Thursday, July 21, 2011

உன் மனதில் என்னைப்பற்றி என்ன நினைக்கிறாய் ?ஏன் என் கண்களை நனைக்கிறாய்?

Havasu_creek_waterfall_Wallpaper_o32dc.jpg

1.அதீதமான அன்பு,அளவுக்கதிகமான நேசம் இவை இரண்டும் ஆழ்ந்த வலியை பிரிவின் போது தரும்
---------------------

2. ஆணின் உதட்டிலிருந்து மென்மையான உணர்வுகள் கொட்டிக்கொண்டிருந்தால் ஒரு பெண் அவன் இதயக்கதவை தட்டிக்கொண்டிருக்கிறாள் என்று அர்த்தம் கொள்க

--------------------

3. நான் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கான காரணங்கள் எவை என பார்த்தால் நீ என்னை நெகிழ்ச்சியுடன் பாராட்டிய தருணங்கள்

-----------------------


4. என் கண்கள் என்றும் ஈரப்பதத்துடன் இருக்கக்காரணம் ஈரம் இல்லாமல் அவள் பேசிய சொற்பிரயோகங்கள்தான்

---------------

5. எல்லோரும் பார்க்கையில் முள் கொண்டு தைப்பாள், தனிமையில் மன்னியுங்கள் என்னை என்று கதைப்பாள்#சேடிஸக்காதலி

---------------


6. உன் மனதில் என்னைப்பற்றி என்ன நினைக்கிறாய் ?என்றதும் நத்திங்க் என அசால்ட்டாய் சொல்லி என் கண்களை நனைக்கிறாய்

----------------------

7. உன்னிடம் இருந்து பிரிந்து வர மனம் இன்றி உன் கண்களுக்குள்ளேயே தளும்பி நின்று தகராறு செய்கிறது எனக்காக நீ சிந்த நினைத்த கண்ணீர்

------------------

8. யாரிடமோ,எதற்காகவோ எழுகின்றன உன் உதட்டிலிருந்து சிரிப்பொலிகள்,குதியாட்டம் போட்டு என் மனசு செய்யும் அலப்பறைகள்

-------------------

9. தீர்ப்பு மாணவர்களுக்கு கிடைத்த வரப் பிரசாதம்: கலைஞர்#தலைவரே!பார்த்துப்பேசுங்க. பிரசாதம் என்பது ஆன்மீகத்துக்கு சொந்தம்னு  சொல்லிடப்போறாங்க

------------------

10. சென்னை அருகே நிதிசார் நிறுவனம்: கனவு நனவாகுமா? #கருணாநிதியா? தயாநிதியா?கலாநிதியா?வெளக்கமா சொல்லுங்க வெவரத்தை

----------------



11. ராசாவை மீண்டும் குடைந்தது சிபிஐகோர்ட் வளாகத்தில் விசாரணை#ராசா படிக்கறப்ப லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட்டோ? யார் என்ன கேட்டாலும் சைலண்ட்டா கீறாரே?

--------------

நமக்கு தேவை சமச்சீர் கல்வி என்றாலும் உடனடித் தேவையாக இருப்பது தற்போது திறந்துள்ள பள்ளிக் கூடங்களை பாடப் புத்தகங்கள் தந்து நடத்துவதுதான்.நாம் கேட்பது குதிரையானாலும், கிடைத்திருப்பது கழுதைதான் என்றாலும், குதிரை கிடைக்கும் வரை கழுதையை பயணத்துக்கு பயன்படுத்திக் கொள்வது தவறல்ல," - விஜயகாந்த்

12. நல்ல ஃபிகர் காதலியாக கிடைக்கும் வரை கிடைச்ச ஃபிகரை டெம்ப்ரவரியாக காதல் செய்யலாமா?கேப்டனுக்கு அவரது ரசிகர்கள் கேள்வி@இமேஜினேஷன்

----------------------

13. சைவம் மட்டுமே சாப்பிடும் ஆண்கள் நல்லவர்கள் என பெண்கள் நினைத்தால் அப்புறம் அசைவ ஆண்களுக்கு வாழ்க்கைத்துணையே கிடைக்காமல் போய் விடும்

----------------------

14. வருடா வருடம் புத்தகத்திருவிழா நடக்கும்போது தமிழ்நாட்டிலேயே விற்பனையில் முன்னிலை முதல் இடம் சென்னை,இரண்டாமிடம் ஈரோடு#படிப்பாளிகள்

----------------------

15. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிய வித்யாபாலன் மறுப்பு!#தப்பும்மா.. அதையும் அணியலைன்னா சென்சார்ல விடமாட்டாங்க

---------------------



16. அரவானுக்காக ஜாக்கெட்டைத் துறந்த தன்ஷிகா#முதல் மரியாதைலயே இதை ராதா செஞ்சுட்டாங்களே?உங்ககிட்டே இருந்து ரசிகர்கள் இன்னும் எக்ஸ்பெக்ட்டிங்க்

----------------

17. இதுவரை நீங்கள் பார்த்திராத  மோசமான கேரக்டர்  மங்காத்தாவில் -அஜித் #நித்யானந்தா ,சாருநிவேதிதாவை விட மோசமாவா? அய்யய்யோ!தல,தறுதல கேரக்டரா:?

-----------------------
18. நீலகிரி மாவட்டத்தில் 1000 ஆண்களுக்கு 1041 பெண்கள் உள்ளனர் #ஈரோடு மாவட்டத்தில் 1000 ஆண்களுக்கு 928 பெண்களே உள்ளனர்,ப்ளீஸ் பேலன்ஸ் இட்..

-------------------
19. 9 புதிய கல்லூரிகள் துவக்கி வைத்தார் ஜெ #ஏம்மா.உங்க செண்டிமெண்ட் ராசிக்கு ஒரு அளவே இல்லையா?விட்டா தமிழ்நாட்டைக்கூட ஒன்பதா பிரிப்பீங்க போல

----------------


20.ஒரு ஆண் இன்னொரு ஆணிடம் தோற்கும்போது அவனது ஈகோ அடிபடுகிறது.ஒரு ஆண் இன்னொரு பெண்ணிடம் தோற்கும்போது அவனே அடிபடுகிறான்#ஜெண்ட்ஸாலஜி


----------------------




21.
கதையுடன் கூடிய கவர்ச்சி காட்ட எனக்கு தயக்கம் இல்லை -அங்காடித்தெரு அஞ்சலி #சதையுடன் கூடிய கவர்ச்சின்னு தமிழை சரியா யூஸ் பண்ணும்மா

-----------------------

22.  காங்கிரஸ் ஒவ்வொரு மாநிலத்திலும், சூழ்நிலைக்கு ஏற்ப அரசியல் செய்ய வேண்டும். -தங்கபாலு #பச்சோந்தி மாதிரின்னு பதவிசா சொல்றீங்க?

--------------------

23. தெலுங்கு தேசம் கட்சியை, யாராலும் அழிக்க முடியாது.-சந்திரபாபு நாயுடு#உங்களால கூடவா முடியாது? வாட் எ பிட்டி?

----------------------

24.  மத்தியில்  காங்கிரஸ் அரசு அமைகிறபோதெல்லாம் விலைவாசி உயரும்-நிதிஷ் குமார் #நாடு உயர்ந்த நிலையில்  இருந்துட்டுப்போகட்டுமே?

--------------------

25.   தமிழினத்தை அழிக்கததுணை போனகாங்கிரசுடன், ஜெ எந்த உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது -சீமான்#அதை விடுங்க.விஜயலட்சுமி கூட உறவு உண்டா?நோ வா?

-------------


25.தனக்கு மிக நம்பிக்கையான ஆணிடம் மட்டுமே பெண் தன் துக்கங்களைப்பகிர்ந்து கொள்வாள்

---------------------

26 பெண்களுக்கு இங்கே அனுமதி இல்லை.காரணம் இது அப்பாவி ஆண்கள் வந்து செல்லும் புனிதமான இடம் -டாஸ்மாக்

-----------------

27. 1990 - என்னது?உன்னை மறந்துடனுமா?எங்கே என் முகத்தைப்பார்த்து சொல்லு? 

2011 - எங்கே? என் ஃபேஸ்புக் பார்த்துட்டு சொல்லு#டோண்ட் ஷேர் ஃபோட்டோஸ்

------------------

28. இருவருக்கிடையே இறுக்கமான மவுனம் நிலவும்போது முதலில் மவுனம் கலைவது ஆண் தான்

-----------------

29 தன்னில் ஒரு மொட்டு மல்ர்வதை செடி எந்நாளும் குறித்து வைத்துக்கொள்வதில்லை.அது போல் தான் நானும் உன் மீது காதல் வந்த தருணத்தை குறித்து வைக்கலை

-----------------


30. அன்பு என்பது தானாக சுரப்பது. கெஞ்சியோ,வற்புறுத்தியோ பெற்றால் அது இரக்கம்

-----------------------

31 சந்தர்ப்பம்,சூழ்நிலை அமைந்தால்  நீங்களும் சராசரி மனிதர் தான் என்று சொல்லி அவள் ஒரு சராசரி ஆனாள்

-------------------

32. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நல்லவர்கள் தேர்வு: விஜயகாந்த் உத்தரவு#அப்போ சட்டசபைத்தேர்தலுக்கு மட்டும் தான் கெட்டவங்களா?

------------------

33. மில் அபகரிப்பு: வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு#அம்மா எல்லாத்தையும் பிடுங்கி வீரபாண்டி அண்ணனை ஓட்டாண்டி ஆக்கப்போறாங்க

-----------------

34 சன், "டிவி' மீதான புகார்களை விசாரிக்க தனிப் பிரிவு : கமிஷனர் திரிபாதி தகவல் #ம்ஹும் பத்தாதுங்க,சன் குழுமங்கள் மொத்தம் 14 இருக்கு

--------------



Daily fun pic collection

35 சினிமாக்காரர்களை கேவலமா பார்க்காதீங்க : நமீதா வேண்டுகோள்!! #மேடம்,டைரக்டர்கள்ட்ட சினிமாக்காரர்களை கேவலமா காட்டாதீங்கன்னு சொல்லுங்க

-------------------

36. திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்?இனிமேலாவது ஆண்களை திரு என மரியாதையா கூப்பிடட்டும்னு தான்,மதிக்கட்டும்னு தான்


-------------------
37. ரவுத்திரம் படத்தில் ஸ்ரேயாவுடன் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட். ஜீவா சிலிர்ப்பு!#பிசிக்கலா ஒர்கவுட் ஆகி பயலாஜிக்கலா பிராப்ளம் வராமபார்த்துக்குங்க

----------------

38. டியர்,பகவத் கீதை படிச்சா என்னை லவ் பண்ணுங்க ,இல்லைன்னா கேன்சல் ஆல்.

அடிப்பாவி,எனக்கு சரோஜாதேவி,விருந்து மட்டும் தான் படிச்சு பழக்கம்

----------------------

39. ஒரு கிலோ பஞ்சில் இருந்து 3300 கிமீ நீளத்திற்கு நூல் தயாரிக்கலாம்#ஒரு ஃபிகர்ட்ட நூல் விட 100 கிலோ பஞ்சு தேவைப்படுது

---------------------



Photo Trick


40.. டியர்,நீங்க ஸ்மைல் பர்சனா இருக்கீங்க!அதான் உங்களை லவ் பண்றேன்

.சாரி. நீ ஸ்லோ பாய்சனா இருக்கே!அதான் யோசிக்கறேன்.இளிச்சவாயன் ஆக்கிடாதம்மா

--------------------

41 இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 940 பெண்கள் என்ற  நிலை#ஆயிரத்தில் ஒருவரா இருந்தா ஓக்கே, அந்த 60 இல் ஒருவரா நாம இருந்திடக்கூடாது ஆண்டவா!

----------------


42. வீரபாண்டி ஆறுமுகத்தை கைது செய்ய 12 குழுக்கள்#ஆறுமுகம்கறதால அவருக்கு 12 கையா?12 விலங்கா போடப்போறாங்க?

-----------------------

43. DR, நான் 100 வயசு வரை வாழனும். 

அப்போ ஒரு மேரேஜ் பண்ணிக்கோ

.மேரேஜ் பண்ணிட்டா 100 வருஷம் வாழமுடியுமா? 

அத்தனை வருஷம் வாழனும்னு எண்ணம் வராது.

----------------------------------

20. மொழியை தாய்மொழின்னு ஏன் சொல்றோம்? தந்தைகள்தான் பேசறதே இல்லையே?கேட்கறதோட சரி....

---------------------------

44. தமிழகத்தில்
எழுத்தறிவில் கன்னியாகுமரி முதலிடம்...#இங்கேயும் லேடீஸ்தான் முதலிடமா?

------------------


Wednesday, July 20, 2011

அபார்ஷனின் எல்லைக்கோட்டில் சென்னை பெண் பதிவர் -கண்ணீர் சம்பவம்




சென்னை பெண் பதிவர் பற்றிய உண்மை சம்பவத்தை முதல் பாகத்தில் படிக்காதவர்கள் இங்கே க்ளிக்கி படிக்கவும்

மேலும் வாசிக்கவாசலில் முபாரக்கை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மாளவிகா


”என்ன வேணும்?எதுவா இருந்தாலும் அவர் இருக்கும்போது வா. “

ஏய்.. உன் கிட்டே கொஞ்சம் பேசனும். கதவை திற

“ஏன்..? என் கிட்டே பேசற மேட்டரை அவர் இருக்கறப்ப பேச முடியாதா?”

