Friday, August 26, 2011

யுவன் யுவதி - அள்ளும் ஒளிப்பதிவு + துள்ளும் இளமை - சினிமா விமர்சனம்

http://www.ariviththal.net/events/uploads/4811.jpg

காதல் மட்டும் இல்லைன்னா இந்த உலகமே இல்லைங்கறாங்க.. அது உண்மையோ இல்லையோ தமிழ் சினிமா ஃபீல்டே இல்லைன்னு வேணா தாராளமா சொல்லலாம்.100க்கு 96 படங்கள் லவ் சப்ஜெக்ட்ஸ் தானே வருது.. கதா விலாசம் எஸ் . ராமகிருஷ்ணன் சாரோட கதை வசனம்  என்பதாலும் ஹீரோயின்  ரீமா கல்லிங்கல் ( கேரளா ஃபிகரு) 70 மார்க் வாங்கற அளவு கும்முன்னு இருப்பதாலும் ஒரு எதிர்பார்ப்போட (!!!) போனேன்.. 

ஃபாரீன் போக ஆசைப்படும் உசிலம்பட்டி ஹீரோ, அதே ஃபாரீனுக்கு மேரேஜ்க்காக போற ஹீரோயின் இவங்க 2 பேரும் விசா ஆஃபீஸ்ல மீட் பண்றாங்க.. பல குழப்படிகளுக்கு நடுவே  இவங்க 2 பேருக்கும் நடுவே
( அல்லது ஓரமா) எப்படி காதல் மலருது? அது எப்படி நிறைவேறுது என்பது தான் கதை.. 

படத்தோட முதல் பாதி  ராமகிருஷ்ணன் எழுதுன திரைக்கதைப்படி படம் சர சர  ஸ்பீடோட போகுது.. அதுக்குப்பிறகு  காம்ப்ரமைஸ் எனும் இயக்குநரின் தலையீட்டால் திரைக்கதை நொண்டி அடிக்குது.. கதை வசனம் என ராமகிருஷ்ணன் சார் பேர் இருந்தாலும் இடைவேளை வரை அவர் திரைக்கதை என்பது அவர் நாவல், கட்டுரை படிக்கறவங்களுக்கு ஈசியா புரிஞ்சிடும்.. இடைவேளைக்குப்பிறகு இயக்குநர் கை வசம் திரைக்கதை போனதால டல்லடிக்குது..

 http://manju_v.tripod.com/images/rima-kallingal-15.jpg

ஹீரோ பரத் கேவலமான ஹேர் ஸ்டைல்ல வர்றது சகிக்கல.  மாடர்ன் யூத்தாம். டான்ஸ் காட்சிகள்ல அண்ணன் பரத் இ. த விஜய் மாதிரி ஸ்டைல் காட்ட ஆசைப்படறாரு..  எடுபடலை.. ஹீரோயின் கூட பேசும்போது பரத்தோட பாடி லேங்குவேஜ்ல பயங்கர செயற்கை.. ஓவர் அலட்டல்.. இடைவேளைக்குப்பிறகு கொஞ்சம் மெச்சூரிட்டியா நடிச்சிருக்காரு.. 

ஹீரோயின் ரீமா கல்லிங்கல் நல்ல ஃபேஸ்கட், நல்ல லோ கட்  ஹி ஹி படத்துல வர்ற மொத்த சீன்ல 6 சீன் தவிர எல்லா சீன்லயும் பாப்பா ஸ்லீவ்லெஸ், டைட் பனியன்,துக்ளியூண்டு ஷார்ட்ஸ் போட்டுதான் வர்றார்,, அவரோட தாராளமயமாக்கல் கொள்கைக்கு ஒரு சபாஷ்..  நடிப்புன்னு பார்த்தா பாப்பாவுக்கு பாஸ் மார்க் தான்.. அவரோட ஹேர் ஸ்டைல் ஓக்கே.. 

சந்தானம் காமெடி கொஞ்சம் கம்மி தான்.. காமெடி ஸ்கிரிப்ட் அவர் இல்ல..அதனாலயோ என்னவோ அவர் ஸ்கிரிப்ட்ல இருக்கற டயலாக் மட்டும் பேசிட்டு அவர் வேலை முடிஞ்சதுன்னு போட்டாரு.. 

சம்பத்குமார் ஹீரோவுக்கு அப்பா.. நீட்டான ரோல்.. இடைவேளைக்குப்பிறகு ஏகப்பட்ட கேரக்டர்ஸ்..


http://www.cinespot.net/gallery/d/619006-1/Reema+kallingal+photos+_5__003.JPG
மனதில் நின்ற வசனங்கள்

1. இப்போ நாம் எல்லாம் எங்கே போறோம்?

அது வண்டி ஓட்டற டிரைவருக்கே தெரியாது. அப்பா தான் கடைசி வரை எதையும் சொல்றதே இல்லையே? லெஃப்ட் போ, ரைட் போன்னு உயிரை வாங்குவாரு.. 

2. சந்தானம் - நீ கொடுத்து வெச்சவண்டா. உங்கப்பா உனக்காக என்னவெல்லாம் செய்யறார்.. எங்கப்பன் நான் மூணாங்கிளாஸ் படிக்கறப்ப என் வெள்ளி அர்ணாக்கயிரை  அத்துக்கிட்டு ஓடிட்டான்.. 

3. சந்தானம் - என்னது உசிலம்பட்டிக்காரன்னா கேவலமா? டேய்.. சச்சின் டெண்டுல்கரே கேரளா போனாலும் அவரை யாரும் கொச்சின் டெண்டுல்கரேன்னு கூப்பிட மாட்டாங்க.. சச்சின் டெண்டுல்கரேனு தான் கூப்பிடுவாங்க..

4. உன் ஃபிரண்ட் ஒரு மாதிரின்னு சொன்னே! இது மாதிரின்னு சொல்லவே இல்லை?. 

5. என் ஃபிரண்டுக்கு ஒரு பிராப்ளம்.. 

சத்யன் -என்ன? அவ பிரெக்னெண்ட்டா இருக்காளா? நீங்களா பிரெக்னெண்ட் ஆக வேண்டியது.. அப்புறம் பசங்க மேல பழியை போட வேண்டியது.. 

6. சத்யன் -  இந்த மாதிரி பேடு வோர்ட்ஸ் யூஸ் பண்றதால தான் எனக்கு கேர்ள்ஸே பிடிக்க மாட்டேங்குது, ஒன்லி ஐ லைக் பாய்ஸ்.. ( ஓ அவனா நீ!!) வாங்கடி போலாம்.. 

7.  ஆட்டோ! ஏன் கூப்பிட்ட இடத்துல நிறுத்தலே?

மயில்சாமி - கூப்பிட்ட இடத்துல நிறுத்துனா அவன் டிரைவர், கொஞ்சம் தள்ளி நிறுத்துனா  அவன் ஆட்டோ ஓனர்.. 

8. அவன் ஏன் அங்கே போறான்?

சந்தானம் -அங்கே தான் அக்கவுண்ட் இருக்கோ என்னவோ?

மயில்சாமி - மரியாதை ப்ளீஸ்.. 

சந்தானம் -அந்த லூஸூங்க ஏன்ங்க அங்கே போவுதுங்க?

9. மயில்சாமி -  டேய்.. எதுக்குடா என்னை தண்ணி ஊத்தி ஊத்தி அடிக்கறீங்க?

சந்தானம் -சோடா ஊத்தி ஊத்தி அடிக்க நீ என்ன ஃபாரீனராடா?

10. சந்தானம் - என்னதான் கருவாட்டை மினரல் வாட்டர் ல வாஸ் பண்ணினாலும் குழம்பு வைக்கறப்ப அதனோட வாசம் காட்டிக்குடுத்துடும்டா..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwvxM1C32XaN3uOuM0CK_TRuSd80sp2JCfhvBPjVT65_go2dlezFnQcVroxe49Mt-gr9PTmSDYEh6nPEDr1464dxzhL-tRLdBaA931hcRMvOXis5CIukhOAUZJK2RUPJnWraEiJwgsDd7f/s1600/cute_sexy_reema_kallingal01.jpg

11. அழகான பொண்ணுக்கு திமிர் ஜாஸ்தின்னு கேள்விப்பட்டேன், அது உண்மைங்களா?

12. நிறைய பேசற பொண்ணுங்க பசங்களை ரொம்ப அலைய விடுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்...

13. டியர்.. சிவப்பாவோ , கறுப்பாவோ இல்லாம பிரவுன் கலர்ல இருக்கற உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிடுச்சு..

ம்.. அதுக்கு காரணம் எங்கம்மா கேரளா... அப்பா குஜராத்..

14. உங்க ஃபோன் நெம்பர் ஏதோ சொன்னீங்களே... 984.......?

நான் சொல்லவே இல்லையே?

சரி.. இப்போ சொல்லுங்க..

15. சந்தானம் - டேய்.. வாய்ல பிராந்தி ஊத்திட்டி இருந்தவனை வலுவனா கூடிட்டு வந்து கைக்கு மெஹந்தி போட வெச்சுட்டியே ஏண்டா?

16.  சந்தானம் -மேடம்.. நீங்க அவரை கூட்டிட்டு ஒரு ரவுண்ட் போய்ட்டு வாங்க, அதுக்குள்ள நான் இங்கே ஒரு ரவுண்ட் முடிச்சுடறேன்..

17.  டேய்.. என்னடா தட்டிட்டு இருக்கே? நல்லா பாரு,.,. லேப் டாப் ஆஃப்ல இருக்கு.. 

18.சந்தானம்  -  டேய்.. போற வழில என்னை துபாய்ல இறக்கி விட்டுட்டு போயிடு.. நான் அங்கே ஒட்டகம் மேய்ச்சாவது பொழப்பை ஓட்டிக்கறேன்..

19. எப்பவும் ஒர் சூப்பர் ஃபிகர் பக்கத்துல 2 அட்டு ஃபிகர்ங்க பக்கத்துலயே இருந்து  அவளை குழப்பி விடறதுக்குன்னே இருப்பாளுங்க..- சந்தானம்

20.  சாயங்காலம் அவ என்னை பார்க்க வர்றதா சொல்லி இருக்கா..  சாயங்காலம் எப்போடா வரும்?

