Thursday, January 24, 2013

விஸ்வரூபம் - ப்ரீவ்யூ ஷோ விமர்சனம் -buzz in town

 ைக்கம் அமெரிக்கா. ஒரு மிடில் கிளாஸ் ஃபிகர் ன்ோடேல் பிப்பை முடிக்கினைக்கப்போ பெற்றோர் வற்புறத்ாலுக்கு இஷ்டே இல்லாமேரேஜ்க்கு ஒத்ுக்கா. ும் டும் டும்ிகா மிரி . 


எப்பியோ மேரேஜ் லைஃப் 3 வம் ஓடிடு . பெருசா 2 பேருக்கும் அட்டாச்மண்ட்டும் இல்லை, பெரியண்டும் இல்லை . ுனாகம் ோடி மிரி ொட்டுக்கொடைச்சுக்கோன்னு வாழ்க்கை நு . ( ஆனா மேட்டர் முடிஞ்சடு - ஹீரோ கல் ஆச்சே?  )


ந்த 3 வேப்ல  ிரூபா ( ஹீரோயின் )  மேற்பிப்பை முடிச்சு டாக்டர் ஆகிடா . ஹீரோ விஸ்வன் டான்ஸ் ஸ்கூல் நத்ார். 2 பேரும் அவங்கங்கூட்லோறாங்க   .


ீராற அஜித் மிரி கஞ்சம் பெண் ன்மை உள்ள ஆள் .  ாட்டியம் பின்றால அவுக்கு இயல்பாவே முரட்டத்ம் ும் இல்லாம பெண்மையின்  ென்மை வந்து ஒட்டிக்கு . இுலாரங்க அவர்க்கஆண்மை இல்லாம எல்லாம் இல்லை. ஆனா சாஃப்ட்டா இருக்கார் . 


 ஹீரோயினுக்கு இு பிடிக்கை .முக்குப்பிடிக்காதேரேஜ் , குக்கீனி போடன் , அாலைவர்ஸ் அப்ளை பண்ணாம்னு நினைக்கா.

 அதுக்காவு காரம் வே ? அவோட ஐடியா என்னன்னஆம்பங்காரும் யோக்கியன் இல்லை. ஒவ்வொரு மிுக்கும் ஒரு பிரேக்கிங்க் பாயிண்ட் இருப்பு மிரி ஒவ்வொரஆணுக்கும் டீன் ஏஜ்ல ஒரு லவ் அஃபேர் இரந்திருக்கும், அை கண்டு பிடிச்சா அை வெச்சு டைவர்ஸ் வங்கிக்காம்னு நினைக்கா.. 


 ன் கை வேவு பார்த்ு ரிப்போர்ட் கொடுக்க ஒரியார் ுப்பியும் ஏஜெண்ட்டை நியிக்கா . அன்ஃபெயித்ஃபுல் ( UNFAITHFULL)த்ுலர்றிரி . அுலீரோ ஹீரோயினை உு பார்க்க ஆள் ைப்பான் . ஆனா இதுல உல்டா    உல்டா . ஹீரோயின் ஹீரோவை உளவு பார்க்க .


ிணு வெட்டா மாஸ்டர் கிளம்புனு ிரிுசு புசா அிர்ச்சியானில ல்கள் ஹீரோவைப்பற்றி ெரியு 


1. அவர்  ஒரிரிா? 


2. ாலிபான் அமைப்பில் பி ஆற்றியா?


 3. நிம்மா பத்ுலர்றிரி ீவிரியாகிக்கும் இந்திய உளுப்பஆஃபீசா? 



4. அர் என்னிரக்ட்டுக்காகட்ாவா இரந்தர் இப்போ மாணிக்கா நிக்கார்? 


5. ஒபாமாவை கொலை செய்யத்ுடிக்கும் கூட்டத்ில் இவரும் ஒருவரா? அல்லது      ந்தூட்டத்ைப்பிடிக்கந்த ஆஃபீசா? 


 இெல்லாம் வெண் ிரையிலோ , டி டி ஹெச்சிலோ கண்டு மிழங்கள் 



த்ைப்பற்றி சில 

1. விஜய் ஆண்ட்டியின்  ான் , சர் மிரி வித்ியாசானஸ்பென்ஸ் த்ரில்லர் 


2. பத்ுல 3 லிப் கிஸ் இருக்காம் ( 3 ஹீரோயினுக்கா 1? ) 


3. பம் செமிறுவிறுப்பா இருக்காம் 



4. பிரச்சைக்குரிய ாலிபான் , முஸ்லீம் , ீவிரம் காட்சிகள் ஜஸ்ட் 20 நிமிம் ானாம் , மி 2 மி நேரப்பம்  ீவிரத்ுக்கு சம்பந்தம் இல்ல       


ிஸ்கி - ப்ரீவ்யோ பார்த் ஒரு உி இயக்குநர் சொன்னு + சில ங்கில இணைய ங்கில் பித்ு எல்லத்ையும் காக்டெயில் ஆக்கி இந்தப்பிவ 







STORY


Vishwanath alias Wiz, a Kathak exponent, and Nirupama, get married. Each have an agenda and seem to have achieved their wishes in three years of matrimony. 


Nirupama gets her Ph.D and Wiz runs his dance class in New Jersey unhindered by each other. All is fine till Dr. Nirupama aspires for more and wants to opt out of the arranged marriage. She cannot cite any specific reason to leave Wiz as there is nothing much to complain about him. 



Every male according to Nirupama must have a flaw. So she decides to find out something about him to feel better about her decision to part. She hires a detective to rake up something on him. Wires get cross-connected and all hell breaks loose.



 

 

 

கோர்ட்டில் கமல் அவசர வழக்கு, இன்றே ரிசல்ட் தெரியும் - கமல் பேட்டி

http://www.teluguone.com/tmdbuserfiles/kamal-hassan-andrea-stills.jpgகமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் படம் நாளை (25-ந்தேதி) வெளியாக இருந்தது. இப்படத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் படத்தை ரிலீஸ் செய்ய இரண்டு வாரத்திற்கு அரசு தடை விதித்துள்ளது.
 
இந்த தடை உத்தரவை நீக்க கோரி கமல் சார்பில் இன்று சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதை அவசர வழக்காக கருதி உடனே விசாரிக்க வேண்டும் என்று கமல் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.எஸ். ராமன் கேட்டுக் கொண்டார்.
 
இதனை கோர்ட்டு ஏற்றுக்கொண்டது. இன்று பிற்பகல் நீதிபதி கே. வெங்கட்ராமன் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.


கமல் நடித்து இயக்கிய 'விஸ்வரூபம்' ரூ.90 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. கதாநாயகிகளாக பூஜா குமார், ஆண்ட்ரியா நடித்துள்ளனர். '3 டி ஆரவ்' ஒலி தொழில் நுட்பம் இதில் புகுத்தப்பட்டு உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது.
 
