Showing posts with label கில்மா. Show all posts
Showing posts with label கில்மா. Show all posts

Wednesday, May 02, 2012

ஆஃபீஸ் ரூமிலேயே கில்மா.. அலப்பறை அபிசேக் மாட்டினாரு - சி டி ரிலீஸ். ஜூ வி கட்டுரை

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் என்ற உயர்ந்த அந்தஸ்தில் இருந்த அபிஷேக் சிங்வி, இப்போது தலைப்புச் செய்தி ஆகிவிட்டார். அதுவும் கிளுகிளு செய்தி​யாக!         


சி.பி - அப்போ அவர் பேரு இனிமே ஜிஞ்சனுக்கு சிங்க்வீ?

உச்ச நீதிமன்றத்திலும், டெல்லி உயர் நீதிமன்றத்​திலும்  முக்கிய வழக்கறிஞர்களில் ஒருவர். காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் என்கிற முறையில் தினமும் மீடியாக்களில் இவரது முகத்தைப் பார்க்கலாம். மாநிலங்கள் அவையின் உறுப்பினர் என்கிற வகையில் சட்டம் மற்றும் நீதித்துறையின் நாடா​ளுமன்ற நிலைக் குழுவின் தலைவர். 



முதன்முதலில், ஊழலுக்கு எதிரான சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று பேசியதோடு, 'லோக்பால்’ என்ற வார்த்தையைக் கொடுத்தவர் இவருடைய அப்பா. அதனால்தான், லோக்பால் மசோதாவைத் தயாரிக்கும் குழுவில் இவர் இடம் பிடித்தார். இவரைத்தான் சீண்டிப் பார்த்துள்ளது ஒரு சி.டி.


அபிஷேக் சிங்விக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு சேம்பர் உள்ளது. இங்கு ஒரு மொபைல் (போன்) கேமராவைப் பொருத்தி சிங்வியின் நடவடிக்​கைகளைப் படம் பிடித்து இருக்கிறார், அவரது டிரைவர் முகேஷ்குமார். சிலரது உதவியுடன் கம்ப்யூட்டரில் அந்தக் காட்சிகளைப் பதிவிறக்​கம் செய்து சி.டி-யாக​வும் தயாரித்து உள்ளார். அதைக் காட்டி சிங்வியை மிரட்டவும் செய்திருக்கிறார்.



சிங்வி ஒரு பெண்ணோடு உரையாடுவது மட்டுமின்றி உற​வாடும் காட்சிகளும் பதிவாகி இருக்கிறது. அந்தக் காட்சிகள் மிகத்தெளிவாக இல்லை என்​றாலும், சில அங்க அசைவுகளும் ஆடையைக் களையும் காட்சிகளும் இருக்கிறது. 


இந்த வீடியோ தன்னிடம் இருப்பது குறித்து, கடந்த மார்ச் மாதமே எஸ்.எம்.எஸ். மூலம் முகேஷ்குமார் தகவல் கொடுத்திருக்கிறார். தனக்குக் குறைவான ஊதியம் கொடுத்தது மட்டுமின்றி, தன்னுடைய குழந்தைக்கு ஏற்பட்ட ஊனத்துக்கு சிங்வியின் நாய்தான் காரணம் என்ற கோபத்தில் இருந்துள்ளார் முகேஷ். அதனாலேயே, கேமராவைப் பொருத்தி அவரது நடவடிக்கைகளைக் கண்காணித்து சி.டி-யாக தயாரித்து உள்ளார்.


அபிஷேக் சிங்வி இந்த விவகாரத்தில் போலீ​ஸுக்குப் போகவே, பத்திரிகைகளுக்கும் சில அரசியல்வாதிகள் கைக்கும் சி.டி. போய்ச் சேர்ந்தது. உடனே, சிங்வி டெல்லி உயர் நீதிமன்றத்தில், 'இந்த சி.டி. காட்சிகளை பத்திரிகைகள் வெளியிடவோ... ஒளிபரப்பு செய்யவோ கூடாது’ என்று வழக்கு தொடர்ந்தார். கூடுதலாக, தன்னுடைய டிரைவர் பிளாக்மெயில் செய்ததையும், இது சம்பந்தமாக டெல்லி போலீஸில் புகார் கொடுத்து இருப்பதையும் மனுவில் குறிப்பிட்டார்.


 இதையட்டி, இந்த சி.டி-யை ஒளிப்பரப்பத் தடை விதித்ததோடு, சி.டி-க்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் பத்திரிகை நிறுவனங்களுக்கு கோர்ட் உத்தரவு போட்டது. இந்த சி.டி குறித்து புலன் விசாரணை செய்ய உத்தரவிடக் கோரி ஒருசில பொதுநல மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், அனைத்தையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


அதன்படி, பத்திரிகை நிறுவனங்கள் ஏப்ரல் 17-ம் தேதி சி.டி-யை நீதிமன்றத்தில் ஒப்படைத்தன. ஆனால், அடுத்த சில நாட்களில் இந்த சி.டி-யில் இருந்த காட் சிகள் யுடியூப் மூலமாக ஒளி பரப்பானது. இதனை சிங்வி தரப்பு எத்தனையோ முயற்சி செய்து ரிமூவ் செய்தாலும், மீண்டும் மீண்டும் அப்லோடு செய்யப்பட்டது. 


அதனால், உலகம் முழுவதும் லட்சக்​கணக்​கான பார்வை​யாளர்கள் இந்த ஆபாசத்தைக் கண்டு களித்தனர். ஆனாலும், இந்த விவகாரத்தை எந்த பத்திரி​கையும், தொலைக்காட்சியும் தொடவே இல்லை. ஏனென்றால், நீதிமன்றத் தடை இருந்தது​தான்.


நிலைமை அளவுக்கு மீறிப்போகவே, அபிஷேக் சிங்வி தனது நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த கையோடு, சி.டி குறித்து அவரே அறிக்கையும் கொடுத்தார். இதன்பிறகுதான் இந்த சி.டி விவகாரம் அச்சுக்கு வந்தது. மறுநாள் தொடங்க இருந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்த விவகாரம் வெடிக்கலாம் என்று கருதியே, சிங்வி முன்னெச்சரிக்கையாக ராஜினாமா செய்தார் என்று சொல்லப்பட்டது.



''இந்த வீடியோ என்னுடைய தனிப்பட்ட விவகாரம். இதில் உள்ள காட்சிகள் ஜோடிக்கப்பட் டுள்ளது. எனது  டிரைவர் பிளாக்மெயில் செய்தது குறித்து காவல்துறையில் ஏற்கெனவே புகார் கொடுத்து இருக்கிறேன்'' என்று விளக்கம் சொல்கிறார் சிங்வி.


''மத்தியத் தடய அறிவியல் துறைக்கு இந்த சி.டி.யை அனுப்பி, உண்மையைக் கண்டறிய​வேண்டும். அப்​போது​தான் சி.டி-யில் இருப்பது உண்மையா அல்லது ஜோடிக்கப்​பட்டதா என்பது தெரியும். அதை ஏன் செய்யவில்லை?'' என்று கேட்கிறார் பி.ஜே.பி. தலைவர் அருண்ஜெட்லி. 


ஆனால், ஏனோ இந்த விவகாரம் குறித்து பி.ஜே.பி. இரண்டு அவைகளிலும் கேள்வி எழுப்பவே இல்லை. சிங்வியின் தந்தை எல்.எம். சிங்வியும் பிரபலமான வழக்கறிஞர், அரசியல்வாதி. அவர் முதல் முறையாக பி.ஜே.பி. சார்பில்தான் மாநிலங்கள் அவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். அந்த அபிமானம்தான் சிங்வியை எதிர்க்கட்சிகளிடம் இருந்து காப்பாற்றி உள்ளது என்று பேசிக்கொள்கிறார்கள்.


மகனுக்குத் தந்தை ஆற்றும் உதவி!

Friday, April 06, 2012

மழைக்காலம் - காதல் சரண்யாவின் கில்மாப்படமா? - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrj4cW780PkJWimYcUMkA4IkXhOC1NcavcndnkSVDKVQ2xVnjxukxm5_oTUdJB-_TxMtY4tx-GkSvHrb0lWffKGw_RHtmWdh9fGNfOIYQYS01r5-wDk2vkpbl1Z4QTIn6CMA_C9_wbbuuj/s640/Mazhaikalam+Movie+Posters.jpg
சின்ன வயசுல இருந்தே எனக்கு ஒரு கொள்கை இருக்கு.. அதாவது தேவதாசின்னு சொல்றாங்களே.. அந்த வகைப்பட்ட பொட்டு கட்டி விடப்படும்பெண்களும் சரி.. நெற்றில பொட்டு வைக்காத ஃபிகர்களும்  சரி.. நம்ம ரசனைக்கு ஒத்து வராதுன்னு.. படத்துல ஹீரோயின் கடைசி வரை பொட்டே வைக்கலை.. அவ்வ்வ்வ்வ்

படத்தோட ஓப்பனிங்க் சீனே ஒலகப்பட ரேஞ்சுக்கு.. அதாவது ஹீரோயினும் , ஹீரோவும் சந்திக்கற சீன் அன் ஃபெயித்ஃபுல் ஒயிஃப்னு ஒரு கில்மா ஹாலிவு த்ரில்லர் வந்ததே நினைவிருக்கா?  ( UN FAITHFULL WIFE) அதே படத்தை 100% உல்டா பண்ணி ஹிந்தில  மர்டர்னு எடுத்தாங்களே மல்லிகா ஷெராவத்தை ஹீரோயினா போட்டு.. அந்தப்படத்தோட  சீன்ல இருந்து சுட்டுட்டாங்க.. 

 அதாவது ஹீரோயின் கை நிறைய புக்ஸோட ரோட்ல நடந்து வர்றா.. திடீர்னு காத்து பலமா வீசுது... அந்தக்காத்துக்கு ஹீரோயின் போட்டிருக்கற தாவணி கூட அசையலை.. ஆனா கைல வெச்சிருக்கற 13 பைண்டிங்க் புக்கும் பறந்து கீழே விழுது.. ஹீரோ அப்போ எண்ட்டர் ஆகி பொறுக்கி தர்றாரு.. அட.. இவ்ளவ் அழகா பொறுக்கறானே.. இந்த மாதிரி ஒரு பொறுக்கியை  பார்த்ததே இல்லைன்னு ஹீரோயின் அதிசயமா பார்க்கறா.. 

 2 பேரும் சிரிக்கறாங்க.. பேசறாங்க.. ஃபிரண்ட்ஸ் ஆகறாங்க.. ஊர் எல்லாம் சுத்தறாங்க.. 2 பேரும் கையை பிடிச்சுக்கறாங்க.. ( கையை மட்டும் தான்)

 ஹீரோவோட பேரண்ட்ஸ்  பொண்ணு கேட்டு போனா பொண்ணு வீட்ல அவங்கம்மா மட்டும் தான்.. நோ வில்லன்.. ஆனா அந்த ஹீரோயினே எனக்கு கல்யாணம் வேண்டாம்கறா.. பயங்கர ஷாக்.. ஆடியன்ஸுக்கு இல்லை.. ஹீரோவோட பேரண்ட்சுக்கு.. இடைவேளை.. 




http://chennai365.com/wp-content/uploads/movies/Mazhaikalam/Mazhaikaalam-Stills-3434034.jpg


ஏன் அப்படி துரத்துனே? உண்மையை சொல்லுன்னு ஹீரோ 4 ரீலா விரட்றார்.. பாப்பா உண்மையை சொல்லவே இல்லை.. க்ளைமாக்ஸ்ல தான் மேட்டர் தெரியுது.. அதாவது வாழ்ந்து கெட்ட குடும்பம் ஹீரோயினுது.. நல்ல வசதியான குடும்பம்.. ஒரு விபத்துல அப்பா இறந்ததால ஏழ்மை.. வேற வழி இல்லாம ஓவியக்கல்லூரில நிர்வாணமா போஸ் குடுத்து மாடலிங்க் கேர்ளா ஹீரோயின் மாறிடறா.. 

 இந்த சப்ப மேட்டரை வெச்சு 13 ரீல் இழுக்கனுமா? அந்த சேதி கேட்டதும் ஹீரோ ஹார்ட் அட்டாக் வந்து செத்துடறார்.. ஹீரோயின் பெயிண்ட் டப்பாவுல இருக்கற பெயிண்ட்டை குடிச்சு மர் கயா .. போங்கய்யா யோவ் 

 ஹீரோ ஓக்கே.. ஆள் டீசண்ட்டா தான் இருக்கார்.. லட்சனமான முகம்.. ஹீரோயின் என்னமோ விளக்கெண்ணெய் குடிச்சுட்டு ஷூட்டிங்க் வந்த மாதிரியே ஒரு ஃபீலிங்க்.. 

 காமெடி டிராக் என்ர பெயரில் கஞ்சா கறுப்புவை வெச்சு செம மொக்கை போடறாங்க யப்பா சாமி.. 

ஹீரோவின் அண்ணியா வர்ற ஃபிகர் செம கட்டை.. அந்த ஒரே ஒரு ஆறுதல் தான் மொத்தப்படத்துக்கும்


http://moonramkonam.com/now/wp-content/uploads/2012/03/actress-kadhal-saranya-wiki-filmography-mazhaikalam-hot-stills.jpg


டப்பா படத்துலயும்  டாப்பா இருந்த வசனங்கள்



1.  அண்ணி - தலையை  ஏண்டா இப்படி சீவி இருக்கே? தாய் இல்லாப்பிள்ளைங்க தான் இந்த மாதிரி சீவுவாங்க.. 


2.  கிரிக்கெட் மேட்ச் நடக்கறதால தியேட்டர் கலெக்‌ஷன் எல்லாம் டல் சார். 

 அடடா... திருட்டு வி சி டி பிரச்சனை பத்தாதுன்னு இப்போ இது வேறயா?


3. கஞ்சா கறுப்பு - ஹலோ மன்மத ராசா ஸ்பீக்கிங்க்... 

திருமண தகவல் நிலையத்துல இருந்து பேசறோம்.. 

 ஓ புரோக்கரா? அப்படி தெளிவா சொல்லுங்க.. 

4.  இந்த சிலை அழகாத்தானே இருக்கு? ஏன் வேனாம்கறே?

 என்னதான் அழகுன்னாலும் நிர்வாணத்தை என்னால கலையாக்கூட பார்க்க முடியல ( இந்த 3 வது ரீல் டயலாக்லயே என்ன கதைன்னு ஆடியன்சுக்கு தெரிஞ்சுடுச்சு.. சஸ்பென்ஸாம் அடங்கோ.. )

5.  என் மனசுக்கு இருக்கற ஒரே ஆறுதல்  கர்த்தர் தான்.. 