 சந்தானம் - மத்தியானத்துக்கு அப்புறம்..

மத்தியானம் எப்போடா வரும்?

சந்தானம்  -டேய்.. இதாண்டா மத்தியானம்..

 http://www.imgoo.in/pics/apr-11/rima-kallingal-hot-pic-745.jpg

21.  அவளைப்பற்றி தெரியாம லவ் பண்றேன்னு சொல்லலாமா?

சந்தானம் -மத்தவங்க மட்டும் அவ பயோ டேட்டா வாங்கிட்டா லவ் பண்றாங்க?

22.  காதலிக்கற மேட்டரை எவண்டா தைரியமா அப்பா கிட்டே சொல்லி இருக்கான்?

23. சந்தானம்  - தொண்டை கட்டி மாமா , எனக்கு ஃபர்ஸ்ட் ந்நைட் எப்போடா நடக்கும்?

24. பொண்ணுங்களுக்கு ஹெல்ப் பண்ணுனா மிஞ்சறது பிரச்சனைகள் தான்..


25. சந்தானம்  - ஊர்ல அவன் அப்பன் எனக்கு வெச்ச ஆப்பே ஓவர்.. இவன் வேற ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வெச்சு படுத்தறான்..

26.  சந்தானம் -எனக்கு ஒரு டவுட்டுடா.. இந்த ஃபிகருங்க இப்படி அரையும் குறையுமா பீச்ல நடமாடுதே.. இவளுங்க எல்லாம் தீபாவளீக்காவது முழு டிரஸ் போடுவாளுங்களா?

27.  சந்தானம்   - எனக்கு மேரேஜ் ஆகி என்னடா பிரயோஜனம்? இன்னும் ஃபர்ஸ்ட்நைட் நடக்கலை.. என் சம்சாரம் வேற ஊர்ல தனியா இருப்பா..

ஏன் பயப்படறே.. அதான் துணைக்கு உன் அப்பா கூட இருக்காரில்லை?

சந்தானம் -அடப்பாவி.. அங்கே என்ன சிந்து சமவெளி நாகரீகமா நடக்கப்போகுது..?

28. சந்தானம் - இந்த  பொண்ணுங்க இருக்காளூகளே.. அவளுக பின்னே யாரும் அலையத வரை பிஞ்சு போன பேக்கும், காஞ்சு போன டிரஸ்ஸும் போட்டுட்டு அலைவாளூங்க.. நமக்குப்பின்னே ஒரு பையன் சுத்தறான்னு தெரிஞ்ச பின்னால பாருங்க..

29. சந்தானம் -  டேய்.. அடுத்தவன் சோகத்துல ஏண்டா சோறாக்குறீங்க?

30.  சந்தானம்  - ஃபோன்ல என்ன மேட்டரு?

பசு மாடு மாசமா இருக்காம்..


சந்தானம்   - ம் அவங்கம்மா வீட்டுக்கு அனுப்ப சொல்லு..

http://kerala-zone.com/entertainment/actress/current/rima-kallingal/rima-kallingal-101.jpg

31. மாமா, இன்னைக்கு சண்டே.. டி வி ல புரோக்ராம் பார்க்காம எல்லாரும் போர் அடிக்குதுன்னாங்க. அதான் நான் சொன்னேன், என் மாமா இப்போ பேசுவார்.. கேட்கலாம்னு..

சந்தானம்  - அடிப்பாவி.. ஸ்பீக்கர் ஃபோன் போட்டு கேட்க இதென்னா மீட்டிங்கா? புருஷன் பொண்டாட்டி பர்சனலா பேசறதை கூட ...... ஒட்டுக்கேட்கனுமா?

32.  யோவ்.. உன்னை இங்கே கூட்டிட்டு வந்ததே எனக்கு நீ கார் ஓட்டத்தான். அதனால அடக்கி வாசி..

33. படிச்ச பசங்க தான் அம்மா, அப்பா வேணாம், சொந்த பந்தம் வேணாம்னு போயிடறாங்க,படிக்காத பசங்க தான் அம்மா ,அப்பா கூட கடைசி வரை இருக்காங்க..

34.  சார்.. நீங்க  பேசறது ஒண்ணும் புரியல.. கிணத்துக்குள்ளே இருந்து பேசறது மாதிரி இருக்கு.

அய்யோ, இன்ஸ்பெக்டர்,.ல் நிஜமாவே நான் கிணத்துக்குள்ளே இருந்து தான் பேசறேன்.. காப்பாத்துங்க.

http://www.lankafocus.com/cinema/wp-content/uploads/2010/09/Rima-Kallingal4.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  முதல் ஷொட்டு சந்தானத்தை புக் செய்தது, திரைக்கதையின் பின்பாதி லாஜிக் ஓட்டைகளை அவர் சர்வ சாதாரணமாக மறக்க வைக்கிறார்..

2.  ஒரே ஒரு சீன் வந்தாலும் சத்யனின் திருநங்கை காமெடி நடிப்பு கலக்கல்.. 

3. டைட்டில் டிசைன் பக்கா.

4. படத்தின் ஒளிப்பதிவும் , பின்பாதியில் வரும்  சீசெல்ஸ் தீவின் லொக்கேசன் செலக்‌ஷனும் செம..

5. ஓப்பனிங்க் ஷாட்ல சேசிங்க் பரபரப்பு தரும்போதே குளியல் கிளு கிளுப்பு..

அதே போல் ஹீரோயினை முடிஞ்சவரை யூஸ் பண்ணியது..

6. விஜய் ஆன்டனி இசையில் ஓ மை ஏஞ்சல், மயக்க ஊசி, உன்னை மறக்காமல் இருப்பதால் இறக்காமல் இருக்கிறேன், உன் கண்களைப்பார்த்த பிறகு,  என ரசிக்க வைக்கும் பாடல்கள்..


http://www.nakkheeran.in/AllImages/Gallerys/13188_1.jpg
யக்குநரிடம் சில கேள்விகள்

1.  ஃபாரீன்ல ஹீரோயினுக்கு கல்யாணம் 10ந்தேதின்னா கரெக்ட்டா 10ந் தேதியே ஃபிளைட் ஏறுவாங்களா? யாராவது?  அந்த ஃபிளைட் மிஸ் ஆச்சுன்னா ஃபோன் பண்ணி சொல்ல முடியாதா? மேரேஜ் நின்னுடுமா?

2. செகண்ட் ஆஃப்ல ஹீரோவோட ஃபிரண்ட் போட்ல இருந்து கடல் தண்ணில விழறாரு.. நடுக்கடல்.. எப்படி அவருக்கு நெற்றில காயம் ஆகும்?தரைல விழுந்தாத்தானே காயம் ஆகும்?

3. ஹீரோ, ஹீரோயின் 2 பேருக்குமே அமெரிக்கா போகறதுதான் லட்சியம்.. ஆனா சொல்லி வெச்ச மாதிரி 2 பெருமே சீசெல்ஸ் தீவுக்கு போறாங்களே? அது எப்படி?

4.  ஹீரோயின் நிச்சயிக்கப்பட்ட அமெரிக்கா மாப்ளை கூட ஃபெஸ்புக்ல மெயில்ல கடலை போட்டதாவும் , ஃபோன்ல காதல் வளர்த்ததாவும் சொல்றாங்க..  அப்புறம் பரத்தை லவ் பண்ணுனதும் எப்படி அந்த மாப்ளையை கழட்டி விடறாங்க?

5. ஹீரோவுக்கு அவர் கிராமத்துல அவரோட அப்பா ஒரு ஜட்ஜோட பொண்ணை நிச்சயம் பண்றாரு.. அந்த பொண்ணை வீட்டுக்கே கூட்டிட்டு வந்து டராரு.. அந்த பொண்ணு 2 மாசமா அங்கே இருக்கே? ஒரு தடவை கூட மாப்ளை கிட்டே பேசாதா? ஹீரோவுக்கு வேற ஒரு லவ் இருக்கறதும் , தன்னை கட்டிக்க இஷ்டம் இல்லைங்கறதும் தெரிஞ்சுக்காம க்ளைமாக்ஸ்ல தான் தெரிஞ்சுக்கனுமா?

6. ஜட்ஜோட பொண்ணு க்ளைமாக்ஸ்ல எனக்கு பிடிச்ச வாழ்க்கை தான் எனக்கு அமையலை, அவராவது அவருக்கு பிடிச்ச பொண்ணை கட்டி வாழட்டும்ன்னு சொல்றாங்க.. அப்போ அவரு ஹீரோவுக்கு வெட்கப்பட்டுக்கிட்டே காஃபி கொடுக்கிறாரே அது எப்படி?

7. ஹீரோயினின் ஃபாரீன் ஃபிரண்ட் தன்னை ஒருத்தன் 3 வருஷமா லவ்வியதாகவும், பின்னாலயே சுத்தியதாகவும், தனக்கு காதலை வெளீப்படுத்த தைரியம் இல்லாததால் சொல்ல முடியலை, அவன் வேற ஒருத்தனை கட்டிக்கிட்டான்னு சொல்றாங்க..  அது எப்படி? 2 பேரும் வெளீப்படுத்தாம இருந்தா தைரியம் வராது ஓக்கே. ஒன் சைடு ஓப்பண்டு. பாப்பா சொல்ல தயக்கம் ஏன்?

http://img1.dinamalar.com/cini/CinevilaGallery/18005277808.jpg

 ஏ செண்ட்டர்ல 30 நாட்கள், பி செண்ட்டர்ல 20 நாட்கள் , சி செண்ட்டர்ல 10 நாட்கள் ஓடலாம்..

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட் - ஃபோட்டோகிராஃபி + லொக்கேஷன்க்காக+ ஹீரோயினை ரசிக்கறதுக்காக யூத்துங்க பார்க்கலாம்

வெங்காயம் பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் சி.பி க்கு கொடுத்த பல்புகள்!!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வெங்காயம் பட விமர்சனத்திற்கு அதன் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பதில் அனுப்பி உள்ளார். அவருக்கு என் நன்றிகள்.... பட விமர்சனம் படிக்க 

வெங்காயம் - நித்யானந்தா வகையறாக்களுக்கு ஆப்பு - சினிமா விமர்சனம்


 http://www.vanakkamnet.com/wp-content/uploads/2011/08/rajkumar-140x140.jpg
வணக்கம் நான் சங்ககிரி ராச்குமார்,நல்ல விமர்சனத்திற்க்கு நன்றி.