கடந்த 11-ந்தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய கமல் திட்டமிட்டார். 10-ந்தேதி டி.டி.எச்.களிலும் ஒளிபரப்பாக இருந்தது. டி.டி.எச்.சில் பார்க்க ஒரு இணைப்புக்கு ரூ.1000 கட்டணம் வசூலித்தனர்.
 
டி.டி.எச்.களில் வெளியிட தியேட்டர் அதிபர்கள் எதிர்த்ததால் படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய முடியவில்லை. பின்னர் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் கமலுக்கும் பேச்சுவார்த்தை நடந்து.
 
அதில் ஜனவரி 25-ந்தேதி ரிலீஸ் செய்ய உடன்பாடு ஏற்பட்டது. 500 தியேட்டர்களில் படத்தை திரையிட முடிவு செய்யப்பட்டது.
 
இரு தினங்களுக்கு முன் டிக்கெட் முன்பதிவு துவங்கியது. ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் ஒரே நாளில் விற்றுத் தீர்ந்தன. இந்த நிலையில் 'விஸ்வரூபம்' படத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
 
இதையடுத்து முஸ்லீம் இயக்கத்தினருக்கு படத்தை கடந்த 21-ந்தேதி கமல் திரையிட்டு காட்டினார். படத்தில் முஸ்லீம்கள் பற்றியும், அவர்களின் தொழுகை முறைபற்றியும் தவறாக சித்தரித்து இருப்பதாக இஸ்லாமிய தலைவர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.
 
விஸ்வரூபம் படத்தில் பின்லேடனுக்கு அடுத்து தலைவராக உள்ள அல்கொய்தா தீவிரவாதி முல்லா உமர் கோவை மற்றும் மதுரையில் தலைமறைவாக இருந்ததாக காட்சி இருப்பதையும் எதிர்த்தனர்.
 
'விஸ்வரூபம்' படத்தை திரையிடக்கூடாது என்று போலீஸ் கமிஷனரிடம் முஸ்லீம் அமைப்பினர் மனு அளித்தனர். படத்தை தடை செய்யக்கோரி போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தனர்.
 
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் அலுவலகம் எதிரில் இந்திய தேசிய லீக் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தி கமலின் கொடும்பாவியை எரிக்க முற்பட்டனர்.
 
இதையடுத்து சென்னையில் உள்ள சினிமா தியேட்டர்களில் 'விஸ்வரூபம்' படத்தை திரையிட 2 வாரங்களுக்கு தடை விதித்து போலீசார் அறிவிப்பு வெளியிட்டனர். இதுபோல் மற்ற மாவட்டங்களிலும் படத்துக்கு 2 வாரம் போலீசார் தடை விதித்தனர்.
 
இதுபோல் ஊர்வலம் போராட்டங்கள் நடத்த தடை விதித்து தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
 
இது குறித்து சென்னை போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது 'விஸ்வரூபம்' படத்தை திரையிட வேண்டாம் என்று தியேட்டர் அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இப்படத்துக்கு எதிராக சில அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றார்.
 
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது போலீஸ் தடை உத்தரவு காரணமாக தமிழ்நாடு முழுவதும் 'விஸ்வரூபம்' படத்தை தியேட்டர்களில் இரண்டு வாரத்துக்கு திரையிடமாட்டோம் என்றார்.
 
கமல் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். அங்கு ஹாலிவுட் நடிகர், நடிகைகளுக்கு இன்று 'விஸ்வரூபம்' படத்தை திரையிட்டு காட்டுகிறார். தமிழகத்தில் படத்துக்கு தடை விதிக்கப்பட்ட தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
இதையடுத்து அவர் அவசரமாக சென்னை திரும்புகிறார். மற்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் திட்டமிட்டபடி படத்தை நாளை திரையிடலாமா அல்லது நிறுத்தி விடலாமா என்பது குறித்து இன்று மாலை அறிவிக்கிறார்.
 
வேறு மாநிலங்களில் படத்தை திரையிட்டால் தமிழகத்துக்கு திருட்டு வி.சி.டி. வந்து விடும் என அஞ்சப்படுகிறது. எனவே படத்தை 2 வாரங்களுக்கு திரையிடாமல் கமலஹாசன் நிறுத்தி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி - மாலை மலர் 
 
 

Kamal Haasan Talks About Vishwaroopam Being Banned

 



a



disci - தடை விதித்த தமிழக அரசுக்கு கமல் பதிலடி , மக்கள் அதிரடிhttp://www.adrasaka.com/2013/01/blog-post_294.html

தடை விதித்த தமிழக அரசுக்கு கமல் பதிலடி , மக்கள் அதிரடி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiI0kqHH07KNXWBmTPq3EKdn-XBPrHQ5IrPCgKk9tTwgxxN1IBcIIW-NI-Bum4RzIh73pvUzSIJaZmiNQbSGX4bxD-y56MIPmlV-oF-zP_Eat_JyNu_5JOxn9K0T67KgC3Kwme17KLIiyY/s1600/Viswaroopam+Latest+Wallpapers+Cinema65.com+(4).jpgவிஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு தடை! 
Posted Date : 21:37 (23/01/2013)Last updated : 21:43 (23/01/2013)
சென்னை: கமல்ஹாசன் இயக்கி, தயாரித்து நடித்துள்ள 'விஸ்வரூபம்' படத்தை வெளியிட, தமிழக அரசு 15 நாட்களுக்குத் தடை விதித்துள்ளது. இஸ்லாமிய அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதனால், வருகிற 25-ம் தேதி வெளிவருவதாக இருந்த விஸ்வரூபம் ரிலீஸ் ஆவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த திங்கட்க்கிழமை விஸ்வரூபம் படத்தை இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கு திரையிட்டு காட்டினார் கமல்.

அதையடுத்து, அந்தப் படத்தில் தங்கள் மதத்தினரை மிக மோசமாக சித்தரித்தரித்திருப்பதாக இஸ்லாமிய அமைப்பினர் குற்றம்சாட்டினர்.  இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தி காட்சிகளை வைத்திருப்பதால் விஸ்வரூபம் படத்தை தடை செய்ய வேண்டும் என அவர்கள் கோரினர்.

இதுதொடர்பாக, இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் புகார் அளித்தார்கள்.

இதன் தொடர்ச்சியாக இன்று சென்னை - கோட்டையில் உள்துறை செயலாளர் ராஜகோபாலை 24 முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு சந்தித்தது. அப்போது முஸ்லிம்களை காயப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படத்தை தடை செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தார்கள்.

இந்த நிலையில், விஸ்வரூபம் படத்தை வெளியிட 15 நாட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, டி.டி.எச். ரிலீஸ் பிரச்னை காரணமாக, விஸ்வரூபம் வெளியிடுவது தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.

விஷ்வரூபம் தடையா?- தமிழக அரசு க்கு கமல் பதில் அறிக்கை

நன்றி - கமல்ஹாசன்,http://ideas.harry2g.com/2013/01/blog-post.html



விஸ்வரூபம் படத்தை திரையிட எழுந்த எதிர்ப்புக்களை எல்லாம் கடந்து படம் வெளிவர இறுக்கும் நேரத்தில் தமிழக அரசு இந்தப்படத்திற்கு இஸ்லாமிய மக்களின் எதிர்ப்பைக் காரணம் காட்டி தடை விதித்துள்ளது. இந்த நிலையில் கமல் இது சம்பந்தமாக விடுத்துள்ள அறிக்கையின் மொழிபெயர்ப்பு..