 அப்போ நான்?



http://3.bp.blogspot.com/-qoS6YunFXjk/T2_vBCQRHXI/AAAAAAAAP1s/d8Lo_OkkqQc/s1600/kadhal+saranya+Mazhaikalam+movie+hot+stills+06.jpg

6.  கிறுஸ்துவ மதத்துல இருந்தாலும் நீங்க பரத நாட்டியத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் குடுக்கறது ஆச்சரியம்.. 

 மதத்தோட ஏன் சம்பந்தப்படுத்தறீங்க? அது ஒரு அழகிய க;லை.. என் பொண்ணு ஆசைப்படறா..

7.  எனக்குத்தேவையானது உன் அன்பு தான். அனுதாபம் இல்லை

8.  சென்னை மேப், மெட்ராஸ் மேப் - என்ன வித்தியாசம்?

 அது தமிழ்ல இருக்கும்.. இது இங்க்லீஷ்ல இருக்கும்.. 

9.  குளத்துல குளிக்கப்போன பொண்ணு முழுகாம வந்துட்டா.. 

 ஏன்? 

 கும்ப கோணம் குளம் அது.. அர்ச்சகர் ஏதோ கச முசா பண்ணிட்டாராம்

10.  அந்த பொண்ணு வேணாம்.. அவ ஆத்தாவுக்கு 2 புருஷனாம்../


 ஆத்தாவுக்குத்தானே.. அதனால நமக்கு என்ன? நாம கட்டப்பொரது பொண்ணைத்தானே?


11.  நல்ல பொண்ணா பார்த்து உங்க பையனுக்கு மேரேஜ் பண்ணி வைங்க.. 

 அப்போ நீ நல்ல பொண்ணு இல்லையா?



http://www.cinesnacks.in/tamil-movies/actress/Kadhal-Saranya-Hot-Gallery/kadhal-saranya-stills-032.jpg

 இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1. டைட்டில் டிசைன் சூப்பர்.. மழைக்காலம் ல வர்ற 2 மெய்யெழுத்துக்கும் குடை வந்து குடை பிடிப்பது செம.. 

 2. படத்துல 4 பாட்டு.. எல்லாமே சுமார் ரகம்.. படமாக்கப்பட விதம் ஓக்கே . சரக்குடா ஆடுவோம், தேவதை நீதான், ஒரு வார்த்தையும் பேசாத, இதயத்தில் இது வரை இந்த 4 இல் 4 வது டாப்.. 

3. போஸ்டர் டிசைன், பேப்பர் விளம்பரங்கள், படம் தேறாதுன்னு தெரிஞ்சு ரிலீஸ் டைம்ல இந்த படத்துல கில்மா சீன் இருக்குன்னு வதந்தியை கிளப்பி விட்ட சாமார்த்தியம்





 இயக்குநரிடம் செம காண்டாய் சில கேள்விகள்


1. ஹீரோயின் நிர்வாண மாடலிங்க்காவே இருந்தால் தான்  என்ன? அது என்ன சாமி குத்தமா? அது என்னமோ பெரிய தப்பு மாதிரி எதுக்கு அந்த பில்டப்பு?

 2. ஸ்டரப்டீஸ் எனப்படும் டான்சர்கள் எல்லாம் மேரேஜ் பண்ணி வாழலையா?

3. இந்தப்படம் மூலம் நீங்க என்ன சொல்ல வர்றீங்க?

4. இவ்வளவு ஓவரா பில்டப் குடுத்துட்டு படத்துல முக்கியமான அந்த ஓவியக்காட்சில  கசமுச கட்டம் போட்டு மறைச்சுட்டீங்களே அது ஏன்? 

5. ஹீரோயின் ஒரு சீன்ல கூட சிரிக்கலையே.. அந்த அழு மூஞ்சியை பார்க்கத்தான் நாங்க 50 ரூபா செலவு பண்ணி வரனுமா?



http://moovstills.com/wp-content/uploads/2012/03/Tapsee-Latest-Hot-Stills-5-e1332711300702.jpg

படத்தின் புரொடியூசருக்கு சில கேள்விகள்

1. பல லட்சம் முதலீடு பண்றீங்களே.. என்ன கதை? இது தேறுமா? தேறாதா? அப்டினு யோசிக்க மாட்டீங்களா? 

2. இந்தப்படம் 3 நாள் ஓடுனாலே பெருசு.. என்ன பண்ணப்போறீங்க? 


 எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 35

 எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ம்ஹூம் தேறாது

 சி. பி கமெண்ட் - நற நற நற நற நற நற நற நற நற நற நற நற நற 

 ஈரோடு சங்கீதாவுல இந்தப்படம் பார்த்தேன்.. சங்கு ஊ ஊ ஊ திட்டாங்க :((((

 டிஸ்கி - ஸ்டில்ஸ் பார்த்து ஏமாறாதீங்க.. இங்கே இருக்கற எந்த சீனும் அங்கே இல்லை.. டாப்ஸி சும்மா ஆறுதலுக்காக.. படத்துல தான் டாப்பா எதுவும் இல்லை.. டாப்சியாவது இருக்கட்டும்னு சும்மா ..

Tuesday, April 03, 2012

BLOOD MONEY - பாலிவுட் சினிமா விமர்சனம்

http://www.bollygraph.com/wp-content/uploads/2012/03/Blood_Money_Is_794.jpgவாழ்க்கையில் முன்னேறத்துடிக்கும் எம் பி ஏ கேண்டிடேட் தன்னோட சம்சாரத்தை கூட்டிக்கிட்டு  அந்த ஊருக்கு வர்றான். கம்பெனி அவங்களூக்கு குடுத்த பங்களாவை பார்த்தா சசிகலா மயக்கம் போட்டு விழுந்துடுவாங்க.. அவ்ளவ் படோடகம்.. ஆடம்பரம்..  கிட்டத்தட்ட ஃபாரீன் தூதர் தங்கற மாதிரி ஒரு பில்டிங்க்.. 

அப்படி என்ன அப்பாடக்கர் வேலைன்னா அந்த கம்பெனி டைமண்ட் பிஸ்னெஸ் பண்ணுது.. ஹீரோ தன்னோட வாய் சாமார்த்தியத்தால ( இதுக்கு இங்க்லீஷ்ல ஓரல் டேலண்ட்னு சொல்லலாமா? ஹி ஹி ) ஒரு வைரக்கல்லை 7 கோடிக்கு வித்துடறார்.. எந்த கேனயனும் அப்படி வாங்க மாட்டான்.. ஆனாலும் டைரக்டர் சொன்னதுக்காக ஒரு சேட்டு ஜி வாங்கிடுது. 

 அந்த பிஸ்னெஸை டீலை முடிச்சதுக்கு கம்ப்பெனி ஹீரோவுக்கு கமிஷனா 25 லட்சம் கொடுக்குது.. படம் பார்த்துட்டு இருக்கறவங்க, தியேட்டர் ஆபரேட்டர் உட்பட என்ன நினைக்கறாங்கன்னா வருஷம் பூரா  கஷடப்பட்டு வேலை செய்யறதுக்கு இந்த மாதிரி ஒரு நாள் மட்டும் வேலை செஞ்சா போதும்னு நினைக்கறாங்க.. 

 ஹீரோ அந்த 25 லட்சத்தை டெபாசிட் பண்ணி சேமிக்காம சம்சாரத்துக்கு அதுவும் அவனோட சம்சாரத்துக்கு நகை வாங்கித்தர்றான்.. அந்த நெக் லசை பார்த்து ஹீரோ நெக்குருகிடறா.. 


http://www.firstpost.com/wp-content/uploads/2012/03/blood-money.jpg

ஹீரோ ஒர்க் பண்ற கம்பெனில ஒரு வில்லன்.. அவனைப்பற்றி சொல்றதுக்கு  முன்னால ஆஃபீஸ் பற்றி பொதுவா ஒண்ணு சொல்லிக்கறேன்.. சின்ன ஆஃபீசோ, பெரிய ஆஃபீசோ, கவர்மெண்ட் ஆஃபீசோ, பிரைவேட் ஆஃபீசோ எல்லா பக்கமும்  ஓனருக்கோ அல்லது மேனேஜருக்கோ கூட்டிக்கொடுத்து அல்லது சக ஊழியர்களை காட்டிக்கொடுத்து அல்லது போட்டுக்குடுத்து வாழும் ஜென்மங்கள் இருப்பாங்க..


 அந்த மாதிரி இந்த வில்லன்க்கு ஹீரோவை பிடிக்கலை. என்ன காரணம்னா வந்த உடனேயே ஓனரை இம்ப்ரஸ் பண்ணிடறானே?ஹீரோ வில்லன் செய்யற ஒரு தில்லு முல்லு வேலையை கண்டு பிடிச்சு அதை பற்றி ஓனர்ட்ட எச்சரிக்கிறான். 

 ஓனர் ஒரு ஆடம்பரமான ஹோட்டல்க்கு கூட்டிட்டு போய் லஞ்ச் சாப்பிட வைக்கிறார். சாப்பிடறப்போ ஹீரோட்ட கேட்கறாரு.. உன் கிட்டே இப்போ 2 ஆப்ஷன் தான் இருக்கு  1. அட்டகசமான இந்த விருந்தை ரசிச்சு ருசிச்சு சாப்பிடனும் 2. கிச்சன் ரூம்க்கு போய் இந்த சமையல் எப்படி செய்யறாங்கன்னு பார்க்கனும்.. 2ல எதை நீ செலக்ட் பண்ணுவே? சமையல் செய்யறதை பார்த்தா ரசனையோட சாப்பிட முடியாது..

 அந்த மாதிரிதான் நம்ம தொழிலும். சிலதை எல்லாம் கண்டுக்கக்கூடாது.. அப்டிங்கறார்.

ஒரு பார்ட்டி கம்ப்பெனில நடக்குது. அதுல ஓனரோட பி ஏ ஹீரோவுக்கு ரூட் விடறா.. தானா வந்த கில்மா சான்ஸை வீணா போக விடலாமா? என்ற சித்தாந்தப்படி ஹீரோ தப்பு பண்ணிடறார்.. 

அதை வில்லன் செல் ஃபோன்ல படம் எடுத்து  வெச்சு ஹீரோவை மிரட்றான்.. அவன் ஹீரோவின் மனைவி கிட்டே சொல்லிட்டா என்ன பண்றது?ங்கற பயத்துல ஹீரோவே தன் மனைவிட்ட மேட்டரை சொல்லிடறான்.. 

 2 பேருக்கும் ஃபைட்..  அப்புறம் ஹீரோ என்ன பண்றான்? வில்லன் என்ன ஆகறான்கறது தான் மிச்ச சொச்ச கதை.


 ஹீரோ ஆள் ஜம்முன்னுதான் இருக்கார்.. டைட்டானிக் ஹீரோ கணக்கா..அவர் பிஸ்னெஸ் பண்றதுல காட்டுற லாவகத்தை விட கமல் மாதிரி பாடியை எக்ஸ் போஸ் பண்றதுல தான் அதிக கவனம்.. 

 ஹீரோவோட டிரஸிங்க் நீட் . ஹீரோயின் ஒரு அட்டு ஃபிகர் ( @டு ஃபிகர்)
ஆனா பி ஏ வா வர்ற வில்லி செம கட்டை.. கலைஞர் விஜயாந்த்துக்கு குடுத்த எழுச்சிக்கலைஞர் பட்டத்தை இவருக்கு குடுக்கலாம்.. 

 http://www.bollywood-stars.net/wp-content/uploads/2012/02/Mia-Uyeda-kissing-kunal-khemu1.jpg

படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்



1.  நான் கனவு தான் காண்கிறேனா?ன்னு டவுட்டா இருக்கு.. 

ம்ச் ம்ச்

 இப்போ எதுக்கு எனக்கு கிஸ் பண்ணீங்க?


இது கனவு இல்லைன்னு நிரூபிக்க ஹி ஹி 


2. ஏய்.. நீ லேட்டா ஆஃபீஸ் ல இருந்து வர்றதுக்கும், நீ பண்ற தப்பை மறைக்கறதுக்கும் தான் , அல்லது அதுக்கு பரிகாரமாத்தான் அந்த நெக்லஸா? ஃபுல் ஷிட். 


3. சார். எனக்கு ஒரு டவுட். நாம கவர்மெண்ட்டை ஏமாத்தறோமா? 

 நாம பிஸ்னெஸ் பண்றோம்.. அவ்ளவ் தான்.. 


4.  சார்.. அவனைப்பற்றி குறை சொல்றதால என்னை பொறாமை பிடிச்சவன்னு சொல்றிங்களா?

 ச்சே ச்சே. எனக்கு மனித மனம் அத்துபடி . ஐ நோ சைக்காலஜி.. 


5. நான் அதிகமா பேசறதா நீங்க நினைச்சா இத்தோட நிறுத்திக்கறேன்

நோ நோ. யூ கண்ட்டிநியூ


http://i.ytimg.com/vi/F7W1D59JZbo/hqdefault.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள் , மற்றும் லாஜிக் மிஸ்டேக்ஸ் சுட்டிக்காட்டல்கள்



1. ஹீரோ ஹீரோயினோட அதாவது அவர் சம்சாரத்தோட ஆஃபீஸ் பார்ட்டிக்கு போறார்.. அங்கே ஹீரோவை மட்டும் தனியா கூட்டிட்டு போயிடறாங்க.. ஹீரோயின் தனியா இருக்கா. அப்போ ஒரு பொண்ணு வந்து அவர் வர லேட் ஆகும் .. நீங்க வீட்டுக்குப்போறதுன்னா கிளம்புங்க அப்டிங்கறாங்க.. எந்த சம்சாரமாவது இதுக்கு ஒத்துக்குவாளா? விடிஞ்சாலும் சரி புருஷன் கூட தான் வந்தேன். புருஷன் வந்த பின் போறேன்னு தானே சொல்வா? தனிக்குடித்தனம் இருக்கற அவங்க தனியாப்போய் என்ன பண்ணப்போறாங்க. யாருக்கு சமைச்சு வைக்கனும்?


2. பார்ட்டிக்கு வந்த ஹீரோ எதுக்கு செல் ஃபோனை பாக்கெட்ல வைக்காம டேபிள்ல வைக்கறார்.. மனைவி கிட்டே இருந்து கால் வருது.. அப்போ ரிங்க் டோன் சத்தம் கேட்கலை.. ஆனா வில்லி மட்டும் கரெக்ட்டா எடுத்துப்பேசறா .. அது எப்படி? சைலண்ட் மோடுல ஹீரோவுக்கும், வைப்ரேஷன் மோடுல வில்லிக்கும் இருக்கா?