பல்பு கம்பனி ஓனர் நண்பர் சிபிக்கு என் பதில்கள்

பல்பு:

1க்கு  முடிந்த அளவுக்கு ப்ளாஸ்பேக் காட்சிகளுக்கு கொசுவத்தி சுருளையே பயன்படுத்தி இருக்கேன்.இன்னும் என்னதான் செய்ய

2:கயிறை அருத்து கிட்டு நேத்தே ஓடிட்டான் இன்னிக்கு நல்லா கட்டுங்க”னு சொல்வாங்க கவனிக்கலயா

3:நம்ம ஊரு வீரப்பன் சத்திரத்து போலீஸ் ஸ்டேசன்ல இருக்கற போலீஸ் எல்லாம் காக்க காக்க சூர்யா மாதிரி வெரப்பா மக்கள பயமுறித்தி கிட்டே தான் இருக்காங்களா நண்பா..போய் பாருங்க நண்பா தமாசா இருப்பாங்க

4: மோப்ப நாய இழுத்து கிட்டே ஓடிகிட்டே இருக்கற போலீச பாத்தே பழகிட்டோம் நண்பா நம்ம ஊரு போலிசுங்க பிரச்சன முடிஞ்ச பிறகு தான வருவாங்க நம்ம ஆளு முன்னாடியே வராரே போதாதா

5:மொரட்டு தாடி வச்சுக்கிட்டு பைப் சிகரெட் வச்சு கிட்டு கண்ண அகல விரிச்சு கட்ட கொரல்ல பேசர கர்சியல் வில்லன் மாதிரியே வேனுமா நண்பா நித்யானந்தா அப்படியா இருக்காரு

6:எல்லா அப்பாவும் சிபி அண்ணான மாதிரி சைக்காலஜி படிக்கலயே .அது உண்மை சம்பவம் நண்பா end title ல விளக்கமா போட்டிருக்கோம் பாருங்க

7:10 அடி தூரத்துல இருக்குற எதோ ஒரு ஆஸ்பத்திரியா இல்ல பல கிலோ மீட்டர் தூரம் இருக்கற ஜி.ஹெச்சானு சிபி அண்ணன் முடிவு பண்ண முடியாது அந்த கூத்தாடி மனனிலைல இருந்து பாருங்க ..புரியும்

8 வது பல்பு நீங்க தர வேண்டாம் அண்ணா அது ஏற்கன்வே என் கிட்ட இருக்கு அது நான் பன்னின தப்பு தான்.ஒரு சில பெண்கள் அந்த காட்சில தியேட்டர விட்டு ஓடிட்டாங்க அதனால கட் பண்ணிட்டேன்.வேனும்னா என் தங்கச்சி ய கூட்டிட்டு போய் பாருங்க அப்போ புரியும்.


சி.பி யின் பதில் - பொதுவாக ஒரு படைப்பாளிக்கு தன் படைப்பு பற்றிய விமர்சனத்தில் கோபம் அதிகம் வரும். ஆனால் பொறுமையாக பதில் அளித்த நண்பருக்கு நன்றி. துக்ளக் இதழில் முதலில் எல்லாம் பட விமர்சனம் போட்டு இயக்குநருக்கு ஒரு கேள்வி என கேட்பார்கள், அதற்கு சம்பந்தப்பட்ட இயக்குநர்கள் பதில் அளிப்பார்கள்.. நாளடைவில் சில இயக்குநர்கள் தங்களை கேள்வி கேட்பதை விரும்பாததால் அந்த பகுதி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.. இவர் பதில் கொடுத்திருப்பது நல்லதொரு ஆரம்பம்.. ஆரோக்கியமான விஷயம்!!!

டிஸ்கி - இயக்குநர் என்னை அண்ணா என அழைத்ததை மட்டும் ஆட்சேபித்து தம்பி என அழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ஹி ஹி

Thursday, August 25, 2011

FINAL DESTINATION - 5 - சஸ்பென்ஸ் திரில்லர் - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://mutantville.com/blog/wp-content/uploads/2011/08/final-destination-5-2011.jpgமரணபயம் இல்லாத மனிதர்கள் ரொம்ப கம்மி. இறக்கப்போறது முன் கூட்டியே தெரிஞ்சிட்டா அவனோட மனசு என்ன பாடுபடும்?தன் உயிரைக்காப்பாத்த என்ன வெல்லாம் செய்வான்? என்பதுதான் படத்தோட ஒன் லைன்.. சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்க வைக்கும் அளவு செம சஸ்பென்ஸோட கதை , திரைக்கதை அமைஞ்சிருக்கறது படத்தோட பிளஸ்..

 ஒரு குரூப் பஸ்ல  ஒரு விழாவுக்கு போறாங்க, ஒரு பாலத்தை கடக்கறப்ப ஹீரோவுக்கு ஒரு உள்ளுணர்வு அல்லது கனவு மாதிரி ,விபத்து ஏற்படற மாதிரியும்  அதுல எல்லாரும் இறப்பது மாதிரியும்.. உடனே அவன் தன்னோட கேர்ள் ஃபிரண்டை கூட்டிட்டு கீழே இறங்கறான், அவன் கூட அவனோட ஃபிரண்ட்சும் இறங்கறாங்க.. என்ன ஆச்சரியம்? அடுத்த நிமிஷமே பாலத்தில் விரிசல் ஏற்பட்டு எல்லாரும் ஸ்பாட் அவுட்.. சாவிலிருந்து தற்காலிகமா தப்பிச்ச  அவங்க எப்படி வரிசையா சாகறாங்க என்பதுதான் பட படக்கும் திரைக்கதை..

எது கிராஃபிக்ஸ், எது நிஜம்னு கண்டு பிடிக்காத அளவு அந்த பால விபத்து 2 வெவ்வேறு சூழல்ல படமாக்கப்பட்டது செம..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVYmDyBDeRqX5RGCqSG2AdV_3WgfunEUSpjhJAWu35M1ZZucpTIv4n7Pss4-SH2Or7uNU06oSOc9MW2ppCwMgRoLLvcCoy2cNbvvDxDpmIjqXcJ-2l99yNWF_7SF0EgbPgNZRHtt2YJCLU/s1600/final-destination-5-3d.jpg

படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்

1.  ஏய்.. செதுக்கி வெச்ச சிலை மாதிரி இருக்காளே!! ஏய், அந்த பர்கரை சாப்பிடாதே.. குண்டாகிடுவே!

2.   உடனே அவ கிட்டே சாரி கேளு.. 

ஏன்? நான் என்ன தப்பு செஞ்சேன்?

நாம தப்பு பண்றமோ இல்லையோ அடிக்கடி லேடீஸ்ட்ட சாரி கேட்கனும்..

3. எந்த விஷயம் போனா திரும்ப வராது? சொல் பார்க்கலாம்?

நேரம்!!!!

4. ஹாய்.. ஸ்வீட்டி.. நான் வெளியூர்ல இருக்கேன், பார்த்துக்கம்மா,, நான் இல்லாதப்ப எவனாவது முழுகி முத்தெடுத்துடப்போறான்.!

5.  என்னது? எனக்கு இவங்க இரங்கல் தீர்மானம் போடறாங்க..? டேய்.. நான் நல்லாத்தான் இருக்கேன்..

சத்தம் போட்டு சொல்லாதே.. பேய்னு நினைச்சுக்கப்போறாங்க..

http://images.wikia.com/finaldestination/images/0/0f/Final-destination-5-movie-photo-01-550x365.jpg

6.  டியர், நான் கூட இருந்தா உன் லட்சியம் செத்துடும்.. எனக்கு உன்னை விட நம்ம காதலை விட உன் லட்சியம் தான் பெரிசு..

7.  ஆஹா. ஃபோட்டோலயே கலக்கறாளே? கடிச்சுத்தின்னுடலாம் போல தோணுதே..

8. போன தடவை நீ என் பிளாட்க்கு  வந்தப்ப என் பர்ஸ் காலி ஆன பின்புதானே என்னை விட்டே?

9.  ஆஹா!!!!!!!! இவளுக்கு என்ன ஒரு நடை, ! இதுக்கே போட்டுத்தரலாம் போல இருக்கே!!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEih-Ir1ngZ9TwJxhu1TcUZnx6oTUs1tv1mTrZCfvfu79aAImoXZ471DhZbuNs7Dc7IZheMXtlV1gpJBGzI0Wetc20BsWaIEe194NJdT2wlJNhzN9QLNWjJomSkDIUYecpAPuFPI1feahxiD/s400/Final+Destination+5-2.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  ஜிம்னாஸ்டிக் லேடி பாரில் எக்சசைஸ் பண்ணிக்கொண்டே இருக்கையில் இறக்கும் காட்சு பயங்கர கொடூரம், தியேட்டரில் கை தட்டல் ஒலி அடங்கவே 4 நிமிஷம் ஆகுது யப்பா!!!!!!!!!!

2.  மசாஜ் லேடி யங்கா இருப்பானு பம்மிட்டு ஒருத்தன் போறப்ப வயசான லேடி - அதைப்பார்த்ததும் எஸ்கேப் ஆகப்பார்க்குறான், முடியல.. அக்குபஞ்சர் மாதிரி ஏகப்பட்ட ஊசிகளை குத்தி வைக்க அவன் ஸ்லிப் ஆகி கீழே விழுந்து எல்லா ஊசிகளும் ஏறி இறப்பது த்ரில்...

3. லேசர் சிகிச்சைக்கு டாக்டரிடம் வரும் ஃபிகரை ஆபரேஷன் பொசிஷனுக்கு வைத்து விட்டு வெளியே யாரோ அழைப்பதால் டாக்டர் செல்லும்போதே ஏதோ விபரீதம் நடக்கப்போவது தெரிந்து விடுகிறது.. மார்வலஸ் சீன்..