எனக்கும், எனது திரைப்படத்திற்கும் ஆதரவாக எழுந்திருக்கும் குரல்களால் மகிழ்ச்சி அடையும் அதே நேரத்தில், எனது படம் எந்த வகையில், இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்பது தெரியவில்லை. அச்சமூகத்தினருக்கு ஆதரவான எனது அறிக்கைகள், பேச்சுக்கள் அனுதாபியாக என்னை முத்திரை குத்தியுள்ளன. அதேசமயம், ஒரு நடிகனாக, எது மனிதாபிமானமோ அதற்காக நான் பல படி மேலே போய் குரல் கொடுத்துள்ளேன்.
 
 
மேலும் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக பாடுபடும் ஹார்மோனி இந்தியா அமைப்பிலும் உறுப்பினராக இருக்கிறேன். ஒரு மதத்தின் உணர்வுகளை, மதத்தை நான் புண்படுத்தி விட்டதாக என் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுக்கள் என்னைக் காயப்படுத்தியுள்ளதோடு, அதை நான் ஒரு அவமரியாதையாகவும் கருதுகிறேன்.
 
 
சில சிறிய குழுக்கள் தங்களது அரசியல் லாபத்திற்காக இரக்கமே இல்லாமல் என்னை ஒரு வாகனமாக பயன்படுத்திக் கொண்டுள்ளன என்பது எனது கருத்து. ஒரு பிரபலத்தை தொடர்ந்து குறி வைத்து இப்படி காயப்படுத்துவது என்பது தொடர்ந்து நடந்து கொண்டு தான் உள்ளது. எந்த ஒரு நடுநிலையான முஸ்லீமும், தேசபக்தி உள்ள முஸ்லீமும் இந்தப் படத்தால் நிச்சயம் பெருமைப்படச் செய்வார்.
 
 
அதற்காகவே இந்தப் படமும் எடுக்கப்பட்டுள்ளது. இப்போது நான் சட்டத்தையும், எதார்த்தத்தையும் நம்பி நிற்கப் போகிறேன். இதுபோன்ற கலாச்சார தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் இணையதளம் மூலம் எனக்கு ஆதரவாக எழுந்தோருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கமல்ஹாசன்.
 
 
இந்தப் படத்தில் தவறுகள் இருந்திருந்தால் தணிக்கைக் குழுவுக்கு படம் போன பொது அங்கு வைத்தே தடை செய்திருக்கலாமே ஏன் இறுதி வரை பொறுத்திருந்து தமிழ் நாட்டு அரசும் இஸ்லாமியக்குழுக்களும் இந்த தடையைக் கொண்டு வந்துள்ளன என்பதே தற்போதைய சூடான கேள்வி.
 
நன்றி - http://www.myoor.com/kamal-release-his-thoughts-about-viswaroopam-banning/
 
 
 மக்கள் கருத்து 
1. இந்த படத்தை மிக பெரிய அளவில் வெற்றி பெற வைத்து எதிர்ப்பவர்களுக்கும், தடை செய்தவர்களுக்கும் உண்மையை உணர்த்த அனைத்து மக்களும், ரசிகர்களும் துணை புரிய வேண்டும்.

இதன் மூலம் கமலுக்கு நமது பக்க பலத்தை காட்ட வேண்டும், மற்றவர்கள் போல இவர் ஷாப்பிங் சென்டரையோ, சொத்துக்களையோ வாங்கி குவிக்கவில்லை. சம்பாரித்த அனைத்தையும் சினிமாவிற்கே செலவழித்து தமிழ் சினிமா வளர உதவி செய்கின்றார், இவரை தமிழன் கை விட்டால் புரட்சி கவிஞர் பாராதியாரை வாழும் பொழுது கை விட்ட தமிழகம் போல ஆகி விடும், ஆம் இவரிடம் இப்பொழுது எந்த சொத்துக்களும் இல்லை ஆழ்வார் பேட்டை வீடும் கடனில்
2. என்னமோ முஸ்லிம்களில் தீவிரவாதிகளே இல்லாதது போலவும், அனைத்து உலக முஸ்லிம்களுக்கு இவர்களே பாதுகாவலர்கள் போலவும் நடந்துகொள்கிறார்கள்....தாலிபான் எல்லாம்.... மும்பை குன்டு வச்சு இப்ப பாகிஸ்தானுல இருக்கிர ...??!!! எல்லாம் எப்ப ஹின்டுவா மாரினாங்க...?????? 
3. இப்படி சினிமாவை சினிமாவாக பார்க்காமல், மத ரீதியாக எல்லோரும் பார்த்தால் என்னாவது? முஸ்லிம் கோபபடாமல் ஒரு படமாக பாருங்கள். இல்லாவிட்டால் இந்த படத்தை முஸ்லிம்கள் யாரும் பார்க்காதீர்கள். உங்களுக்காக நாங்களும் ஏன் பார்க்காம இருக்கணும்?..........
4. என்னமோ முஸ்லிம்களில் தீவிரவாதிகளே இல்லாதது போலவும், அனைத்து உலக முஸ்லிம்களுக்கு இவர்களே பாதுகாவலர்கள் போலவும் நடந்துகொள்கிறார்கள். முஸ்லிம்களை தீவிரவாதிகளாக வைத்து உலகத்தில் உள்ள மொழிகளில் எல்லாம் படம் வருகிறது, அதை தடுக்க முடியுமா? அமிர் போன்ற இயக்குனர்கள், சீமான் போன்ற இயக்குனர்கள், இந்துக்களை மட்டமாக சித்தரித்து படம் மட்டும் எடுக்கலாம். ஆர்யா,கான் நடிகர்கள் அவர்களுடைய படங்களில் இந்துக்களை ஏதாவது ஒரு வகையில் புன்படுத்தி படமே எடுப்பதில்லையா? அரசு தடை செய்ததுக்கு காரணம் அவர்களுடைய ஓட்டு. முஸ்லிம்கள் மாதிரி இந்துக்களும் ஒன்றாக ஒரே கட்சிக்கு ஒட்டு போட்டா இந்த அரசியல் கட்சிகள் என்ன செய்ய முடியும். நாடு உருப்படனும்னா எல்லோருக்கும் ஒரே சட்டம் இருக்கனும். இந்துக்களின் ஒற்றுமையின்மையை இவர்கள் சிருபான்மை இனத்தவர்கள் என்ற பெயரில் நன்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள்
5. இப்படித்தான் டான் பிரௌன் எழுதிய டாவின்சி கோட் படம் வெளியிட தமிழகம் தடை விதித்தது. அந்த தடையை உயர்நீதிமன்றம் நீக்கியது. இது வெறும் கண்துடைப்பு மட்டுமே. உயர்நீதிமன்றம் இந்த தடையையும் நீக்கும். 
6. விஸ்வருபம் படத்துக்கு காசு கொடுக்காம விளம்பரம் கிடைத்துவிட்டது .துப்பாக்கி படம் வெற்றி பெற்றதற்கு தாங்களும் ஒரு காரணம்.நீங்கள் என்ன தான் கூவினாலும் அங்கே ஒன்றும் நடக்கபோவதில்லை.சினிமாவையும் நிஜத்தையும் பிரித்து பார்க்க தெரியாத நீங்கெல்லாம்.....
7. கமல் படத்துக்கு செலவில்லாமல் விளம்பரம் கிடைத்தது. கமல் தன்னை நடிப்புக்கு அர்ப்பணித்தவர். அதனால் இந்த விளம்பரத்தில் குட தவறில்லை