3. ராமன் மாதிரி உத்தமனா வாழ்ற ஹீரோ வில்லி ஜால்ஸ்  சாரி ஹால்ஸ் மிட்டாயை வாய்ல போட்டுக்கிட்டு அதை எடுன்னு சொல்றப்ப பளார்னு ஒரு அறை விட்டா விழுது.. எதுக்கு லிப் கிஸ் பண்ணி அதை எடுக்கனும்? அப்புறம் அய்யய்யோ கற்பு போச்சேன்னு புலம்பனும்// ( எல்லாம் ஒரு ஆற்றாமைல தான் ஹி ஹி )

4.  அந்த பார்ட்டில ஹீரோயின் , வில்லி 2 பேரும் ஒரே கலர் டிரஸ் போட்டுட்டு வர்றாங்க.. 2 பேரும் ரெட் கலர் டிரஸ்ல வந்தா ஆடியன்ஸ் குழம்ப மாட்டாங்களா?

5.  ஹீரோயினுக்கு பர்த்டே.. அன்னைக்கு ஆஃபீஸ்ல இருந்து லேட்டா ஹீரோ வர்றார்.. வந்து ஹேப்பி பர்த்டே சொல்றார்.. அப்போ மணி நைட் 10... உடனே ஹீரோயின் கோவிச்சுக்கறா.. என் பர்த்டே அன்னைக்கு கூட நேரத்துலயே வர மாட்டீங்களா?ன்னு கேட்கறா.. என் கேள்வி இன்னான்னா காலைல தானே வழக்கமா ஹேப்பி பர்த்டே சொல்வாங்க? ஏன் காலைல ஹீரோ அதை சொல்லலை?

http://static.ibnlive.in.com/ibnlive/pix/slideshow/03-2012/arth-to-blood/bhat-march27-25.jpg

  கதை ஆப்பிரிக்கா ஆங்களூர்ல நடக்கறதால லொக்கேஷன்ஸ் எல்லாம் செம பிரம்மாண்டம்.. ஆனா கதைல அழுத்தம் இல்லை.. படத்துல ஒரே ஒரு கில்மா சீனுக்கான லீடு இருக்கு.. ஆனா அது யானைப்பசிக்கு சோளப்பொறி தான் .. 


சி.பி கமெண்ட் - இந்தியாவுல எப்படியோ தெரில தமிழ்நாட்ல இந்தப்படம் ஓடாது.. பார்த்தே தீர வேண்டும் என்ற அவசியம் இல்லாத படம்.. 

ஈரோடு ஸ்ரீநிவசாவில் படம் பார்த்தேன்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDf0J4m_ZhxPxrQ3eUlrW9jjiTCFzH-xB1sNyy3Q7OcZ25d5HqIdT65Ybl3JCpieYO4xFXK8jwNwVsJ50DCk8dGlHYVhN221w-5JZh_s2SYpX2FQIi0DO3oZa23AtgXtFZNEW_YHgVPPM/s1600/blood-money+(2).jpg


Wednesday, March 21, 2012

தெய்வீக கள்ளக்காதல் விவகார வழக்கு-போலீஸ் ஸ்டேஷனில் நடந்த பஞ்சாயத்து -

'எஸ்.எம்.எஸ். அனுப்பிய டீச்சர்... எகிறி ஓடிய மாணவன்...’ என்ற தலைப்பில் சென்னை சௌகார்பேட்டை பள்ளி ஆசிரியை குமுதுவுக்கும், மாணவனுக்கும் இடையிலான காதல் விவகாரம் பற்றி கட்டுரை ஆல்ரெடி வந்தது..  வீட்டை விட்டு ஓடிப்போன இருவரும் போலீஸில் பிடிபட்ட பிறகும் விவகாரம் தீர்ந்தபாடில்லை. ஆசிரியை குமுதுவும் மாணவனும் தங்களின் பொருந்தாக் காதலை கைவிட மறுத்து அடம் பிடிக்கிறார்கள்.


சி.பி - டீச்சர் .. டீச்சர்.. ஓ மை டீச்சர்.. உன்னை கண்டாலே ஆனந்தமே.... அப்டினு பாடி இருப்பானே?


இதனால் குமுது, அவரது கணவர் மற்றும் மாண வனின் பெற்றோர்களுக்கு இடையே மும்முனை சட்டப் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. அந்த விவகாரத்துக்குள் போகும்முன், குமுதுவையும் மாணவனையும் டெல்லியில் போலீஸார் வளைத்துப் பிடித்தது பற்றி பூக்கடை போலீஸார் சொல்வதைக் கேட்போம்.

சி.பி - மேட்டர் வெளீல தெரிஞ்சதும் குமுதுவின் வீட்டுக்காரர் கும்மு கும்முனு குமுறலையா?

''கடந்த 4-ம் தேதி தன் வீட்டில் இருந்து ஒரு லட்ச ரூபாய் பணமும் 3 சவரன் நகை யையும் எடுத்துக்கொண்டு கிளம்பினார் குமுது. தனது தோழி சந்தோஷி வீட்டுக்கு மாணவனுடன் சென்று தங்கி உள்ளார். பின்னர், அங்கிருந்து ரயில் மூலம் காஷ்மீருக்குச் சென்றனர். அங்கு இரண்டு நாட்கள் தங்கியுள்ளனர். அவ்வப்போது தனது சகோதரி வந்தனாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு, நிலைமையை விசாரித்து இருக்கிறார் குமுது.


சி.பி - குமுதம் போல் வந்த குமரியே.. உன் கூட ஒரு தங்கச்சி இல்லையே..!!

கடந்த 15-ம் தேதி வந்தனாவை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தபோது, அவரது செல்போனுக்குப் பேசினார் குமுது. தான் டெல்லியில் இருப்பதாகவும், அங்கு தங்குவதற்கு வீடு ஏற்பாடு செய்து தரும்படியும் வந்தனாவைக் கேட்டார். உடனே வந்தனாவை அழைத்துக்கொண்டு சப்-இன்ஸ்பெக்டர் வடிவாம் பிகையும், செல்வராஜ், பிரபாகர் என்ற இரு காவலர்களும் டெல்லிக்கு விமானத்தில் பறந்தனர்.

சி.பி -தீவிரவாதிகளைக்கூட ஈசியாப்பிடிச்சடலாம் போல இருக்கு,, கள்ளக்காதல் தீவிரவாதிகளை பிடிக்கவே முடியலையாம்..


 குமுதுவையும் மாணவரையும் பிடித்து, அன்றிரவே மீண்டும் விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டு வந்தனர்.

 சி.பி - 2 பேரையும் தனித்தனி சீட்ல தானே கொண்டு வந்தீங்க? இல்லீன்னா அவங்க 2 பேரும் “ வானிலே தேனிலா ஆடுதே பாடுதே வானம்பாடி ஆகலாமா?”அப்டினு டூயட் பாடி இருக்கப்போறாங்க.. 




இருவரையும் விசாரித்தபோது, அவர்கள் செய்தது தவறு என்று உணராதவர்களாகவே இருந்தனர். இனி வீட்டுக்குச் செல்ல மாட்டோம். ஒன்றாக சேர்ந்து வாழப்போகிறோம்’ என்றே திரும்ப திரும்பச் சொன்னார்கள்'' என்று சொன்னார்கள்.


சி.பி - திரும்ப திரும்ப  பேசறே நீ?  திரும்ப திரும்ப  பேசறே நீ?

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஆசிரியை குமுதுவை 15 நாள் காவலில் வைக்கவும், மாணவனை ராயபுரம் காப்பகத்தில் வைத்து மருத்துவப் பரிசோதனை செய்யவும் மாஜிஸ்திரேட் அலெக்சாண்டர் உத்தரவிட்டார்.


சி.பி - ஹா ஹா அலெக்சாண்ட்ரா படம் ஞாபகம்வந்துடுச்சு.. அந்த கில்மா படத்துல .. சரி விடுங்க.. இது கண்ணியமான பிளாக்.. ஹி ஹி 

ஆசிரியையுடன் வாழவேண்டும் என்று தன் மகன் உறுதியாக இருப்பதால், இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் துணையை மாணவனின் தந்தை சரவண்குமார் நாடியுள்ளார். அவருடைய வழக்குரைஞர் அழகேஸ்வரன், ''தனது வீட்டுக்குத் திரும்பிச் செல்லமாட்டேன் என்பதில் மாணவன் உறுதியாக உள்ளான். ஆசிரியை குமுதுவுடன்தான் வாழ்வேன் என்றும், அதற்கான வயதை எட்டும்வரை வேறு எங்காவது தங்குகிறேன் என்றும் பிடிவாதமாகக் கூறுகிறான்.

சி.பி - டேய்.. ந்கொய்யால .. உனக்கு வயசு 21  ஆகறப்ப டீச்சருக்கு 41 ஆகிடும்டா.. 40 ல நாய்க்குணம்.. கடிச்சு வெச்சுடும்.. சும்மா அடம் பிடிக்காத.. வேற இளசான டீச்சரா பார்க்கலாம்.. நைசா கழட்டி விட்டுட்டு வா.. 


அவன் தகுந்த மனமாற்றம் பெறுவதற்கு கவுன்சிலிங் தேவை. எனவேதான், அவனை இன்னும் ஆறு மாதங்கள் காப்பகத்திலேயே வைக்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு செய்துள்ளோம்.


சி.பி - காப்பகத்துல ஏதாவது டீச்சர் இருக்காங்களா?ன்னு செக் பண்ணிக்குங்க.. அண்ணன் அதையும் 6 மாசத்துல செட் பண்ணி அதை 3 மாசம் ஆக்கிடப்போறான்..

 
அதேபோல், ஆசிரியை குமுதுவுக்கு ஜாமீன் தரக்கூடாது என்று கோரி ஆட்சேபனை மனுவும் தாக்கல் செய்துள்ளோம். தற்போது மாணவன் இருக்கும் மனநிலையில், ஆசிரியை குமுதுவை சந்திக்க நேரிட்டாலோ, அல்லது செல்போனில் தொடர்பு கொண்டாலோ, மீண்டும் அவர்களைப் பிரிப்பது இயலாத காரியமாகிவிடும்'' என்றார்.


சி.பி -  ஆமா.. பெரிய அம்பிகாவதி அமராவதி காதலா? எல்லாம் நயன் தாரா - பிரபு தேவா காதல் தானே.. ஆயுசு 6 மாசம் தான் புட்டுக்கும் பாருங்க.. பச்சை குத்துனவங்களே அப்பீட் ஆகறாங்க.. 



ஆசிரியை குமுதுவின் தந்தை நாராயண பாண்டே, தனது மகளை ஜாமீனில் வெளியில் கொண்டுவர தீவிர முயற்சி செய்து வருகிறார். ஆசிரியை குமுதுவின் கணவர் ராஜீவ் சுக்லாவைத் தொடர்புகொண்டு பேசினோம். அவர் சார்பில் பேசிய வழக்கறிஞர் சுரேஷ்குமார், ''ராஜீவ் சுக்லா, தனியார் டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் பணிபுரிகிறார். இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கடந்த ஏழு மாதங்களாகவே குமுதுவின் நடவடிக்கையில் நிறைய மாற்றங் கள் தென்பட்டன.


சி.பி - சுக்லாம்பரதம் சுக்லாம்பரதம்..ஹி ஹி ஹி 


 இரவு ஒரு மணி வரை அந்த மாணவருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புவதும் செல்போனில் பேசுவதுமாக இருந்திருக்கிறார். இதைக் கண்டித்தும் அவர் திருந்துவதாக இல்லை. இதனால், குமுதுவின் பெற்றோர்களிடம் விஷயத்தைக் கொண்டுசென்றார்.


சி.பி -  பவுர்ணமி ராத்திரியில் ரதிதேவின்ன்னு ஒரு கில்மா மலையாளப்படம்.. அதுல வர்ற மாதிரி போல.. மிட் நைட் 1 மணிக்கு அனுப்பினா அது எஸ்எம் எஸ் அல்ல.. கிஸ் செஸ்




ஆனால், 'மாணவனுடன் ஆசிரியை பேசுவது இயல்பு. இதற்கெல்லாம் சந்தேகப்படக்கூடாது’ என்று ராஜீவுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்

சி.பி - கல்வி பற்றி பேசுனா பரவாயில்லை.. கலவியை பற்றி எல்லாம்  பேசி இருக்காங்க?


இதனால், வெறுத்துப்போனவர், கடந்த மூன்று மாதங்களாக ராயபுரத்தில் தனிவீடு எடுத்து, தனது மகனுடன் தங்கி உள்ளார். இந்த விவகாரத்துக்குப் பிறகு ஆசிரியை குமுதுவிடம் இருந்து விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார் ராஜீவ்'' என்றார்.

பெற்ற மகனின் எதிர்காலத்தைக் மீட்க வேண்டி மாணவனின் தந்தை சரவண்குமார் தாக்கல் செய்துள்ள வழக்கும், தனது 11 வயது மகனோடு மீதமுள்ள காலத்தைக் கழிப்பதற்காக குமுதுவின் கணவர் ராஜீவ் தாக்கல் செய்துள்ள விவாகரத்து வழக்கும், குமுதுவைக் காப்பாற்ற வேண்டிய கடமைக்காக குமுதுவின் தந்தை நாராயண பாண்டே தாக்கல் செய்துள்ள மனுவும், உயர் நீதிமன்றத்தில் உள்ளன.விசித்திர வழக்குக்கு விரைவில் விடை தெரியட்டும்!


சி.பி - இது விசித்திர வழக்கு இல்லீங்கோவ்.. விசித்த்ரா வழக்குங்கோவ்.........

Thursday, March 08, 2012

ஜிகிடி -37.. டகால்டி -17 - ஜெனரெஷன் “கேப்”மாரி மாறி லவ் ஸ்டோரி காமெடி கும்மி

pic.twitter.com/u7DZdlFEa
மேலே உள்ள அனைத்து நிலை பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகள்

1. ஒரு பெண்ணுக்கு அளிக்கப்படும் கல்வி ஒரு குடும்பத்துக்கே அளிக்கப்படும் முன்னேற்றம்.. பெண்ணின் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம்

 கள்ளக்காதலுக்கு கண் இல்லை: 17 வயது மாணவனுடன் 37 வயது ஆசிரியை ஓட்டம்- போலீசார் தனிப்படை அமைத்து தேடுகிறார்கள்

சி.பி - போலீஸ்ங்களை கடுப்படிக்கறதுக்குன்னே இந்த மாதிரி கேஸ்ங்களும், கேஸ்-ம் மாட்டும் போல.. அவ்வ்வ்

பள்ளியில்  ஆசிரியை கொலை... ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவர்கள் கைது... என பரபரப்பு அடங்கும் முன்னரே தன்னிடம் பாடம் கற்ற மாணவன் ஒருவனை ஆசிரியை ஒருவர் காதலனாக மாற்றிய சம்பவம் சென்னை சவுகார்பேட்டை பகுதியில் நடந்துள்ளது. 