4.  சக நண்பனையே போட்டுத்தள்ளி அவன் ஆயுளை இவன் எடுத்துக்கொள்ள நினைக்கும் லாஜிக் புதுசு.. .. ( நம்ம ஊருக்கு பழசு.. விட்டலாச்சார்யா, அம்புலிமா உபயத்தில்  )

5. இந்த சீன் ரொம்ப போர்.. அப்டின்னு ஒரு சீன் கூட சொல்ல முடியாத அளவு செம விறு விறுப்பு..


http://www.horror-asylum.com/news/pics/meghan-ory-cast-in-final-destination-5.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. முன் பின் அறிமுகம் இல்லா ஒரு பெண்ணை பஸ்ஸில் தள்ளிவிட்டு கொலை செய்ய முயன்றதாக , முயல நினைத்ததாக  வில்லன் ஏன் ஹீரோவிடம் உண்மையை சொல்கிறான்? அவன் உஷார் ஆகி விட மாட்டானா?

2.  தான் இறப்பதை தவிர்க்க வேண்டுமானால் வேறொரு உயிரை கொலை செய்ய வேண்டும் என்ற கான்செப்ட் ஓக்கே, ஆனால் அது நீண்ட ஆயுள் உள்ள உயிரைத்தானே? அல்ப ஆயுசில் ஏற்கனவே நாள் குறிக்கப்பட்ட ஹீரோ உயிரை ஏன் வில்லன் எடுக்க நினைக்கிறான்.. அப்படி எடுத்தா அவனுக்கு மீறி மீறி போனா 10 நாள் ஆயுள் தானே வரும்?

3.  பெரும்பாலும் பஸ் , ரயில் பயணங்களில் தான் மரணம் நிகழ்கிறது. அப்படி இருக்கும்போது ஹீரோ , ஹீரோயின் ஏன் விமானப்பயணம் தேர்ந்தெடுக்கிறார்கள்?

4. ஃபேக்டரியில் தற்செயலாக நடக்கும் நீக்ரோவின் மரணத்துக்கு தான் தான் முழு காரணம் என ஹீரோவின் ஃபிரண்ட் சொல்றானே? அது எப்படி?

5.  காலன் அல்லது எமனின் தூதன் மாதிரி காட்டப்படும் கேரக்டர்  ஒவ்வொரு மரணத்திற்கும் அட்டெண்டென்ஸ் போட வந்துட்டு க்ளை மாக்ஸ் டெத்துக்கு மட்டும் வரவே இல்லையே , எப்படி?

http://moviehitcenter.webs.com/watch-final-destination-5-online-free-5.jpg

படத்தில் ஒளிப்பதிவு, எடிட்டிங்க் கன கச்சிதம்..

ஆங்கிலப்படங்களுக்கு விகடனில் நோ மார்க்..

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே

சி. பி, கமெண்ட் -  கர்ப்பிணிப்பெண்கள், இதய பலஹீனம் உள்ளவர்கள் தவிர அனைவரும் பார்க்கலாம்

ஈரோடு வி எஸ் பி தியேட்டரில் படம் பார்த்தேன்...

http://img.poptower.com/pic-60462/final-destination-5.jpg?d=600

.டியர், நான் பொண்ணு பார்க்க கேரளா போறேன்.!!!!!!!

Before Niel Amstrong

1.டியர், நான் பொண்ணு பார்க்க கேரளா போறேன்.

அப்போ என் கதி?

இதென்ன கேள்வி? அதோ கதி தான்.

-------------------------------

2. நான் அழகா இருக்கேனா? இல்லையா? உண்மையை சொல்லுங்க!!

என்னடி மிரட்டறே? அப்புறம் நான் உண்மையை சொல்லிடுவேன், ஜாக்கிரதை # கலாட்டா கடலை

--------------------------

3. டியர்,உங்க மேலே நம்பிக்கை இல்லைன்னு சொல்றேன், அதிர்ச்சி அடையாம நார்மலா இருக்கீங்க?

விடுடி,பொம்பளைங்க எந்த காலத்துல நல்லவனை நம்பி இருக்காங்க?

--------------------------

4. என் காதலி ஆசை காட்டி மோசம் பண்ணிட்டா.

உன் பாடு தேவலை, என் காதலி எதுவுமே காட்டலை

-------------------------

5. இயற்கைக்கும், பெண்ணுக்கும் அதிக வித்தியாசம் இல்லை,தினம் தினம் பல மாற்றங்களை இயற்கை தருகிறது, பல  ஏமாற்றங்களை  பெண் தருகிறாள்

--------------------------



6. என்னதான் இண்ட்டர்நேஷனல் ஃபிகரா இருந்தாலும் பூப்புநன்னீராட்டு விழாவுல குடிசைல குத்தவெச்சு உக்காந்துதான் ஆகனும், ஃபிலிம் காட்ட முடியாது

-----------------------------

7. மோசமான ஆண்களை ஆராயாமல் அவர்களிடம் ஏமாறுவதும், பாசமான ஆண்களை புரியாமல் சந்தேகப்படுவதும் பெண்களின் தலையில் பிரம்மன் எழுதிவைத்த தலை எழுத்து

------------------------

8. எடுக்கும் முடிவுகளில் உறுதியாய் ,யானையாய் ஆண் இருப்பான், மதில் மேல் பூனையாய் பெண் இருப்பாள்

-------------------------------------

9. எல்லோரிடமும் இனிக்கப்பேசும் நீ என்னிடம் மட்டும் சுடு சொல் வீசுவது ஏன்? என்பதை கணிக்க முடியாத போது என் கண்கள் பனிக்கத்தொடங்குகின்றன

-------------------------

10. நான் அழகா இருக்கேனா? என்று ஒவ்வொரு முறை நீ உதட்டை சுளித்து கேட்கையில் தேவதைகள் பூமியை விட்டு கோபத்தில் வெளி நடப்பு செய்கிறார்கள்

---------------------------


11. கண்ணிப்போயிருக்கும் உன் உதடுகள் சொல்லும் தகவல் தொடர் ஒத்தடங்கள் பெற்று மாறாத தடங்கள்,நேராது தடங்கல்

---------------------------

12. ஓமனா!கேரளா ஃபிகர் எப்படி இருக்கனும்கறதுக்கு நீ தான் நமூனா (முன் மாதிரி).

கிருஷ்ணா!காமனா எல்லா ஃபிகர்ங்க கிட்டேயும் இதே டயலாக் தானா?

--------------------

13. அத்தான்,பக்கத்து வீட்டுல கணவன் மனைவி தகராறு, நீங்க போய் என்ன ஏதுன்னு கேட்கக்கூடாதா?

ஏற்கனவே ஒரு தடவை நான் அங்கே போனதாலதான் சண்டையே!!

----------------------------

14. நாம் நெகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களில் கூட  மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க நினைப்பதுதான் நகைச்சுவை கலைஞனின் தன்மை 


-----------------------------------
15.  நெருக்கமா இருப்பேன்; ஆனா முத்தம் கொடுக்க மாட்டேன் : ஜீவா!!#உருக்கமா நடிப்பேன், ஆனா சம்பளம் வாங்கிக்கமாட்டேன்னு சொல்வீங்களா?


------------------------


16.  விஜயசாந்தி மீதும் நிலமோசடி புகார்! #சாந்தியை சந்திக்கு இழுத்து வந்தவரு சிரஞ்சீவி ஆளூங்களா?

-------------------------

17. கலைஞர் ஆட்சியில் குட்டி பத்மினியின் ரூ.5 கோடி நிலம் அபகரிப்பு! போலீசில் புகார் # நிலங்கள் ஐந்து வகைப்படும்னு எவன் சொன்னான்?

------------------

18. தேர்தல் முடிவு பற்றி கருத்து: குஷ்பூ மீது வழக்கு தொடர முடிவு! # அப்டியே கார்த்திக்,பிரபு,சுந்தர் சி மேலயும் வழக்கு வருமா?


---------------------------

19. 28ம் தேதி மதுரையில் விஜய்யின் வேலாயுதம் ஆடியோ ரிலீஸ்! #  மதுரைக்கு வந்த சோதனை பாருங்க, இன்னைக்கு பவர்ஸ்டாரின் லத்திகா 150வது நாள் விழா 


------------------------

20. லிப் டூ லிப் காட்சியில் நடித்தால் வீட்டில் சேர்க்க மாட்டார்கள் : அஜ்மல்!! # எந்த வீட்டில்?


--------------------

21. வனயுத்தத்தில் வீரப்பனாக கிஷோர், முத்துலெட்சுமியாக விஜயலெட்சுமி! # அப்போ சீமான் என்ன கேரக்டர்ல நடிப்பாரு?


-------------------

22. நடிகைகளுக்கு கோயில் கட்டுவதெல்லாம் தப்பு : ஹன்சிகா மோத்வானி!! # அப்போ சுடுகாடு கட்டலாமா?


------------

Wednesday, August 24, 2011

வெங்காயம் - நித்யானந்தா வகையறாக்களுக்கு ஆப்பு - சினிமா விமர்சனம்



நாட்ல பல ஜோதிட சிகாமணிகள் அப்பாவி ஜனங்களை ஏமாத்தி தங்களோட வயிற்றுப்பசியையும், உடல் பசியையும், பெண் இச்சைகளையும் தீர்த்துக்கறாங்க,அதே போல சில சாமியார்கள்!!!அவங்களுக்கெல்லாம் சவுக்கடி கொடுக்கற மாதிரியான பெரியாரிச கொள்கைகள் முழங்கும் படம் தான் இந்த லோ பட்ஜெட் படம்..

சிட்டிசன், சாமுராய் ,ரமணா டைப்ல் இதுவும் ஆட்களை கடத்தி வெச்சு சமூகத்தை தன் வசம் திருப்ப யத்தனிக்கற இளைஞர்கள் கதை தான், ஆனா இதுல டிமாண்ட்ஸ் எல்லாம் கிடையாது..  ஜோதிடர்களால், சாமியார்களால் பாதிக்கப்பட்ட  வாரிசுகள் எல்லாருமே பொடுசு அல்லது விடலைப்பசங்க என்பதுதான் படத்தின் பலமும், பலஹீனமும்..