வாக்குவாதம் முற்றுகிறது.. பக்கத்து வீட்டில் எட்டிப்பார்க்கிறார்கள்..தேவையற்ற சிக்கல் எதற்கு? என்று நினைத்த மாளவிகா கதவின் சேஃப்டி சங்கிலியை விடுவித்து அவனை உள்ளே அனுமதிக்கிறார்.

” ஏண்டி.. உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா உன் புருஷன் கிட்டே என்னை போட்டுக்குடுப்பே..உன் புருஷன் பெரிய இவன் மாதிரி உன் ஃபிரண்டுக்கு சப்போர்ட் பண்றான்..?அவ அப்படி இருக்க மாட்டா அப்டின்னு சர்ட்டிஃபிகேட் தர்றான்? அவ்வளவு டீட்டெயிலா அவளைப்பற்றி அவனுக்கு எப்படி தெரியும்? அவளை அவன் வெச்சிருக்கானா? 

”டேய். வார்த்தையை அளந்து பேசு. அவ என் கணவனுக்கு தங்கை மாதிரி ...”


“அப்டின்னு நீ நினைக்கறே.. உன் புருஷன் என்ன நினைக்கறானோ?”


 தன் தோழியை அன்புக்கணவனோடு சம்பந்தப்படுத்திப்பேசியதைக்கண்டு கொதிப்படைந்த மாளவிகா முபாரக்கை ஆவேசமாக வெளியே தள்ள  முயற்சிக்கிறார்.கோபம் அடைந்த முபாரக் மாளவிகா கர்ப்பவதி என்பதையும்,5 வருட சிநேகிதி என்பதையும், நண்பனின் மனைவி என்பதையும் மறந்து அவரை ஆவேசமாக பிடனியைப்பிடித்து தள்ளுகிறார்.. எதிர்பாராத அந்த தாக்குதலில் நிலை குலைந்த மாளவிகா வேகமாக டைனிங்க் டேபிள் மேல் போய் விழுகிறார்..


 அவரது வயிற்றில் அடிபட்டதில் மயக்கம் அடைகிறார்.. உடனே பயந்து போன முபாரக் வேகமாக அறையை விட்டு வெளியேறுகிறான்.. உண்மையான மனித நேயம் உள்ளவனாக இருந்தால் அட்லீஸ்ட் யாருக்காவது தகவலாவது சொல்லி காப்பாற்றி இருக்கலாம்..



20 நிமிடம் மயக்க நிலையில் இருந்து தானாக எழுந்த மாளவிகா ரத்தப்போக்கு (BLEEDING)ஏற்பட்டிருப்பது கண்டு பதட்டம் அடைந்து தன் கணவருக்கு ஃபோன் செய்ய லைன் கிடைக்காததால் பின்  குடும்ப நண்பர் ஒருவருக்கு ஃபோன் செய்து நிலைமையை சொல்லி அழைத்தார்..

அவரால் நகரக்கூட முடியவைல்லை.. அரை மயக்கத்தில் அப்படியே கிடந்தார்.. மீண்டும் 25 நிமிடங்கள் கழித்தே வந்த குடும்ப நண்பர் அவரை ஆட்டோவில் ஹாஸ்பிடல் அழைத்து சென்றார்..

மாளவிகாவின் கணவருக்கு விபரம் தெரிவிக்கப்பட்டு ,அவர் பதறி அடித்துக்கொண்டு ஹாஸ்பிடல் ஓடி வந்தார்..

கர்ப்பப்பையின் வாய் கிழிந்து விட்டது என்றும் 2 நாட்கள் தையல் போட்டு பின் அசையாமல் கால்களை மட்டும் மேலே தூக்கிய நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டது..

Socotra Dragon Tree,( Socotra, is a small archipelago of four islands in Yemen)
Socotra_dragon_tree.jpg


2 நாட்கள் நரக வேதனைக்குப்பிறகு கிட்டத்தட்ட அபார்ஷன் நிலை வரை சென்று  மீண்டு வந்தார். அதற்குப்பின் 27 நாட்கள் ஹாஸ்பிடல்ல் சிகிச்சை பெற்றார்..

முபாரக் மீது வழக்கு தொடரப்பட்டது.. அட்டெம்ப்ட்  ரேப் கேஸ் போடப்பட்டது..

தனிமையில் இருந்த பெண்ணிடம் தகராறு, கர்ப்பவதி ஆன பெண்ணிடம் கரு கலையும் விதம் தாக்கியது,கற்பழிப்பு முயற்சி என 3 பிரிவுகளில் கேஸ் போடப்பட்டது..

மாளவிகா மயக்க நிலையில் இருந்த போது கற்பழிப்பு நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்ற சந்தேக அடிப்படையில் அப்படி ஒரு கேஸ் போடப்பட்டது..

ஆனால் மெடிக்கல் ரிப்போர்ட் கற்பழிப்போ , அதற்கான முயற்சிகளோ எதுவும் நடக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது..

முபாரக் ஹாஸ்பிடல் செலவு ரூ 3 லட்சம் கட்டி விட வேண்டும் எனவும் இனி மாளவிகா விஷயத்தில் தலையிடக்கூடாது எனவும் , ஏதாவது ஆபத்து வந்தால் அதற்கு முபாரக் தான் பொறுப்பு எனவும் போலீஸ் ஸ்டேஷனில் எழுதி வாங்கப்பட்டது..



இப்போது தாயும் ,வயிற்றில் வளரும் சேயும் நலம். 

இருந்தாலும் மோசமான சகவாசத்தால் அந்த குடும்பத்துக்கு நேர்ந்த மன உளைச்சல்கள்......

1. மெடிக்கல் ரிப்போர்ட் வரும் வரை தன் மனைவி மானபங்கப்படுத்தப்பட்டிருப்பாரா? என்ற சந்தேகம் + வருத்தம் இவற்றின் கலவையாக  மன உளைச்சலுக்கு ஆளான கணவன்.


2. சொந்த வீட்டிலேயே இந்த சம்பவம் நடந்ததால் இனி அங்கே குடி இருக்க முடியாது என்பதால் அவசர அவசரமாக காலி செய்து வேறு இடம் பார்த்து குடி போக வேண்டிய அலைச்சல்.


3. மாளவிகா  32 நாட்கள் ஹாஸ்பிடலில் படுத்த படுக்கையாக  கிடந்த நிலை..





இந்த சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

1. வேலைக்கு செல்லும் பெண்கள் என்னதான் பழக்கமான ,நம்பிக்கையான நபர் என்றாலும்  தானே தனியாக பஸ்ஸிலோ,ஆட்டோவிலோ ,வண்டியிலோ, நடந்தே செல்வதே நல்லது.. கணவனின் நண்பன் என்பதற்காக டபுள்ஸ் போனால் இக்கட்டான நேரங்களில் அதை மிஸ் யூஸ் பண்ண வாய்ப்பு அதிகம்..

2. சந்தர்ப்பங்கள் ,எப்படி வேண்டுமானாலும் மனிதனின் மனதை மாற்றும் வல்லமை படைத்தது என்பதால்  நட்பு  வட்டாரத்தை ஆண்கள் வீட்டுக்கு வெளியே  வைத்துக்கொள்வதே நல்லது.. ( எல்லா ஆண்களும்  கெட்டவர்கள் அல்லதான்.. எந்த புற்றில் எந்தப்பாம்பு இருக்குமோ யார் கண்டது? ஏன் ரிஸ்க்? )

3. தனிக்குடித்தனத்துக்கு ஆசைப்படும் பெண்கள் பிரைவஸிக்கு ஆசைப்படுகிறார்கள்.. ஆனால் பெற்றோருடன் கூட்டுகுடும்பமாக இருந்தால் எப்போதும் ஆட்கள் வீட்டில் இருந்தால் இந்த மாதிரி சம்பவங்கள் தவிர்க்கப்படலாம்..

4. இவர் கூட ரொம்ப நாளாக பழகி இருக்கேன்.. இவர் அப்படி பண்ணமாட்டார்.. நல்லவர் என எப்போதும் யாரையும் நினைக்க வேண்டாம்.. உதாரணமாக 20 வயதில் ஒருவருக்கு 36 சைஸ் பேண்ட் எடுத்தால் 30 வயசில் அவர் பேண்ட் சைஸ் 38 அல்லது 40 என மாறலாம்.. அதே போல் தான் மனித மனமும் நல்லவராக இருப்பவர் எப்போதும் நல்லவராகவே இருக்க வாய்ப்பில்லை.. உடை அளவு மாறுவது போல மனித மனமும் மாறும் தன்மையது... இன்று நல்லவனாக இருப்பவன் நாளை கெட்டவனாக மாறலாம்.. எல்லோரிடமும் , எப்போதும் ஜாக்கிரதையாக இருப்பதே நல்லது..

5. இந்தப்பதிவின் நோக்கம் ஆண்களை கெட்டவர்கள் என லேபிள் பொருத்த அல்ல.. ஒரு பெண்ணின் வாழ்வில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு மற்றவர்களுக்கு ஒரு வார்னிங்க் தரவே...

6. சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம்  மனைவியை சந்தேகப்படும் கணவன் களூக்கு மத்தியில் இப்படி ஒரு இக்கட்டான சூழலிலும் தன் மனைவியை விட்டுக்கொடுக்காமல் அவருக்கு ஆதரவாக  வாதாடி அவருடன் மகிழ்ச்சியான வாழ்வை வாழும் சாந்தனு அவர்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

7. மேலும் இந்த சம்பவத்தை போலீசில் புகார் கொடுக்க வேண்டும் என ஆணித்தரமாக வாதாடி நீதி கிடைக்கப்போராடிய அறிவுமதிக்கு வாழ்த்துக்கள். அறிவுமதி - மாளவிகா இருவரின் 20 வருட நட்பின் ஆழத்துக்கு இந்த சம்பவம் மேலும் மெருகு சேர்த்திருக்கிறது .. அவர்கள் நட்பு தொடர வாழ்த்துக்கள்


டிஸ்கி - 1. சிலர் தனி மெயிலில் முபாரக் பேரை மட்டும் ஏன் உண்மையாக வெளியிட்டீர்கள்? பெண்கள் பெயர் மட்டும் ஏன் புனைப்பெயர்? என்று கேட்கிறார்கள்.. பாதிக்கப்பட்ட பெண்கள் மனம் மீண்டும் மீண்டும் காயப்படக்கூடாது என்பதற்காகத்தான் அவர்கள் உண்மையான பெயர் தெரிவிக்கப்படவில்லை.. முபாரக் மாதிரி ஒரு கறுப்பு ஆட்டின் முகமூடியை கிழிக்க அவனது உண்மையான பெயர் சொல்வதில் தப்பு இல்லை.. மேலும் முபாரக்கின் மனைவிக்கும் இந்த மேட்டர் மெயில் அனுப்பப்பட்டுள்ளது..


டிஸ்கி  - 2  -இந்தப்பதிவுக்கு கமெண்ட் போடுபவர்கள் பாதிக்கப்பட்ட பெண்கள் மனம் கோணாதவாறும் ,மாளவிகாவின் கணவர் மனம் பாதிக்கப்படாதது போலும் நாகரீகமாக, நாசூக்காக கமெண்ட் போடவும்.. ஏன் எனில் மிக வற்புறுத்தலுக்குப்பிறகே இந்த சம்பவம் பதிவு போட அனுமதி கிடத்தது.. நீங்கள் போடும் சின்ன தவறான வார்த்தை கூட அவர்கள் மனதை புண்படுத்த வாய்ப்புள்ளது.. உலகிலேயே மென்மையானது மனித மனம் தான். நாம் அதை காயப்படுத்தலாமா?

இது ராசி இல்லாத ஆட்சின்னு எப்படி சொல்றே?


 
1.கடந்த ஆட்சி கால நில அபகரிப்புகளுக்கும் விசாரணை:-கலைஞர் #கெட்டுது குடி.இனி 1996-2001 ஆட்சில நடந்ததையும் தோண்டறாங்களாம் தலைவரே?

----------------------

2. திமுகவினர் மீதான வழக்குகளை கட்சி எதிர்கொள்ளும்: ஸ்டாலின்#அண்ணே,அப்போ கட்சி மீதான வழக்குகளை திமுகவினர் எதிர்கொள்வார்களா? குட் டீலிங்க்

----------------------


3. சோனியா அகர்வால்-ன் ஒரு நடிகையின் வாக்குமூலம் படம் ரீலிஸ் ஆனால் திரையுலகையே ஒரு உலுக்கு உலுக்கும் என்கிறார்கள்.#உலுக்குமா? குலுக்குமா? டவுட்டு

-----------------------
 
4. ஒவ்வொரு குடும்பத்துக்கும் மருத்துவ காப்பீடு ,அமலாகிறது தமிழக அரசின் புதிய திட்டம்#ஆனா கலைஞர் குடும்பத்துக்கு மட்டும் காப்பு ரெடியாகுதா?

