1. குடும்ப வாழ்வில் நடு நிலைமை வகிப்பது என்பது மனைவிக்கும் , மச்சினிக்கும் நடுவில் அமர்ந்து தியேட்டரில் படம் பார்ப்பது ;-)
----------------------
2.ஜட்ஜ் - இந்த வழக்குல உன் பக்கம் வாதாட வக்கீல் வெச்சுக்கறியா?
கைதி - நமீதா ஜட்ஜா இருந்தா ஜட்ஜை யே வெச்சுக்கலாம் , ஹூம்
-----------------------
3. கேரளா ஃபிகரையோ , ஆந்திரா ஃபிகரையோ லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டா பரஸ்பரம் 2
பேர் பேசறதும் 2 பேருக்கும் புரியாது, செம ஜாலியா இருக்கும் லைஃப்
----------------------------
4. மணமான பெண்களில் 2 வகை 1.புருஷன் பேச்சை சட்டை செய்யாதவர்கள் 2புருஷனையே சட்டை செய்யாதவர்கள்
--------------
5. இரண்டு முத்தங்களுக்கு இடையே போதிய இடைவெளி விடலாம், ஆனால் இரண்டு செட் உதடுகளுக்கு இடையே இடைவெளி விடக்கூடாது
--------------------
6. மிஸ்! உங்களை நான் எப்படி கூப்பிட?
உங்க மேரேஜ்க்கா? பணம் பாக்கு வெத்திலை வெச்சு கூப்பிட்டா போதும்
-------------------------------------
7. முதல் இரவில் கணவன் - டியர், நான் சந்தோஷமா இருக்கும்போதெல்லாம் கவிதை எழுதுவேன்.
நாசமாப்போச்சு ,கிழிஞ்சுது கிருஷ்ணகிரி
-------------------
8. நாளை முட்டாள்கள் தினம், அதாவது திருமணம் ஆன அப்பாவி ஆண்கள் தினம்
----------------------
9. டி வி பார்க்கும்போது இடைல வர்ற விளம்பரங்களை பார்க்க மாட்டேன் .
.என்னது? ”இடை”ல கூட விளம்பரமா? எங்கே எங்கே?
----------------------------
10 நீயாக ஏதாவது கேட்”பாய்” எனவும் , ஏதாவது சொல்”வாய்” எனவும் காத்திருந்”தேன்” ;-))
---------------------------
11. டியர், நான் எல்லா சப்ஜெக்ட்லயும் தலா 96 மார்க் ,
இது என்ன பிரமாதம்? நான் எல்லா சப்ஜெக்டல்யும் 69 மார்க்
---------------------
12. காலேஜ் ல ரூட்டு தல -ன்னு உதார் விட்டவன் மேரேஜ்க்குப்பின் சம்சாரம் கிட்டே உருட்டு தல ஆகி நொந்திருப்பான்
-------------------
13. நகைக்கடை விளம்பரத்தில், கடை ஓனரை ஏன் காட்டறாங்க? :-)
ஓனர் சம்சாரத்தை காட்டுனா ஆளாளுக்கு சைட் அடிச்சுட்டுப்போயிடுவானுங்களே, அதான்
---------------------
14. அத்தான் , 1 + 1 = 3 எப்டி வரும்?
இப்போ நாம 2 பேரும் மேரேஜ் பண்ணிக்கிட்டோம், தண்டமா உங்கம்மாவும் நம்ம கூட இருக்காங்களே, அதான்
-----------------------
15. நல்ல வாய் ப்பு கிடைக்கும்போது தயங்கிட்டோ யோசிச்சுட்டோ இருக்காதே ;-)) # கிஸ்சாலஜி
----------------------
16. டியர்.கிஸ் வேணும்.கடனாக்குடுத்தா உடனே திருப்பிக்குடுத்துடுவேன்.
