் பண்ண ஆரம்பிச்சுடுவானுங்க..   அட்லீஸ்ட் 10 வருஷமாவது தீட்டனும்..


சாதாரண நபருக்கான சட்டம் போலீசாருக்கு பொருந்தாதா: "முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: போலீஸ் வாகனத்தில், பழங்குடியின பெண்கள் ஐந்து பேர் மற்றும் மூன்று சிறுவர்கள், இரவு 8 மணியளவில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். போலீசார் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக, ஒரு பெண் புகார் அளித்துள்ளார். கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்ட பின், குற்றம் சாட்டப்பட்டவர்களை ஏன் கைது செய்யவில்லை என, நாங்கள் கேட்டோம். அதற்கு, அரசு குற்றவியல் வழக்கறிஞர், "விசாரணையின் போது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல், அவர்களை கைது செய்ய முடியாது' என்றார்.


சி.பி - ஆமா, நீங்க எல்லாம் கிழிக்கறதுக்குள்ள அவங்க எங்கயாவது எஸ் ஆகிடுவானுங்க.. 



அரசு குற்றவியல் வழக்கறிஞரின் வாதத்தை, எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. பாலியல் தொந்தரவு, கற்பழிப்பு பற்றி, ஒருவரது பெயரை குறிப்பிட்டு போலீசில் ஒரு பெண் புகார் அளித்தால், அந்த நபரை உடனடியாக கைது செய்ய, போலீசார் தயக்கம் காட்ட மாட்டார்கள். அப்படியிருக்கும் போது, சாதாரண நபருக்கு பொருந்தக் கூடிய சட்டத்தை, போலீஸ் அதிகாரிகளுக்கு ஏன் அமல்படுத்தவில்லை?

சி.பி - சட்டம்னா எல்லாருக்கும் பொதுதான், அதில் இவனுங்களுக்கு மட்டும் என்ன விதி விலக்கு ?



அரசு இந்த விஷயத்தை கடுமையாக கருதுகிறது என்றும், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுபவர்களுக்கு தலா ஐந்து லட்ச ரூபாய் வழங்கியதாகவும், அட்வகேட்-ஜெனரல் குறிப்பிட்டார். நஷ்ட ஈடு கொடுப்பதன் மூலம், இழந்த கற்பை பெற முடியாது. சம்பந்தப்பட்டவர்கள் மீது, சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நான்கு வாரங்களுக்குள் விசாரணை முடிந்து விடும் என, அரசு குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்தார். எனவே, மேற்கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி தெரிவிக்க, இந்த வழக்கு நான்கு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படுகிறது. புலன் விசாரணை திருப்திகரமாக இல்லை என்றால், தகுந்த உத்தரவை இந்த கோர்ட் பிறப்பிக்கும். இவ்வாறு "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.


சி.பி - இன்னிம் ஒரு  மாசம் போச்சுன்னா இதை அப்படியே மூடி மறைச்சுடுவானுங்க பாருங்க..  அப்புறம் அடுத்து வேற ஏதாவது பரபரப்பு வரும்.. அதை பிடிச்சுக்குவாங்க , இதை விட்டுடுவாங்க..