முஸ்லிம் நண்பர்களே .... உங்கள திவிரவாதியா காட்டின தப்பு. ஆனா உங்க ஆளுங்க பண்ணுற திவிரவாதத்தை மட்டும் எதிர்க்க மாட்டீங்க. நல்ல இருக்குபா நியாயம். கமல் சொல்ற மாதிரி முஸ்லிம்கள் எல்லாம் தீவிரவாதின்னு சொல்லலை, தீவிரவாதி முஸ்லிம்மா இல்லாம இருந்தா நல்ல இருக்கும் தான் சொல்றேன்....



நன்றி - விகடன் 
இது சம்பந்தமா நான் போட்ட ட்வீட்ஸ் 
1. குற்றப்பத்திரிக்கை படத்தை ரிலீஸ் பண்ண ஆர் கே செல்வமணி படாத பாடுபட்டாரு.அடுத்து கமலின் விஸ்வரூபம் # சோதனை மேல் சோதனை 
2. எந்த அளவு படம் தள்ளிப்போகுதோ அந்த அளவு எதிர்பார்ப்பு எகிறும்.படத்துக்கு ஓப்பனிங் பிரம்மாண்டமா இருக்கும் # சியர் அப் கமல் 
3. இந்த அளவு தடை மேல் தடங்கல் வர அப்படி என்னதான் படத்தில் இருக்கும் என எண்ண வைத்ததே கமலின் வெற்றி! 
4. சகலகலாவல்லவன் மாதிரி மசலாப்படத்தை எடுத்து காசு பார்க்க நினைக்காமல் தமிழனின் ரசனையை முன்னேற்ற உழைத்த கமலுக்கு தமிழகம் தரும் பரிசு தடை 
5. சார்.கமலுக்கு நீங்க ஏன் சப்போர்ட் பண்ணலை ? 
 ரஜினி - என் படத்துக்கு ஏதாவது பிரச்சனை வந்தா மட்டும்தான் வாய்ஸ் தருவேன் 
6. தமிழ் சினிமாவில் மிகப்பெரும் போராட்டத்தை ,எதிர்ப்பை சம்பாதித்த படங்கள் 1 உலகம் சுற்றும் வாலிபன் 2 குற்றப்பத்திரிக்கை 3 சண்டியர் 4 ,விஸ்வரூபம் 
7. சிலர் டேம் 999 படத்தடையை உதாரணம் காட்டுகிறார்கள்.அது முற்றிலும் வேறு மாதிரியான பிரச்சனை 
8. இந்தப்படத்துல முஸ்லீம் கேரக்டரே கிடையாது.எதுக்கு தடை ? ஹீரோயின் ஒரு சீன் ல "எனக்கு பாய் பிரண்ட்ஸ் நிறைய பேர் "னு சொல்றா 
9. உங்க படத்துல வில்லன் கேரக்டர் வேற்றுக்கிரகவாசின்னு காட்டின சாமார்த்தியம் பிரமாதம்.ஆனா அவர் என்ன மதம்? ஜாதி?னு தெளிவாக்குறிப்பிட்டாதான்் ரிலீஸ் பண்ண விடுவோம்
10. முழுக்க முழுக்க இந்துக்களை மட்டுமே காட்டி இருக்கீங்க.சமத்துவ சமுதாயம் உருவாக ஒரு படத்துல எல்லா மத ,சாதிப்பிரிவுகளும் சரி சமமா வரனும் 
11. ஹீரோயின் ஜிலேபி ஜீரா சாப்பிடும் சீனை ஏன் கட் பண்றீங்க? அது நா"ஜிரா" முஸ்லீம் பேரை அவமானப்படுத்துவது போல் இருக்கே? 
12. சாதிக்க்கப்பிறந்தவன் டைட்டில் ஏன் தடை பண்ணிட்டாங்க ?
 சாதிக் ஒரு முஸ்லீம் பேராச்சே? 
 
13. RT : ஒரு படத்துக்கு தடை விதிக்க மாநில அரசுக்கு உரிமைஇல்லை #டாவின்சி கோட் பட விவகாரத்தில் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு
14. RT : உங்களுக்கு சண்டை கமல் கூட தான்,உங்க சண்டையில ஸ்ருதி மேல ஒரு சின்ன கீறல் கூட விழுந்தாலும் நான் மனுசனா இருக்க மாட்டேன்.

14 வது ட்வீட் மட்டும்
Boopathy Murugesh இவர் ஃபேஸ் புக்கிலும் இருக்கு

Wednesday, January 23, 2013

கே பாக்யராஜ் VS சந்தானம் - ஜெயிக்கப்போவது யாரு?

லட்டு யாருக்குச் சொந்தம்?

வெடிக்கும் பாக்யராஜ்... துடிக்கும் ராம நாராயணன்...
பொங்கலுக்கு வந்த படங்களில் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா’ வசூலை வாரிக் குவிக்கிறது. அந்த லட்டு யாருடையது என்பதுதான் இப்போது பிரச்னை! 


''என்னுடைய 'இன்று போய் நாளை வா’ படத்தின் கதைதான் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா’. இது கலைத் திருட்டு'' என்று போலீஸில் புகார் செய்தும் கோர்ட்டில் வழக்குப் போட்டும் அதிரடி கிளப்பி இருக்கிறார் இயக்குநர் பாக்யராஜ்.

a



பாக்யராஜை சந்தித்துப் பேசினோம். ''தலைவர் எம்.ஜி.ஆரோட 'நீரும் நெருப்பும்’ படத்தைத் தயாரிச்ச டெகரானி என்ற நார்த் இண்டியன்தான் என் 'இன்று போய் நாளை வா’ படத்துக்குத் தயா ரிப்பாளர். டெகரானியிடம் இருந்து ஓ.கே.மணி என்பவர் நெகட்டிவ் உரிமையை வாங்கினார். இது, முதலில் எனக்குத் தெரியாது. 'கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படப்பிடிப்பில் இருந்த நடிகர் சேது, 'அண்ணே இது உங்க படத்தோட கதை’ என்ற தகவலைச் சொன்னபோது அதிர்ந்துபோனேன். பிறகு, சந்தானமும் சீனிவாசனும் சேர்ந்து கொடுத்த ஒரு பேட்டியில், 'நாங்கள் நடிப்பது, 'இன்று போய்  


நாளை வா’ படத்தோட கதைதான்!’ என்று ஓபனாகச் சொன் னார்கள். திடீரென ஒரு நாள், ராம நாராயணன் என்னுடைய வீட்டுக்கு வந்தார். 'உங்களோட 'இன்று போய் நாளை வா’ படத்தை நாங்க ரீ-மேக் செய்றோம். எவ்வளவு வேணும்னு சொல்லுங்க’னு கேட்டார். 'இதுவரை சாந்தனு நடிச்ச படம் எதுவும் ஹிட் ஆகவில்லை. அதனால், நானே அந்தப் படத்தை சாந்தனுவை வைத்து இயக்கப்போறேன்’ என்று சொன்னேன். 