சாரி.மாசக்கடைசி.ரொம்ப DRYயா இருக்கு
-------------------------------------
17. மாப்ளை வீட்டுக்கு போட்டோ தரும்போது பொண்ணோட இடது சைடு போஸ் தர மாட்டாங்க ;-)்
---------------------
18, மம்தா மனதை வதைக்கும்! மம்தா பேனர்ஜி நாட்டை சிதைக்கும்
-------------------
19. ஆம்பளை வெச்சிருக்கும் டி பி அழகா இருக்குன்னு ஒரு ஆம்பளை கூட சொல்றதே இல்லை ( என்னையும் சேர்த்து) ;-)
-------------------
20 என்னை வேணாம்னு சொன்ன பொண்ணுங்க லிஸ்ட் எடுத்தா தனியா ஒரு கொயர் நோட்டு வேணும் # பெண் பார்த்த படலம்
------------------------
21. இலங்கையில் நடந்தது போரும் அல்ல, இனப்படுகொலையும் அல்ல -சோ # சோகம்னா என்னன்னே சோ வுக்குத்தெரியாது போல
-----------------------
22. சிவனை பார்ப்பதற்காக விஷத்தை சாப்பிட்ட 5பேர் பலி # பரலோகம் போய் பார்வதி சகிதமா பார்த்திருப்பாங்ளோ?
-----------------------------
23. தசரதருக்கு 60,000 மனைவிகள்னா மச்சினிங்க எப்படியும் லட்சத்தை தாண்டி இருக்கும் ;-)
---------------------
24. ராமன் காட்டுக்குப்போகும்போது விபரமா தன் சம்சாரத்தைக்கூட்டிட்டுப்போய்ட்டாரு.தன் தம்பி கிட்டே சொல்லி ஊர்மிளாவையும் காட்டுக்கு கூட்டிட்டு வா னு ஏன் சொல்லலை?
-------------------
25. ஊர் வாயை மூடிடலாம்.அணு உலை வாயை மூடிட முடியாது # கூடங்குளம்
------------------------
கோயில் பிரசாதத்தை கூச்சப்படாமல் சாப்பிடுவது எப்படி? -அட்ரா சக்க ட்யூசன் சென்ட்டர் ,மேல தாவணி மூல வீதி .ஈரோடு -143
-
4. மணமான பெண்களில் 2 வகை 1.புருஷன் பேச்சை சட்டை செய்யாதவர்கள் 2புருஷனையே சட்டை செய்யாதவர்கள்
--------------
5. இரண்டு முத்தங்களுக்கு இடையே போதிய இடைவெளி விடலாம், ஆனால் இரண்டு செட் உதடுகளுக்கு இடையே இடைவெளி விடக்கூடாது
--------------------
6. மிஸ்! உங்களை நான் எப்படி கூப்பிட?
உங்க மேரேஜ்க்கா? பணம் பாக்கு வெத்திலை வெச்சு கூப்பிட்டா போதும்
-------------------------------------
7. முதல் இரவில் கணவன் - டியர், நான் சந்தோஷமா இருக்கும்போதெல்லாம் கவிதை எழுதுவேன்.
நாசமாப்போச்சு ,கிழிஞ்சுது கிருஷ்ணகிரி
-------------------
8. நாளை முட்டாள்கள் தினம், அதாவது திருமணம் ஆன அப்பாவி ஆண்கள் தினம்
----------------------
9. டி வி பார்க்கும்போது இடைல வர்ற விளம்பரங்களை பார்க்க மாட்டேன் .
.என்னது? ”இடை”ல கூட விளம்பரமா? எங்கே எங்கே?
----------------------------
10 நீயாக ஏதாவது கேட்”பாய்” எனவும் , ஏதாவது சொல்”வாய்” எனவும் காத்திருந்”தேன்” ;-))
---------------------------
11. டியர், நான் எல்லா சப்ஜெக்ட்லயும் தலா 96 மார்க் ,
இது என்ன பிரமாதம்? நான் எல்லா சப்ஜெக்டல்யும் 69 மார்க்
---------------------
12. காலேஜ் ல ரூட்டு தல -ன்னு உதார் விட்டவன் மேரேஜ்க்குப்பின் சம்சாரம் கிட்டே உருட்டு தல ஆகி நொந்திருப்பான்
-------------------
13. நகைக்கடை விளம்பரத்தில், கடை ஓனரை ஏன் காட்டறாங்க? :-)
ஓனர் சம்சாரத்தை காட்டுனா ஆளாளுக்கு சைட் அடிச்சுட்டுப்போயிடுவானுங்களே, அதான்
---------------------
14. அத்தான் , 1 + 1 = 3 எப்டி வரும்?