சி.பி - அதென்ன சவுகார் பேட்டையா? கில்மா பேடையா? அடங்கொய்யால.. தாமினி டீச்சர் படத்துல ஐஸ்வர்யா ராய் கூட அப்படி பண்ணலையே?



சவுகார்பேட்டை பி.கே.ஆர். கார்டன் பகுதியில் வசித்து வருபவர் சுரேந்திரகுமார் (வயது 17) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தான்.

இதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிபவர் சுப்ரியா. (பெயர் மாற்றம்) 37 வயதான இவருக்கு திருமணமாகி 8 வயதில் மகன் இருக்கிறான். ஆசிரியை சுப்ரியா, மாணவன் சுரேந்திரகுமாரிடம் நெருங்கி பழகினார். 

சி.பி -கல்விப்பாடம் சொல்லித்தரச்சொன்னா டீச்சர் கலவிப்பாடம் சொல்லிக்குடுத்துட்டாங்க போல அடங்கோ.. 

சிக்கிம் அருகே நேற்று நடந்த தீ விபத்து ( நெருப்பில்லாம புகையாது)

பாடம் கற்றுக் கொடுக்கும் ஆர்வத்தில் ஆசிரியை இப்படி நடந்து கொள்வதாக சுரேந்திரா நினைத்தான். ஆனால் நாளடைவில் சுப்ரியா அவனுக்கு காதல் பாடத்தை கற்றுக் கொடுத்தார். இதனால் குரு-சிஷ்யன் உறவு மாறி 2 பேரும் காதல் வானில் சிறகடிக்க தொடங்கினர். 

சி.பி - சாரி. ஃபார் த இண்ட்ரப்ஷன்.. கள்ளக்காதல் வானில்... 


பள்ளியில் காதலை கற்றுக் கொடுத்தது மட்டுமின்றி, மாலையில் டியூசன் என்ற பெயரிலும் சுப்ரியா, சுரேந்திராவுக்கு அறிவியலை கற்றுக் கொடுத்துள்ளார். செல்போன் மூலமாக ஆபாச எஸ்.எம்.எஸ். மற்றும் படங்களையும் சுப்ரியா அனுப்பினார். 

சி.பி - யோவ்.. அது ஒண்ணும் ஆபாச எஸ் எம் எஸ் கிடையாது அதுதான் கில்மா ஜொள்மா மெசேஜ் ஹி ஹி 


ஒருநாள் சுரேந்திரா வீட்டில் இருந்தபோது சுப்ரியா அனுப்பிய ஆபாச படம் அவனது செல்போனில் வந்து விழுந்தது. இதனை சுரேந்திராவின் பெற்றோர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

சி.பி - நல்லவேளை அதை அவனோட பெற்றோர் பார்த்தாங்க.. வேலைக்காரி அல்லது பக்கத்து வீட்டு ஆண்ட்டி பார்த்திருந்தா அதை வெச்சு அந்தப்பையன் இரண்டாம் உலகம் படத்தை செல்வராகவனுக்கு முன்னமே ஸ்டார்ட் பண்ணி இருப்பான்.. அடங்கோ


இதுகுறித்து கடந்த மாதம் யானைக்கவுனி போலீசில் புகார் செய்தனர். பள்ளியிலும் முறையிட்டனர். இதன்பிறகு ஆசிரியை மற்றும் மாணவனின் நலன் கருதி புகார் வாபஸ் பெறப்பட்டது. 

சி.பி - டீச்சரோட அட்ரஸ், செல் ஃபொன் நெம்பர் எல்லாம் அந்த ஸ்டேஷன் எஸ் ஐ வாங்கி வெச்சிருப்பாரே? ஹி ஹி அதாவது பிற்காலத்துல எச்சரிக்க அவ்வ்வ்  


ஆசிரியை சுப்ரியாவை அழைத்து போலீசார் எச்சரித்து அனுப்பினர். இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி மாலையில் வீட்டை விட்டு சென்ற சுரேந்திரா பின்னர் வீடு திரும்பவில்லை. அப்பகுதி முழுவதும் தேடிப்பார்த்தும் அவனை கண்டுபிடிக்க முடியாததால் யானைக்கவுனி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை தேடினர். 

சி.பி - சொர்க்கத்தை காட்டு காட்டுன்னு காட்டுன சுப்ரியாவுக்கு சுக்ரியா (நன்றி) சொல்ல எங்காவது கூட்டிட்டு போய் இருப்பான்.. 


வியாசர்பாடியில் உள்ள ஆசிரியை சுப்ரியாவின் வீட்டுக்கு உடனடியாக தனிப்படை போலீசார் விரைந்து சென்றனர். ஆனால் அங்கு அவரையும் காணவில்லை. சுப்ரியாவும், சுரேந்திராவும் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. 2 பேரும் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அவர்களை பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர். 

சி.பி - போலீஸ் வலை விரிச்சிருக்கா? அந்த டீச்சர்க்கா? 


சுப்ரியாவின் செல்போனும், மாணவன் சுரேந்திராவின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்களை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு தொய்வு ஏற்பட்டுள்ளது. 

சி.பி - செல்ஃபோனை ஆஃப் பண்ணிட்டு கில்மாவை ஆன் பண்ணிட்டாங்க போல.. 


யானைக்கவுனி இன்ஸ்பெக்டர் ராஜசேகர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளார். மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை சுப்ரியா கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். மாணவனை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்துவரும் நேரத்தில் ஆசிரியை சிக்கினால் அவரை கடத்தல் வழக்கில் (மாணவர் மைனர் என்பதால்) கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 

சி.பி - ராஜசேகர் 5 எழுத்து , சுப்ரியா 5 எழுத்து,சுரேந்திரா 5 எழுத்து ஹி ஹி ( சரி விடு.. புனை பெயர் தானே?)

காதலுக்கு கண் இல்லை என்பார்கள் ஆனால் இன்று.. கள்ளக்காதலுக்கும் கண் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. குருவாக போற்றி மதிக்கப்படவேண்டிய ஆசிரியை ஒருவரே, தனது பள்ளியில் படிக்கும் 11-வது வகுப்பு மாணவனை மயக்கி காதல் வலையில் வீழ்த்திய சம்பவம் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

சி.பி - ஈரோடு மாவட்டத்துல நானும் தான் படிச்சேன், டியூஷன் போனேன் ஹூம் , அப்படி ஒரு சம்பவம் நடக்கலை.. 

Thursday, February 23, 2012

”நாம” நாதா !!! அந்தப்புரம்.. ஒரு முக்கேனக்கள்ளக்காதல் கதை - ஜிகிடி-காமெடி கும்மி கலாட்டா


ராமநாதபுரம்:முதல் திருமணத்தை மறைத்து ராமநாதபுரத்தை சேர்ந்த இருவரை காதலித்து திருமணம் செய்த பெண், யாருக்கு சொந்தம் என கடைசி இரண்டு கணவர்களிடையே தகராறு ஏற்பட்டது.



சி.பி - அடங்கொய்யால.. ஆத்துல போற தண்ணியை அவன் குடிச்சா என்ன? இவன் குடிச்சா என்ன? ஷேர் ஆட்டோல ஒத்துமையா போற மாதிரி அட்ஜஸ் பண்ணி ஷிஃப்ட் வெச்சுக்குங்கப்பா.. 



பட்டுக்கோட்டை சுப்பிரமணி மகள் ரேணுகா, 27. இவரது 14 வயதில் அதே பகுதியை சேர்ந்த தென்னரசுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். தென்னரசு, வேலை தேடி வெளிநாட்டிற்கு சென்றார்.


சி.பி - அண்ணன் குடும்பத்தை காப்பாத்த கஷ்டப்பட்டு ஃபாரீன் போய் வேலை செய்யறாரு/.. அண்ணி இஷ்டப்பட்டு லோக்கல்லயே நல்ல வேலை செஞ்சிருக்காங்க.. 

பட்டுக்கோட்டையில் ராமநாதபுரத்தை சேர்ந்த கார் டிரைவர் செந்தில்குமார் என்பவரை ரேணுகா சந்தித்தார். அப்போது முதல் திருமணத்தை மறைத்த ரேணுகா, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் செந்தில்குமாரை திருமணம் செய்து கொண்டார். (செந்தில்குமார் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தவர்).


சி.பி - கார் டிரைவர்ங்கறதால  நல்லா ஓட்டிட்டு போய்ட்டாரு செகண்ட் ஹேண்ட் வண்டியை..

இருவரும் ராமநாதபுரம் அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்தநிலையில், அரண்மனை அருகே ஒரு கடையில் ரேணுகா வேலைக்கு சென்றார். அங்கு வந்து சென்ற வாடிக்கையாளரான மதுரை திருப்பரங்குன்றம் செந்தில்மனோகரன் என்பவரிடம் ரேணுகா, முதல் இரண்டு திருமணம் மற்றும் குழந்தைகள் விபரத்தை மறைத்தார். இவர்கள், கடந்த ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருமணம் செய்தனர். பின்னர் இவர்கள் ராமநாதபுரம் சக்கரக்கோட்டையில் வசித்து வந்தனர்.


சி.பி - சும்மா மறைச்சார் மறைச்சார்னு நியூஸ் போடறாங்களே, நம்ம ஆளுங்க சும்மா ஜிகிடியைப்பார்த்தாலே  இது ஃபிரெஷா? செகண்ட்ஸா?ன்னு கண்டு பிடிச்சுடுவாங்க.. குழந்தை பெற்ற பொண்ணை அடையாளம் காட்ட சில அறி குறிகள் எல்லாம் இருக்கே.. தெரியாம இருக்குமா? அணில் கடிச்ச பழம் ருசிக்கும்னு நினைச்சிருப்பாங்க.. இல்லைன்னா கிடைச்ச வரை லாபம்னு நினைச்சிருப்பாங்க ( இந்த கமெண்ட்க்கு விஜய் ரசிகர்கள் சண்டைக்கு வர வேணாம்.. இது ஒரிஜினல் அணில்.. )

மனைவியை காணவில்லை என செந்தில்குமார் தேடி வந்தபோது, சக்கரக்கோட்டையில் வசித்து வருவது தெரிந்தது. அங்கு சென்று ரேணுகாவை தன்னுடன் அனுப்பி வைக்க செந்தில் மனோகரனை வற்புறுத்தினார். இருவருக்கும் இடையே, ரேணுகா, யாருக்கு சொந்தம் என்பதில் தகராறு ஏற்பட்டது. இருவரும் ராமநாதபுரம் மகளிர் போலீசில் புகார் செய்தனர்.


சி.பி - அடப்பாவமே, இதுக்கு ஏன் போலீஸ் ஸ்டேஷன் போகனும்? அவங்க பங்குக்கு வருவாங்க.. சும்மா டாஸ் போட்டு பார்த்து சரி பண்ண வேண்டியதுதானே? ராஜா விழுந்தா முத புருஷன், பட்டு விழுந்தா 2 வது புருஷன் இப்படி..? இல்லைன்னா திங்கள், செவ்வாய், புதன் ஒருத்தன், வியாழன், வெள்ளி, சனி ஒருத்தன்னு ஒத்துமையா  வெச்சுப்பிழைக்காம அட போங்கப்பா.. ( சண்டேன்னா ரெண்டு)

ராமநாதபுரம் இன்ஸ்பெக்டர் மீனாம்பாள், ரேணுகாவிடம் நடத்திய விசாரணையில், ""ஆடம்பரமாகவும், வசதியாகவும் வாழவே, முதல் மற்றும் இரண்டாவது திருமணத்தை மறைத்து மூன்றாவது திருமணமும் செய்து கொண்டேன்,'' என தெரிவித்தார்.


சி.பி - அதானே பார்த்தேன் , விசாரிச்ச நாட்டாமை நல்ல வேளை ஒரு லேடி.. இல்லைன்னா அவங்களும் பங்குக்கு வந்திருப்பாங்க..

"இனி ராமநாதபுரம் பக்கமே தலைகாட்டக்கூடாது' என எச்சரித்து, பட்டுக்கோட்டையில் உள்ள பெற்றோரிடம் ரேணுகாவை, போலீசார் ஒப்படைத்தனர். இதில் ஏமாற்றமடைந்த செந்தில் மனோகரன், செந்தில்குமாருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

சி.பி - அடடா! வட போச்சே! 2 பேருக்குமே இல்லையே? இப்போ அந்த கற்புக்கரசி என்ன செய்யப்போறாங்க? சொந்த ஊர்லயே புது புருஷனை தேடுவாங்களா? தெரியலையே? ஒரே சஸ்பென்ஸா இருக்கே? 

  அவங்க 2 லவ்வர் பேரை எப்படி கூப்பிடிவாங்க? நாய்க்கு டோக்கன் போட்டிருக்கற மாதிரி செந்தில் நெம்பர் ஒன், நெம்பர் 2ன்னா? அவ்வ்வ்

Friday, October 14, 2011

ஊர்வசி டிவைன் லவ்வர் டிவைன் லவ்வர்ஸ் பார்ட் 2 - டோலிவுட் கில்மா - சினிமா விமர்சனம்

http://imovies4you.net/wp-content/uploads/2010/03/divine-lovers-1997-movie-b-grade.jpg 

ஏற்கனவே வந்து ஹிட் ஆன படத்தின் 2 வது பாகம் எடுக்கறது நமக்கு புதுசில்ல, பேசிக் இன்ஸ்டிங்க்ட், கல்யாண ராமன், தூம்  அப்டினு பல மொழிகள்ல பார்த்துட்டுதான் இருக்கோம்.. ஆனா 2 வது பாகம்னு விளம்பரம் பண்ணிட்டு முதல் பாக கதையையே அப்படியே அட்சரம் பிசகாமல், சீன் பை சீன்  ஆர்ட்டிஸ்ட்களை  மட்டும் மாற்றி எடுத்துட்டு பாகம் 2ன்னு போடறதை இப்போதான் பார்க்கறோம்..