இயக்குநரின் எண்ணம், கதை  KNOT  எதுவும் தப்பில்லை. எங்கே ஸ்லிப் ஆகிட்டார்னா சொல்ல வந்த கதையை தேங்காய் உடைச்ச மாதிரி சொல்லாம  கடத்தல் கேஸை கண்டு பிடிக்க கிராமத்துக்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்  கம் ஹீரோ, அவருக்கு ஒரு காதலி ,  அவங்க காதல் எப்படி நிறைவேறுதுன்னு கொஞ்சம் ரூட் மாறிப்போறதால படத்தோட பேசிக் கெட்டுடுது..

அப்புறம் இந்த மாதிரி டகால்டி வேலை பண்ற ஜோதிடர்களை பொடிப்பசங்க எப்படி கடத்தி இருக்க முடியும்?கறதை பார்வையாளனுக்கு சந்தேகமே வராத மாதிரி காட்ட தவறியது திரைக்கதையின் பலஹீனம்..


படத்தில் சாட்டையடி வசனங்கள்

1. ஹீரோ -  ஏய்.. உன் மனசுல என்ன நினைச்சிட்டிருக்கே? நான் PC  தெரியுமில்லை?  (  P C = POLICE)

யோவ்,, நான்  M B C  தெரியுமில்லை ( MOST BACKWARD COMMUNITY)

2. இந்த சாமியார்கள் காணாமப்போனதைப்பற்றி கவர்மெண்ட் ஏன் இவ்வளவு கவலைப்படுது? அவனுங்க என்ன நாட்டுக்கு சுதந்திரமா வாங்கிக்கொடுத்தாங்க? 

3.  பல குடும்பங்களை குட்டிச்சுவர் பண்ணி அந்த காசுல இவனுங்க பங்களா கட்டிக்கிட்டாங்க.. 

4.  நான் ஏன் தான் இவ்வளவு அழகாப்பிறந்தேனோ தெரியல.. 

டேய்.. மேட்டர்க்கு வா!

அவ என்னை லவ் பண்றா - ன்னு நினைக்கறேன்..

5. ரேடியோ நியூஸ் - அவர்களை தீவிரவாதிகள் கடத்திச்சென்றிருக்கலாம் என தெரிகிறது

கடத்தப்பட்ட ஜோதிடர்கள்  -  டேய் டேய்.. நாங்க அந்த அளவெல்லாம் ஒர்த் இல்லைடா.. நல்லா தேடிப்பாருங்கடா. பக்கத்துல தான் எங்கேயாவது இருப்போம்.. 



6.  சாமி கும்பிட்டதா சொன்னே! ஆனா நெற்றில திருநீறே இல்லையே?

அடப்பாவி, உனக்கு மூளையே இல்லையா? இப்படியா என்னை மாட்டி விடுவே?

7.   ஹீரோயின் - எல்லாரும் இருக்கறப்ப திட்டறது, தனிமைல இருக்கறப்ப கொஞ்சறது  இதானே ஆம்பளைங்க புத்தி?

8.  யாருமே இல்லாத இடத்துல பேசிட்டு  இருக்கறது, தன்னைப்போல சிரிக்கறது இதுதான் காதலா?

9.  ஏய்.. இது நீ சுட்ட பணியாரம் மாதிரி தெரில, உங்கம்மா சுட்டதை நீ சுட்டுட்டு வந்துட்டே!!! சரியா ?

10. நீங்க 4 பேரும் பெரிய ஜோசியக்காரங்க தானே? உங்க 4 பேரையும் கடத்திட்டு வந்து வெச்சிருக்கோம்,உங்கள்ல யார் முதல்ல சாகறாங்கன்னு ஜோசியம் பார்த்து சொல்லுங்க பார்ப்போம்..




11. ரத்தத்துக்கும் ஜோசியத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னு சயின்ஸ் சொல்லுது.. செவ்வாய் தோஷம் இருக்கற ஜாதகப்பையனுக்கு செவ்வாய் தோஷம் உள்ள பொண்ணுதான் கட்டனும்..

12.  நல்ல நேரமா பார்த்து எல்லா குழந்தைகளையும் ஆபரேஷன் பண்ணி  எடுத்திட்டா அப்போ அவங்க வாழ்க்கைல கெட்ட நேரமே வராதா?

13.  ட்வின்ஸ்ல 2 குழந்தைகளும் ஒரே நேரத்துல பிறந்தாலும், அவங்க தலை எழுத்து வேற வேற மாதிரி இருக்கே? அது எப்படி?

14. ஜோசியர்கள் சொல்றபடி எதாவது எதேச்சையா நடந்தாக்கூட  அவங்களை தலையில தூக்கி வெச்சு  கொண்டாடறோம். ஆனா அவங்க சொன்னபடி நடக்கலைன்னா அவங்களை நாம் ஏன் தட்டிக்கேக்கறது இல்லை.. ?

15. செவ்வாய் தோஷமும், நல்ல ஜாதகமும் சேராதுன்னு சொல்றீங்களே எத்தனையோ லவ்வர்ஸ் சேரலையா? அவங்கள்ல எத்தனை பேரு ஜாதகம் பார்த்து சேர்ந்தாங்க?



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 

1. படத்தின் 90% கேரக்டர்கள் புது முகங்கள், கிராமத்து ஆட்களை சரியாக வேலை வாங்குவது..  அழகு

2. கூத்தாடியாக  வருபவரின் நடிப்பு செம..  அவர் ஊரெல்லாம் கிட்டத்தட்ட பிச்சை எடுக்கும் காட்சி உருக்கம். 

3. போலீஸ் இன்ஸ்பெக்டராக வருபவர்  ( அலெக்சாண்டர் )சாதா டிரஸ்ஸில் கிராமத்தானாகவும் , போலீஸ் யூனிஃபார்மில் மிடுக்கு ஏறுவதும் செம க்யூட். 

4. அரைக்கிறுக்கா... உனக்கிருக்கா பாடல் செம மெலோடி.. சூப்பர் ஹிட் பாடலை எடுத்த விதமும் ஓக்கே..  அந்த பாடலில் ஆங்காங்கே ஃப்ரீசிங்க் ஷாட்ஸ் யூஸ் பண்ணியது அழகு.

5. ஹீரோயின்  பவினா மொக்கை ஃபிகராக இருந்தாலும் போகப்போக அவரது முகம் பழகி விடுகிறது. அவரது  எதார்த்தமான நடிப்பும் ஓக்கே.

6. சத்யராஜை ஒரே ஒரு சீனில் நடிக்க வைத்து அவர் தான் பட ஹீரோ என்பது மாதிரி போஸ்டர்களில் செய்த மார்க்கெட்டிங்க் டெக்னிக் .



இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1.  கதை சொல்லும் உத்தியில் இயக்குநர் தடுமாறியது ஏன்? ஃபிளாஸ்பேக் காட்சிகள் ஓவர், சாமான்யன் எது ஃபிளாஸ்பேக்,?  எது இப்போ நடக்கற கதை?ன்னு தெரிஞ்சுக்க ரொம்பவே தடுமாறுகிறான். 

2. கடத்தப்பட்ட 4 பெரை ஒரு கல் தூணில் சாதாரண கயிற்றால் பொடியனுங்க கட்டி வைக்கறானுங்க. .. அந்த கல் கரடு முரடா இருக்கு. அந்த கயிறை  10 டைம் மேலேயும் கீழேயும் தேய்ச்சாலே கயிறு அறுந்துடுமே? கண்காணிக்க ஆள் இல்லாத பட்சத்துல அவங்க ஏன் தப்பிக்க முயற்சி செய்யலை?

3. ஊர்ல போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டேஷன்ல இருக்கற நேரம் கொஞ்சம் தான், முக்காவாசி நேரம் அவர் மொக்கை ஃபிகர் மோஹனா பின்னால தான் சுத்திட்டு இருக்கார்.. இப்படி இருந்தா எப்படி அவர் மேல மக்களுக்கு மரியாதையும், பயமும் வரும்?

4.  இன்வெஸ்டிகேஷன் பண்ண வந்த இன்ஸ்பெக்டர் எந்த துப்பையும் கண்டுபிடிக்கலையே? அவர் என்ன துப்பு கெட்ட மனுஷனா?

5. க்ளைமாக்ஸ்ல ஹீரோயினை கில்மா பண்ண ட்ரை பண்ணும் மந்திரவாதி  கம் பூசாரி ரொம்ப விபரம் இல்லாதவனா இருக்கானே? இம்புட்டு அப்பாவியாவா வில்லன் இருப்பான்?

6. பெற்றோர்களுக்கு தங்கள் பெண்ணின் ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம் உடனே தெரிஞ்சிடும்.. ஹீரோயின் சாமியார்ட்ட இருந்து கண்ணீரோட வந்து அடம் பண்றா.. அங்கே போக மாட்டேன்னு, அவங்களுக்கு அது கூடவா புரியாது?

7. வெளியூரில் தன் மகனை ஹாஸ்பிடலில் ட்ரீட்மெண்ட்க்கு சேர்த்தும் கூத்தாடிக்கலைஞர் ஏன் ஜி ஹெச்சில் சேர்த்தவில்லை? கைல பணம் இல்லைன்னா அங்கே சேர்க்கலாமே?

8.  நர பலிக்காக சிறுவனை கடத்தும் காட்சியும், அதன் பின் வரும் பலி காட்சியும் இன்னும் ஆழமாக சொல்லப்பட்டிருக்க வேண்டாமா?





எல்லா செண்ட்டர்களிலும் 10 நாட்கள் தான் ஓடும்..

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் விமர்சனம் மார்க் -  39

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட் -   பகுத்தறிவாளர்கள், ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் பார்க்கலாம்.

ஈரோடு ஆனூர் தியேட்டரில் படம் பார்த்தேன்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குதண்டனை கைதிகள் 3 பேரின் கடைசி பேட்டி

நானே தூக்கில் ஏறும் கடைசி ஆளாக இருக்கட்டும்!''
ழப் படுகொலைகள் உண்​டாக்கிய துயரமே தமிழக மனங்​களில் ரணமாக வடியும் நிலையில், தூக்குக் கயிறு வடிவில் மீண்டும் துரத்தத் தொடங்கி இருக்கிறது துயரம். ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரும் மரணத்தின் நிழலில் நிற்கிறார்கள். 

தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைத் தளர்த்தக்கோரி இவர்கள் அனுப்பிய கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. மூவரை​யும் காப்பாற்றக் கோரி கட்சி வேறு​​பாடுகளைக் கடந்து தமிழகம் முழுக்க உணர்வும் உருக்கமுமான போராட்​டங்கள் நடக்கின்றன. மரணத்தின் துரத்தலில் வாடும் அந்த மூவரின் மனப் போராட்டங்களையும் அறிய முடிவெடுத்​தோம். வழக்கறிஞர்கள் ராஜீவ் காந்தி, பாலாஜி மூலமாக கேள்விகளை அனுப்பி வைத்தோம். அதன் தொகுப்பு இங்கே...


முதலில் பேரறிவாளன்...

1. ''எந்த நேரத்திலும் தூக்கு அறிவிப்பு வரலாம் என்கிற நிலையை எப்படி எதிர்கொள்​கிறீர்கள்?''

''முதலில் எங்களுக்காகப் போராடும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறோம். தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே மரணத்தின் நிழலில்தான் நிற்கிறோம். கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதில் மரண நிழல் எங்களைப் பெரிதாக சூழ்ந்திருக்கிறது. மக்களின் ஒருமித்த கைகோப்பு எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும் வெளிச்சத்தையும் உருவாக்கி இருக்கிறது.

19 வயதில் உள்ளே வந்தவன். 21 வருடங்கள் இந்தச் சிறையிலேயே பெருவலியோடு கழிகிறது. தூக்கு அறிவிப்பை இந்த வலியில் இருந்து விடுபடும் நாளாக எண்ணி என்னைத் தேற்றிக்கொள்ளும் நிலையில்தான் இருக்கிறேன்!''


2. ''தமிழக மக்களிடம் நீங்கள் சொல்ல நினைக்கும் கருத்து?''

''அரசியல் பாகுபாடு பார்க்காமல் அனை​வரும் எங்களுக்காகப் போராடுவது எங்களின் கண்ணீரைத் துடைத்து இருக்கிறது. இன உணர்வு மட்டும் அல்லாது, மனிதநேயமும் ஒருசேர்ந்த போராட்டம் எங்களை சிலிர்க்க வைத்திருக்கிறது. 

பொதுமக்களும் அனைத்துத் தலைவர்களும் ஒரே அணியில் நின்று தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராட வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். அனைத்து அரசியல் தலைவர்களும் ஒருமித்த உணர்வோடு திரண்டு தமிழக முதல் அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தால், நிச்சயம் அவர் எங்களின் விடிவுக்கு வழி செய்வார். அவருடைய குரல் எங்களுக்காக காத்திருக்கும் கயிறை நிச்சயம் அறுத்தெரியும்!''


3. ''தமிழக முதல்வரிடம் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?''

''மிகுந்த அறிவும் ஆய்ந்தறியும் பேராற்றலும் கொண்டவர் நீங்கள். இந்த வழக்கில் இருக்கும் குளறுபடிகளை நிச்சயம் அறிந்திருப்பீர்கள். அம்மா, மரணம் கோரப்பசியோடு துரத்தும் இந்த நேரத்தில் மட்டும் அல்ல... 20.07.07 அன்றே  உங்களுக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். 'வழக்கில் சிக்குபவர்களுக்கு வசதி இல்லை என்றால், அவர்களின் தரப்பு நியாயம் அம்பலம் ஏறாமல் போய்விடும். 

அத்தகைய குறைபாடு கொண்ட கட்டமைப்புதான் இன்றைக்கு நிலவுகிறது. என்ன தவறு செய்தோம் என்றே தெரியாமல் இத்தனை நாள் மரணத்தின் மடியில் படுத்துக் கிடப்பவனாகக் கேட்கிறேன்... தயவுசெய்து தூக்குத் தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுங்கள்!’ என அந்தக் கடிதத்தில் உங்களிடம் கோரிக்கை வைத்திருந்தேன்.

பிறருக்கு முன்னுதாரணமான சட்டத் திருத்தங்களைக் கொண்டுவருகிற சக்தி உங்களுக்கு மட்டுமே இருக்கிறது.மனசாட்சியின் கண்ணீர்க்குரலாகச் சொல்கிறேன்... எங்களுக்குத் தெரிந்து எதுவும் நடக்கவில்லை. சித்திரிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக இத்தனை வருடங்கள் வாடும் எங்களுக்காக உங்களின் ஒற்றைக் குரல் ஒலித்தால் போதும் அம்மா!''


4./ ''கருணை மனு நிராகரிக்கப்பட்ட உடன் மரணம் நெருங்கிவிட்டதாக நினைக்கிறீர்களா?''

''99-ம் ஆண்டு மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிஃபேன் என்னைப் பார்க்க வந்தார். 'வெளியே வந்தால் என்ன செய்வீர்கள்?’ எனக் கேட்டார். 'தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராடுவேன்’ எனச் சொன்னேன். காரணம், தூக்கு அறிவிக்கப்பட்ட ஒருவனின் ஒவ்வொரு நிமிஷமும் எத்தகையக் கொடூரமானது  என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்தவன் நான்.

வெளி உலகம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க இப்போது ஆசையாக இருக்கிறது. சிறு குழந்தையின் தவிப்பாக மனது ஏங்குகிறது. எங்​களுக்காகப் போராடும் மக்களை நேரில் பார்த்து கைகூப்பத் தோன்றுகிறது. ஆனால், ஏற்கெனவே பரப்பிய பழிகள் போதாது என 'சாத்தானின் படைகள்’ என்கிற புத்தகத்தை நான் அச்சடித்ததாக சிலர் இப்போது கிளப்பிவிடுகிறார்கள். 

அந்தப் புத்தகத்தை யார் உருவாக்கியது என்பது சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரியும். அப்படி இருந்தும் என்னை இட்டுக்கட்டுவது ஏன்? ஜோடிக்கப்பட்ட இந்த வழக்கில் ஒருவேளை மரணம் எங்களை வென்றுவிட்டால், கயிற்றின் முன்னால் நின்று நான் சொல்ல நினைப்பது... தூக்குக்குப் பலியாகும் கடைசி ஆள் நானாக இருக்கட்டும் என்பதுதான்!''


அடுத்து முருகன்...

1.''தமிழகத்தில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் உங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறதா?''


''மரணத்தைவிட மரணத்தின் நாளுக்காகக் காத்திருப்பது கொடுமையானது. அதை ஒவ்வொரு கணமும் அனுபவிக்கும் இந்த சூழலில், மக்களின் ஆதரவுதான் எங்​களை நம்பிக்கையோடு நிமிர வைக்கிறது! தனித்தனியான போராட்டங்களை முன்னெடுக்​காமல், எங்களுக்காக எல்லோரும் ஒருமித்து நிற்க வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை. 

இதர மாநிலங்களில் தண்ணீர் பிரச்னைக்குகூட அனைத்துக் கட்சிகளும் ஒன்றாகத் திரளுகின்றன. எங்களின் கண்ணீர் பிரச்னைக்கும் அதேபோல் அனைத்துக் கட்சிகளும் திரண்டு, முதல்வரிடம் கோரிக்கை வைக்க வேண்டும். மூன்று உயிர்களுக்காக மொத்த தமிழகமும் கைகோத்து நின்றதை காலக் கல்வெட்டு தமிழனின் உயர்ந்த உணர்வாகப் பதிவு செய்ய வேண்டும்!''


2.''தமிழக மக்களிடம் ஏதாவது சொல்ல விரும்பு​கிறீர்களா?''


''எங்கள் மீதான குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மை இல்லை. மரணத்துக்குப் பயந்து இந்த வார்த்தை​களைச் சொல்லவில்லை. எங்களின் கவனத்துக்குத் தெரியாமல் நடந்த சம்பவத்துக்கு இத்தனை வருட சிறைவாசமே பெரிய கொடுமை. ஒப்புதல் வாக்குமூலத்தில் நாங்களே பல விஷயங்களை ஒப்புக்கொண்டதாக விசாரணை அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால், ஒப்புதல் வாக்குமூலத்தை அவர்களே தயாரித்து எங்களை அதில் கையெழுத்துப் போடச் சொன்னார்கள். 

அதற்காக அவர்கள் செய்த சித்ரவதைகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. மரணக் கொட்டடியின் நெருக்கடிகள் எங்களுக்குப் பழகிப்போனாலும், என்றைக்காவது ஒருநாள் வெளியே வருவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. உறவுகளின் உணர்வுகளால் அந்த நம்பிக்கைப் பலப்படுகிறது. ஒரே வார்த்தையில் எங்களின் உணர்வைச் சொல்வதானால்.... நன்றி!''


அடுத்து ம.தி.சாந்தன்...


1.''ராஜீவ் கொலை விசாரணையில் நிறைய குளறு​படிகள் நடந்ததாகச் சொல்கிறார்களே...?''

''கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத நாங்கள் குற்றவாளிகளாக நிற்கிறோம். இந்த வேதனையைக் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால்தான் புரியும்.


கொழும்பு வழியாக வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்வது பாதுகாப்பானது அல்ல என்பதாலேயே நான் இந்தியாவுக்கு வந்தேன்.  இலங்கை அரசு தந்த உண்மையான பாஸ்போர்ட்டுடன் வந்தேன். அதை சி.பி.ஐ. கைப்பற்றி உள்ளது. ராஜீவ் போன்ற பெரிய தலைவரைக் கொல்ல வருபவன் தன்னைப் பற்றிய தகவலைச் சொல்லும் உண்மையான பாஸ்போர்ட்டுடன் வருவானா?