'உங்க படத்தோட உரிமம் புஷ்பா கந்தசாமிகிட்ட இருக்கு. நான் அவங்ககிட்ட பேசிக்கிறேன்’னு கிளம்பி விட்டார். அதன்பிறகு வந்த புஷ்பா கந்தசாமி, படத்தோட உரிமம் தன்னிடம் இருப்பதாகப் பத்திரங்களைக் காட்டினார். 'நெகட்டிவ் ரைட்ஸ் உங்களிடம் இருந்தாலும், படத்தோட கிரி யேட்டர் நான்தான்’ என்பதை அவரிடம் தெளிவாகச் சொன்னேன். 'என் அனுமதி இல்லாமல் படம் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை’ என்பதையும் அவரிடம் தெளிவுபடுத்தினேன்.
 
இயக்குனர் சிகரம் பாலசந்தரின் மகள்தான் புஷ்பா கந்தசாமி. 100 படங்களுக்கு மேல் இயக்கியவர்


ராம நாராயணன். இந்த இருவருக்குமே நெகட்டிவ் ரைட்ஸ் வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாது என்பது எப்படித் தெரியாமல் போனது? என்னிடம் பேசியதை மறைத்து, 'கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை எடுத்து ரிலீஸ் செய்து விட்டனர். ஷூட்டிங் நடக்கும்போதே நான் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தேன்.


 நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்து இருக்கிறேன். 'பாக்யராஜை நான் சந்திக்கவே இல்லை’ என்கிறார் புஷ்பா. ராம நாராயணனோ, 'நான் படத்தோட தயாரிப்பாளர் மட்டும்தான். கதையைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது’ என்கிறார். 'கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்னுடைய படம். படத்தின் வசூலில் எனக்குப் பங்கு தரவேண்டும். அதுவரை நான் ஓய மாட்டேன்'' என்று கொந்தளித்தார்.


படத்தின் தயாரிப்பாளர் ராம நாரா யணன் என்ன சொல்கிறார்? ''ஒரு படத்தை அதே மொழியில் ரீ-மேக் செய்ய வேண்டும் என்றால், அந்தப் படத்தின் தயாரிப்பாளரிடம் அனுமதி வாங்கினால் போதும். படத்தின் தயாரிப்பாளர் டெகரானியிடம் புஷ்பா கந்தசாமி உரிமம் பெற்று இருந்தார். அவரிடம்  அனுமதி வாங்கிய பிறகுதான் நாங்கள் படம் எடுத்தோம். 



நானும் இயக்குநர்தான். 100 படங்களுக்கும் மேல் இயக்கி இருக்கிறேன். அத் துடன் என் வேலை முடிந்து விடுகிறது. படத்தின் உரிமை தயாரிப்பாளருக்குத்தான் சொந்தம். ரஜினி நடித்த 'பில்லா’ படத்தின் ரீ-மேக்கில் அஜித் நடித்தார். அதற்கான உரிமத்தை தயாரிப்பாளர் பாலா ஜியிடம்தான் வாங்கினார்கள். 'முரட்டுக்காளை’ ரீமேக் செய்தபோது, ஏ.வி.எம். நிறுவனத்திடம்தான் உரிமம் வாங்கினார்கள். கட்டிய கட்டடத்தை விற்பனை செய்த பிறகு, வீடு எனக்குச் சொந்தம் என்று சொல் வதைப்போல இருக்கிறது பாக்யராஜ் சொல்வது. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. எனவே, அதிகம் பேசுவது சரியாக இருக்காது'' என்பதோடு முடித்துக் கொண்டார்.



தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமியிடம் இந்த விவகாரம் பற்றி பேசினோம். '' 'இன்று போய் நாளை வா’ படத்தின் நெகடிவ் உரிமையை ஓ.கே.மணி என்பவரிடம் அதன் தயாரிப்பாளர் டெகராணி விற்று விட்டார். கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன், நான் அவரிடம் இருந்து படத்தின் உரிமையை வாங்கினேன். ராம நாராயணன் என்னைச் சந்தித்து படத்தை ரீ மேக் செய்வதாகச் சொன்னார். நானும் ரீ மேக் செய்ய அனு மதித்தேன். பாக்யராஜை நான் சந்திக்கவே இல்லை. விஷயம் நீதிமன்றம் வரை போய் இருக்கிறது. எனவே, நான் அதைப்பற்றி பேசுவது முறையல்ல'' என்றார்.



தியேட்டரில் காமெடியாய் ஓடும் படம், வெளியில் சீரியஸ் ஆகிவிட்டது!



மக்கள் கருத்து 


1. Dr A.Shyam Sundar5 Hours ago
இவையெல்லாம் தமிழ்த்திரையுலகின் கற்பனை வறட்சியை சுட்டிக்காட்டுகின்றன.

ரீமேக்குக்காகாவும், கோடிகளில் சம்பளம் கேட்க்கும் நடிகர்களுக்கும் காத்திருக்காமல் பிட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்களை எடுக்க தயாரிப்பாளர்கள் முன்வரவேண்டும். 
2. Suresh8 Hours ago
நான் வேலை செய்யும் கம்பனியின் வியாபாரமாக்கப்பட்ட பல பொருட்களில் என்னுடைய கிரியேட்டிவிட்டி இருக்கிறது. அதற்கு எனக்கு சம்பளம் தந்துவிட்டார்கள். நான் அந்த கம்பனியின் உரிமையாளர் அல்ல. அந்த கம்பனி அவர்களுடைய பொருளை யாருக்கும் எவ்வளவு விலைக்கும் விற்க உரிமை உண்டு. அதில் போய் நான் எப்படி பங்கு கேட்க முடியும்? ஆனால் பாக்யராஜ் அதை தான் கேட்கிறார். இது நியாயமாக எனக்கு படவில்லை.
3. Sridhar7 Hours ago
சந்தானம் சன் டிவி பேட்டியில் இது நாங்கள் அப்படி டிஸ்கஸ் பண்ணி இப்படி டிஸ்கஸ் பண்ணி கதையை ரெடி செய்தோம் என்று சொன்னார்............... ஊருக்கே தெரியும் இது எந்த கதை என்று..........?.......... சந்தானம் திரையில் காமெடியன் , நிஜத்தில் வில்லனோ ...??!!
4. அசோகன், சிங்கப்பூர்7 Hours ago
பாக்யராஜுவுக்கு இது கசப்பு லட்டு... படம் வெற்றிபெற்று வாசூல் சாதனை செய்தவுடன் புலம்புபவர், பிரச்னையின் ஆரம்பத்திலேயே தனது மகனைக்கொண்டு போட்டியாக இதே கதையை வைத்து படம் தயாரித்திருக்கலாமே?!... தான் தயாரித்திருந்தால் இவ்வளவு சாவாரசியமாக படம் பண்ணமுடியாது என்பது தெரிந்திருக்கலாம்...
5. Venky7 Hours ago
இதில் பாக்யராஜ் குறை கூறி தன்னை தரம் தாழ்த்திகொண்டார் என்றே தோன்றுகிறது. தயாரிப்பவருக்கே எல்லா உரிமையும் உண்டு - இதனை சினிமா பாடல்களில் கண்டு இருக்கிறோம்.
ரஹ்மான் வந்த பிறகே அந்த பாடல்களின் உரிமத்தை தராமல், உபயோக்கிக்கும் அனுமதி (லைசன்ஸ்) தரும் முறை அறிமுகமானது என்று எண்ணுகிறேன்.