படத்தோட கதை என்ன? முன் ஜென்மத்துல ஹீரோ ஒரு மாடல்.. வில்லன் ஒரு சிற்பி.. ஹீரோயின் ஒரு அழகி கம் ஏழை..  தான் வடிக்கப்போகும் சிற்பத்துக்காக அழகியை அவங்கம்மா கிட்ட இருந்து விலை பேசி வாங்கிட்டு வர்றார் வில்லன்.. ( ஆனா ஹீரோயின் அம்மாவை காட்டவே இல்லை -ரொம்ப முக்கியம்.. )


Divine Lovers 2 Tamil Movie Stills
ஹீரோவையும், ஹீரோயினையும் பக்கத்து பக்கத்துல நிக்க வெச்சு வில்லன் சிற்பம் வடிக்கறாரு.. நம்மாளுங்க ஹீரோயின் 500 கி மீ தள்ளி இருந்தாலே மெயில்ல வீடியோ சேட் பண்ணி கணக்கு பண்ற ஆளுங்க, 5 இஞ்ச் தூரத்துல ஃபிகர் இருந்தா சும்மா இருப்பானா? கிஸ் அடிச்சுடறான்.. அது வில்லனுக்கு பொறுக்கலை.. சுத்தியலால  மடார்னு ஹீரோ தலைல அடி.. அவ எனக்கு மட்டும் தான் சொந்தம்..எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீங்க 2 பேரும் சேரவே முடியாதுன்னு சம்பந்தா சம்பந்தம் இல்லாம பஞ்ச் டயலாக் பேசராரு.. 

ஆனா ஹீரோ ஹீரோயின் 2 பேரும் கேட்கலை.. பழையபடி வாசம் பார்த்துட்டு நேசம் செய்யறாங்க.. வில்லன் ஹீரோவை போட்டுத்தள்ளிடறான்.. 

இப்போ இந்த ஜென்ம கதை... சிற்பியா போன ஜென்மத்துல வந்தவன்  இப்போ ஒரு தொழில் அதிபர்  .. அவரோட சம்சாரம்தான் போன ஜென்மத்துல மாடலிங்க் கேர்ள் ஆக வந்தவ,...ஹீரோ ஒரு ஆர்க்கி டெக்கர்... ஹீரோவுக்கு மட்டும் முன் ஜென்ம நினைவுகள் வந்துடுது.. வில்லனும், ஹீரோயினும் கணவன் , மனைவியா இருந்தும் அவங்களுக்கும்  நோ யூஸ் , நமக்கும் நோ யூஸ்.. 2 பேருக்கும் சீனே இல்லை.. 

ஆனா ஹீரோவுக்கும்  ஹீரோயினுக்கும் லவ் இருக்கு, சீன் இருக்கு.. ஆனா முதல் பாகம் அளவு இல்லை..

ஆனா இந்த ஜென்மத்துல ஹீரோ ஹீரோயினை அந்த குகைக்கு கூட்டிட்டு வந்து முன் ஜென்ம கதையை நினைவு படுத்தி கில்மாக்கு ட்ரை பண்றப்ப ( வெறும் ட்ரை மட்டும்தானா?) வில்லன் அங்கே எண்ட்டர்.. ஃபைட்.. ஹீரோ வில்லனை போட்டுத்தள்ளிடறான்.. சுபம்.. 

ஆர்ட்டிஸ்ட் செலக்‌ஷன் மகா மட்டம்.. வில்லன், ஹீரோ 2 பேரும் தேறாத கேஸ்.. ஹீரோயின்ஸ் 2 பேரும் ஓக்கே..  ஆனா முதல் பாகத்து ஹீரோயின்ஸ் விட ஃபேஸ் கட் நல்லா இருந்தாலும் மற்ற விஷயங்கள் எடுபடலை.. 

http://cdn1.supergoodmovies.com/FilesOne/divine-lovers-2-one-more-sequel-ffc84f0a.jpg

படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்

1.  டியர்.. என் புது சேலை எப்படி இருக்கு?

ரொம்ப கேவலமா இருக்கு.. நீ மட்டும் இல்ல.. எந்தப்பொண்ணு இந்த மாதிரி உடம்பு ஃபுல்லா துணியை சுத்திட்டு வந்தாலும் எனக்கு சுத்தமா பிடிக்காது..ஐ டோண்ட் லைக் இட்.. 



2. பல வருஷங்களுக்குப்பிறகு உங்க உதடுகள் சிரிக்குதுன்னு நினைக்கிறேன்..

பல வருஷங்களுக்குப்பிறகு என் கண்கள் ஒரு சிரிச்ச முகத்தைப்பார்க்கறதால இருக்கும்.. 

3. உங்க ஒயிஃபை பார்த்தேன் சார்.. சோ க்யூட்.. 

தம்பி, நான் ஒண்ணு சொல்லவா?அடுத்தவன் பொண்டாட்டி எப்பவும் அழகாத்தான் நம்ம கண்ணுக்கு தெரிவா.. ( அதானே.. )

4. அழகான உங்க முகத்துல கண்ணீர்த்துளிகள் அமிலமாத்தெரியுது.... ப்ளீஸ் அவாய்டு இட்.. 

Divine Lovers 2 Tamil Movie Stills

5. உனக்கு என் லைஃப்ல இடம் குடுத்து இருக்கேன்கறதுக்காக நீ என் தலை மேல உக்காந்து ஆடனும்னு நினைக்காத.. எப்பவும் நீ என்  காலுக்கு கீழேதான் இருக்கனும்.. 

6. நான் செருப்பைக்கூட தொட விடாம என்னை தாங்கறீங்களே.. உங்க பார்வைல நான் ராஜ குமாரியா?

ஆமா.. நீ என்னைக்கும் என் ராஜகுமாரிதான்././ ( அடேய்... டேய்.. )

7. கை விரல்களுக்கிடையே ஏன் இடைவெளி இருக்கு தெரியுமா?
. ஏன்?

இன்னொரு கையை சேர்க்கத்தான்  ( இதெல்லாம் கலித்தொகை  எட்டாம் கிளாஸ்லயே நாங்க படிச்சுட்டோம் பாஸ்.. )

8.  இங்கே பாருடி.. நீ பார்ட்டிக்கு வர்றியா?ன்னு கேட்க ஃபோன் பண்ணலை.. நீயும் பார்ட்டிக்கு வான்னு தான் ஆர்டர் பண்றேன்..


divine-lovers-2-movie-stills-1

இயக்குநருக்கு சில கேள்விகள், சில சந்தேகங்கள், பல ஆலோசனைகள்

1.அண்ணே.. முதல் பாகத்தை காப்பி அடிக்கறதுன்னு முடிவான பின்னாடி அதை ஒழுங்கா செய்ய வேணாமா? டெக்னிக்கலா பல முன்னேற்றங்கள் அடைந்த பின்னும் முதல் பாகத்தை விட எல்லா விஷயங்களிலும் மோசமா இருக்கே படம் எப்படி?



2. என்னதான் பணக்கார தொழில் அதிபரா இருந்தாலும் சொந்த வீட்ல மனைவி இருக்கும்போதே வேற ஒரு ஃபிகரை கூட்டிட்டு வந்து ஜல்சா பண்ணுவாரா? அதுவும் பெட்ரூம் கதவை தாழ் போடாம? அவ்ளவ் கேனயனா அந்த தொழில் அதிபர் கம் வில்லன்?

3. ஹீரோயின் ஒரு சீன்ல ஸ்விம்மிங்க் பூல்ல 17 நிமிஷம் குளிக்கறாங்க.. அது தப்பில்லை... எவ்வளவ் நேரம் வேணாலும் குளிக்கட்டும்.. அவங்க நல்லா முழுகி எந்திரிச்சும் குங்குமம் நெற்றில , நெற்றி வகிட்டுல அட்சரம் கலையாம இருக்கே அது எப்படி?அவ்ளவ் திக்கான குங்குமமா?

4. கவர்னர் மாளிகைல பார்ட்டி நடக்குது.. அங்கே போக சிட்டி மெயின் ப்ளேஸ்க்கு போனா போதும்.. எதுக்கு வில்லன் அந்த குகை இருக்கற இருக்குற ஒதுக்குப்புறமான வனாந்திரப்பிரதேசத்துக்கு வரனும்?

5. எந்த ஒரு சின்ன விஷயமா இருந்தாலும் என் கண்வரை கேட்டுத்தான் செய்வேன்னு பேசற ஹீரோயின் , அடுத்த ஷாட்லயே ஹீரோ கூட ஊர் சுத்தறா.. ஒரு ஃபேமசான தொழில் அதிபர் மனைவி அப்டி பப்ளிக்கா சுத்துறதை யாரும் பார்த்து போட்டுத்தர்லையா? அவளுக்கு எப்படி அந்த தைரியம் வருது?

6. வில்லனா வர்ற தொழில் அதிபர்.. ஒரு சீன்ல தன் மனைவியை கில்மா கோலத்துல பார்க்க ஆசைப்படறார்.. அது நியாயமான ஆசைதானே? என்னமோ கொலைக்குத்தம் செய்யச்சொன்ன மாதிரி ஹீரோயின் ஏன் பதறனும்? ( அநியாயமா ஒரு சீன் மிஸ் ஆச்சேன்னு ஒரு ஆதங்கம் தான் , வேறேன்ன?)

divine-lovers-2-movie-stills-2


சி.பி கமெண்ட் - முதல் பாகம் பார்க்காதவங்க மட்டும் இதை பார்க்கலாம்.. பார்த்தவங்க அதே படத்தை ரிப்பீட்டாய்  பார்க்கவும்.. இது அந்த அளவு ஒர்த் இல்லை.. 

இந்த சீன் கம்மியா உள்ள சுமாரான கில்மா படத்தை ஆனூர் தியேட்டர்ல பார்த்தேன் ( தகவல் ரொம்ப முக்கியம்.. )

படம் 12 ரீல் தான்.. காலைல 11.20 க்கு போட்டு மதியம் 12.40க்கு முடிச்சுட்டாங்க,... இதுல இண்ட்டர்வெல் 10 நிமிஷம் வேற,.. முதல் பாகம் 1997ல வந்துச்சு.. அப்போ அபிராமில பார்த்தேன்

டிஸ்கி - முதல் பட ஸ்டில் முதல் பாகத்திலிருந்து எடுத்தது.. 2 வது மற்றும் மற்ற ஸ்டில்கள் 2 ம் பாகம்.. அப்போ 3 வது ஸ்டில் 3ஆம் பாகமா?ன்னு கேட்காதீங்க.. அதே போல் ஊர்வசி என்பது இந்தப்படத்து நாயகியின் கேரக்டர்பெயர்.. அதற்கும், தமிழ் நடிகை ஊர்வசிக்கும் சம்பந்தம் இல்லை

Share 
divine-lovers-2-movie-stills-5

Monday, August 08, 2011

கருங்காலி - அங்காடித்தெரு அஞ்சலியின் கில்மா படமா?! - சினிமா விமர்சனம்

http://2.bp.blogspot.com/_VtsKRZCn0cc/TQM412jJzEI/AAAAAAAABCQ/vxfl5HEmUT4/s320/karungali_audio_launch_posters_01.jpg

மலையாளப்படங்கள்ல வர்ற மாதிரி கில்மா படம் எடுக்கனும்னு நினைக்கறவங்க  நேரடியா அப்படியே படம் எடுக்கனும்.நாயகன், தளபதி ரேஞ்சுக்கு தாதா கதை அல்லது லோக்கல் ரவுடி கதை எடுக்க ஆசைப்பட்டா அப்படி எடுக்கனும், ரெண்டுங்கெட்டானா இந்த 2 கதையையும் சேர்த்து எடுக்க ஆசைப்பட்டா இப்படித்தான் வகைப்படுத்த வழி இல்லாம ரெண்டுங்கெட்டானா படம் அமைஞ்சிடும்.. 

பூ மணி, பூந்தோட்டம் மாதிரி மென்மையான படங்களை கொடுத்து தனக்குன்னு நல்ல இமேஜை மெயிண்டெயின் பண்ணி வந்த மு களஞ்சியம் திடீர்னு இந்தளவு இறங்கிப்போய் ஆண்ட்டி ஹீரோ சப்ஜெக்ட் பண்ணுவார்னு யாரும் எதிர்பார்க்கலை. இருக்கற கொடுமை பத்தாதுன்னு அண்ணன் தான் இதுல ஹீரோ வேற .. முத படத்துலயே அண்னனுக்கு 3 ஜோடி

ஆக்சிடெண்ட்ல மாட்டிக்கிட்ட ஒரு லேடி டாக்டரை போலீஸால் துரத்தப்ப்படும் ஒரு கிரிமினல்  கம் மர்டரர் காப்பாத்தறான்.உடனே எந்த வித லாஜிக்கும் இல்லாம அந்த கேனை டாக்டர் அந்த கேவலமான ரவுடியைத்தான் மேரேஜ் பண்ணிக்குவேன்னு தலை கீழா நிக்குது .

ரவுடியோட ஃபிளாஸ்பேக் கதை .பொட்டலம் விக்கற ஆள் கிட்டே எடுபுடியா வேலைக்கு சேர்ந்த ஹீரோ 18 வருஷங்கள் அவன் கூட ஒண்ணா ஒர்க் பண்ணிட்டு தனியா தொழில் பண்ண அவனையே போட்டுத்தள்ளிடறான், அவன் கூடவே இருக்கற ஒரு ஃபிகரை தாலி மட்டும் கட்டாம மேட்டர் எல்லாம் முடிச்சிடறான். மாசமான அவ தாலி கட்ட சொல்றப்ப இரக்கமே இல்லாம அவளை போட்டுத்தள்ளிடறான்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXEG3JzpERvH-Gkz41iZZSFH7CahFSN1wDyMTXQh5vVDNLEQNLCj5UYvr1wMxXVsJdn_nsQx5jpqj0hZMht9LNJDlV7dcnOL7NFL84HEzOvdnWMTaLoztDg_CjraYcW0wZ6FP0md5HFun-/s1600/anjali+in+karungali+tamil+movie+stills+3.jpg

இந்த கேடு கெட்ட ஃபிளாஸ்பேக்கை கேட்ட பின்னும் அந்த லேடி டாக்டர் அந்த ரவுடியை மேரேஜ் பண்ணிக்கறாங்க.குழந்தை பாக்கியம் இல்லாத அஞ்சலி ட்ரீட்மெண்ட்டுக்காக இந்த டாக்டர்ட்ட வர்றாங்க. அவங்களுக்கு ஒரு ஃபிளாஸ்பேக்.. அந்த கதையை தன் ரவுடி கணவனிடம் எதேச்சையா சொல்றாங்க. உடனே ரவுடிக்கு அஞ்சலியை மடக்கிடனும்னு  நியாயமான (!!!!!!!!!) ஆசை வந்துடுது. 