------------------------

5. தமிழ் சினிமாவில் 16 டைரக்டர்கள் இணைந்து நடிக்கும் முதல் படம்-ஞாநி பழி வாங்கும் கதை#ரசிகர்களை பழி வாங்கும் கதையோ?

----------------------




6. டைரக்டர் ஹரி படம் , ஹாரிபாட்டர் படம் என்ன வித்தியாசம்?

ஹரி படம் சின்னப்புள்ளத்தனமா இருக்கும்,ஹாரி படம் சின்னப்பசங்க பார்க்கற மாதிரி இருக்கும்

---------------------


 7. 2011 டாப் 3 கள்ளக்காதல் ஜோடீஸ்

1. பிரபுதேவா - நயன் தாரா

2,நித்தியானந்தா - ரஞ்சிதா

3....................................................... (உங்கள் யூகத்துக்கு)


------------------




8. இது ராசி இல்லாத ஆட்சின்னு எப்படி சொல்றே? 

ஹாரி பாட்டர் -ன் கடைசி பாகம் இந்த ஆட்சில தானே வருது?

-----------------------

9. நிலத்தை கையகப்படுத்துன வழக்குல கைதான தலைவர் என்ன சொன்னார்?

பொறம்போக்கு நிலம் என்றுதான் பெரும்போக்கா நினைச்சு வாங்குனேன்னு ரீல் விட்டார்

-------------------

10.தலைவரோட அலும்புக்கு அளவே இல்லை.

 ஏன்?



பத்மநாபன் என்ற பெயர் உள்ள அனைவருக்கும் கேரளா பத்மநாபா கோயில் நகைகள் சரி சமமாகபகிர்ந்து அளிக்க வேண்டும்கறாரே?

------------------------



11. இன்று எனக்கு திருமண நாள் -சுஷ்மா ஸ்வராஜ்#மேடம்,டான்ஸ் பண்றதுன்னா வீட்டுக்குள்ளயே பண்ணிக்குங்க ,மறுபடி பிரச்சனை வேணாம்.

---------------

12.பிரதமராகும் தகுதி படைத்தவர் ஜெயலலிதா: சரத்குமார்#சித்தப்பாவோட சித்தாந்தம் என்னான்னா சித்தியை நைஸா சி எம் ஆக்கிடலாம்னு ..@பேராசை

----------------


13. கரூர்-ல்  பாலியல் தொழில் செய்த 7 அழகிகள் கைது#இந்த மீடியாக்கள் தான் முகத்தையே பார்க்காம அழகின்னு பட்டம் சூட்டறது..

-----------------


14. ”ஆள்,காதலி,லவ்வர் என்றால் உதடுகள் ஒட்டுவதில்லை...”

“டேய்,லூஸூ. இப்படி பேசிட்டே இருந்தா எப்படி உதடு ஒட்டும்?#ஆக்‌ஷன் லைக்கிங்க் காதலி

------------

15. முயற்சி என்பது விதை போல ,அதை விதைத்துக்கொண்டே இரு,முளைத்தால் மரம், இல்லையேல் மண்ணிற்கு உரம்

-------

i Love Failure


16..அறிவைப்பெருக்கனும்.

ஓக்கே டீச்சர்.எத்தனையால பெருக்கனும்?

-------------------

17. செருப்பால அடிச்சப்பக்கூட தலைவர் கோபப்படாம சந்தோஷப்பட்டாரா?ஏன்?

லேடீஸ் செப்பலால அடிச்சாங்காட்டி கிளுகிளுப்பா இருந்துச்சாம்.

----------------------

18.  இனி வித்தியாசமான பாதையில் பாமக: -அன்புமணி ராமதாஸ்# கூட்டணில சேர்த்துக்கலைன்னா, மந்திரி போஸ்ட் கிடைக்கலன்னா யாரையும் திட்ட மாட்டீங்களா?

-------------------

19.  சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த உயர் நீதிமன்றம் தீர்ப்பு:#ஆண்டவன் இருக்கான்யா -கலைஞர்

-----------------------------

20. . சமச்சீர் கல்வி தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு - தமிழக அரசு முடிவு#அம்மாவுக்கு இது கவுரவப்பிரச்சனை,விடாதீங்கம்மா

---------------------








21கலைஞர்ஆட்சியில் ரஞ்சிதா அறைக்குள் அடக்கமாக பணிவிடை செய்தார்,ஜெ ஆட்சியில் ஆர்ப்பாட்டமாய் ஓப்பன் ப்ளேசில் ஆட்டம் போட்டார். எந்த ஆட்சி பெஸ்ட்?

------------------------

22 கடித இலக்கியங்கள் உயிர் பெறுவது கூட அம்மா ஆட்சியில் தான்.லேட்டஸ்ட் உதா- மிசஸ் சாரு கடிதம் டூ நித்தியானந்தா

-------------------




23.. உன் லவ்வர் லவ்வர்ஸ்டே அன்னைக்கு என்னடி பரிசு கொடுத்தான்?

அதை ஏண்டி கேட்கறே? ஒரே ஒரு ஊறுகாய் பாக்கெட்தான் குடுத்தான்.

-------------------------

24. பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு  முழு உதவி-ஹிலாரி  #இங்கேயும் கோபாலபுரத்துல ஒரு பயங்கரவாதகுடும்பம்இருக்கும்மாஹெல்ப் ப்ளீஸ்

----------------------

25. சென்னை : மந்தைவெளியில் வங்கி பெண் அதிகாரி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்#அடப்பாவிகளா!அநியாயமா ஒரு அக்கவுண்ட்டை க்ளோஸ் பண்ணீட்டீங்களே!

------------------------

26. ஹிலாரி க்ளிண்டனுடனான சந்திப்பு எங்கள் வீட்டில் இனிதே நடை பெற்றது - சுஷ்மா ஸ்வராஜ்#அவ்வளவுதானா? நோ டான்ஸ்?

--------------------

27 சினிமாவை விட்டு விலகுவதா...முடியாத காரியம் : நயன்தாரா!#அடிச்சீங்களே ஒரு அந்தர்பல்டி,டாக்டர் ராம்தாஸ் எல்லாம் பிச்சை வாங்கற மாதிரி

--------------------



28 மீண்டும் சிந்துசமவெளி.ரீ ரிலீஸ். என் இமேஜை இப்படி டேமேஜ் செய்றாங்களே - அமலாபால் #டோண்ட் ஒர்ரி மேடம்,நோ நியூலி அட்டாச்டு பிட்ஸ்

-------------------------

29 வெளிநாட்டுக்கு அழைத்து செல்ல நாயகியை தேடும் கமல்ஹாசன்!#பிரச்சனை ”விஸ்வரூபம் ”எடுப்பதற்குள் கவுதமி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்

-----------------------

30. டியர்.. நான் முன்னால போறேன், நீ என்னை ஃபாலோ பண்ணு.

இதென்ன புது பழக்கம்?

அப்பத்தான் உனக்கு நான் டைரக்ட் மெசேஜ் அனுப்ப முடியும் #DM LOVE @ட்விட்டர் டிப்பார்ட்மெண்ட் (மாத்தி யோசி ஜீவன் காணாம போன மர்மம் ஹி ஹி )

-------------------------

Tuesday, July 19, 2011

சென்னைப்பெண் பதிவரின் வாழ்வில் நடந்த திடுக் சம்பவம் (பெண்களுக்கான விழிப்புணர்வுப்பதிவு)



 
ஜாக்கிரதை உணர்வு என்பதற்கும் ,உள்ளுணர்வு என்பதற்கும் பெண்ணைப்போல மறு பெயர் வேறு இல்லை.. ஆண்களை விட பெண்களுக்கு பொதுவாகவே உள்ளுணர்வு ஜாஸ்தி.. ஒருவனைப்பார்க்கும்போதே, அல்லது பழகிய கொஞ்ச நாளிலேயே அவனைப்பற்றி எடை போட்டு விடுவாள். ஆனால் 5 வருடங்கள் பழகியும்  தன் கணவனின் நண்பனே எதிரியாகப்போன ஒரு பெண் பதிவரின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் இது..

சென்னையில் உள்ள பிரபல நிறுவனத்தில் டீம் லீடராகப்பணி ஆற்றும் அந்தப்பெண் பதிவர் பெயர் மாளவிகா ( உண்மைப்பெயர் அல்ல,மாற்றப்பட்டுள்ளது).வளசரவாக்கத்தில் அபார்ட்மெண்ட்டில் குடி இருக்கிறார்.. சொந்த வீடுதான். அவர் வீட்டுக்கு அருகில் முபாரக் என்பவனும் குடி இருக்கிறான்.மாளவிகாவின் கணவனின் நண்பன் அவன் என்பதால் 5 வருடங்களாக சாதாரணமாக,சிநேகமாகப்பழகி இருக்கிறார். மாளவிகாவின் கணவன் பெயர் சாந்தனு

முபாரக் ரியல் எஸ்டேட் பிஸ்னெஸ் செய்பவன்.வசதி படைத்தவன்.மாளவிகா லேட்டாக ஆஃபீஸ் கிளம்பும்போது, ஷாப்பிங் போகும்போது தனது பைக்கில் மாளவிகாவை டிராப் செய்வான். சகஜமாக பழகி வருவான்.

மாளவிகா இப்போது 2 மாத கர்ப்பம்.இவருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உண்டு .பையன் வயது 8.இப்போது கர்ப்பமாக இருக்கும் மாளவிகாவைப்பார்க்க அவரது பள்ளித்தோழி அறிவுமதி திருத்தணியிலிருந்து வருகிறார்,சம்பவம் நடந்த அன்று தேதி 27.5.2011


அறிவுமதி வந்ததும் அவரை வரவேற்ற மாளவிகா கொஞ்ச நேரம் பேசி விட்டு குளிக்க செல்கிறார்.மாளவிகாவின் கணவர் ஊரில் இல்லை. அவர் ஆஃபீஸ் விஷயமாக 3 நாள் டூர் சென்றுள்ளார்.அறிவு மதி சமையல்கட்டில் போய் டீ போடுகிறார்.

அப்போது காலிங்க் பெல் அடிக்கிறது. கதவைத்திறந்தால் முபாரக்.அறிவுமதி முபாரக்கிடம் நீங்க யாரு? என கேட்க அவன் தன்னை அறிமுகம் செய்திருக்கிறான்.அவன் பெயரை சொன்னதும் ஏற்கனவே அவனைப்பற்றி நல்ல விதமாக தோழி கூறி இருந்தபடியால் அவனை உள்ளே வரச்சொல்லி  சோபாவில் அமரச்சொல்லி இருக்கிறார் அறிவு மதி.

அவனுக்கும் டீ போட சமையல்கட்டுக்குள் போனார். அவன் பின்னாலேயே சமையல்கட்டுக்கு வந்து அவருடன் பேச்சுக்குடுத்திருக்கிறான்..

நீங்க எந்த ஊரு?என்ன பண்றீங்க? இப்படி ..

டீயைக்கொடுத்து விட்டு அறிவுமதி சமையல் வேலையை பார்க்கிறாள்.முபாரக்கின் பார்வை சரி இல்லை என்பதையும் அவன் டபுள் மீனிங்கில் பேசுகிறான் என்பதையும் சட் என அறிவுமதி உணர்கிறார்.


சாம்ப்பிள்ஸ் ஆஃப் ஹிஸ் ஜொள் டயலாக்ஸ்


நீங்க போட்டுகுடுத்த டீ பிரமாதம். உங்க கையால விருந்து கிடச்சா இன்னும் நல்லாருக்கும், இதுக்காகவே உங்க ஊருக்கு வரனும் போல இருக்கு. உங்க கையால சமையல் சாப்பிட கொடுத்து வெச்சிருக்கனும். .


இதற்குள் குளிக்கப்போன மாளவிகா வெளியே வருகிறார்.. தீம் பார்க் டிக்கெட்ஸ்ஸை ரிசர்வ்டு செய்ததை முபாரக் இருவரின் டிக்கெட்ஸையும் தந்து விட்டு வெளியேறுகிறான்.

இப்போது அறிவுமதியின் மனதில் போராட்டம்.முபாரக் பற்றி தோழியிடம் சொல்லலாமா? வேணாமா? என .. 5 வருட நட்பை நாம் ஏன் கெடுக்க வேண்டும் என எதுவும் சொல்லாமல் விட்டு விடுகிறார்.

இப்போது இருவரும் தீம்ஸ்பார்க் போறாங்க. காலையிலிருந்து மதியம் வரை பல விளையாட்டுக்கள் விளையாடறாங்க.முபாரக்கும் அங்கே வர்றான். 

தண்ணீர் விளையாட்டுக்கள் விளையாடப்போறாங்க.. கடல் அலை வருமே அந்த விளையாட்டு. இங்கே அறிவுமதி மற்றும் மாளவிகாவின் கல்லூரித்தோழர்கள்  கண்ணன் மற்றும் அவர் மனைவி, வீணா மற்றும் அவர் கணவர் என  4 பேர். 