ஆனால் கதை, திரைக்கதை, வசனம் போன்றவை ஒட்டு மொத்தமாக இன்றும் தயாரிப்பாளர்களின் வசமே தரப்படுகிறது. சட்ட ரீதியாக பாக்யராஜ் வெல்ல முடியுமா என்பது சந்தேகமே. இது, இந்த செய்தி வசூலுக்கு உதவியது. அட 'இன்று போய் நாளை வா' - வா என்று படம் பார்த்த பலரின் நானும் ஒருவன். இல்லை எனில் சந்தானத்தின் வசன இமேஜூக்கு (அத்துடன் யார் சார் அந்த ஹீரோ?) யாராவது இந்த படத்தை பார்க்க போய் இருப்பார்களா என்ன? 
6.
Prathap Venugopal7 Hours ago
கண்ணா லட்டு தின்ன ஆசையா..இன்று போய் நாளை வாவில் உள்ள காமெடியில் பாதி அளவு கூட இல்ல.. கவலைப் படாதீங்க பாக்யராஜ்!
7.
Appan8 Hours ago
சினிமாவில் இதெல்லாம் சகஜம். இதன் தயாரிப்பாளர்கள் பாகியராஜிர்க்கு பணம் கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும்.
 நன்றி - ஜூ வி  



ட்விட்டரில் ஃபேக் ஐ டி களை அடையாளம் காண்பது எப்படி?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxLHiKn7kj9Nm7S9mTCItUOEMniDhaHMs2VpYC-Cqq3aJa6P38b7xJ3jk-TeyRyXUpIZ5GNBqaM3p-xLdwxwpNqIktPv3o5jdINQRpbJAaDL_e2-GK9SceVnaY1jPeC4Sr-DlcrltqDP4/s1600/Trisha3.jpg

எங்க ஊர்ல ஒரு பழமொழி உண்டு . யோக்கியனுக்கு இருட்டுல என்ன வேலை? ன்னு , ஆனா அது இந்தக்காலத்துல செட் ஆகாது , ஏன்னா டோட்டல் தமிழ்நாடே பாதி நேரம் இருட்டுல தான் இருக்கு. ட்விட்டர்ல நாம பாட்டுக்கு வர்றோம், ட்வீட் போடறோம், பிளாக் லிங்க் ஷேர் பண்றோம் , போறோம், இதுல யார் ஒரிஜினல் , யார் ஃபேக்கா இருந்தா நமக்கென்ன? என இருப்போர் ஒரு வகை . இப்படி இருப்பதுதான் நமக்கு நல்லது. 


 ஆனா பாருங்க  எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க .ராதா பொண்ணுங்களையே எடுத்துக்குங்குங்க , கார்த்திகா ஒரு டைப் , துளசி இன்னொரு டைப் . அந்த மாதிரி ட்விட்டர்கள் பலர் ஃபேக் ஐடிங்கள் யார் அப்டினு ஆராய்ச்சி பண்ணிட்டே இருக்காங்க . 



எதுக்காக ஃபேக் ஐடி கள் உருவாகுது? அதாவது சில ட்வீட்டர்கள் ஃபிகர்ட்ட கடலை போடுவாங்க . அது பலருக்கு பிடிக்காது . அவங்களை காய விடுவதற்கும் , பழி வாங்குவதற்கும்  பெண் பெயரில்   ஒரு ஐ டி ஆரம்பிச்சு உசுப்பேத்தி விட வேண்டியது . அவருக்கு டைம் வேஸ்ட் ஆகும்  , இவர் தன் நண்பர்கள் எல்லார் கிட்டேயும்  “ நான் அவரை ஏமாத்திட்டேன், நல்லா ஏமாந்தான், வழிஞ்சான் “ அப்டினு பெருமை பேசிக்குவாங்க . இதுக்குத்தான் பெரும்பாலான ஃபேக் ஐ டிகள் உருவாகுது. 


 அப்புறம் 2 ட்வீட்டர்களுக்குள் ஏதோ சண்டை . பரஸ்பரம் பிளாக் பண்ணிக்கறாங்க . அதனால  பூட்டு போட்டிருப்பாங்க. ஆனா பரஸ்பரம் ஒருவர் ட்வீட்டை இன்னொருவர் படிக்க முடியாது . ஆனா படிக்கனும். இதுக்கு என்ன வழி? வேற ஒரு ஃபேக் ஐ டி மூலம் அவரை ஃபாலோ பண்ணி ஃபாலோ பண்ண வெச்சா அது சாத்தியம் 


 99 % ஃபேக் ஐ டி கள் ஆண்கள் தான். ஏன்னா பொண்ணுங்களுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருக்கும். அவங்க இந்த மாதிரி வேலை எல்லாம் செய்யறதில்லை . 



 ஓக்கே கமிங் டூ த மேட்டர்.. ஃபேக் ஐ டிகளை கண்டு பிடிப்பது எப்படி ? 


 கம்ப்யூட்டர் புலியா இருந்தா  அவங்க ட்விட்டர் ஹேண்டில் வெச்சு லொக்கேஷன் கண்டு பிடிக்கலாம் .  அது போக டெக்னிக்கலா பல வழிகள் இருக்கு . இந்த பதிவு வந்தே மாதரம் சசி மாதிரி டெக்னிக் ஆளுங்க தான் எழுதனும். நாம என்ன பண்ணலாம்? சராசரி ட்வீட்டர் ஒரு ஃபேக் ஐ டியை கண்டறிய சில குறுக்கு வழிகள் ஃபாலோ பண்ணலாம் . தமிழனுக்கு குறுக்கு வழின்னா அல்வா சாப்பிடுவது மாதிரி .. 