அஞ்சலியோட அபார்ட்மெண்ட்க்கு அவங்க தனியா இருக்கும்போது போய்  அவங்க மனசை கலைக்கறாரு ஹீரோ.. இது தினம் நடக்குது.. ஒரு 5 நிமிஷம்  அட்ஜஸ் பண்ணீக்கோ. உனக்கு குழந்தை நிச்சயம்ங்கறாரு ஹீரோ. ரொம்ப அப்பாவியான அஞ்சலி  என்ன பண்றாங்க? எப்படி நடந்துக்கறாங்க என்பதுதான் மீதி ஜொள்ளப்பட்ட கதை.

படம் ஆரம்பித்து முதல்  50 நிமிடங்கள் ரவுடி கஞ்சா கதை என்பதால் ரொம்பவே பொறுமை வேணும்..அஞ்சலியை கணக்கு பண்ண களஞ்சியம்  பண்ற முயற்சிகள் எல்லாம் பத்தாம் பசலித்தனமா இருக்கு. ( எங்க கிட்டே கேட்டிருந்தா பல நல்ல ஐடியாக்கள் வாரி வழங்கி இருப்போமில்ல?)

ஏதோ ஒரு ஆங்கிலப்படத்தை பார்த்து பின் பாதி கதையை எடுத்திருப்பதும் 14 ரீல்கள் கரெக்ட் பண்ண முன் பாதியை சேர்த்திருப்பதும் நல்லா தெரியுது.



http://www.cinibox.com/content/wp-content/uploads/2011/07/karungali_movie_stills_08.jpg

கில்மா படத்தில் வந்த ஜொள்மா டயலாக்ஸ்

1. உழைச்சு சம்பாதிச்ச காசைத்தான் சேர்த்து வைக்கனும்,ஏமாத்தி ஊரை ஏய்ச்ச காசை அப்பப்போ செலவு பண்ணிடனும்.

2.  நான் இன்னும் எத்தனை பொண்ணுங்களை பார்க்கப்போறேனோ, எவ கிட்டே அடங்கப்போறேனோ? எனக்கே தெரிலயே?

3,   அவன் அடையவே முடியாத பொக்கிஷமா நான் இருப்பேன்..

4. அவனோட டார்கெட் ரெண்டே ரெண்டு தான் 1. பணம் 2 பொண்ணுங்க.

5. பெட்ரூம்க்குள்ளே லேப்டாப், கம்ப்யூட்டர், செல் ஃபோன் இதெல்லாம் இருக்கவே கூடாது.. 

6. நான் தெரியாமத்தான் கேட்கறேன், பெட்ரூம்க்குள்ளே எதுக்கு பிஸ்னெஸ்?

7. இந்த உலகத்துல பறவைகளை எங்கே பார்த்தாலும் எனக்கு உன் ஞாபகம் தான் வருது. 

8.  தேங்காய்க்குள்ளே இருக்கற தண்ணி மாதிரி எனக்கே தெரியாம நீ எனக்குள்ளே இருந்திருக்கே!

9.  என் ஒயிஃப் என் கிட்டே பேசற முத வார்த்தை ஐ லவ் யூ வா இருக்கனும்.. 

10.  என் புருஷன் என்னை பெட்ரூம்ல கெட்ட வார்த்தை எல்லாம் சொல்ல சொல்றாரு. 

அப்டி என்ன சொன்னாரு?

ஐ லவ் யூ சொல்ல சொல்றாரு. 






http://www.w3newz.com/wp-content/uploads/2011/07/karungali_6-hot-stills-500x283.jpg
11. உன்னை என்னுடன் சேர்த்து வைக்க சொல்லி நான் வேண்டிக்கிட்ட சாமி இதுதான்

12.  டாக்டர்ட்ட போய் செக்கப் பண்ணிக்கிட்டா  யார்ட்ட குறை இருக்குதுங்கறது தெரிஞ்சிடும். அப்புறம் குற்ற உணர்ச்சி வந்துடும். 

13.சென்னை 12 கிமீ நீளம், 12 கிமீ அகலம் இதுக்குள்ளே தான் சுத்தி சுத்தி வரனும்.. எப்போ வேணாலும் நாம் மறுபடி மீட் பண்ணுவோம்..

14.  பார்ட்டிக்கு வாங்க டியர்..

அடப்போம்மா.. நீ இல்லாதப்ப அந்த பார்ட்டியை உஷார் பண்ணலாம்னு நினைச்சா...



http://www.bestactress.info/wp-content/uploads/2011/03/karungali-anjali-hot-stills.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. அஞ்சலியை களஞ்சியம் மடக்கும் காட்சியில் பெண்களையே  சூடேத்தும் அளவுக்கு காட்சியை அமைத்து விட்டு டி வி விளம்பரங்களில் பெண்கள் பார்க்க வேண்டிய விழிப்புணர்வுப்படம் என அஞ்சலி வாயாலேயே சொல்ல வைத்த விளம்பரம் எடுத்த கெட்டிக்காரத்தனம்..

2.  அஞ்சலியை இந்தப்படத்தில் நடிக்க சம்மதிக்க வைத்தது.


http://4.bp.blogspot.com/_wxJUXQ9lvpA/TRKjEqot9YI/AAAAAAAACgg/amXvoyeEcSc/s1600/karungali-anjali-hot-stills-4.jpg


இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. நம்ம பிளாட்ல குடி இருக்கற பொண்ணு வேற ஒரு ஆள் கூட தினம் பழகறா என டயலாக் பேசும் அலெக்ஸ் பைனாகுலரில் எதிர் அபார்ட்மெண்ட்டில்  அஞ்சலியை பைனாகுலர் மூலம் நோட் பண்றாரே, அது எப்படி? ( அதாவது எதிர் வீதி )

2. முன் பின் அறிமுகம் இல்லாத ஒரு ஆளை தன் வீட்டுக்கு அழைத்து வரும் அஞ்சலியின் கணவன் சிக்கன் பார்சலை அவனிடம் கொடுத்து என் மனைவிட்ட குடுங்க, நான் இந்த பில்டிங்க் ஓனரை பார்த்துட்டு வந்துடறேன் அப்டினு சொல்றாரே, அது எப்படி?அவனுக்கு அவர் வீடு எப்படி தெரியும்?

3. படத்தோட ஓப்பனிங்க் சீன்ல ஹீரோ அடியாள்களுடன் உயிருக்கு போராடும் காட்சியில் அவரை சுற்றி ஒரு குரூப் அவரை காப்பாற்ற அல்லது அவருக்கு உதவி செய்யாமல் அவர்  போடும் ஃபைட்டுக்கு பேக் கிரவுண்ட் மியூசிக் கொடுக்குதே, அது ஏன்?

4. அஞ்சலியின் கணவன் அஞ்சலியின் க்ளாஸ்மேட்டாகவும் ,லவ் மேரேஜ் பண்ணினவராகவும் காட்டப்படுகிறார், அவர் திடீர் என ரகுவரன் (புரியாத புதிர்) ரேஞ்சுக்கு சைக்கோ மாதிரி ஏன் கத்தறார்? ஏன் பளார்னு அறையறார்? ( 5 தடவை) ஓவர் ஆக்டிங்க் வேற

5.  ஹீரோ, அஞ்சலி, அஞ்சலியின் கணவன் என 3 பேர் மட்டுமே ஹாலில் இருக்கும்போது வழக்கமா எந்த வேலையா இருந்தாலும் மனைவியை விரட்டும் கேரக்டரான கணவன் நீ இவர்ட்ட பேசிட்டு இரு, நான் போய் என் பர்சை எடுத்துட்டு வர்றேன் அப்டினு சொல்லி 12 நிமிஷம் காணாம போறாரே.. அது எப்படி?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEih46Byc3zZKwj3Xd70ADXVzOCop-oiYPvrhZvi8lFGeJyfvRTxU_MP8OVmFB6wDqSFd7fx9R4LHbhUw9pjc8DHY4PNYqa6LgW0xxZcXTL2Hw1KMchwU5cRUbAU6uXNv43P6ylbxT0uwsU/s1600/karungali-angali-hot-stills-004.jpg

6. க்ளைமாக்ஸில்  தான் யார் என வெளீப்பட்டுவிடுவோமோ என அஞ்சும் ஹீரோ ஓடிப்போய் எஸ் ஆகனும் ,அல்லது மனைவியை போட்டுத்தள்ளனும், அதை விட்டு மரத்தின் மீது வாலண்ட்ரியாய் காரை இடித்து அவ்வளவு சீரியஸ் ஆக ஆபத்தான நிலைக்கு  தான் மட்டும் ஏன் போகனும்?

7.  என்னதான் கிராமத்துப்பெண்ணாக காண்பிக்கப்பட்டாலும், அப்பாவி என சொல்லப்பட்டாலும், ஒரு அறிமுகம் இல்லாத ஆள் வந்து டாக்டர் தான் என்னை அனுப்பினார், உங்களூக்கு குழந்தை உருவாக்க என்னை உங்களை உபயோகப்படுத்திக்க சொன்னார் என்று சொல்லும்போது டாக்டரிடம் ஏன் க்ராஸ் செக் செய்ய்யவில்லை. ?

8. உங்களுக்கு குழந்தை பாக்கியம் இருக்கா?ன்னு செக் பண்றேன், உணர்ச்சி நரம்புகள் வருதான்னு பார்க்கனும், உங்க அடி வயிற்றுல கை வைக்கறேன் கண்டுக்காதீங்க என ஹீரோ சொல்லிட்டு  அஞ்சலியை என்னென்னமோ பண்றாரு, ஆனா பாப்பா எதுமே கண்டுக்கலை, அவ்வளவு அப்பாவியா?

9. ஹீரோ சேரன் மாதிரி நடிக்க முயற்சி பண்றார், ஆனா அவருக்கு மன்சூர் அலிகான் பாவனைகள் தான் வருது.. இதுல ஏகப்பட்ட க்ளோசப் காட்சிகள் வேற.

10. அஞ்சலியின் கணவன் மாதிரி ஒரு வடி கட்டிய முட்டாளை நான் இதுவரை பார்த்ததே இல்லை.. இதுல இவர் பெரிய ஆஃபீசர் வேற.. ஹூம்..

http://www.tamilkey.com/wp-content/uploads/2011/07/karungali_movie-2011.jpg


இந்தப்படம் ஏ செண்ட்டர்ல சரியா ஓடாது.. பி செண்டர்ல 25 நாட்கள். சி  செண்ட்டர்ல 15 நாட்கள் ஓடும்..

 எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் -  39

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்

சி.பி , கமெண்ட் - கில்மா பட ரசிகர்கள் பார்க்கலாம்,சீன் இல்லை, ஆனாலும் சூடேற்றும் காட்சிகள்க்கான லீடு உண்டு.

ஈரோடு ஸ்ரீநிவாசாவில் படம் பார்த்தேன்.



http://3.bp.blogspot.com/_ptFVUqqUjVM/TQN9xlVP9NI/AAAAAAAABts/RWb9fU3FJ3g/s1600/Karungali_+MOvie_+Gallary_25.jpg

Tuesday, July 05, 2011

ரதிநிர்வேதம் - சினிமா விமர்சனம்

http://sites.google.com/site/chithravishesham/posters/2011/20110616-Rathinirvedam.jpg

மஜாவான படம் பார்க்கறதுன்னா மக்களுக்கு எப்பவும் மட்டற்ற மகிழ்ச்சி தான்,(படத்துல சீன் இல்லைன்னா பிட்டற்ற வருத்தம்)அதுவும் மலையாளமா இருந்துட்டா கேட்கவே வேணாம். அதென்ன மலையாளத்துல மட்டும் அப்படி ஒரு ஸ்பெஷல்?னு கேட்கறவங்க ஒன் ஸ்டெப் பேக் மேன். இந்தியாவுலயே அதிகம் பேர் கல்வி அறிவு கொண்டவங்க கேரளாக்காரங்க தான். கல்வி அறிவு மட்டுமா?ஹி ஹி

கில்மா படத்துக்கே காட் ஃபாதர் 1978 இல் வெளி வந்த இந்த ரதிநிர்வேதம் படம் தான். பல வருடங்களூக்குப்பிறகு ரீ மேக் ஆகி வந்திருக்கு.. இதுல என்ன வரலாற்று சிறப்பு மிக்க கதைன்னா. பெரும்பாலான ஆண்களின் வாழ்வில் வரும் முதல் அனுபவம் தான் கதை.

அதாவது  உயிருக்குயிரா ஒரு ஃபிகரை லவ் பண்றவன்,ஒன் சைடு லவ் பண்ற ஆள்,எந்த சைடும் லவ்வே பண்ணாதவன் இப்படி பல கேட்டகிரில ஆண்கள் இருந்தாலும் எல்லா ஆண்களுக்கும் பெரும்பாலும் முதல் கில்மா ஒரு ஆண்ட்டி கூட அதாவது அவனை விட வயது அதிகமான ஒரு பெண்ணுடன் தான் நடந்திருக்கும். இது இயற்கையின் நியதி. ஒரு சில விதி விலக்குகள் இருக்கலாம். ஆனா பெரும்பான்மை அதான். அந்த பேசிக் கான்செப்டை இந்தப்படமும் எடுத்துக்கிட்டதாலதான் காலங்கள் தாண்டியும் பேசப்படுது.


http://oldmalayalamcinema.files.wordpress.com/2011/02/rathinirvedam-2011.jpg?w=535&h=400


ஹீரோவுக்கு 17 வயசு. ஹீரோயின் 30 வயசான ஸ்வேதா மேணன். கேரளாவுல இயற்கை அழகுகள் கொஞ்சி மகிழும் ஒரு கிராமத்துல பக்கத்து பக்கத்து வீடு.

ஹீரோ அடிக்கடி ஹீரோயின் வீட்டுக்கு போறப்ப எல்லாம் பாப்பா தையல் மிஷின் ல உட்கார்ந்து தெச்சுட்டு இருக்குது. கிணற்றுல தண்ணி சேர்ந்திட்டு இருக்கு,வீடு கூட்டிட்டு இருக்கு ( அதுவும் அபாயகரமா குனிஞ்சு),ஜன்னலை திறந்து வெச்சுக்கிட்டு டிரஸ் மாத்துது.

ஹீரோ மனசுல  ஆ ராசா கைல படிஞ்ச மாதிரி கறை . எப்படியாவது தனது உயர்ந்த உள்ளத்தை அவளுக்கு ஓப்பன் பண்ணி புரிய வெச்சுடனும்னு. ஆனா அவ என்னடான்னா நீரா ராடியா கணக்கா செம அப்பாவியா இருக்கா. கடைசில பொறுத்து பொறுத்துப்பார்த்து பொங்கி எழுந்து  பேக்ல கை வெச்சுடறான். 