மாளவிகா தண்ணீரில் நீச்சல் அடித்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார்.அறிவுமதிக்கு நீச்சல் தெரியாது. அந்த மேட்டர் கண்ணன் மனைவிக்கு தெரியாது. அவர் விளையாட்டாக அறிவுமதியை தண்ணீரில் பிடித்து இழுத்திருக்கிறார் .அறிவுமதி தடுமாறி தண்ணீரில் விழுந்திருக்கிறார்.


காலையிலிருந்து  இது போன்ற ஒரு சந்தர்ப்பத்துக்குக்காத்திருந்த முபாரக் அறிவிமதியை காப்பாற்றும் போர்வையில் தொடக்கூடாத இடங்களில் தொட்டுத்தூக்கி இருக்கிறார்..அறிவுமதியின் முகமாற்றத்தைக்கண்ட கண்ணன் முபாரக்கை ஒரு முறை முறைத்து அவர் பிடியில் இருந்து அறிவுமதியை விடுவித்து காப்பாற்றி கரையில் அனுப்பி விட்டார்..

இந்த சம்பவம் எதுவும் மாளவிகாவுக்கு தெரியாது..வீடு திரும்பியதும் அறிவுமதி மூடு அவுட்டாக இருப்பதைப்பார்த்து மாளவிகா காரணம் கேட்டிருக்கிறார்.

பல முறை வற்புறுத்தலுக்குப்பிறகு அறிவுமதி காலையில் இருந்து நடந்த முபாரக்கின் டபுள் மினிங்க் பேச்சு ,பேடு டச் ஆகியவற்றை சொல்லி இருக்கிறார்.அதிர்ச்சி அடைந்த மாளவிகா “சரி என் கணவர் வந்ததும் இது பற்றி பேசுகிறேன் “ என அறிவு மதியை சமாதானப்படுத்தி இருக்கிறார்.

அடுத்த நாள் காலை அறிவுமதி தன் ஊருக்கு கிளம்பி விட்டார்.

1.6.2011 அன்று மாளவிகாவின் கணவர் டூர் முடிந்து ஊருக்கு வர்றார். அவரிடம் மேட்டரை சொல்றார் மாளவிகா.சாந்தனுக்கு செம கோபம். முபாரக்கை கூப்பிட்டு லெஃப்ட் & ரைட் வாங்கி இருக்கிறார்.. 

முபாரக் தான் மாட்டி விடக்கூடாது என்பதற்காக பழியை அறிவுமதி மீது திருப்புகிறான். என் மேல எல்லாம் எந்த தப்பும் இல்ல. அவங்க தான் வேணும்னே என்னை உரசுனாங்க.. அதை கண்ணன் பார்த்துட்டதால பழியை என் மேல போடறாங்க. உன் மனைவி மட்டும் என்ன? எனக்காக பல முறை சிக்னல் கொடுத்தவ தானே?பைக்ல போறப்ப வேணும்னே என் மேல் பட்டவ தானே? என்னை குறை சொல்றே? என்று அபாண்டமாய் குற்றம் சாட்டி இருக்கிறான்.

சாந்தனு< “பைக்ல சீதையே டபுள்ஸ் வந்தாலும் மேலே படத்தான் செய்யும். கணவனின் நண்பன் என்பதற்காக உன்னிடம் சகஜமாக பழகியவளை குறை சொல்லாதே. இனி என் வீட்டுக்கு வராதே. நம்ம ஃபிரண்ட்ஷிப் இதோடு கட் என்று கூறி அவனை துரத்தி விட்டார்..

இந்த சம்பவம் முடிந்த பின் சாந்தனு அவர் ஆஃபீசுக்கு போய் விட்டார், மாளவிகா வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். 

காலிங்க் பெல் அடிக்கிறது. திறந்தால் முபாரக்.

- தொடரும்

டிஸ்கி - 1 வழக்கமாக என் பதிவுகளில் காமெடி கும்மி அடிக்கும் நண்பர்கள் இதில் அடக்கி வாசிக்கவும். இந்த சம்பவத்தில் பாதிக்கபட்ட இரண்டு பெண்களின் மனம் புண்படாதபடி கவனமாக உங்கள் கமெண்ட்ஸை போடவும்..இந்தப்பதிவின் தொடர்ச்சி நாளை மதியம் 12 மணிக்கு வரும்

டிஸ்கி 2 - இந்தப்பதிவின் நோக்கம் ஆண்கள் சகஜமாகப்பழகினாலும்,பெண்கள் எப்போதும் அவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்னும் விழிப்புணர்வை ஏற்படுத்தவே..எனவே அந்த பதிவர் யார்? அவர் செல் ஃபோன் நெம்பர் என்ன? என யாரும் கேட்கவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் .

டிஸ்கி - 3 சக பதிவர் ராஜியின் மகளுக்கு இன்று பிறந்த நாள் ,நேரம் இருப்பவர்கள் வாழ்த்து தெரிவிக்க இங்கே செல்லவும் http://rajiyinkanavugal.blogspot.com/2011/07/blog-post.html

உன் நினைவு எனக்கு வராத நாள் என் நினைவு நாள்

1.”நாம 2 பேரும் மனதளவுல ஒரே மாதிரிதான் நினைக்கிறோம்”

“ஹூம்,பொய். நீ என்னை நினைப்பே,நான் உன்னை நினைப்பேன்” #  காதல் கடலை

--------------------

2. நகர்ப்புற மருந்துக்கடைகள் போல் உன் நினைவுகள் 24 மணிநேரமும் செயல்பட்டு என்னை தொந்தரவு செய்கின்றன.

----------------



3. கற்றுக்கொள்ள உனக்கு நிறைய மிச்சம் இருக்கிறது என எனக்கு கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறது தோல்விகள்

-------------------

4. நம்பிக்கை குறையும்போது மனிதன் தவறான பாதையை தேர்ந்தெடுக்கிறான்

---------------

5. எனக்காக நீ அழுதபோது முற்றிலும் அதிகமாக உன்னை நேசித்தேன்,என்னால் நீ அழுதபோது என்னையே நான் வெறுத்தேன் # லவ் ஃபீலிங்க்

------------------

6. உதடுகளால் நீ பேசும்போது எல்லோரும் ரசிக்கிறார்கள். கண்களால் நீ பேசும்போது நான் மட்டும் ரசிப்பேன்

--------------



7.  காதலியின் பெயரை என் மகளுக்கு நான் வைக்காததற்குக்காரணம் அவளாவது கடைசி வரை என்னுடன் இருக்கட்டுமே என்று தான்

-------------------------

8. உன் நினைவு எனக்கு வராத நாள் என் நினைவு நாள்

--------------

9. அழகான வாழ்க்கை என்பது ஒரு கற்பனையே,ஆனால் வாழ்க்கை என்பது கற்பனையை விட அழகானது

---------------------

10. உலகில் நாம் வாழவேண்டும்,சாகும் வரை அல்ல, சாதிக்கும் வரை

------------------



11வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் சி.பி.ஐதீவிரம்: ராசாவிடம் நாளை விசாரணை #நாளை தேதி 18 கூட்டுத்தொகை 9,அம்மாக்கு ராசி,ராசாவுக்கு?(இது 17ஆம் தேதி எழுதியது)

-------------------

12. கிளாமரை தவிர்க்க முடியவில்லை! பாவனா வேதனை!!#கிளாமர் காட்டறப்ப இப்படி சோகமா காட்டக்கூடாதும்மா,சிரிச்ச முகத்தோட காட்டனும் ,ஹி ஹி

--------------------

13. சாமி மாதிரி நடிச்சிருக்கேன்! மங்காத்தா பற்றி த்ரிஷா!! #விக்ரம் கூட நடிச்ச சாமி மாதிரியா? நித்யானந்தாசாமி மாதிரியா? விளக்கமா சொல்லுங்க

-----------------

14. சீமான் என்னுடன் குடும்பம் நடத்தியதற்கு 700 ஆதாரங்கள் உள்ளன-விஜயலட்சுமி#ஒவ்வொரு கேசட்டா ரிலீஸ் பண்ணப்போறீங்களா?காப்பிரைட் ஜெயா டிவிக்கா?

-----------------------

15.தெய்வத்திருமகளில் நடிக்காமல் இருந்தால் வருத்தப்பட்டிருப்பேன்: அமலா பால்! # படம் ஹிட் ஆனா எல்லாரும் இப்படியே சொல்லுங்க

-----------------



16. ஆடி மாதம் என்பதால் என் மனைவியைப்பிரிந்திருந்த போது அப்படி ஒரு தவறு நடந்து விட்டது-சாரு நிவேதிதா கண்ணீர்க்கடிதம்@இமேஜினேஷன்

---------------

17. வீணாப்போனவனே என யாரையும் திட்டாதீர்கள்.வீணா பாவம்.. நல்ல ஃபிகர் தான்

-----------

18. மதுரையில் சீமானுடன் நான் 15 நாட்கள் குடும்பம் நடத்தினன்-விஜயலட்சுமி.#15 நாள்ல எப்படிம்மா 700 ஆதாரம் கலெக்ட் பண்ணுனே? -நான் சரியாபேசறேனா?

-------------------
19. ஒவ்வொரு ஆணும் பெண்ணின் கண்ணில் தன் பலவீனத்தை அடகு வைக்கிறான்

---------------

20. சிம்பு தான் அடுத்த எம்.ஜி.ஆர்.,: சொல்கிறார் டி.ஆர்.,! #அய்யய்யோ,அப்போ நயன் தாரா தான் அடுத்த சி எம் மா? அவ்வ்வ்வ்

--------------------

Water Beauty

Monday, July 18, 2011

நயன் தாராவின் முன்னாள் மாமனார் கலக்கல் பேட்டி - காமெடி கும்மி

http://s1.hubimg.com/u/642076_f520.jpg 
 
எம்.ஜி.ஆர்... என்.டி.ஆர்... எஸ்.டி.ஆர்!

டெரர் பட்டியல் போடுகிறார் டி.ஆர்.

விரல்களைச் சொடக்குப் போட்டபடி, விஜய டி.ஆர். ரெக்கார்டிங் தியேட்டரில் பாடுவதை வெளியே இருந்து கண்ணாடி வழியே 'ம்யூட்’டில் பார்க்கும்போதே, விறுவிறுக்கிறது. இந்தி ஆல்பம், குறள் டி.வி. நேரலை என பிஸியோ பிஸியாக இருந்தவரை ஒருவழியாகப் பிடித்தோம்.


1.  ''ஆள் ரொம்ப டயர்டா இருக்கீங்களே... இந்த அளவுக்கு இன்னும் கஷ்டப்படணுமா?'' எனக் கேட்டதுதான் தாமதம்...

சி.பி - ஓப்பனிங்க் கேள்வியே தப்பு. கஷ்டப்படனுமா? அல்ல. எங்களை கஷ்டப்படுத்தனுமா?


''நான் டயர்டா இல்லை சார்... டயட்ல இருக்கேன். 'ஒரு தலைக் காதல்’ படத்துக்காக உடம்பை டைட் பண்ணணும்னு தோணிச்சு. டீகூடக் குடிக்காம ஸ்ட்ரிக்ட் டயட் ஃபாலோ பண்றேன்.

சி.பி - டீ குடிக்கலைன்னா உடம்பு டைட் ஆகிடுமா?அப்போ காபி குடிக்கலைன்னா உடம்பு லூஸ் ஆகிடுமா?

உங்களுக்கே தெரியுமே... முன்னைக் காட்டிலும் இப்போ நான் எந்த அளவுக்கு இறுகி இருக்கேன்னு!'' என்கிறார் மேஜையில் உள்ளங்கையை முறுக்கி இறக்கி!



2. ''பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தைக் கண்டிச்சு, போராட்டத்துல குதிச்சு இருக்கீங்க... கச்சா எண்ணெய் விலை ஏறினால், அதுக்கு மத்திய அரசு என்ன பண்ண முடியும்?''

'''சார்... எண்ணெய் ஊற்றுகளே இல்லாத பக்கத்து நாடான பாகிஸ்தான்ல, பெட்ரோல் விலை 45, இலங்கையில 50. இந்தியாவில் மட்டும் ஏன் எகிறுது விலை? இந்தியனுக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை? இந்திய அரசு வெளிநாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யுது. அதனால, பெட்ரோலுக்கு கலால் வரி 15, சுங்க வரி 7. 'இந்த வரியைக் குறைச்சா என்ன... இந்திய மக்களின் வலியைக் குறைச்சா என்ன?’னு நான் குரல் எழுப்பியதை இங்கே இருக்கிற மீடியாக்கள் கண்டுக்கலை.

ஆனா, அமெரிக்காவில் வெளியாகிற 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகைக்கு நெறி கட்டுது. 'இந்தியா வரியைக் குறைத்தால், இந்தியாவின் துண்டு பட்ஜெட் நீண்டுவிடும்’னு குழப்பி குசும்பு வேலை காட்டி இருக்கு அந்தப் பத்திரிகை. அமெரிக்காவில் வாலாட்டும் அந்த 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகையைப் பார்த்துக் கேட்கிறேன்...

http://mimg.sulekha.com/nayantara/stills/1_nayantara-stills05.jpg

உங்க நாட்டுல பெட்ரோல் விலை 45. இந்தியாவின் துண்டு பட்ஜெட், கர்ச்சீஃப் சைஸ்தான். உங்க நாட்டோட துண்டு பட்ஜெட், தலையில போட்டுக்கிற டவல் சைஸ். யாரை ஏமாத்தப் பார்க்குறீங்க? இங்கே தமிழ்நாட்டுல ஜெயலலிதா கேஸ் விலையைக் குறைச்சு இருக்காங்க. இதைப் பார்த்தாவது மத்திய அரசு திருந்தணும்!''

