Monday, April 09, 2012

ஆல் in all அழகு ராணி -அடல்ட்ஸ் ஒன்லி embroiding.y y y?

1.உண்மையான அன்பின் ஒரு பக்குவம் இல்லாத வெளிப்பாடு பொசசிவ்னெஸ் ,உண்மையான அன்பின் ஒரு  பக்குவமான வெளிப்பாடு கோபம்


-----------------------------------

2. கடற்கரையோரங்களில் மட்டும் ஏன் இத்தனை சர்ச்சுகள் புதிதாக கட்டப்படுகின்றன?

ஏன்னா பாவம் செஞ்சுட்டு கையோட மன்னிப்பு கேட்க வசதியா இருக்குமே?

--------------------------------

3. நீ என் எதிரில் நிற்கையில்  உன்னை பார்க்க என் கண்களை திறக்க வேண்டி இருக்கிறது, நீ என்னை விட்டு நீங்கிச்செல்கையில் உன்னைக்காண என் கண்களை மூட வேண்டி இருக்கிறது

-------------------------------

4. பெண்பால் ஈர்க்கப்படும் பண்பால், ஆண் பால் வார்க்கப்படும் அன்பால்

----------------------------------

5. டியர், பீச்சுக்குப்போய் கடலை போடலாமா?

லூசாய்யா நீ? மணல்ல எப்படி விளையும்? செம்மண் நிலம் வேணும் # அக்ரிகல்ச்சர் ஜிகிடி

-

---------------------------------

6 . நீங்க எனக்கு லவ் லெட்டர் குடுத்த விஷயம் என் வீட்ல எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சு..

அய்யய்யோ உன் தங்கைக்குமா?

---------------------------------------

7.  பூமி சூரியனை சுற்றி வருது - இதுல இருந்து ஒரு நீதி சொல்..

டீச்சர், என்னதான் பூமி சூரியனை சுற்றி வந்தாலும் அதால சூரியனை பிக்கப் பண்ண முடியாது

--------------------------------------

8.  வசதியான பெரிய இடத்து ஸ்கூல்ல படிக்கனும்னா  ஸ்டேட் ஃபர்ஸ்ட் வரனுமா?

முதல்ல ஏதாவது ஒரு ஸ்கூலுக்கு போகனும், கிளம்பு

-----------------------------------

9. டியர், இன்னைக்கு ஜாக்கெட்ல ஏ அப்டினு எம்பிராய்டரி பண்ணி இருக்கே? ஆல் இன் ஆல் அழகு ராணீன்னு அர்த்தமா?

ம்ஹூம்,இன்னைகு லோ கட், லோ ஹிப்ல ஆஃபீஸ் போறேன், அடல்ட்ஸ் ஒன்லின்னு அர்த்தம்..

---------------------------------------

10. டேய், ரொமாண்டிக்கா பேசறது எப்படி?ன்னே உனக்கு தெரில .

இவ்ளவ் தானே, எப்படி பேசனும்னு எழுதி கொடு, கலக்கிடறேன் #  மக்கப் பண்ணும் ஜேக்கப்

--------------------------------

11. காயத்ரி ("G"AYATHRI)  , கவுரி( "G" OWRI)-ன்னு 2 பொண்ணுங்களை ஏமாற்றி தலைவர் கல்யாணம் பண்ணிக்கிட்டாராம் ..

அடப்பாவமே இதுதான் 2G ஊழலா? அவ்வ்

------------------------------------

12. கிங்க்காங்க் படம் கற்றுக்கொடுத்த நீதி - மனுஷனா இருந்தாலும், குரங்கா இருந்தாலும் பெண்ணை நம்புனா சாவு தான் # SMS

--------------------------------

13. டீச்சர், எப்பவாவது நாய் உங்க கிட்டே தாங்க்ஸ் சொல்லி இருக்கா?

இல்லை./.

அப்புறம் எதை வெச்சு நாய் நன்றி உள்ள பிராணின்னு சொன்னிங்க?

--------------------------------------

14. இந்த கலியுகத்துல நல்லவங்களை ஃபாரீன்ல தேடுனா கிடைக்க மாட்டாங்க.. ஏன்னா நான் தான் ஈரோட்டையே இன்னும் தாண்டாம இருக்கேனே? ஹி ஹி

-----------------------------------

15. பொறுமையில் எருமையாய் இரு, உன் வாழ்வு அருமையாய் இருக்கும் - சம்சாரம் எவ்ளவ் அடிச்சாலும் அசராமல் அசட்டு சிரிப்பு சிரிப்போர் சங்கம் ஹி ஹி

--------------------

16. அத்தான், நீங்க ஏன் சரக்கு அடிச்சா மப்பு தெளியற வரை வீட்டுக்கு வர்றதில்லை?

ஆ? அஸ்கு புஸ்கு.நான் ஏதாவது என் ஃபிளாஸ்பேக் உளறுவேன்,ஏன் வம்பு

--------------------------------

17. தனது கணவர் குடிப்பது தவறு இல்லை என்று சொல்லும் பெண்களும் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது

-----------------------------------

18.சாமியார் என்ற ஆண்பாலுக்கு, பெண்பால் என்ன?  சாமியார் மேடம் அல்லது சாமியாரினி

-------------------------------------

19. நமது உள்மன விகாரங்கள் நம் படைப்பில் வெளிப்படும் என்றால் நாளை நாம் தெருவில் நடக்கையில் நம் முகம் விகாரமாக மற்றவர் கண்களில் தெரியக்கூடும்

------------------------------------

20. மேடம், உங்க கணவர் நீங்க ட்வீட்டறதை கண்டுக்க மாட்டாரா?


அவருக்கு டைப்ரைட்டருக்கும், கம்ப்யூட்டருக்குமே வித்தியாசம் தெரியாது, ஐ ஜாலி

------------------------------