1. முதல்ல நீண்ட நாட்கள் ட்விட்டர்ல இருக்கும் பெண் ஐ டிகள் 10 பேரை ஃபாலோ பண்ணி  ஃபிரண்ட்ஷிப் பிடிச்சுக்குங்க . பெங்களூர் , கோவை , மதுரை ,இங்கே தான் அப்படிப்பட்ட ட்வீட்டர்ஸ் இருக்காங்க . உங்களுக்கு டவுட்டா இருக்கும் ஹேண்டில் பற்றி அவங்க கிட்டே சொல்லி விசாரிக்க சொல்லுங்க . இப்போ பல பெண் ட்வீட்டர்கள் தங்கள் ஃபோன் நெம்பரை ஆண் ட்வீட்டர்களிடம் பாதுகாப்பு கருதி தர மாட்டாங்க . ஆனா பெண்களிடம் சகஜமா  பேசுவாங்க . ஃபோன் நெம்பர் ஷேர் பண்ணிக்குவாங்க . 


உண்மையான பெண் ஐடிகளிடம் கூட தங்களை வெளிப்படுத்திக்க விரும்பலை , ஃபோன் நெம்பர் தர மாட்டேன் , பேச மாட்டேன் என சொல்லிட்டா 90 % அவங்க ஃபேக் ஐ டி தான் 



2. பிரபல ட்வீட்டர்களான  கட்ட துர , ரைட்டர் சி எஸ் கே இவங்க 2 பேரும் யார் கிட்டே அதிகமா பேசிட்டு இருக்காங்கன்னு பாருங்க . அவங்க கண்டிப்பா ஃபேக் ஐடியா இருக்காது . ஏன்னா கோலப்போட்டிங்கற பேர்ல கட்டதுர எல்லா பெண்  ஐ டிகளிடமும் ( எல்லா = பெரும்பாலான )  மெயில் ஐ டி வாங்குனதன் நோக்கமே வேற . ஒரிஜினலை ட்ரேஸ் அவுட் பண்ணத்தான். ராஜேஷ் மூலம் அவர் கண்டு பிடிச்சிருப்பாரு . அதனால கட்டதுரக்கு எல்லாம் தெரியும் 


 அதே போல் தான் ரைட்டரும். அவர் ஆத்ம நண்பர் சென்னைல  கம்புயூட்டர் புலி . அவருக்கு டவுட்டா இருக்கும் பெண் ஐ டிகளை அவரை விட்டு ட்ரேஸ் அவுட் பண்ணி எது ஃபேக் ஐ டி என கண்டு பிடிச்சுடுவார். அதனால இவங்க 2 பேரும் பேசும் ஐ டி கள் ஒரிஜினலாகத்தான் இருக்கும் 




3. நாம மொக்கை ட்வீட் போட்டாலே அபாரம் , சூப்பர் அப்டினு சம்பந்தமே இல்லாம பாராட்டுனா  அவங்க நிச்சயம் ஃபேக் ஐ டி தான் 


 4. கொச்சின் பார்ட்டி கனல் கிட்டே ஜாக்கிரதையா இருந்துக்குங்க . அவர் 8 ஐ டி வெச்சிருக்கார் .  ஒரே டைம்ல  8 ஐ டி கள் ல இருந்தும் ட்வீட் போடும் சாமார்த்தியம் உண்டு . அவரோட ஃபேக் ஐ டிகளை எப்படி கண்டுக்கறது? அவர் டைம் லைன்ல இருக்கும்போது பெரும்பாலும் அவங்க ( 8) இருக்காது 



5.  எந்த  புது ஐ டி யிடமும் நீங்களா போய் ஆஜர் ஆகி “ சாப்டாச்சா? காலை வணக்கம் , இன்னைக்கு என்ன குழம்பு? என முறை வாசல் வைக்காதீங்க. 


6. வலை பாயுதே , வலைப்பேச்சு  இந்த மாதிரி பத்திரிக்கைகளில்  ட்வீட்ஸ் ரெகுலராக வரும் ஐடிகள்  ஃபேக் ஐ டியா இருக்க வாய்ப்பு கம்மி . ஏன்னா  பொய்யான புனைப்பேர் ஃபேமஸ் ஆவதற்கு யாரும் விரும்ப மாட்டாங்க 



7. பொதுவா தமிழ் நாட்டில் வாழும் பெண்கள் நைட் டைம்ல 11 டூ 4 இந்த டைம்ல ரெகுலரா ட்விட்டர் வர மாட்டாங்க . கரண்ட் கட் ஆனா எப்பவாவது வரலாம் . அதே போல் ஃபாரீன் ட்வீட்டர்கள் கணக்கில்லை . உள்ளூர் பெண் ட்வீட்டர்கள் அந்த அன் டைம் ல அடிக்கடி வந்துட்டு இருந்தா அவங்க ஃபேக் ஐ டியா இருக்க வாய்ப்பு அதிகம்



8. அழகி சீரியல் ல க்ரேசி கோபால் நடிக்கறாரே, அவர் ட்விட்டர்ல இருக்கார் . இவர் பெண் குரலில் பிரமாதமாக மிமிக்ரி பண்ணுவார். அண்ணன் ஷூட்டிங்க் ஸ்பாட்ல அங்கே இருக்கும் ஃபிகரை கரெக்ட் பண்ண நம்மளை பகடைக்காயா யூஸ் பண்ணுவார் , அதாவது நமக்கு ஃபோன் போட்டு பெண் குரலில் ஏதோ ஒரு பேரை சொல்லி உங்க ஸ்கூல் மேட்டு எப்போ நம்ம அடுத்த மீட்டு? அப்டினு பிட்டைப்போடுவார், நாம பேசறதை ரெக்கார்டு பண்ணி அவங்க கிட்டே போட்டுக்காட்டி கலாய்ப்பார் . அவர் ஃபோன் நெம்பர் 90951***** இது போக  90951 ல   4 நெம்பர் இருக்கு ( நெம்பரே 4 இருக்கே? )


 இந்த மாதிரி பார்ட்டி கிட்டே நாம உஷாரா இருக்கனும், அறிமுகம் இல்லாத புது நெம்பர் ல திடீர்னு ஒரு பொண்ணு கூப்பிட்டு வழிஞ்சா  நயன் தாரா மேல சத்தியமா அது இந்த ஆள் தான் .;-) ஜாக்கிரதை  . வாரம் ஒரு டைம் அந்தாள் போடும் ட்வீட்டை ஒரு ஆர் டி போட்டு வெச்சுக்குவது நல்லது , எதுக்கு பெரிய மனுஷன் பொல்லாப்பு நமக்கு ?



9. கரூர் ஜெகன் தெரியும் . எல்லாருக்கும் ஆனந்த விகடனின் பர்மணண்ட் ட்வீட்டர் , ஆல் தோட்ட பூபதி என்னும் தோட்டா குங்குமம் பத்திரிக்கையின் ஆஸ்தான கட்டுரை  ஆசிரியர் இன்னும் இன்ன பிற பல திறமை உள்ளவர் . இவர் டைம் லைன் வந்தா தான் உண்டு தன் வேலை உண்டு தன் பி ஏ கொஞ்சம் குண்டு என  பொடுவாட்டம் ( அதாவது அமைதியா )  இருப்பார் . இவர் யார் கிட்டேயும் வம்பு வெச்சுக்க மாட்டார் .