சி.பி - சர்வதேச அரசியல் பேச ஆரம்பிச்சுட்டாரே. அண்ணன் ஃபாரீன்ல போய் பதவி கேட்பாரோ?

3. ''சமச்சீர்க் கல்வி, அதிகாரிகள்-அமைச்சர்கள் பந்தாட்டம்னு செயல்படுற ஜெ-வை எதிர்ப்பீங்கன்னு பார்த்தால், இப்படி சபாஷ் போடுறீங்களே?''

''நான் ஒண்ணும் பாராட்டுப் பத்திரம் வாசிக்கலை. தமிழக முதல்வருக்கு இருக்கிற அக்கறை, ஏன் மத்திய அரசுக்கு இல்லைனு கேட்கிறேன். அதே நேரம், சமச்சீர்க் கல்வி யைக் கலைஞர் கொண்டுவந்தார்ங்கிறதுக் காக தடுக்கிறதைக் கண்டிக்கிறேன். பாடப்புத்தகங்கள்ல திருவள்ளுவர் படங்களைக்கூட மறைச்சு இருக்காங்க. உலகத்துக்கே பொது மறை பாடிய அவரை கருணாநிதிக்குச் சொந்தக்காரர் மாதிரி சித்திரிப்பது சரியா?

பள்ளிக்கூடம் தொடங்கி, இத்தனை நாளாகி யும் என்ன பாடம் நடத்துறதுனு வாத்தியார்களுக்கும் புரியலை. என்ன படிக்கிறதுனு மாணவர்களுக்கும் தெரியலை. அரசுப் பள்ளிகளில் சமச்சீர்க் கல்வியை அமல்படுத் துற அளவுக்கு இருக்கைகள் சரி இல்லைனு ஓட்டைக் காரணத்தை இப்போ சொல் றாங்க. படிப்புங்கிறது பெஞ்ச்சுல இல்ல சார்... படிக்கிறவனோட நெஞ்சுல இருக்கு!''

 சி.பி - அதானே பார்த்தேன், பேட்டி ஆரம்பிச்சு 10 நிமிஷம் ஆகியும் அண்ணன் இன்னும் எதுகை மோனையை எடுத்து விடலையேன்னு பார்த்தேன்.. ..


4. ''தி.மு.க-வின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா திகார் சிறையில் இருக்கார். தி.மு.க-வின் முன்னாள் கொள்கை பரப்புச் செயலாளரான நீங்கள் இதை எப்படிப் பார்க்கிறீங்க?''

''தி.மு.க-வில் இருந்தப்ப நான் சாராய ஃபேக்டரிக்கு லைசென்ஸ் கேட்கலை. கல்லூரி கட்டலை. கட்டப்பஞ்சாயத்து பண்ணலை. எம்.எல்.ஏ-வா இருந்தப்ப, எம்.எல்.ஏ. ஹாஸ்டல்ல ஒருநாள்கூடத் தங்கியது இல்லை. ஆனால், இன்னிக்கு என்ன நடக்குது? தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் இருக்கார் சிறை யிலே... கொள்கை இருக்கிறதா திகாரிலே... தி.மு.க. உருண்டுகொண்டு இருக்கிறது அடுக்கடுக்கான புகாரிலே..

. குறிப்பிட்ட குடும்பங்கள் செய்த தவறு, தி.மு.க-வே பிழை செய்த மாதிரியான தோற்றத்தை உண்டாக்கி இருக்கு. தந்தைக்கும் மகனுக் கும் சீட்டு, தவறு பண்ணித் தண்டிக்கப் பட்ட மந்திரிக்கு மறுபடியும் பதவி, மறுபடியும் சீட்டு... அப்புறம் எப்படி ஜெயிப்பாங்க? காங்கிரஸ் உடனான உறவைக் கண்டிச்சு, என்னோட சிறு சேமிப்புத் துறைத் துணைத் தலைவர் பதவியை அப்பவே தூக்கி எறிஞ்சேன். நாம ஒரு குல்லாவை வீசினால், மந்திகள் எல்லா குல்லாக்களையும் வீசும்னு ஒரு கதை சொல்வாங்க.

அதை மனசுல வெச்சுத்தான் என் பதவியை நான் தூக்கி வீசினேன். ஆனால், மந்திகளுக்கு இருந்த உணர்வுகூட இங்கே இருக்கிற மனிதர் களுக்கு இல்லையே!''

சி.பி - அண்ணன் தன்னைத்தானே மந்தின்னு சொல்லிக்கறாரா? மந்திரின்னு சொல்ல வந்ததை இவங்க திரிச்சி போட்டுட்டாங்களா?

5. ''கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வைகோ விலகியபோது, உங்களுக்கு கார்டனில் இருந்து அழைப்பு வந்ததாமே... உண்மையா?''

''இதில் மறைக்க என்ன சார் இருக்கு? அழைப்பு வந்தது உண்மை. எனக்கு சீட் கொடுக்க, அந்தம்மா முன்வந்தாங்க. அப்போ, அவங்கவெச்ச கோரிக்கையை ஏற்று, நான் அங்கே போக முடியாத நிலை. அதுக்கு முந்தைய தேர்தலிலேயே எனக்கு சீட் கொடுக்க அந்தம்மா முன்வந்தாங்க.

ஆனா, 'இத்தனை சீட் கொடுத்தால்தான் வருவேன்’னு சொல்லிட்டேன். 'இதெல்லாம் ஓவராத் தெரியலியா?’னு நீங்க நினைக்கலாம். ஆனால், எதற்காகவும், என் சுய மரியாதையை இழக்கிற பழக்கம் எனக்கு இல்லை. காஞ்சிபுரம், கும்மிடிபூண்டி இடைத் தேர்தலில் எல்லாரும் அந்தம்மாவைத் தவிக்கவிட்டுப் போனப்ப, என்னை மட்டும் தானே அழைச்சாங்க. 'எங்களுக்காகப் பிரசாரம் பண்ணுங்க’னு கேட்டாங்க. நானும் பண்ணிக் கொடுத்தேன்!''


சி.பி - அண்ணன் கலர் கலரா ரீல் விட ஆரம்பிச்சுட்டாரே? அம்மாவாவது சீட் தர்றேன்னு சொல்றது ஆவது.. ஆனானப்பட்ட வை கோவுக்கு அல்வா குடுத்தவங்களாச்சே?


6. ''முதிர்ந்த தலைவரான கருணாநிதி இத்தனை இக்கட்டுக்கு ஆளாகித் தவிப்பதை அவருடைய முன்னாள் தொண்டரா எப்படி தாங்கிக்கிறீங்க?''

''அவருக்கு இருப்பது இக்கட்டுன்னா, இலங்கையில திக்கெட்டுத் தவிச்சவங்க யாரு? செங்கோல் சாய, சிங்களவன் பாய, செங்குறுதி ஓட, ஈழத்திலே வீசியது ரத்த வாடை! சில்லறையைக் கரைக்க, சிந்தையை மயக்க, செம்மொழியைப் பாட, கோவை யிலே போட்டார்கள் மேடை. இதை எல்லாம் சகித்துக்கொள்ள தமிழன் ஆகி விட்டானா சோடை? அவர்கள் சாதித்து விட்டார்கள் காரியம்... சாக்குக்காகப் பேசக் கூடாது ஆரியம்... சக்தி இழந்து விட்டது வேதியம்... சத்தியமா இல்லை வீரியம்!''

சி.பி - இவருக்கு எங்கிருந்தது வந்தது இவ்வளவு தைரியம்?


'7. 'நேற்றைக்கு அரசியலுக்கு வந்த விஜயகாந்த், இன்று எதிர்க் கட்சித் தலைவராகவே ஆகிட்டார். ஆனால், நீங்க இன்னும் அப்படியே இருக்கீங்களே?''

''என்னோட கட்சி சின்னக் கட்சிதான்... சின்னம் இல்லாத கட்சிதான். ஆனாலும், யாரோட வளர்ச்சியையும் பார்த்து நான் பொறாமைப்பட மாட்டேன். 234 தொகுதியிலயும் தனியா ஆள் நிறுத்தும் தைரியம் அவருக்கு எப்போ வந்துச்சோ, அப்பவே அவர் ஜெயிச்சிட்டார் சார். எனக்கு என்ன எழுதி இருக்கோ... அதுதான் நடக்கும்!''

சி.பி - இது வரைக்கும் ஆண்டவன் தமிழ்நாட்டை சோதிக்கலை, இனியும் சோதிக்க மாட்டார்னு நம்புவோம்


8. ''அரசியல் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியிலும் சினிமாவை விடாமல் கெட்டியா பிடிச்சிருக்கீங்களே?''

'' 'ஒரு தலை ராகம்’ படத்தில் ஆரம்பிச்சு, இப்போ 'ஒரு தலைக் காதல்’ வரைக்கும் ஓடிக்கிட்டு இருக்கேன். வெற்றி தோல்விங் கிறது வேற... ஆனா, இன்னிக்கு வரைக்கும் நிலைச்சு நிக்கிறேன்ல. என்னோட வந்த வங்க எல்லாம் இப்போ எங்கே இருக்காங்க? நான் ஒண்ணும் டோப்பா முடி வெக்கலை. இன்னிக்கும் தலை வணங்காமுடிதான். சிம்புவுக்குக்கூட நான் இன்னும் அப்பாவா நடிக்கலை. இன்னிக்கு வரைக்கும் பட்டம் போடாமல் நடிக்கிற கலைஞன் நான்!''

சி.பி - அண்ணே, தன்மான சுரங்கம்.. அடச்சே சிங்கம்னு போட்டுக்கறீங்களே? அது>?

9. ''அதுக்காக 'வீராசாமி’ மாதிரியான படம் எடுத்து மும்தாஜ்கூட டூயட் பாடி ஆடி மிரட்டுறது எல்லாம் நியாயம்தானா?''

''நான் ஒண்ணும் 'மன்மதன்’ இல்லை. 'வீராசாமி’யில் என் கேரக்டர் அப்படிப் பட்டது. 'மன்மதன்’ மாதிரி பத்துப் பதினஞ்சு பொண்ணுங்களைக் கூட்டி வெச்சு 'தத்தை தத்தை தத்தை’னு நான் கிளாமர் டான்ஸ் ஆடலை. சரி இல்லாமலா சைதை ராஜ்ல அந்தப் படம் 50 நாள் ஓடிச்சு? கமலா தியேட்டர்ல வீராசாமி யோட கலெக்ஷன் ரெக்கார்டு இருக்கு. 'வீராசாமி’-யில் நான்வெச்ச சிஸ்டர் சென்ட்டிமென்ட்டை, தாய்மார்கள் போய்ப் பார்க்கலை. ஆனா, எனக்கு அதில் நஷ்டம் இல்லை. ஏனா, ரஜினிக்கு நிகரா சம்பாரிச்சவன் நான்!''

சி.பி - அவருக்கு ஆன மாதிரியே உங்களுக்கு எதுவும் ஆக மாட்டேங்குதேங்கறதுதான் எங்களோட வருத்தம் எல்லாம்.. ஹி ஹி 
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyurOhcQWhYOkp1JCbvZmAquijH2128jazM_-Ntm0GuuyekVAJ9TqbqkLF5hpj5_UNwzB5J1oy8L1WfI4MYxa4PO9F0ZTPSzpRMUB3OGcQ5qHY_qrAFnHCfVqyy4HLxExjayqq6OTnm4M/s400/nayanthara-photos-september-07-40.jpg

10. ''எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். வரிசையில் உங்கள் மகனைக் கொண்டுவர நினைத்துத்தானே, சிம்புவுக்கு 'எஸ்.டி.ஆர்’-னு பேர்வெச்சீங்க?''

''அவர் ஒரு இடத்தை நோக்கிப் போவார்னு எதிர்பார்த்தேன். அவர் சரியாப் போய்ட்டு இருக்கார். சிம்புவின் 'வானம்’ படத்தின் 75-வது நாளுக்கு நான் தான் விளம்பரம் டிசைன் பண்ணிக் கொடுத்தேன். 'அன்று திரை வானத்திலே துருவ நட்சத்திரம் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இன்றையத் திரை வானிலே வளரும் நட்சத்திரம் யங் சூப்பர் ஸ்டார் எஸ்.டி.ஆர்’னு எழுதிக் கொடுத்தேன். அந்த இடத்தை நோக்கிப் போகும் தகுதி அவருக்கு இருக்கு சார்!''

சி.பி - அடுத்த எம் ஜி ஆர் சிம்புவா? அப்போ அடுத்த சி எம் நயன் தாராவா? என்ன கொடுமை சார் இது?


11. ''ஆமா, 'வானம்’ படத்தில் அவரே உங்களை இமிடேட் பண்ணினாரே... அதில் உங்களுக்கு வருத்தம் இல்லையா?''