இப்போ நாம 2 பேரும் மேரேஜ் பண்ணிக்கிட்டோம், தண்டமா உங்கம்மாவும் நம்ம கூட இருக்காங்களே, அதான்
-----------------------
15. நல்ல வாய் ப்பு கிடைக்கும்போது தயங்கிட்டோ யோசிச்சுட்டோ இருக்காதே ;-)) # கிஸ்சாலஜி
----------------------
16. டியர்.கிஸ் வேணும்.கடனாக்குடுத்தா உடனே திருப்பிக்குடுத்துடுவேன்.
சாரி.மாசக்கடைசி.ரொம்ப DRYயா இருக்கு
-------------------------------------
17. மாப்ளை வீட்டுக்கு போட்டோ தரும்போது பொண்ணோட இடது சைடு போஸ் தர மாட்டாங்க ;-)்
---------------------
18, மம்தா மனதை வதைக்கும்! மம்தா பேனர்ஜி நாட்டை சிதைக்கும்
-------------------
19. ஆம்பளை வெச்சிருக்கும் டி பி அழகா இருக்குன்னு ஒரு ஆம்பளை கூட சொல்றதே இல்லை ( என்னையும் சேர்த்து) ;-)
-------------------
20 என்னை வேணாம்னு சொன்ன பொண்ணுங்க லிஸ்ட் எடுத்தா தனியா ஒரு கொயர் நோட்டு வேணும் # பெண் பார்த்த படலம்
------------------------
21. இலங்கையில் நடந்தது போரும் அல்ல, இனப்படுகொலையும் அல்ல -சோ # சோகம்னா என்னன்னே சோ வுக்குத்தெரியாது போல
-----------------------
22. சிவனை பார்ப்பதற்காக விஷத்தை சாப்பிட்ட 5பேர் பலி # பரலோகம் போய் பார்வதி சகிதமா பார்த்திருப்பாங்ளோ?
-----------------------------
23. தசரதருக்கு 60,000 மனைவிகள்னா மச்சினிங்க எப்படியும் லட்சத்தை தாண்டி இருக்கும் ;-)
---------------------
24. ராமன் காட்டுக்குப்போகும்போது விபரமா தன் சம்சாரத்தைக்கூட்டிட்டுப்போய்ட்டாரு.தன் தம்பி கிட்டே சொல்லி ஊர்மிளாவையும் காட்டுக்கு கூட்டிட்டு வா னு ஏன் சொல்லலை?
-------------------
25. ஊர் வாயை மூடிடலாம்.அணு உலை வாயை மூடிட முடியாது # கூடங்குளம்
------------------------
கோயில் பிரசாதத்தை கூச்சப்படாமல் சாப்பிடுவது எப்படி? -அட்ரா சக்க ட்யூசன் சென்ட்டர் ,மேல தாவணி மூல வீதி .ஈரோடு -143
-

உலகம்
முழுக்க, கோடிக்கணக்கான லதா-க்களும், சீனிவாசன்களும், இதுவரை நெருங்கியே
பார்த்திருக்க முடியாத வசதிகளைப் பல நிறுவனங்கள் இப்போது தருகின்றன.
இவர்கள் அத்தனைபேரும் நன்றி சொல்ல வேண்டிய மனிதர் - மேனேஜ்மென்ட் ஆலோசகர்
அமரர் சி.கே. பிரகலாத். ஆமாம், அடிப்படைத் திறமைக் கொள்கை (Core
Competence)யை உருவாக்கிய அதே மாமேதைதான்!