நான் சுமக்கும் மரண தண்டனைக்குப் பெயர் குழப்பமும் ஒரு காரணம். இந்த வழக்கில் கைதாகி விடுதலையான இரும்பொறை என்பவரை நான் ராஜீவ் இறப்பதற்கு முன்னர் சந்தித்ததாகவும், 15 ஆயிரம் பணம் கொடுத்ததாகவும், 'முக்கியமான ஒரு நபரைக் கொல்லப் போகிறோம்’ என்று சொன்னதாகவும் மரண தண்டனையை உறுதி செய்தபோது மாண்புமிகு நீதிபதி கே.டி.தாமஸ் அவர்கள் கூறுகிறார்.  ஆனால், மாண்புமிகு நீதிபதி வாத்வா அவர்கள் அது இறந்துபோன எதிரி திருச்சி சாந்தன் என்கிறார். இன்னொருவர் சொன்னதை நான் சொன்னதாகச் சொல்லி என்னைத் தூக்கில் நிறுத்தப் போகிறார்கள்.


'நானும் சிவராசனும் நளினியை மிரட்டி இந்த​சதிக்கு உடன்பட வைத்தோம்’ என்று நீதிபதி தாமஸ் சொல்கிறார்.  ஆனால், நீதிபதி வாத்வா, 'ராஜீவ் இறந்த அடுத்த நாள்தான்  நளினியை சாந்தன் அறிவார்’  என்கிறார்.


நான் புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவில் முக்கியமான ஆள் என்பதற்கு ஆதாரம் இருப்பதாக நீதிபதி தாமஸ் தீர்ப்பில் சொல்கிறார். இவை எதற்கும் ஆதாரம் இல்லை. விடுதலையான இரும்பொறையுடன் நான் சம்பந்தப்பட்டிருந்தேன் என்றோ, நளினியை மிரட்டினேன் என்றோ சி.பி.ஐ.கூடச் சொல்லவில்லை. ஒருவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை அவரிடம் கூறி அவரது பதிலை விசாரணை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும். ஆனால் என் விஷயத்தில் இது செய்யப்படவில்லையே.. எப்படி?


சிவராசனின் பணத்தை முதலில் காந்தன் என்பவர் கையாண்டார். அவரிடம் இருந்து நான் அந்தப் பொறுப்பினை எடுத்துக்கொண்டதாக நீதிபதி வாத்வா அவர்கள்  தீர்ப்பில் கூறுகிறார். சிவராசனின் பணத்தை நான் பாதுகாத்து கொடுத்ததாகவோ கையாண்டதாகவோ விசாரணை நீதிமன்றம் என்னிடம் கேட்டுப் பதிவு செய்யவில்லை.  இப்படி எல்லாம் குளறுபடிகள் நடந்தன. குளறுபடிகளே எங்களுக்கான முடிவுப் படிகளாக மாறிவிட்டன!''


2.''கருணை மனு நிராகரிக்கப்பட்டது தெரிந்த உடன் என்ன நினைத்தீர்கள்?''


''என் தந்தை ஆறுமுகம் தில்லையம்பலம் அவர்களின் நினைவு வந்தது. அவருக்கு இப்போது 70 வயது. இறுதிக்கட்டப் போருக்குப் பிறகு அவரிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. அதற்கு முன்னர் அங்கு விவசாயம் செய்துகொண்டு இருந்தார். அவர் எப்படி இருக்கிறார் என்கிற கவலை என்னைப் பெரிதாக வருத்துகிறது. பெற்ற தகப்பன் இருக்கிறாரா இல்லையா என்பதை நினைத்து அழுவதா? நான் இருப்பேனா மாட்டேனா என்பதை நினைத்து அழுவதா? இந்த அப்பனும் மகனும் விதியெனும் கையில் சிக்கிய விளையாட்டுப் பொம்மைகளாய் அல்லாடுகிறோம்!''

thanx - vikatan

Tuesday, August 23, 2011

NOT A LOVE STORY - சினிமா விமர்சனம்

http://www.andhrulamusic.com/wp-content/uploads/2011/08/Not-A-Love-Story-Songs.jpgராம்கோபால்வர்மா நம்ம ஊரு ஷங்கர் பாதி + மணி ரத்னம் பாதி .அதாவது பரபரப்பான நாட்டு நடப்பை படமா எடுத்து காசாக்கனும், மற்றபடி  ஷங்கரிடம் உள்ள அழகியல் நேர்த்தி , மணி ரத்னத்திடம் உள்ள கலை நுணுக்கம் இதெல்லாம்  அவருக்கு தேவை இல்லை.. 2008 இல்  மும்பையில் நடந்த உண்மைச்சம்பவத்தை அப்டியே எடுத்திருக்காரு..

கன்னட நடிகையும், மாடலுமான மரியா சூசைராஜை நினைவில் இருக்கிறதா? 2008ம் ஆண்டு, தனது காதலன் ஜெரோம் மாத்யூஸுடன் இணைந்து தனது பாய் ஃப்ரெண்ட் நீரஜ் க்ரோவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டாரே... அவரேதான். அவரது வாழ்க்கை வரலாறு தான், குறிப்பாக நடந்ததாக சொல்லப்படும் அந்தக் கொலைதான், ‘நாட் எ லவ் ஸ்டோரி’ இந்திப் படத்தின் கரு.



இந்தியாவையே அதிர வைத்த இந்தக் கொலை சம்பவங்கள் குறித்து பத்திரிகைகளில் வெளியான தகவல்கள் ரத்தத்தை உறைய வைப்பவை.

கன்னடப் படங்களில் நடிக்கத் தொடங்கியிருந்த மரியா சூசைராஜுக்கு ஒரு காதலன் உண்டு. பெயர் ஜெரோம் மாத்யூஸ். இந்திய கப்பற்படையில் பணி
புரியும் ஜெரோமை தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக மரியா அறிவித்திருந்தார். அதேநேரம், பெரிய நடிகையாக உயர்ந்த பிறகே அத்திருமணம் என்பதிலும் உறுதியாக இருந்தார். ( ஆஹா, என்ன ஒரு உயர்ந்த உள்ளம்? )


ஆனால், நாட்கள்தான் சென்றதே தவிர, சொல்லிக் கொள்ளும்படி கன்னடத்தில் அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. ( வந்ததெல்லாம் ஜொள்ளிக்கற மாதிரிதானா? )எனவே மும்பைக்கு வந்தார். இந்திப் படங்களில் நடிக்க சான்ஸ் தேடினார். அப்போது அவருக்கு அறிமுகமானவர்தான் நீரஜ் க்ரோவர். நட்பாக ஆரம்பித்த அந்த அறிமுகம், ஒரு
கட்டத்தில் இருவரும் மும்பை அப்பார்ட்மெண்டில் ஒன்றாக வசிக்கும் அளவுக்கு வளர்ந்தது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh72sFCBzcE5be1pQyZ-09_vcA6SupkeDUZkm24H553Q3IiRqNwbqk0l_z2NCmPK8EeRsQg0H9VUCzR25vkcEkDpX-NtkvrZo-ZdaJe_t5FY_PTmfmHxRoK5tVrkzdrq9HpyDbiizkFFyES/s1600/Bollywood+Movie+Not+A+Love+Story+2011+First+Look%252CBanner%252CCast%252CWallpaper%252CStill%252CTrailer%252CCrew%252CMovie+Plot%252CBudget%252CPosters.jpg
ஒருநாள் இருவரும் வசிக்கும் அந்த ப்ளாட்டுக்கு ஜெரோம் மாத்யூஸ் வந்தார். தனது காதலி, வேறொரு ஆணுடன் நெருக்கமாக இருப்பதை பார்த்தார்.

இதனையடுத்துதான் அந்த விபரீதம் நடந்தது. மரியா சூசைராஜும், ஜெரோமும் இணைந்து அதே ப்ளாட்டில் நீரஜ் க்ரோவரை துடிக்கத் துடிக்க வெட்டிக்கொன்றார்கள். அந்த சடலத்தின் முன்னாலேயே உறவு கொண்டார்கள். பிறகு அந்தச் சடலத்தை பகுதிப் பகுதியாக வெட்டி, பையில் அடைத்து, தூக்கிப் போட்டார்கள். பிறகு போலீஸ் உண்மையை கண்டறிந்து இருவரையும் கைது செய்தது.


மேலே சொல்லப்பட்ட உண்மைக்கதையில் ஒரே ஒரு திருத்தம்  மட்டும் , படத்தில் காதலன் தான் கொலை செய்கிறான், காதலி அதை வேடிக்கை பார்க்கிறாள், அவ்வளவு தான் வித்தியாசம்.


தேவ் டி’ படம் வழியாக புகழின் உச்சத்தில் இருக்கும் மஹி கில், இப்படத்தின் நாயகி, பார்ட்டி சுமாரான ஃபிகர் தான், ஒண்ணும் மோசம் இல்லை.




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2shKa4b_VBDKaPk_kNp2I3rcr-aFEuE_r85C2-6eUn_qjBNe-1mPnaxakW2bzXeO90TZOSqraY9769Tin7syidVXcfMhjZTH9tACcy5-9TGPSyKTn-mduKpYJ8Z8n05EIbcSHV59mmA93/s1600/Not_A_Love_Story_movie_wallpaper_5.jpg

படத்தில் இயக்குநரிடம் சில கேள்விகள்

1. தனது காதலன் ஃபோன் பண்ணும்போது ஹீரோயின் அதை அவாய்டு பண்றா... பல முறை ட்ரை செஞ்ச காதலன் உடனே ஃபிளைட் பிடிச்சு ஸ்பாட்க்கு வந்துடறான்.. ஏன் அட்டெண்ட் பண்ணலை? இப்போ மூடு அவுட் அப்புறம் கூப்பிடுங்கன்னா வேலை முடிஞ்சுதே? ( ச்சே, அநியாயமா ஒரு சீன் போச்சே?)