''மத்தவங்க மாதிரி நடிக்காத சிம்பு, இந்த அப்பன் மாதிரி நடிக்க ஆசைப்பட்டு நடிச்சது சார் அது! அதுல என்ன தப்பு?'' 

சி.பி - சே. வலிக்காத மாதிரியே நடிக்கறாரே? இவருக்கா நடிப்பு வர்லைன்னு சிலர் சொல்றாங்க?

12. ''சிம்பு விரல் சுத்துறதையே விட்டுட்டார்... ஆனா, நீங்க இன்னும் எதுகை மோனையை விட மாட்டேங்கிறீங்களே?''

''ஒருவனின் பலம் என்னவோ... அது ஒவ்வொரு காலகட்டத்திலும் பலவீனமாத் திட்டமிட்டுப் பரப்பப்படும். அதுக்குப் பின்வாங்கிட்டா, நமக்குத் தோல்விதான். என்னோட எதுகை மோனைக்கு எத்தனை பேர் அடிக்ட்னு உங்களுக்குத் தெரியுமா?

நான் பேசுற தமிழைப் பார்த்து, இந்த சந்தம் எங்கே இருந்து வந்ததுன்னு ஆச்சர் யமாக் கேட்கிறாங்க. தமிழ் அமுதத்தை உண்டு வளர்ந்தவன்தான் நான். எதையும் கற்பனை பண்ணிப் பேசுறது இல்லை. கட கடன்னு அதுவாக் கொட்டும். கண்ணை மூடினால், வருதே விருத்தம்... கண் கண்ட சிவனே உமக்கும் எமக்குமே இது பொருத்தம்!''

சி.பி -  இதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்?. படுவாக்களா.. விட்டா  ரீலா விடுவாரு போல இருக்கே?

13, ''காளமேகத்தை விஞ்சுற அளவுக்கு வியக்கவைக்கிறீங்களே சார்?''

''வியக்கவைப்பவனும் அவனே... மயக்க வைப்பவனும் அவனே... இயக்கவைப்பவனும் அவனே... அனைத்தும் அவனே... அவன் எவனே... அது அந்த சிவனே!''

சி.பி - அப்பா சாமி. ரீல் அந்துபோச்சுடா.. ஆளை விடுங்கப்பா. மீ த எஸ்கேப்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAKOVPkKweYHc4EXY2YtlTsj9ZO-SLvYa063eHJl-iadmk8oBJDjnvgcOMXZLAwMI9V8m66bwjAmHDe2OzK4yAVt_NRM-6c3eS-966WE-g5-Pi399S9ztN7Hhen4P9xniy7sP9Xv5Scw/s1600/Nayanthara-hot-stills004.jpg
 நன்றி - விகடன்

லிப் டூ லிப் கிஸ்க்கும் தென்னந்தோப்புக்கும் என்ன சம்பந்தம்?


1. நல்ல மனைவி அமைந்தவனின் வாழ்க்கை சொர்க்கம்,நல்ல கணவன் அமையாத பெண்ணின் வாழ்க்கை நரகம்

--------------------

2. இசைஞாநி இளையராஜா இதுவரை சஹானா ராகத்தில் ஒரு முழுப்பாடலை இசை அமைக்கவே இல்லை,உன்னால் முடியும் தம்பி படத்தில் பின்னணி இசைக்கு மட்டும்யூஸ்டு

----------------------



3. இள நீரில் ஸ்ட்ரா போட்டு குடிப்பது காதலியின் கன்னத்தில் கொடுக்கும் ஒத்தடம் போல.. ஸ்ட்ரா போடாமல் டைரக்ட்டாக குடிப்பது லிப்டூலிப் கிஸ் போல #கிஸ்ஸாலஜி@தென்னந்தோப்புக்காதல்

-------------------------

4. எங்கோ தொலைவில் இருக்கும் காதலியின் மேல் காட்டும் அன்பில் பாதியைக்கூட அருகில் இருக்கும் மனைவியிடம் காட்ட ஆண்களால் முடிவதில்லை#ஜெண்ட்ஸாலஜி

---------------------

5. ஆண்மையின் அடையாளமாக பெண்கள் நினைப்பது அவன் மீசையும்,கம்பீரமும்.பெண்மையின் அடையாளமாக ஆண்கள் நினைப்பது அவள் வெட்கமும்,நளினமும்#சைக்காலஜி

--------------------------




6. நித்யானந்தாவின் சீடராகஆசிரமபணிகளில் என்னை
100 %ஈடுபடுத்திக் கொள்வேன்-ரஞ்சிதா#ஈடுபடுத்திக் கொள்வீங்களா?ஈடு கொடுத்து படுத்துக்குவீங்களா?

----------------------


7. கடவுளுக்கு நேர்த்திக்கடன் என்று திருப்பதியில் மொட்டை அடித்தபெண் நேர்த்தியுடன் ஒரு சவுரி  அணிந்தார்.இவர் கடவுளை ஏமாத்தறாரா?தன்னையேவா?

-------------------
8. தாய்மை அடைந்த பெண்ணின் 3-ம் மாதம் டூ 6-ம் மாதம் வாமிட் அவஸ்தைகளை தாய்மை உணர்வுடைய கணவனால் மட்டுமே உணர முடியும்.

------------------

9. காதலியை மணம் முடிக்காமல் போன அவஸ்தையை விட அவள் மனதில் நீடிக்க முடியாமல் போகும் அவஸ்தை தான் ஆணின் மனதில் பொங்குகிறது

------------------

10. காதலி,தாய்,மனைவி,சகோதரி இப்படி எந்த லேபிளும் இல்லாத ஒரு பெண்ணின் அன்பு கூட ஆணின் மனதை சுலபமாக வீழ்த்தி விடும்

--------------------




11. ஆணின் மனதை1000 பெண்கள் எளிதாக சலனப்படுத்திவிடுவர்,ஆனால் பெண்ணின் மனதை 1000-ல் ஒரு ஆண் தான் வசீகரிக்கமுடியும்

--------------------


12. துரோகியை முதுகில் குத்து, வீரனை நெஞ்சில் குத்து,காதலனை அவன் இதயத்தில் குத்து

------------


13. குழந்தையை அன்புடன் கண்டிக்கும் அழகிய வித்தையை பெண்ணைப்போல் ஆணால் சுலபமாக கற்றுக்கொள்ள முடியாது

----------------


14. லட்சுமிகடாட்சம் பெண்ணுக்கு அவள் தோற்றத்தில்,ஆணுக்கு அவன் சம்பாத்தியத்தில்

-------------------


15. சிரிக்க சிரிக்கப்பேசும் பெண்களை ஆண்கள் விரும்புகிறார்கள்,சிரிக்க வைத்துப்பேசும் ஆண்களை பெண்கள் விரும்புகிறார்கள்

------------------




16. ஆண் - கலெக்‌ஷன் ஆஃப் விக்டரி , பெண் கலெக்‌ஷன் ஆஃப் சொக்குப்பொடி

---------

17. பெண்ணிடம் பேசும்போது ஆண் அவள் கண்களைப்பார்ப்பான்,பெண் அவன் கண்ணை மட்டும்தான் பார்க்கிறானா? என்று பார்ப்பாள்

---------------------

18. பிளானிங்க்கில் பெண் பிந்திக்கொள்வது இல்லை.. ஃபேமிலி பிளானிங்க்கில் ஆண் முந்திக்கொள்வது இல்லை

------------------

19.பிரிவு என்பது வெறும் 3 எழுத்து தான்,ஆனால் பல சமயம் அது நம் தலை எழுத்தையே மாற்றி விடுகிறது

--------------------

20. நம் உள்ளங்கைகள் ஒன்று சேரும்போது நம் உள்ளங்கள் ஒன்று சேர்ந்தமாதிரியே இருக்கிறது

---------------------

நித்தியானந்தாவுக்கு சாரு நிவேதிதாவின் மனைவி எழுதிய அந்தரங்க கடிதம்...சாரு அதிர்ச்சி...

சாருவின் மனைவி எழுதியதாக நித்யானந்தா கொடுத்த கடிதம், அப்படிக்கு அப்படியே இங்கே... 

“Beloved Swamy,

நான் ஏதாவது தவறு செய்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் சுவாமி. எனக்கென்று இருக்கும் ஒரே ஆதாரம் இப்பொழுது நீங்கள்தான் சுவாமி. NSP இரண்டாம் நாளிலிருந்து இன்றுவரை காய்ச்சல் எனக்கு விட்டபாடில்லை சுவாமி. என்னைவிட என் வாழ்க்கையைப் பற்றி நன்கு அறிந்தவர் நீங்கள்தான் சுவாமி. இறைவனின் அருளால் எல்லா சூழ்நிலைகளிலும் மிகவும் ஆனந்தமாக மட்டும்தான் இருக்கிறேன் சுவாமி. அதனால்தான் தங்களை திரும்பவும் காணக்கூடிய பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது.

நான் தங்களை முதலில் கண்டது முதல் இன்றுவரை மிகப்பெரிய அவதார புருஷனாகவோ அல்லது தவ ஞானியாகவோ என்னால் உணர முடியவில்லை. பல ஜென்மங்களாக பழகிய மிகவும் நெருக்கமான என் ஜீவனின் ஜீவனாக மட்டும்தான் உங்களை என்னால் உனர முடிகிறது. இதுநாள்வரை எவரிடமும் இல்லாத, என் மகனிடம்கூட இல்லாத நெருக்கம், என் ஜீவனின் அடி ஆழத்திலிருந்து தங்களிடம் மட்டும்தான் எனக்கு ஏற்பட்டுள்ளது. 
உங்களைக் கண்டால் மட்டும்தான் நான் இவ்வளவு உருகிவிடுகிறேன். அதனால்தான் “there is something wrong” என்று தாங்கள் அன்று கூறினீர்கள். ஆனால், அன்றே முடிவு செய்துவிட்டேன் சுவாமி. இனி தங்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று உறுதிமொழியே எடுத்துக்கொண்டேன்.

என்னைப் பற்றி தங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கும். நான் சாருவை இரண்டாவதாக மணம் முடித்தவள். மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் சாரு எனக்கு இந்த வாழ்க்கையை எனக்கு கொடுத்தார். அதனால்தான், இன்றுவரை அமைதியாக எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறேன். சாருவை மணந்த உடன் என் துன்பங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது என்று நினைத்தேன். ஆனால், பலவித கோணங்களில் துன்பத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று பிறகுதான் தெரிந்தது. உங்களை சந்திக்கும்வரை சுவாமி, கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக வீடு விட்டால் office என்று நான் வெளி உலகமே தெரியாத ஒரு அடிமைபோல் வாழ்ந்துகொண்டிருந்தேன்.

சாரு என்னை மறுமணம் புரிந்துகொண்ட இரண்டாவது மாதம், என் உயிர்த்தோழியை சாருவிற்கு அறிமுகம் செய்து வைத்தேன். என் வீட்டில், என் கண் முன்னால் அவர்கள் இருவரும் நடந்துகொண்ட விதம்... அந்தக் காட்சிகளை என்னால் இன்றுவரை மறக்க முடியவில்லை சுவாமி. நான் பட்ட துன்பங்கள், அவமானங்கள்... சுவாமி உங்களுக்கு தெரியாதது எதுவும் கிடையாது. ஆனால், நான் எல்லாவற்றையும் ஒரு குழந்தையைப்போல் பொறுத்துக்கொண்டேன் சுவாமி.

தினமும் குடி, கும்மாளம். வீட்டிற்கு வந்தவுடன் எல்லாவற்றையும் போட்டு உடைப்பது, கண்ட வார்த்தைகளால் என்னைத் திட்டுவது, உதைப்பது, ஒரு நரகத்திலிருந்து தப்பித்து இன்னொரு நரகத்தில் விழுந்துவிட்டது, சுவாமி அப்பொழுதுதான் எனக்குத் தெரிந்தது. ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஒரு புதுப்பெண், கல்லூரி மாணவி மாறி விடுவாள். அதனால், கல்யாணமான இரண்டாவது மாதத்தில் இருந்து முடிவு செய்தேன் சுவாமி. இனி சாருவிற்கு தாயாக வாழ்ந்துவிடுவது என்று. இன்றுவரை அப்படித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

நான் இதைப்பற்றி சாருவிடம் பலமுறை பேசிப் பார்த்தேன். “நீ ஏன் ஒரு எழுத்தாளனை கல்யாணம் செய்துகொண்டாய்? இப்படி அடிமையாகத்தான் நீ வாழ்ந்தாகவேண்டும். உண்மையான அன்பு மனதளவில் இருந்தால் போதும். உன்னைத் தவிர வேறு யாரையும் நான் விரும்பவில்லை. என்னை விட்டுச் சென்றுவிடாதே” என்று காலில் விழாத குறையாக மன்னிப்பு கேட்பான். உண்மையான அன்பு என்பது உடல், மனம், ஜீவன் மூன்றும் ஒன்றாய் சேர்ந்து ஒரே ஒரு ஜீவன்மேல் வைக்கப்படும் காதல் அது என்று நான் சொன்னாலும் அதை அவன் ஒப்புக்கொள்ள மாட்டான்.