 எப்பவாவது அறச்சீற்றத்தை காட்டினா அது சத்தியமா ஃபேக் ஐ டி தான் . இவர் யார் யார்  கிட்டே எல்லாம் ஃபைட் பண்றார்னு நோட் பண்ணிக்குங்க  . அவங்க எல்லாம் ஃபேக் ஐ டி தான்



10 . அடுத்து அண்ணன் கானாப்ரபா . இவர் சிட்னி டைம் ட்வீட்டர். நம்ம இந்திய நேரப்படி  அதிகாலை 3 மணீல இருந்து ட்வீட்டிட்டு இருப்பார் .  அண்ணன் செம விபரம் . இவர் யார் கூட எல்லாம் பேசிட்டு இருக்கார்னு நோட் பண்ணிக்குங்க . அவங்க எல்லாரும் ஒரிஜினல் ஐ டி தான்


11. ஃபேக் ஐ டிங்க பெரும்பாலும் லாங்க் லைஃப் இருக்காது . அவங்கவங்க யாரைப்பழி வாங்கனுமோ அந்த வேலைக்காக அவ்வப்போது  உருவாகின்றன அதனால புரோஃபைல் செக் பண்ணிக்குங்க . 4 வருஷம் , 2 வருஷமா அந்த அக்கவுண்ட் இருந்தா ஃபேக் ஐடியா இருக்காது . மீறி இருந்தா அவங்க டி எல் செக் பண்ணிப்பாருங்க , ட்வீட்ஸ் எல்லாம் படிச்சா தெரிஞ்சுடும்




12. பெண் ஐ டிகள் பெரும்பாலும் அவங்க ட்வீட்ல ஸ்மைலி  :) இப்படி சிக்கனமாத்தான் போடுவாங்க , ஆண்கள் தான் ;-))  ;-)) இப்படி போடுவாங்க
 அப்பறம் பெண்கள் ட்வீட்ல  எப்பவும் வெறும் ட்வீட் மட்டும் இருக்காது , ஏதாவது சிம்பல் இருக்கும் ! ? ;)   வெவ்வெவேவே , ம்க்கும் , கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்,  இப்படி ஏதாவது எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க் இருக்கும்


 13 . ஆண் ட்வீட்டர்கள் வந்தமா  , ட்வீட் போட்டமா? , போனமான்னு இருப்பாங்க . பொண்ணுங்க உள்ளே வரும்போதே விஜய் மாதிரி எண்ட்ரி பில்டப் குடுப்பாங்க .1.  உள்ளே வரலாமா?  2  என்ன நடக்குது ? 3  உள்ளே  4 -------------  வந்தாச்சு   5 காலை வணக்கம் , கையை வணக்கம் , புருஷனை நல்லா வணக்கும்  இப்படி ஏதாவது 1



14. ஆண் ட்வீட்டர்கள்னா  சமுதாய பிரச்சனைகள் , சினிமா செய்திகள் பற்றி தட்ஸ் தமிழ் , தினமலர் கட் நியூஸ்  2 லைன் போட்டு # ஒரு கமென்ட் போடுவாங்க , பொண்ணுங்கன்னா   இன்னைக்கு என்ன சமைச்சாங்க ? கோலம் போட்டது  இப்படி நாட்டுக்கு முக்கியமான நிகழ்ச்சிகள் பற்றி ட்வீட்ஸ் போடுவாங்க



15. ஒரிஜினல் ஐ டிங்க பெரும்பாலும்  அவங்க சொந்த ஃபோட்டோவை டி பியா வெச்சிருப்பாங்க . தங்கள் முகத்தை வெளிக்காட்ட விருப்பமில்லா ட்வீட்டர்களா இருந்தாலும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல அவங்களையும் அறியாம அவங்க ஃபோட்டோவை போட்டுடுவாங்க , நாம டக்னு அதை ஸ்டோர் பண்ணி  வெச்சுக்கனும் . உதாரணத்துக்கு  ஆனந்த விகடன் ல  வலைப்பூக்கள் அறிமுகம் ஒரு கட்டத்துல நடந்தது . அப்போ  பிளாக்கர் கம் ட்வீட்டர்கள் எல்லாம்  5 லட்சம் பிரதிகள்ல நம்ம ஃபோட்டோ வர்ற இது ஒரு வாய்ப்பு அப்டினு ஒரிஜினல் ஃபோட்டோ வெச்சு டக்னு அவங்க காரியம் முடிஞ்சதும் பழைய படி மாத்திக்கிட்டாங்க , அவங்க எல்லாம் ஒரிஜினல் தான்




 டிஸ்கி -  1 மேலே சொன்னதெல்லாம் ஒரு சமூகசேவை தான் . யார் மனமாவது புண்பட்டா மன்னிப்பு கேட்டுக்கறேன். தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு தான் அப்டினு  பஞ்ச் டயலாக் சொல்ல நான் ரமணா ரசிகன் இல்லை , தமனா ரசிகன் . மன்னிப்பு கேட்க த்தயங்க மாட்டேன் . அதுவும் இல்லாம ஈரோட்ல 5 ரூபாக்கு 10 மன்னிப்பு



டிஸ்கி 2 - அப்புறம்  மேலே நான் சொல்ல வந்தது ஃபேக் ஐ டி களைப்பற்றி , அதுல என்னையும் மீறி ஆணாதிக்கம் தென் பட்டிருந்தா அதுக்கும் ஒரு மன்னிப்பு ,இதை யாராவது நீக்கனும்னு வேண்டிக்கிட்டா  6 மணி நேரத்துல நீக்கிடுவேன் , ஏன்னா  இப்போ இருக்கும் ஆன் லைன் நிலவரப்படி ஒரு பதிவோட ஹிட் ஆயுள் 6 மணி நேரம் தான் ,  அதுக்கப்புறம் அந்தப்பதிவு இருந்தாலும் , இல்லாட்டாலும் 1 தான்  நாஞ்சில் சம்பத் மாதிரி வால்யூ இல்லாம போயிடும்


 
டிஸ்கி 3 - நாம சொல்ல வந்ததை  யாராவது படிச்சுட்டா நம்ம நோக்கம் நிறைவேறிடுது , அதுக்கப்புறம் அதை அழிச்சுட்டா ஒண்ணும் பிரச்சனை இல்லை, சில பேரு பதிவு அழிச்சுட்டா பயங்கர லாஸ் மாதிரி நினைக்கறாங்க , நாம என்ன தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதுன சரித்திரக்குறிப்புகளையா எழுதறோம்?



டிஸ்கி 4 - மேலே உள்ள கட்டுரைக்கும் த்ரிஷாவுக்கும் என்ன சம்பந்தம்?  பெண்களை நான் மதிக்கிறேன் என்பதற்கான புரூஃப் அது, ஹி ஹி