கண்ணகி பரம்பரையா இருக்கறவ என்ன பண்னனும்?பளார்னு நாலு அறை விட்டு துரத்தனுமா இல்லையா? இவ என்னடான்னா . தம்பி, இதெல்லாம் தப்புன்னு அட்வைஸ் பண்றா.

இப்போ ஹீரோயினை பொண்ணு பார்க்க மாப்ளை வீட்டுக்குக்காரங்க வர்றாங்க.. இவன் போய் அப்பாவியா மாப்ளை கூட கல்யாணம் ஆனா என்னை விட்டுட்டு போயிடுவீங்களா?ன்னு கேட்கறான்.. அவ ஆமாங்கறா ம்ஹூம் போகக்கூடாது.. அப்படி போற மாதிரி இருந்தா நீங்க கல்யாணமே பண்ணிக்கக்கூடாதுங்கறான்..



http://www.cinespot.net/gallery/d/538192-1/Rathinirvedam+Remake+Movie+photos.jpg

அப்பவும் இவன் வாயில இருந்து நான் உங்களைக்கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வார்த்தை வருதா?ம்ஹூம்.. அண்ணன் ஓ சி லயே பிரசாதம் சாப்பிட ஆசைப்படறான்.

அப்புறம் ஒரு தடவை பாப்பா வீட்ல உக்காந்து தையல் மிஷின்ல துணி தெச்சுட்டு இருக்கு.. பாவாடை தொடை வரை ஏறிக்கிடக்கு.. இவன் வீட்டுக்கு வந்து 27 நிமிஷமா அவ தொடையை பார்க்கறான்.. பாவம் பாப்பா ரொம்ப அப்பாவி இல்லையா? அவன் பார்க்கறதே தெரியாம வெள்ளந்தியா இருக்கறா.. (எவண்டி உன்னைப்பெத்தான் அவன் மட்டும் கைல கிடைச்சா செத்தான் செத்தான்  )

இந்த மாதிரி பல சம்பவங்கள் நடக்குது.. பொறுத்துப்பொறுத்துப்பார்த்த ஹீரோ ஒரு லொக்கேஷன் சொல்லி அங்கே நீ வந்தே ஆகனும்கறான்.. சீவக சிந்தாமணி, யோக்கிய சிகாமணி என்ன பண்ணி இருக்கனும்? வீட்லயே இருக்க வேண்டியது தானே?இல்லை.. அவன் சொன்ன இடத்துக்கு போறா..

அவன் டக்னு கட்டிப்பிடிக்கிறான்.. இவ அதிர்ச்சி ஆகிடறா.. பின்னே தேவாரம், திருவாசகம் சொல்லித்தரவா வர ச்சொல்லுவான்..?ஆரம்பத்துல பதறுனாலும் அப்புறம் பாப்பா ஓக்கே சொல்லிடறா/.. திடீர்னு மழை வருது.. 2 பேருக்கும் சவுகர்யமா போயிடுது..

இப்போத்தான் க்ளைமாக்ஸ்.. பாப்பாவை பாம்பு கொத்திடுது..  இவன் மேட்டர் முடிச்சதும் கிளம்பிடறான்.. பாப்பா செத்துப்போயிடுது.. அவளை பாடைல போட்டு எடுத்து வர்றப்ப இவனை பஸ் ஏற்றி வெளியூர் அனுப்பிடறாங்க..

இவன் சும்மா லைட்டா அவ பாடியைப்பார்த்து கதர்ற மாதிரி ஆக்ட் குடுக்கறான்.. அவ்வளவு தான் கதை..


http://4.bp.blogspot.com/-nKfAcge6nOE/TftKvL0oYqI/AAAAAAAAB2o/dhvUN5EedbU/s640/Rathinirvedam+2+Remake+Malayalam+Movie.jpg
 


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. பட ஓப்பனிங்க்ல  இருந்து முதல் 3 ரீல்கள் வரை கேரளாவின் இயற்கை வனப்பை, நீர் நிலைகளை அழகா படம் பிடிச்சது,

2. நாட்டு வழியில் பாட்டு ,செண்பகப்பூ காட்டிலே என 2 மெலோடி ஹிட் சாங்க்ஸ் ரெடி பண்ணுனதும்,அதை படமாக்கிய விதமும்..

3. பெண்களும் பார்க்கும்படியாக கதையை டீசண்ட்டாக,ஆபாசம் இல்லாமல் எடுத்தது..

4. விக்கோ,சவுரியோ,ஒரிஜினலோ ஹீரோயின் கூந்தல் செம நீளம் + அடர்த்தி 

http://searchandhra.com/english/wp-content/uploads/2011/04/Swetha-Menon-Photo-Gallery-9.jpg

இயக்குநருக்கு சில கேள்விகள்

1. வீட்டுக்குள்ளே எந்நேரமும் புடவையுடன் இருக்கும் ஹீரோயின் வீட்டுக்கு வெளியே கொல்லைப்புறத்தில் கிணற்றில் தண்ணீர் சேர்ந்தும்போது மட்டும் வெறும் பாவாடை,ஜாக்கெட்டுடன் அலைவது ஏன்?

2. ஹீரோயின் 13 சீன்களில் துணி மாற்றுகிறாள்.. ஒரு தடவை கூட பெட்ரூம் ஜன்னலை சாத்தவே இல்லை.. அது கூட பரவால்லை.. விட்டது விட்ட மாதிரியே பார்த்துட்டு இருக்கானே ஹீரோ, அவனை கண்டு கொள்ளவே இல்லை.. உள்ளுணர்வு என்பதே பெண்ணுக்கு கிடையாதா?

3 . வழி தவறிய ஹீரோயினுக்கு தண்டனையாக அவளுக்கு மரணம் பரிசு ஓக்கே,அப்போ ஹீரோவுக்கு என்ன தண்டனை?

4. உடலுக்கோ,உள்ளத்துக்கோ ஆசைப்பட்டவள் மரணம் அடைந்தாள் என்பது தெரிந்தும் ஹீரோ ஏன் அவள் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவில்லை?என்னதான் சொந்த பந்தங்கள் தடுத்தாலும் அவன் போகாமல் இருப்பானா?

ஈரோடு ஸ்டார் தியேட்டரில் இந்தப்படம் பார்த்தேன்.. படத்துல சீன் இருக்கா? இல்லையா? என கேட்பவர்களூக்கு.. இருக்கு.. ஆனா இல்லை.. ஹி ஹி

Saturday, May 28, 2011

காஞ்சிபுரம் நர்சிங்க் கல்லூரி மாணவியுடன் ஜி ஹெச் ஊழியர் சல்லாபம்... விடுதியா? லாட்ஜா? மக்கள் ஆவேசம்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAciu6w_Fqc5DWQ5nmgzdn1JBGHy_dtJrBXfPTLTi94jZ_xH4Ltx3KYOgPQtJ6iKX_kkdFr4wdUp9C1wT3yP0eOkz_6Tae9Hg4rGhM-P9eLkBetyktIRxzJtucMN0t9aNDn-jvXwEbBug/s400/74179536.jpg 

ர்ஸிங் கல்லூரியில் ஒரு மாணவி​யுடன், அரசு மருத்துவமனை ஊழியர் ஒருவர் உடலுறவு கொண்டதாக எழுந்துள்ள புகாரால், அசிங்கப்பட்டுக் கிடக்​கிறது காஞ்சிபுரம் அரசு மருத்துவ​மனை! 

சி.பி- சரி.. விடுங்க அவர் டியூட்டி டைம்லயா பண்ணுனாரு..?தன்னோட டியூட்டியை  முடிச்சுட்டுத்தானே செஞ்சாரு.. பாவம்.. 


மருத்துவமனை வளாகத்திலேயே அரசு நர்ஸிங் கல்லூரியும், மாணவி​களுக்கான விடுதியும் உள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), விடுதியில் தங்கி 4-ம் ஆண்டு படிக்கிறார்.

சி .பி. ஹா ஹா நான்காம் ஆண்டு படிக்கிறாரா? படுக்கிறாரா? #டவுட்டு
கடந்த 22-ம் தேதி இரவுப் பணியில் இருந்த மருத்துவமனை துப்புரவு ஊழியர் சண்முகமும், நர்ஸிங் மாணவி சுனிதாவும் விடுதி யின் ஓர் அறையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.

சி.பி- துப்புரவு ஊழியர் என்பதால் வேலையை சுத்தமா க்ளீன் பண்ணீட்டார் போல.. ஹா ஹா 


மறுநாள்... மருத்துவமனை வட்டாரத்தில் இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட... மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் குமரேஷ், போலீஸில் புகார் கொடுத்து விட்டார். 

சி.பி- அவருக்கு என்ன பொறாமையோ?  டாக்டருக்கே செட் ஆகலை.. அவனுக்கு செட் ஆகிடுச்சுனு கோபத்துல போட்டுக்குடுத்துட்டார் போல..

சண்முகம் இப்போது இருப்பது சிறையில். அவமானத்தில் வெதும்பிய மாணவி சுனிதா, தூக்க மாத்திரைகளை விழுங்கித் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். சக மாணவிகளால் காப்பாற்றப்பட்ட அவர், இப்போது அவசரச் சிகிச்சைப் பிரிவில் கிடக்கிறார்.

சி.பி - பார்த்துக்குங்க ஜாக்கிரதையா..அவசரச் சிகிச்சைப் பிரிவில் இருக்கிற  கம்பவுண்டரையும் பாப்பா கணக்கு பண்ணிடப்போகுது.. 

இந்த சம்பவம் குறித்து இணை இயக்குநர் குமரேஷிடம் விசாரித் தோம். ''நள்ளிரவு 2 மணிக்கு சிறுநீர் கழிப்பதற்காக 2 மாணவிகள் கீழே வந்துள்ளனர். அப்போது, ஆய்வு அறைக்குள் சத்தம் கேட்டுள்ளது. உள்ளே திருடன் புகுந்திருப்பானோ எனப் பதற்றம் அடைந்த இரு மாணவிகளும், வார்டன் மேரியை எழுப்பி விஷயத்தைக் கூறியுள்ளனர். அவர் வந்து கதவைத் திறந்து பார்த்தபோது, அறைக்குள் அரை நிர்வாண நிலையில் சுனிதாவும் சண்முகமும் இருந்துள்ளனர். சண்முகத்தை மட்டும் உள்ளேயே வைத்துப் பூட்டிவிட்டு, எனக்கு போன் செய்தனர்.

 சி.பி - ஆம்பளைக்கு ஒரு நியாயம், பொம்பளைக்கு ஒரு நியாயமா?ஏன் 2 பேரையும் அதே அறைல வெச்சு பூட்டலை?ன்னு யாரும் கேட்றாதீங்க.. அப்புறம் அவங்க 2 பேருக்கும் இன்னும் சவுகர்யம் ஆகிடும்.. 

நான் வந்து விசாரித்தேன். சுனிதாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் சண்முகம். எனவே, போலீஸில் சண்முகத்தை ஒப்படைத்தோம்...'' என்றார்.

சி.பி- ஹா ஹா அந்த ஃபிகர் ஒண்ணோட முடிச்சுக்கலாம்னு சொல்லி இருக்கும். அண்ணன் ரெண்டாவது லட்டு திங்க ஆசைப்பட்டிருப்பார்..  
ஆனால், சண்முகத்தின் தரப்பு நேர் எதிராகச் சொல்கிறது. ''அவங்க சொல்றது அத்தனையும் பொய். ஆஸ்பத்திரியில, ரொம்ப நாளாவே சண்முகத்துக்கு எதிரா ஒரு குரூப் வேலை செய்கிறது. 

 சி.பி - அடச்சே.. ஒரு குரூப்பேவா? எதுக்காலயேவா? அவ்வ்வ்வ்வ்வ்


அதை அவனும் சொல்லி வந்தான். அவன்கிட்ட இருக்கிற ஒரே கெட்ட பழக்கம், வேலைக்கு லேட்டா போறது தான்.

 சி.பி - இது கெட்ட பழக்கம் இல்லையே .. பெரும்பாலான கவர்மெண்ட் ஸ்டாஃப்ஸ் கிட்டேயும் தொத்திக்கிட்ட பழக்கம் தானே?


பல தடவை சொல்லியும் கேட்கலை. அதுக்காக, 6 மாசத்துக்கு முந்தி தாம்பரத்துக்கு டிரான்ஸ்ஃபர் கொடுத்தாங்க. 

சி.பி - அண்ணன் அங்கே எத்தனை முடிச்சாரோ?
அங்கேயிருந்து, ஒரே மாசத்துல திரும்ப காஞ்சிபுரத்துக்கே வந்துட் டான். அந்தப் பொறாமையிலதான், பொம்பள விவகாரத்துல அவனை சிக்க வெச்சிட்டாங்க...'' என்கிறார் சண்முகத்தின் தாய் சரோஜா.

சி.பி - அவன் ஹோமோவா இருந்திருந்தா ஆம்பள விவகாரத்துல சிக்க வெச்சிருப்பாங்க.. உங்க பையன் நார்மல் போல.. அதான் பொம்பள மேட்டர்ல மாட்டிக்கிட்டான் ஹா ஹா 

சண்முகத்தின் வக்கீல் ரமேஷ், ''இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பதுதான் உண்மை. பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 448-ன் படி, சண்முகம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. உண்மையிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால், பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பெண்தானே புகார் கொடுத்திருக்க வேண்டும். மருத்துவமனை இணை இயக்குநர் குமரேஷ் ஏன் புகார் செய்துள்ளார்?

சி. பி. அதான் ஏற்கன்வே சொன்னமே.. அவருக்கு என்ன காண்டோ?


என்பதில்தான் பல கேள்விகளுக்கு விடை இருக்கிறது. சுவர் ஏறிச் சென்று, விடுதியில் உள்ள அறை ஒன்றில் மாணவியுடன் தகாத உறவு கொண்டதாக எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது. 

 சி.பி - நல்லா விசாரிக்க சொல்லுங்க.. வாட்ச் மேன்க்கு லஞ்சம் குடுத்து போயிருப்பாரு,..


பெண்கள் விடுதியில் அதுவும் மருத்துவமனையை ஒட்டியுள்ள மாணவிகள் தங்கியுள்ள விடுதிக் கட்டடம், யார் வேண்டுமானாலும் சாதாரணமாகச் சென்று வர முடியும் என்ற அளவுக்குப் பாதுகாப்பு குறைவானதாகவா இருக்கிறது? 

 சி.பி - ஜொள் பார்ட்டிகள் எல்லாம் நோட் பண்ணிக்குங்கப்பா


அந்தக் கட்டடத்துக்கு, இரவு வாட்ச்மேன் இருக்கிறார். அது மட்டுமல்லாமல், சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படுவது மாணவிகளின் ஆய்வு அறை.