அவன் என்னுடன் பேசிய வார்த்தைகளைவிட, அவன் காதலிகளிடம் அவன் கொஞ்சிய நேரங்களே அதிகம். நான் எப்பொழுதாவது பேசுவதற்கு அருகில் சென்றால், எனக்கு எழுத நிறைய இருக்கிறது என்பான். ஆனால், அடுத்த நிமிடமே காதலியிடம் பேச ஆரம்பித்தால், இரண்டு மணி நேரம் பேசிக்கொண்டிருப்பான். திடீரென்று இரண்டு அல்லது மூன்றுநாட்கள்கூட காணாமல் போய்விடுவான். ஒவ்வொரு முறையும் அவனுக்கு புதுக் காதலிகள் அமையும்போது எனக்குக் கிடைக்கும் அர்ச்சனைகள், மிகப் பிரமாதமாக இருக்கும்.

நாளாக, நாளாக அவனது ஆட்டம் தாங்க முடியவில்லை. ஒரு கல்லூரி மாணவியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளான். என் மகன் கார்த்திக் இருந்ததால், என்னிடம் உண்மையைக் கூறும்படி ஆகிவிட்டது.

இதற்கு நடுவில் அவன் வேறு ஒரு பெண்ணை, கந்தர்வ விவாகம் புரிந்துகொண்டான். அவன் செய்துகொண்ட திருமணம் முழுவதும் என் கனவில் அப்படியே ஒரு சினிமாபோல் தோன்றியது. அந்தப் பெண்ணின் பெயர், அந்தப் பெண்ணுடன் இருந்தவரின் பெயர், சாரு மற்றும் அவர்கள் அணிந்திருந்த உடை, கலர், எங்கு திருமணம் நடந்தது எல்லா விபரங்களையும் என் கனவுக் குறிப்பில் எழுதி வைத்திருந்தேன். ஏதோ ஒரு நாள் அதைப் பார்த்த சாரு, மிரண்டுபோய், நான் சொல்லும் எல்லா விஷயங்களுமே உண்மை என்பதை அப்பொழுதுதான் புரிந்துகொண்டான்.

அது மட்டும் அல்லாது என்னுடைய மைத்துனருடைய மகள் கல்லூரி மாணவி (சாருவின் தம்பி மகள்) எங்கள் வீட்டிற்கு வந்து தங்கியிருந்தாள். சாருவுடன் எல்லா இடங்களுக்கும் சென்று வருவாள். சாருவிற்கு உள்ள புகழையும், பெயரையும் கண்டு மயங்கி சாருவை காதலிக்க ஆரம்பித்துவிட்டாள். இந்த மாற்றம் நிகழ ஆரம்பித்த உடனேயே, சாரு எனக்குக் கட்டிய தாலி, தரையில் அவிழ்ந்து கிடந்ததை இறைவன் எனக்குக் காண்பித்தார். அதற்கான காரணம் என்னவென்று நான் ஷீரடி சாயிராமனிடம் கேட்டபொழுது, என் மைத்துனரின் மகளைக் காண்பித்து இவள்தான் காரணம் என்றார்.

உடனே, கடவுளே என் புத்தி இவ்வளவு கீழ்த்தரமாக வேலை செய்கிறதே என்று எண்ணிக்கொண்டு அந்தப் பெண்ணிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்க ஆரம்பித்தேன். ஆனால், இரண்டே நாட்களில் நான் கண்ட அந்தக் காட்சி... அதுவும் என் வீட்டில்.... உடைந்து போனேன், மருகினேன், துடித்தேன். அன்று எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கும். ஆனால், இன்றுவரை இறைவன்தான் என்னை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.

நான் அன்று என் தாலியைக் கழற்றி இறைவன் பாதத்தில் வைத்தேன். நான் யாருக்கும் மனைவி கிடையாது, தாய் கிடையாது. இறைவனுக்குத்தான் என் ஊன், உயிர் எல்லாம் சொந்தமென்று அர்ப்பணம் செய்தேன். அப்படித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.



காமம் என்று வந்தால், தாய் மகள், அப்பா மகள் உறவுகூட அத்துப்போய்விடும் என்று நான் அறிந்த அன்று வியந்துபோனேன் சுவாமி. என் மகன் கார்த்திக், இதைப் பற்றி கேட்டபொழுது, உன் அம்மாவைக் கூட்டிக்கொண்டு  வெளியே சென்றுவிடு என்றான் இதே சாரு.

அப்பொழுது நீ எங்கிருந்தாய் நித்யா? என்னைக் கூட்டிக்கொண்டு அப்பொழுது சென்றிருக்கலாமே. எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி விழுந்து அவனுடன் வாழ ஆரம்பித்தேன். இன்றுவரை அவன் என் மகன் கார்த்திக்கை பேசாத வசைச் சொற்கள் எதுவுமே இல்லை.

நான் உங்களைப் பார்க்கும்வரை அவனைவிட்டு நான் எங்கும் செல்லமாட்டேன் என்று(சாரு) அவன் நினைத்திருந்தான். ஏனென்றால், கடந்த 12 ஆண்டுகளாக ஒரு அடிமைபோல் வாழ்ந்தேன் நான். சாருவைவிட்டு உங்களிடம் வந்து சேர்ந்துவிடுவேன் என்று பயப்படுகிறான். “என் கவுரவம் என்ன ஆவது? சமுதாயத்தில் எனக்கென்று உள்ள பெயர் நீ spritual life மேற்கொண்டுவிட்டால், கெட்டுப்போகும். நீ ஏன் ஒரு எழுத்தாளனை மணம் செய்துகொண்டாய்? 
அதனால், இந்த ஜென்மம் முழுவதும் என்னுடன்தான் வாழவேண்டும். நான்தான் உன் சுவாமியை உனக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன். என்னைவிட்டு எங்காவது செல்ல நினைத்தால், நான் தற்கொலை செய்துகொள்வேன். நான் தனியாக வாழ ஆரம்பித்தால், பத்திரிகைத் துறை என்னைக் கேள்வி கேட்டே துளைத்துவிடும். நான் இப்பொழுது எல்லாவற்றையும் விட்டுவிட்டேன். அதனால், நீ என்னுடன்தான் இருக்கவேண்டும். உன்னால், உன் சுவாமிக்குத்தான் கெட்ட பெயர். நீ spritual activity செய்ய எங்கும் செல்லக்கூடாது” என்று பல வழியாக என்னை பிளாக்மெயில் செய்கிறான் சுவாமி.

இதற்கு நடுவில்தான் சுவாமி, எனக்கு பல உண்மைகள் உரைக்கப்பட்டன. நான், எல்லாவற்றையும் அறிந்து எவரிடமும் உண்மைகளைக் கூற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். என் உடல், மனம், ஜீவன் எல்லாவற்றையுமே இறைவனுக்கு அர்ப்பணம் செய்துவிட்டு வெறும் ஜடமாக இந்த வீட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் சுவாமி. என்னை அன்று கடிந்துகொண்ட உடன், நாம் ஏதோ தவறு செய்திருக்கிறோம். அதனால்தான், சுவாமி இவ்வளவு கோபமாக சொல்கிறார். நான் உங்கள் மேல் கொண்டுள்ள அன்பு, மிகவும் தூய்மையானது சுவாமி. எல்லோருக்கும் அவதார புருஷனாக, கடவுளாக தெரியும் தாங்கள், எனக்கு பல ஜென்மங்களாக பழகி மிக நெருங்கிய தோழனாக, என் தாயாக, என் மகனாக, என் ஜீவனாக இருக்கிறீர்கள் சுவாமி.



சில உணர்வுகளை நான் இங்கு எழுதவில்லை சுவாமி. நான் ஒரு சிறு குழந்தையைவிட மிகவும் கள்ளம் கபடம் இல்லாதவள் சுவாமி. இந்த உலகில் யார் என்னை எப்படி நடத்தினாலும் பரவாயில்லை சுவாமி. ஆனால், உங்களது முகம் அன்று மாறியதைக் கண்டு இன்றுவரை நீங்கள் என்னைப் பார்க்க வேண்டாம், பேச வேண்டாம் என்று சொல்வதற்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது. என் வாழ்நாள் இறுதிவரை, தங்களை நினைத்து என் ஜீவன் உருக, உங்களை எண்ணி நான் மேற்கொள்ளப் போகும் என் தவக் கோலத்தை அந்த இறைவனே நினைத்தாலும் தடுக்க முடியாது. ஆனாலும், நான் அந்த இறைவனுக்கு நன்றி செலுத்த விரும்புகிறேன்.

தங்கள் திருமேனியை வாழ்நாளில் தரிசித்து, தங்களுடன் பேசி, தங்கள் ஆசிகளை நான் பெற எனக்கு உதவிய இறைவனுக்கு நன்றி. நான் உங்கள் மேல் செலுத்தும் பக்தி, எதற்கு ஈடாகும் என்று எனக்குத் தெரியவில்லை.

நீங்கள் உங்களைக் காதலித்தது உண்டா? அந்த இறைவனைக் காதலித்தது உண்டா? நீங்கள் எப்பொழுதும் கூறும் மீரா, ராதை, ரமணர் இவர்களின் காதலைக் கண்டவள் இல்லை நான். ஆனால், இந்த எல்லாக் காதலையும்விட நான் உங்கள்மேல் கொண்டுள்ள பக்தி மிகவும் உயர்ந்தது. இதை தங்களிடம் வெளிப்படுத்த என்னைத் தூண்டியதே தாங்கள்தான்.

உங்களின் பக்தையாக நான் இருக்கிறேன் என்றாலே, நான் உங்கள் மேல் கொண்டுள்ள பரிபூரண அன்பு எவ்வளவு தூய்மையானது, ஆழமானது என்பதை தாங்கள் அறிந்திருக்கக்கூடும். நான் கரைந்து உருகி காணாமல்போய் பல ஜென்மங்கள் ஆகிவிட்டது இறைவனே. உங்களுக்காகவே பல பல ஜென்மங்களாய் பிறப்பெடுத்துக்கொண்டிருக்கும் இந்த பக்தையை ஏற்றுக்கொள்ள ஏன் இவ்வளவு தாமதம்?

நீங்கள் பலப்பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ, எல்லாம் வல்ல இறைவனை பிரார்தித்துக் கொள்கிறேன். சிறு குழந்தையாக இருந்தால்கூட அவர் ஏதாவது நினைக்கக்கூடும், அவர்கள் கடிந்துகொள்ளக்கூடும் என்று நினைப்பவள் நான். ஆனால், தங்களிடன் எனக்கு ஒரு சிறு தயக்கம்கூட ஏற்படவில்லை.

என்னிலிருந்து வேறுபட்டவர் தாங்கள் என்றுகூட என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. என் வாழ்க்கையை தங்களிடம் ஒப்படைத்துவிட்டேன். இனி, தாங்கள் என்ன செய்ய சொல்கிறீர்களோ, அதைச் செய்கிறேன்.

உங்களை நான் பார்க்காமல் இருந்திருந்தால், என்ன செய்திருப்பேன் என்று நான் நினைப்பதுண்டு. உடனே, உங்களுக்குக்காகவே பல ஜென்மங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் என்னால், எப்படி உங்களைக் காணாமல் இருக்க முடியும் என்று என் ஆன்மா பதில் சொல்லும். இதைச் சொன்னால் யாராவது நம்புவார்களா? இறைவா! தங்களின் சேவையை செய்வதற்காகவே காத்துக்கொண்டிருக்கும் என்னை ஏற்றுக்கொள்ள ஏன் இந்தத் தாமதம்? என் தவறுகளை மன்னித்து, என்னை ஏற்றுக்கொள்ளக் கூடாதா?

with lots of divine love
ma.anadavalli.

*ஆனந்த வல்லி என்பது ஆனந்தத்தை போதிக்கும் சுவாமிஜி அவர்கள், சாருவின் மனைவி அவந்திகாவுக்கு வைத்த பெயர்.

நன்றி - கீற்று

எனது கேள்விகள்

1. நித்யானந்தா உண்மையில் நல்லவராக இருந்தால் தன்னை நம்பி கடிதம் கொடுத்த பெண்ணின் அந்தரங்கத்தை இப்படி வெளியிடலாமா?

2. ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கிய சாரு இதற்கு என்ன சால்ஜாப்பு சொல்லப்போகிறார்?

3. தனது கணவர் மீது குறை சொல்லும் சாருவின் மனைவி ஏன் குழந்தையுடன் வெளியேறவில்லை?

4.பர்சனல் கடிதத்தை பப்ளிக்காக வெளியிட்ட நித்யானந்தா செய்தது முதல் தப்பு,அதை ரீ பப்ளிஷ் செய்த இணைய தளம் அட்ரா சக்க செய்ததும் தப்பு.. ஹி ஹி  .. ஆல் என்னை மன்னிச்சு

Sunday, July 17, 2011

வெற்றிகரமான 366 வது நாள் -அட்ரா சக்க -2ஆம் ஆண்டு துவக்க விழா

http://www.thedipaar.com/pictures/resize_20110322194501.jpg 

எப்படி ஸ்டார்ட் பண்றதுன்னே தெரில.. (அப்போ விட்டுடு)..சும்மா விளையாட்டாக எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருடம் பூர்த்தி ஆகிறது.. இந்த சமயத்தில் எனக்கு ஆதரவாக இருந்தவர்கள்,நான் வளரக்காரணமாக இருந்தவர்கள் அனைவரையும் ஒரு முறை நினைவு படுத்திக்கொள்வது எனக்கு நானே என்னை  புதுப்பித்துக்கொள்ள உதவும்..