1. வருட வருமானம் 3,260 டாலர்கள் வரை சம்பாதிப்பவர்கள் - ஏழைகள்!
பிஸினஸ்மேன்களின்
பார்வையில் ஏழைகள் படுவதே கிடையாது. தங்கள் பொருட்களைப் பணம் கொடுத்து
வாங்க முடியாதவர்களை பிஸினஸ் எப்படி மதிக்கும்? இதற்காக பிஸினஸைத் தப்பு
சொல்ல முடியாது. கஸ்டமர்களையும் கஸ்டமர்களாக மாற வாய்ப்பு இருப்பவர்களை
பற்றியும் மட்டும்தானே பிஸினஸ் அக்கறை காட்டும்! இதனால்தான் பிஸினஸ்மேன்கள்
தங்கள் தயாரிப்புப் பொருட்களை எப்போதும் உயர்மட்ட, நடுத்தர மக்களை மட்டுமே
மனதில் கொண்டு உருவாக்குகிறார்கள்.
2004-ல்
நாமும் பிரகலாத்தின் கொள்கையைக் கேலி செய்திருப்போம். ஆனால், கூர்மையாகக்
கவனித்திருந்தால், பிரகலாத் கொள்கையைச் சந்தேகமே இல்லாமல் நிரூபிக்கும்
பிஸினஸ் அனுபவங்கள் இந்தியாவிலேயே அநேகம் இருந்தன. உதாரணத்துக்கு இரண்டு:





a


ஓர்
ஏரியாவில் எந்தப் பகுதியில் வீடு பார்க்கப் போகிறோம் என்பதுவும்
முக்கியமானது. மழைக்காலங்களில் மழைநீர் தேங்கும் வாய்ப்புள்ளதா, கழிவுநீர்
தேங்கும் இடங்களா என்பதை அறிந்துகொண்டு அதற்கேற்ப இடங்களைத்
தேர்ந்தெடுப்பது நல்லது. மேலும் கடைகள், மருத்துவமனை, வழிபாட்டுதலங்கள்,
பள்ளிக்கூடம் போன்றவை இருக்கும் இடமாக இருந்தால் கூடுதல் வசதியாக
இருக்கும்.
''
நாங்கள் கடந்த 12 வருடமாக ஒரே வீட்டில்தான் தங்கியுள்ளோம். ஆரம்பத்தில்
300 ரூபாய் வாடகைக் கொடுத்தேன். என் பணி காரணமாகவும், எனது குழந்தையின்
கல்விக்காகவும் இந்தப் பகுதியைத் தேர்வு செய்தேன். தற்போது 4,500 ரூபாய்
வாடகையைச் செலுத்தி வருகிறேன். சொந்த வீடு வாங்கும் அளவிற்கு வசதி இல்லை.
அதனால்தான் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறோம். வாடகையை உரிமையாளரின்
வங்கிக் கணக்கில் செலுத்தி வருகிறேன். கரன்ட் பில்லை தனியாகக் கட்டி
விடுகிறேன். பராமரிப்பு வேலைகளை நாங்களே செய்து விடுகிறோம். உரிமையாளர்
சிக்கல் இல்லை, அக்கம்பக்கம் பழகிவிட்டோம், ஏரியாவும் சிக்கல் இல்லை
என்பதால் வீடு மாறவேண்டிய வேலையே இல்லை.''




![தயவுசெய்து இதனை SHARE செய்யுங்கள்..
SHARE & Like the page here-->>@[293309174033072:274:World Wide Tamil People]
A very popular British news paper gave priority to our news during the final conflict in mullivaaikal. They decided to publish this news in front page.Almost every British knew what happened in mullivaaikal to this humamans( Tamils). But Indian media brilliantly hide the truth from people (tamils) living just only 30 miles away from the horrible crime scene. No wonder rest of the Indians still asking tamil students " what happened in srilanka....?." They only know " IPL" rather than "EELAM GENOCIDE".](https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-snc6/s480x480/9645_551590284871625_2010410350_n.jpg)