 சி.பி - சம்பவம் ,சம்பவம்னு சொல்றாங்களே.. அது ஆய்வு அறையில் நடந்ததால இனி அந்த அறைக்கு டிமாண்ட் ஆகிடும் பாருங்க.. செண்ட்டிமெண்ட் பார்ப்பாங்களே நம்ம ஆளுங்க.. 


மாலையில் வகுப்பு முடிந்ததும், அந்த அறை பூட்டப்பட்டு விடும். சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் நேரத்தைக் குறிப்பிட்டுள்ள போலீஸ், நேரில் பார்த்த சாட்சியாக யாரையும் குறிப்பிடவில்லை. உள்நோக்கத்தோடு தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு எடுபடாது!'' என்றார் உறுதியாக.

சி.பி - நேரில் 2 பொண்ணுங்க பார்த்திருக்காங்க.. அவங்க எப்படி சாட்சி சொல்வாங்க? அப்புறம் கோர்ட் வரை அவங்க பேரும் ரிப்பேர் ஆகுமே..

மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தால் விஷயம் வேறு மாதிரியாக இருக்கிறது. விடுதியின் அறைகளைச் சுத்தம் செய்வது சண்முகத்தின் வேலை. சுனிதாவின் அறைக்கு அப்படி அடிக்கடி சென்று வந்த போதுதான், இருவருக் கும் நட்பு ஏற்பட்டுள்ளது. 

சி.பி - என்னது ? நட்பா? ஹி ஹி 
இதுபற்றி அப்போதே டீனுக்கு தெரிந்துள்ளது. இருவரையும் பல முறை கண்டித்ததார்கள்.

சி.பி - ஓஹோ .. பல முறை கண்டிச்சாங்கன்னா பல முறை தப்பு நடந்திருக்குன்னுதானே அர்த்தம்?

ஆனால், அதை இருவரும் பொருட்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. இது போல, பல முறை அவர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டிருந்தாலும், இப்போது போலீஸில் புகார் செய்திருப்பதற்குக் காரணம்... சக மாணவிகள் பார்த்தது தான். நிர்வாண நிலையில் பிடிபட்ட அவமானத்தில், தற்கொலை முயற்சி செய்த சுனிதாவின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறதாம். ஏதாவது ஏடாகூடமாக நடந்து விட்டால்... என்று பதறிய மருத்துவமனை நிர்வாகம், போலீஸுக்கு போய் விட்டதாம். மாணவியின் எதிர்காலம் கருதி, அவர் பெயர் சேர்க்கப்படவில்லை என்கிறது போலீஸ்.

விடுதியில் தங்கியிருப்பவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து சீர்படுத்த வேண்டிய வார்டன், இனியாவது விழிக்கட்டும்!


சி பி - பேசாம வார்டனுக்கு காமிரா செல்ஃபோனும்,2 ஜி பி மெம்மரி கார்டும் வாங்கி குடுத்துடுங்க.. நல்லா கண்காணிப்பாரு.. அவருக்கும் பொழுது போகும்.. போலீஸ்கும் ஆதாரம் ஈசியா சிக்கும்.. 


நன்றி - ஜூ வி

Saturday, April 16, 2011

Lake Consequence (1993) - சினிமா விமர்சனம் 18 +

http://img.getglue.com/movies/lake_consequence/rafael_eisenman/normal.jpg

A MAN AND TWO WOMEN  -என்னதான் ஹோட்டல்ல வெரைட்டியா சாப்பிட்டாலும்,கல்யாண மண்டபத்துல பஃபே சிஸ்டத்துல ஓ சி ல ஒரு வெட்டு வெட்டினாலும் ,கிராமங்கள்-ல சாப்பிடற பழைய சோறும், மோர் மிளகாய் அல்லது வத்தல் காம்பினேஷனும் செம டேஸ்ட்டா இருக்கும்..( இது கில்மா பதிவா ?உப்புமா பதிவா? #டவுட்டு) 

 அது சாப்பிட்டாத்தான் உண்மையிலேயே வயிறு நிறைஞ்ச மாதிரி இருக்கும்.. அந்த மாதிரி தான் இந்த மாதிரி பழைய படங்களை ஒரு ரிவிஷன் பண்றதும். (ம்க்கும்.. எட்டாங்க்ளாஸ் படிக்கறப்ப இப்படி ரிவிஷன் பண்ணி இருந்தா பாஸ் ஆகி இருப்பே..# மனசாட்சி )


 படத்தோட கதை என்ன? ஓப்பனிங்க்ல (என்னது எடுத்ததுமே ஓப்பனிங்கா?)
ஒரு சந்தோஷமான தம்பதி சந்தோஷமா இருக்காங்க.. ( இதென்ன கேனத்தனமான லைனா இருக்கு? சந்தோஷமான தம்பதி சந்தோஷமா த்தான்இருப்பாங்க. இதுல என்ன இருக்கு?ன்னு தங்கபாலுத்தனமா கேள்வி கேட்கறவங்க எல்லாம் ஒன் ஸ்டெப் பேக் மேன்..)


மங்களகரமா முத எடுத்ததும் சீன் பார்த்த சந்தோஷம் தியேட்டர்ல இருந்த 890 பேர்ல 760 பேருக்கு.. (பெரிய சைக்காலஜி சகுந்தலான்னு நினப்பு) மீதி 130 பேரோட கருத்து என்னான்னா புருஷன் பொண்டாட்டி குஜாலா இருக்கறதுல என்ன சுவராஸ்யம் வந்துடப்போகுது?அது காங்கிரஸ்காரங்க கோஷ்டி சண்டை போடற மாதிரி..ரெகுலரா நடக்கறதுதான்.

http://kinofilms.tv/images/films/8/7090/pict/3.jpg

ஏதாவது கள்ளக்க்காதல் சீன் வந்தாத்தான் விறுவிறுப்பா இருக்கும்னு நயன் தாராத்தனமா  அடச்சே.. நாதாரித்தனமா  நினைக்கறப்பத்தான் படத்துல ஒரு டர்னிங்க் பாயிண்ட் வருது.. ( ம் ம் இப்பத்தான் கொட்டாவி விட்டவனெல்லாம் நேரா உட்கார்றான்)


ஹீரோயின் தனிமைல இருக்கா ( ஹி ஹி சீன் கன்ஃபர்ம் # பட்சி சொல்லுது) ஹீரோ ஆஃபீஸ்க்கு போயிட்டான் ( தொலைந்தான் எதிரி )
இப்போ வில்லன் ஹீரோயின் வீட்டுக்கு பக்கத்துல ஒரு வேன்ல வந்து மரங்களை வெட்றான்.( இவன் படத்துக்குத்தான் வில்லன்.. நமக்கு ஹீரோ எப்படின்னா இவனாலதானே சீன் வருது?# வாஸ்கோடகாமா தோத்தான் போ)
ஏன் இப்படி  சத்தம் வர்ற மாதிரி மரம் வெட்றே?ன்னு ஹீரோயின் சண்டை போடறா..( மரத்தை வெட்றப்ப கோடாலியை அல்லது ரம்பத்தை சைலண்ட் மோடுலயா போட முடியும்?)வில்லன் சிரிக்கறான்.ஒரு கட்டத்துல ஹீரோயின் வில்லனோட வேன் ல ஏற வேன் கிளம்பிடுது. (வேன் மட்டுமா? ஹி ஹி )

 ஒரு ஏரி.. ஒளிப்பதிவு  சூப்பர்னு ஒருத்தன் சிலாகிக்கறான்.. அப்போ ஒரு கமெண்ட்.. டே கூமுட்டை... கேமராவைப்பாராட்ற நேரமா இது?அப்போ இன்னொரு ஃபிகரு சேரில அடச்சே ஏரில குளிக்குது... அவள் புன்னகையை மட்டுமே அணிந்திருந்தாள் ( நன்றி அமரர் சுஜாதா @நில்லுங்கள் ராஜாவே)

Lake_Consequence___Un_uomo_e_due_donne_Joan_Severance_Rafael_Eisenman-008.jpg
இப்போ நம்ம பழைய ஹீரோயினும், புது ஹீரோயினும் சேர்ந்து குளிக்கறாங்க. பாவம் ரொம்ப நாளா குளிக்கல போல. 17  நிமிஷம் ரெண்டு பேரும் கம்பைன் பாத் பண்றாங்க.. ( கம்பைன் ஸ்டடி பண்றப்ப கம்பைன் பாத் பண்ணக்கூடாதா?)

அப்புறம் வில்லன் வந்து 2 பேரையும் ஒரு கிளப்புக்கு கூட்டிட்டு போறான்.அங்கே புது ஹீரோயின் கூட வில்லன் சந்தோஷமா இருக்கான். அது பழைய ஹீரோயினுக்கு  பிடிக்கலை.. ( ஆனா நமக்கு பிடிக்குது ஹி ஹி )

இப்போ அந்த பழைய ஹீரோயின் வில்லி ஆகறா.. அதாவது ஹீரோவுக்கு ஜோடியா இருந்தப்ப அவ ஹீரோயின்.. வில்லனுக்கு ஜோடி ஆன பின்னே அவ வில்லி... ( நம்ம பழைய ஹீரோயின் வில்லன் கூட மேட்டரை முடிச்சுட்டா என்பதை இவ்வளவு கண்ணியமா ,மறைமுகமா சொன்னதுக்காக இந்த நூற்றாண்டின் சிறந்த கண்ணிய எழுத்தாளர் என்ற விருதை எனக்கு நானே வழங்கிக்கறேன் ஹி ஹி )


http://content.internetvideoarchive.com/content/photos/266/011179_3.jpg
இப்போ டைம் ஆகிடுச்சு.. ( ஹீரோயினுக்கா/) அதாவது ஹீரோ வீட்டுக்கு வர்ற டைம் ஆகிடுச்சு.. வீட்டுக்கு திரும்பி போகனுமே.. வில்லன் டிராப் பண்ணலை.. இவ கோவிச்சுக்கிட்டு தானே போறா.. இது வில்லனுக்கு பிடிக்கலை.. துரத்தறான்... ஒரு காட்டுல சேஸிங்க் சீன்.. ( சேஸிங்க்கின் முடிவில் ஒரு சீன் உண்டு என்பதால்  சேஸிங்க் சீன். என்ற பதம் உருவக அணியாகவும், தற்குறிப்பேற்ற அணியாகவும் இங்கே இடம் பெறுது. # தமிழ் இலக்கணத்துல பின்றேடா போன்ற பின்னூட்டங்கள் வரவேற்கப்படுது ஹி ஹி .)

இப்போ காலம் போன காலத்துல ஹீரோயின் சின்ன வயசுல அவளுக்கு நடந்த ஒரு பாலியல் பலாத்கார ஃபிளாஸ்பேக்கை சொல்றா... வில்லன் அதை கேட்டுக்கறான்... இப்போ ஹீரோயின் வீடு வந்து சேர்ந்துடறா... 

பழையபடி பத்தினி ஆகிடறா.... இப்போ சுபம்... ஹி ஹி 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgU7SQLFzi4jvOPPpbXZ_zkzLtPmazlDxSXrM8JOazPBofT8sDyzIs20FPNCRA3NzgqhN6x4bXOf5aYHVpG0hyOWC1WRIuxywyS-A6FSHZU3gbSKyBlfGDvGiQuwo0xWwWVjD4ilW3zVqg/s400/star-joan_severance-nue.jpg
.
படம் முடிஞ்சிடுச்சுன்னு ரசிகர்களுக்கு உணர்த்தறதுக்காக  THE END  கார்டு போட்ட பின்பும் எவனும் கிளம்ப மாட்டேங்கறான்.. என்னமோ அத்தை பொண்ணோட திரட்டிக்கு வந்த முறைமாமன் கணக்கா அங்கேயே உக்காந்திருக்கான்.. 
தியேட்டர்காரன் வந்து கிளம்பப்பா படம் முடிஞ்சுதுன்னு சொன்ன பிறகு வேண்டா வெறுப்பா கிளம்பறாங்க.. இதுல எத்தனை பேரு ரிப்பீட் ஆடியன்சா அடுத்த ஷோவே வரப்போறாங்களோ.. 

இந்தப்படம் ஈரோடு அபிராமி தியேட்டர்ல  4 வாரம் ஹவுஸ் ஃபுல்லா தியேட்டர் பூரா ஜொள்ளா ஓடுச்சு.. நான் 3 தடவை பார்த்தேன்  என்பதை வெட்கத்தை விட்டு சொல்றேன்.. ( தக்காளி.. பார்க்கறது சீன் படம் இதுல வெட்கம் என்ன வேண்டி கிடக்கு..?)



http://pulsarwallpapers.com/data/media/554/Lake_Bell_001_2837_Wallpaper.jpg
 படத்துல மொத்தம் 6 சீன் இருக்கு. 1. ஹீரோ ஹீரோயின் 2. வில்லன் வில்லி 3 வில்லன் ஹீரோயின் 4 வில்லி ஹீரோயின் 5 வில்லன் + வில்லி + ஹீரோயின்
6.க்ளைமாக்ஸ்ல வில்லன் ஹீரோயின்.

பாருங்கள் பயன் பெறுங்கள். ஹி ஹி.

படத்தோட உண்மையான டைட்டில் THW LAKE CONSEQUENCE. ஆனா போஸ்டர்ல A MAN AND TWO WOMEN  அப்படின்னு போட்டிருக்கறதுக்கு காரணம் ஒரு கிளாமருக்கு..


http://dodjer.com/uploads/posts/2010-10/1288311725_Lake_Consequence_1993_1.jpg
டிஸ்கி -1  இந்தப்படத்துல ஹீரோ, வில்லன்,ஹீரோயின், வில்லி யாரோட நடிப்பு நல்லாருந்ததுன்னு சொல்லவே இல்லை? என யாரும் கேட்காதீங்க.. யார் நடிப்பை பார்த்தா..? ஹி ஹி,படத்தின் ட்ரெய்லர்

டிஸ்கி 2 - வழக்கமா சிறந்த வசனங்கள்னு ஒரு இடம் ஒதுக்குவேன் அதுவும் இந்த போஸ்ட்க்கு இல்லை.. ஏன்னா வசனத்துகு வேலையே இல்லாத படம்.. ஹி ஹி  டிஸ்கி 3 - இளைஞர்களை கெடுக்கறதா யாரும் என்னை சொல்ல முடியாது.. ஏன்னா அதுக்கு அட்வான்ஸ் பாவ மன்னிப்புபப்ரிகாரமா இன்று 2 நல்ல பதிவு போட்டூட்டேன்.. ஹி ஹி .. Lake_Consequence___Un_uomo_e_due_donne_Joan_Severance_Rafael_Eisenman-010.jpg