640 பதிவுகள் (அதுல காப்பி பேஸ்ட் 89) ,  643 ஃபாலோயர்ஸ் ,10,80,000 ஹிட்ஸ் , அலெக்ஸா ரேங்க்கிங்க்ல 49,000 & ட்விட்டர்ல 3290 ட்வீட்ஸ்,அதுல ஃபாலோயர்ஸ் 655 ,இண்ட்லியில் 603 போஸ்ட்கள் ஹிட் (சப்மிட்டட் 658)என  முன்னேற்றப்பாதையில் ....செல்ல உறு துணையாக இருந்தவர்கள்...

1.நல்லநேரம் சதீஷ்குமார் - http://www.astrosuper.com/பத்திரிக்கைகளில் ஜோக்ஸ் எழுத ஆரம்பித்த காலத்திலிருந்தே இவர் எனக்கு பழக்கம். நிரஞ்சனா,ரிப்போர்ட்டர் போன்ற இதழ்களில் இருவரும் பணி ஆற்றினோம்.. இருவருக்கும் உள்ள பொதுவான அம்சம் நகைச்சுவை உணர்வு,கலாய்த்தல்...இருவருக்கும் உள்ள வேறுபாடு கடவுள் நம்பிக்கை,ஜோதிடம்.. அவருக்கு 2லும் அளவு கடந்த நம்பிக்கை....கால ஓட்டத்தில் அவர் ஜோதிடராகவே ஆகி விட்டார்.. எனக்கு இன்னும் கடவுள் நம்பிக்கை வரவில்லை.. அவர் பிளாக்கில் களவாணி பட விமர்சனம் முதன் முதலில் எழுதினேன்..படம் சூப்பர் ஹிட் என்று ரிலீஸ் ஆன அன்றே மாலை 3 மணிக்கு விமர்சனம் போட்டேன்..  பிறகு 2 மாதங்களில் தனி பிளாக் அவரே ஓப்பன் பண்ணிக்கொடுத்தார்.. நான் ஈரோடு,அவர் சித்தோடு என்பதால் அடிக்கடி இருவரும் சந்திக்க வாய்ப்பு உண்டு. அளவளாவுவோம்.. கருத்துப்பரிமாற்றங்கள் காரசாரமாக நடக்கும்.. 

2. ரமேஷ் ரொம்ப நல்லவன் சத்தியமா -   http://sirippupolice.blogspot.com/2011/07/1.htmlநான் எழுதிய 640 போஸ்ட்களில் 184 போஸ்ட்களுக்கு மீ த ஃபர்ஸ்ட் என கமெண்ட் போட்டவர்..ஆரம்ப நாட்களிலேயே இவர் எனக்கு அளித்த ஊக்குவிப்பு என் எழுத்தை மேம்படுத்த உதவியது.. செம காமெடியான ஆள்.. மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவார்.. சென்னை சென்ற போது ஒரு முறை சந்தித்து எங்கள் நட்பை பலப்படுத்திக்கொண்டோம்..பிறகு விகடன் காப்பி பேஸ்ட் போஸ்ட்,பிளாக்கில் ஃபிகர்கள் ஃபோட்டோ போடுவது என அவருக்கு சில விஷயங்கள் பிடிக்காத போது, ஓப்பனாக ஃபோன் பண்ணி எதிர்ப்பு தெரிவித்தார்.. என்னை நேரடியாக தாக்கி 3 பஸ்கள் விட்டார்.. இருந்தாலும் இன்னும் நட்பு நீடிக்கிறது.. அவரது ஆசைப்படி அந்த இரண்டையும் முழுதாக என்னால் தவிர்க்க முடியா விட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறேன்..

3. திருப்பூர் புரட்சித்தலைவன் - இவரும் ஆரம்ப கட்ட நண்பர் + வாசகர்.. என் பதிவுகள் நன்றாக இருந்தால் ஓக்கே என்பார், குறை இருந்தால் ஓப்பனாக சொல்வார்.. இந்த மாதிரி ஓப்பன் மைண்ட் வாசகர்கள் தான் ஒரு படைப்பாளிக்குத்தேவை.. கண்ணாடி போல.. ஏன்னா நாம எது எழுதுனாலும் அது செம அப்டின்னு தான் நாம் நினைப்போம்.. ஆனா மற்றவர்களுக்குத்தான் உண்மை நிலவரம் புரியும்.. 

4. பன்னிக்குட்டி ராம்சாமிhttp://shilppakumar.blogspot.com/ ஒரே அலை வரிசை எண்ணம் கொண்ட இருவர் நண்பராக அமைந்து விட்டால் அதை விட ஒரு நல்ல கொடுப்பினை ஒரு மனிதனுக்குக்கிடைக்காது.. என்னை விட படிப்பு,அனுபவம்,திறமை அனைத்திலும் முன்னே இருந்தாலும் எங்களை கண்ணுக்குத்தெரியாத ஒரு பாச வலையால் கட்டியது இருவருக்கும் பொதுவான காமெடி உணர்வு, கலாய்க்கும் கலாட்டாத்தனம்.. என் பதிவுகளுக்கு இவரது கமெண்ட்கள் மேலும் மெருகு சேர்த்தது.. பல வாசகர்கள் ஃபோன் பண்ணி இதை தெரிவித்தார்கள்..ஈரோட்டில் இவர் ஒரு முறை வந்த போது நேரில் சந்தித்தோம். அது பற்றி தனியே ஒரு பதிவு விரைவில் போடுவேன்..எனது பஸ்கள் களை கட்ட இவரது கமெண்ட்ஸ் முக்கிய காரணம்..

5. விக்கி உலகம் தக்காளி  http://vikkiulagam.blogspot.com/
காதல் கோட்டை படத்தில் வருவது போல் இருவரும் பார்க்காமலேயே நட்பு வளர்த்தோம்.. தினமும் 8 டூ 9 ஃபோனில் பேசுவார்.. (அவர் தான் பேசுவார் ஹி ஹி )பதிவுலகம் பற்றி பரிமாறிக்கொள்வோம்.. இவர் ஒரு ராணுவ வீரர் என்பது சமீபத்தில் தான் தெரிந்தது.என் மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது..வியட்நாமில் இருக்கிறார்.. நான் பழகிய வரை தன் மனைவியைத்தவிர எந்த ஒரு பெண்ணையும் மனதாலும் நினைக்காத அபூர்வ மனிதர்.. ஆனால் நான் சும்மா கமெண்ட்ல கலாய்ப்பேன்.. இப்போது அவர் மனைவி வியட்நாம் வந்த பிறகு சரியாக என்னிடம் பேசுவதில்லை.. ( மனைவிட்ட திட்டு வாங்கவே நேரம் சரியா இருக்காம்)

http://edesibabes.com/wp-content/uploads/2009/02/superior_college_girls.2q7woacrj9yc0w4csowgkkww8.agtqkzp57u8sw4wcokksok0g0.th-595x394.jpg

6. லேப்டாப் மனோ - http://nanjilmano.blogspot.com/பதிவுலகில் என்னை டேய் என உரிமையுடன் அழைக்கும் ஒரே பதிவர். (இதுதான் சாக்குன்னு ஆளாளுக்கு அப்படி கூப்பிடக்கூடாது)நெல்லை பதிவர் சந்திப்பில் தான் நேரில் சந்தித்தோம்.. ஆள் புரோஃபைலில் கேப்டன் மாதிரி மிரட்னாலும் நேரில் உதய கீதம் மோகன் மாதிரி சாஃப்ட் டைப். 

7.இலங்கை அதிரடிப்பதிவர் நிரூபன்http://www.thamilnattu.com/
எனது பிளாக் பாஸ்வோர்டு இவரிடம் உண்டு.. எப்போ வேணும்னாலும் உதவின்னு கேட்டா செஞ்சு குடுப்பார், (ஆளாளுக்கு தொந்தரவு  பண்ணாதீங்கப்பா.. அப்புறம் எனக்கு பண்ண மாட்டார்)நல்ல மனிதர்.. இவரது பல கட்டுரைகள் என்னை வியப்பில் ஆழ்த்தியதுண்டு.. 

8. மாத்தி யோசி ஜீவன் - http://maaththiyosi-maaththiyosi.blogspot.com/ஃபிரான்சில் பணியாற்றிய இவர் என் ஆத்மார்த்த நண்பர். பதிவுலகில் விக்கி தக்காளிக்கு என் நட்பில் முதல் இடம் என்றால் இவருக்கு அடுத்த இடம்.. நான் பல சமயம் மனம் கலங்கிய நாட்களில் எல்லாம் எனக்கு ஆறுதல் அளித்து உதவி செய்தவர்.. ஒத்தடம் கொடுத்தவர்.

எனது பிளாக்கிற்கு பின்னூட்டம் போட்டது மூலம் அறிமுகம் ஆனவர்.. நான் ஆஃபீஸ் வேலையாக வெளியே ஃபீல்டு ஒர்க்கில் இருக்கும்போது என் பிளாக்கில் பதிவு போடுபவர் இவர் தான். கோவை பெண் பதிவர் கொலை வழக்கு என்னும் ஒரு தொடர் பதிவுக்கு காரண கர்த்தா இவரே.. அந்தப்பதிவு விரைவில் வெளிவரும்.. உண்மைக்கதை அது..

10. சித்தர்கள் ராஜ்ஜியம் தோழி - http://siththarkal.blogspot.com/இவர் ஒரு இலங்கைப்பதிவர்.என் பிளாக்கில் பல லே அவுட் மாற்றங்களை கொண்டு வந்தவர். நான் மற்ற விகடன் பதிவுகளை காப்பி பேஸ்ட் செய்தாலும் என் பதிவை யாரும் காப்பி பேஸ்ட் பண்ணி விடக்கூடாது (!!!!) எனும் உயர்ந்த கொள்கைக்கு உதவி செய்தவர்..  

( ரொம்ப தொல்லைப்பா)

இந்தக்கட்டுரை நீண்டு கொண்டே போய் விடும் அபாயம் இருப்பதால் இத்துடன் நன்றி நவிலல் நிகழ்ச்சியை நிறுத்துகிறேன்.. 

காமெடி,சினிமா,கலாய்த்தல் என்ற பாதையிலிருந்து கொஞ்சம் விலகி இனி சமூகம் சார்ந்த  விழிப்புணர்வுப்பதிவுகள்,அனுபவப்பதிவுகள் அதிகம் போட உத்தேசித்து உள்ளேன்..  கமெண்ட் போடும் நண்பர்கள் தங்கள் கருத்தை கூறவும்.. 

 அன்பு உள்ளங்கள்க்கு நன்றி 

கருண்,உணவுலகம்அண்ணன், செங்கோவி, ம தி சுதா ,டகால்டி,ஹேமா, மைந்தன் சிவா பட்டா பட்டி,வைகை,கவிதைக்காதலன்,யாதவன்,ராஜபேட்டை ராஜா,டெரர் கும்மி குரூப்ஸ்,உண்மைத்தமிழன்,கேபிள் சங்கர்,அப்துல்லா அண்ணன்,ராஜராஜேஸ்வரி,சங்கவி,ஜேம்ஸ்பாண்ட் சதீஷ், ஃபிலாசஃபி பிரபாகரன்,தமிழ்வாசி,,பாபு,சேட்டைக்காரன்,பிரகாஷ்,கூடல்பாலா,ராம்வி,கடம்பவனக்குயில்,மணிவண்னன்,ராஜராஜெஸ்வரி,
ஆஞ்சலின்,சவுந்தர்,குணசேகரன்,கோவை நேரம் ,மதுரன்,காங்கேயம் நந்தகுமார்,செல்வா,சசிகுமார்,ரமேஷ்பாபு,ஜீ,அமைதி அப்பா,ரியாஸ் அகமது ,கோகுல்,மைந்தன் சிவா,ஷிவா ஸ்கை,சரியல்ல,சத்யா,நிகழ்வுகள்,கானோ வரோ,கல்பனா ,உமாகிருஷ்,சசிகா மேனகா,லக்‌ஷ்மி,ஹேமா, சித்ரா, நாய்க்குட்டி மனசு ரூபினா,ஜோசஃபின் ,துஷ்யந்தன்,மற்றும் விடுபட்ட உள்ளங்கள் என்னை மன்னிக்கவும் ( சி பி பிளாக்ல மன்னிப்பு கேட்காம இருந்தா எப்படி? ஹி ஹி )

தொடர்ந்து ஆதரவு அளிக்க அனைவரையும் வேண்டி  விரும்பி கேட்டுக்கொல்கிறேன்.. அடச்சே கொள்கிறேன்....


டிஸ்கி - மேலும் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை கமெண்ட்டில் போடவும் ( பண உதவி  எல்லாம் கேட்கக்கூடாது ஹி ஹி )