2. காதலன் காலிங்க்  பெல் அடிக்கும்போது ஹீரோயின் உடனே ஏன் கதவை திறக்கனும்? அவளோட பாய் ஃபிரண்ட்டை டிரஸ் பண்ணச்சொல்லி ஒளிந்து கொள்ளச் சொல்லி இருக்கலாமே? ஏன் கதவை திறக்க லேட்னு காதலன் கேட்டா குளிச்சுட்டு இருந்தேன்னு சொல்லி இருக்கலாமே? ( இனி தப்பு பண்றவங்க நோட் திஸ் ஐடியா - பை ஐடியா மன்னன் அய்யா சாமி  )

3. தன் கண் முன்னே காதலி தப்பு பண்றதை பார்த்து கோபப்பட்ட காதலன் அவனை போட்டுத்தள்ளறது ஓக்கே, ஆனா காதலியை ஒண்ணுமே செய்யலையே? அது ஏன்? நியாயமா அவ மேல தானே கோபமே வரனும்?அட, எதும் செய்யாட்டி பராவால்ல, தப்பு பண்ணுன காதலி கூட இவனும் தப்பு பண்றானே? உவ்வே!!  இதைத்தான் முள்ளை முள்ளால எடுக்கறதுன்னு சொல்வாங்களா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

4. ஹீரோயின் கடை வீதி போய் பட்டாக்கத்தி வாங்கிட்டு வர்றா, அவ வாங்கறது ஒரு சைஸ் கத்தி.   அப்புறம் ஹீரோயினோட கேர்ள் ஃபிரண்ட் சில நாட்கள் கழிச்சு விசிட் பண்றப்ப என்ன இவ்வளவு பெரிய கத்தின்னு கேட்கறாளே அப்போ காட்றது ஒரு கத்தி. அப்புறம் போலீஸ் விசாரணை பண்றப்ப காட்றது ஒரு கத்தி. ஏன்? கண்டிநியூட்டி மிஸ்ஸிங்க்?



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1BgXynq5cevtttHye4GBJnSM0al4Q-8LALwmkTCfhgBDY7wzfFo-qITZxr8syHeuXintkr7MGITqWC0mjKsjGXsg1jxUwEmvaY9tCZnX9hSVeziNM5icH19LIlUiUYXenGeMEgxtwpdA/s640/not-a-love-story-movie-stills-3.jpg

5. கொலை நடக்க, பாடியை கட் பண்ண யூஸ் பண்ண கத்தியை டிஸ் போஸ் பண்ணாம வீட்லயே யாராவது ஷோ கேஸ் மாதிரி வெச்சிருப்பாங்களா?

6. கொலை செய்யப்பட்ட ஆளோட பேண்ட் பாக்கெட்ல இருக்கற செல்ஃபோனை எடுத்து அதை அழிக்காம ஹீரோ அதை சும்மா தூக்கி வீசறாரே? அது எப்படி? யார் கைலயாவது கிடைச்சா கடைசியா கால்  யாருக்கு பண்ணுனாங்கன்னு தெரிஞ்சிடாதுங்கற பயம் இல்லையா? அதுக்கு தண்ணிக்குள்ள தூக்கிப்போட்டிருக்கலாமே?( பக்கத்துலயே ஒரு ஏரி ஓடுது. )

7. டெட் பாடியை கண்டம் துண்டமா வெட்டி கேரி பேக்ல போட்டு  அபார்ட்மெண்ட்டை விட்டு தூக்கிட்டு போறப்ப  பேடு ஸ்மெல் அடிச்சிருக்குமே? ஏன் யாருமே அதை கண்டுக்கலை? அப்படி ஸ்மெல் அடிக்காம இருக்க ஹீரோ ஏன் எந்த பர்ஃபியூமும் யூஸ் பண்ணலை?

8. கிட்டத்தட்ட 4 லிட்டர் ரத்தம் வாஸ்பேசின்ல வாஸ் பண்றப்ப வெளியாகுது.. அதை அபார்ட்மெண்ட்ல யாரும் நோட் பண்ணலையா? அது எபப்டி? 



http://3.bp.blogspot.com/_xK1yCysw9ak/TKy4F_p9LYI/AAAAAAAAQRg/cKSPToYPX1k/s1600/mahi-gill-hottest-bikini-pictures-03.jpg

9. டெட் பாடியை டிஸ்போஸ் பண்ண ஹீரோயின் ஃபிரண்ட் கிட்டே கார் வாங்கிட்டு வர்றா.. வேலை முடிஞ்சதும் கார் பேனட்டை வாஸ் பண்ணாம அப்படியே திருப்பி தர்றா. அது எப்படி? ஸ்மெல் காட்டிக்கொடுக்காதா?

10. கொலை செய்ததை நேரில் பார்த்தது தவிர ஹீரோயின் எந்த தப்பும் பண்ணலை, ஆனா என்னமோ அவ தான் கொலையாளி மாதிரி போலீஸ் ஏன் அவளை அப்படி டார்ச்சர் பண்ணுது..?

11. ஹீரோ பொறுப்பான பதவில இருக்கற ஆள், எதிர்பாராத விதமா கொலை நடந்துடுது, ஓக்கே, ஆனா அவர் என்னமோ சைக்கோ மாதிரி அப்படி நடக்க காரணம் என்ன?எதுக்கு தேவை இல்லாம ஓவர் பில்டப்பு?


12. ஹீரோயினை போலீஸ் விசாரணை பண்றப்ப ஹீரோயின் கூலிங்க் கிளாஸ் போட்டிருக்காங்க, அதெப்பிடி  அலோ பண்ணுனாங்க?
 குற்ற வாளியை விசாரணை பண்றப்ப அவன் உண்மை பேசறானா? பொய் பேசறானா? என்பதை அவன் கண்கள் தானே காட்டிக்கொடுக்கும்? விசாரணை அதிகாரி கேள்விகள் கேட்கறப்ப அவங்க முகத்தையே பார்க்காம எங்கேயே பார்த்துட்டு ஸ்டைல் பண்றாங்க, அது எப்படி?

13. பெண் கைதியை மாலை 6 மணிக்கு மேல லாக்கப்ல வெச்சிருக்கக்கூடாதுன்னு சட்டம் இருக்கறப்ப மிட் நைட்ல எப்படி விசாரண நடக்குது?எடுத்த எடுப்புலயே ஹீரோயினை போலீஸ் ஏன் அப்படி அடிக்குது?


14. ஆரம்பத்துல சினிமா சான்ஸ் தர தன் கற்பை விலை பேசும் ஆளை ஹீரோயின் கோபமா பேசி  ரிட்டர்ன் வந்துடறா, ஆனா அதே கற்பை இன்னொரு ஆளுக்கு தாரை வார்க்கறாளே? அவன் பர்சனாலிட்டி பிடிச்சுப்போனதாலா?






https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjn9VvxkM7idEhpwWYMCCiPVlspu6InvfppuDcHVlBCsALHMt50AeY2ZtSSVnR_AqkGpuYqu_Hrii5AwQzF1BoNJ42m9pn1Hde6oQJvUx_0LBn5kEAaj7p6OMUuMYgDSr1uLQTPUft31Dc/s400/Mahi+Gill2.jpg
ஹீரோவாக வருபவர் நடிப்பு ஓக்கே ரகம்.. ஹீரோயின் தனது திறமையை
 பல இடங்களில் நன்றாக வெளிப்படுத்தி இருக்கிறார். ஹி ஹி 

இயக்குநர் படத்தை கிட்டத்தட்ட ஒரு டாக்குமெண்ட்ரி போலவே எடுத்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம். நிஜமாகவே கொலை நடந்த அதே அபார்ட்மெண்ட்டில் ஷூட்டிங்க் நடந்தது ஒரு பிளஸ். பின்னணி  இசை இன்னும் பிரமாதப்படுத்தி இருக்கலாம்.


ஹிந்திப்படத்துக்கு விகடனில் மார்க் போடுவதில்லை

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே.

சி .பி  கமெண்ட். - க்ரைம் ஸ்டோரி ரசிகர்கள் பார்க்கலாம்.


விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு ஒரு தகவல்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi37HD9w9foeEDhKClQuNMHobr55zewyLFs3fvG2fnjr9abXam_qk-euhN29i08-7sQ6OI3AFDuHlZyNm1NcDApyZzjoa6ACQsqOfQf0wU2BA9PWawUGLbXqK1IEaMk5g9bkT-HepwSoEs/s1600/maria-susairaj-2.jpg

கொலை வழக்கிலிருந்து தப்பிய மரியா சூசைராஜை தனது படத்தில் நடிக்க வைக்க ராம் கோபால் வர்மா விருப்பம்

டிவி தொடர் தயாரிப்பாளர் நீரஜ் குரோவர் வழக்கிலிருந்து தப்பி வெளியே வந்துள்ள கன்னட நடிகை மரியா சூசைராஜை தனது அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க வைக்க விருப்பம் தெரிவித்துள்ளார் ராம் கோபால் வர்மா.



http://www.bestactress.info/wp-content/uploads/2011/08/Mahie-Gill-hot-cleavage-photos.jpg

பின்னர் ஜெரோமும், மரியாவும் சேர்ந்து குரோவரின் உடலை 300 துண்டுகளாக வெட்டி காட்டில் போட்டு விட்டனர்.


இந்த கொலை வழக்கில் இருவரும் கைதாகினர் ஜூலை 11 2011 இவர்களுக்கான தண்டனையை மும்பை கோர்ட் அறிவித்தது. அதில், கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஜெரோம் கொலை செய்யவில்லை. எனவே அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், தடயங்களை அழிக்க முயன்ற குற்றத்திற்காக மரியாவுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் அளிப்பதாக நீதிபதி அறிவித்தார்.

மேலும் மரியா ஏற்கனவே 3 ஆண்டுகளை சிறையில் கழித்து விட்டதால் அவரை விடுவிக்கவும் அவர் உத்தரவிட்டார். இதையடுத்து மரியா இன்றைக்குள் விடுதலையாகவுள்ளார்.

இந்த நிலையில் பரபரப்பு இயக்குநரான ராம் கோபால் வர்மா, மரியாவை தனது அடுத்த படத்தில் நடிக்க வைக்கப் போவதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் ட்வீட்டரில் கூறுகையில், மரியா ஒரு பிரபல நாயகியாக வர வேண்டும் என்று விரும்பினார். ஆனால் மிகப் பிரபலமான கொலையாளி என்ற பெயர்தான் அவருக்குக் கிடைத்தது. எல்லாம் சரியாக அமைந்திருந்தால் அவருக்கும் ஒரு ரங்கீலா கிடைத்திருக்கும்.

இப்போது அவர் சிறையிலிருந்து வெளியே வரும் நிலை உருவாகியுள்ளது. எனவே எனது அடுத்த படத்தில் அவரை நடிக்க வைக்க விரும்புகிறேன் என்றார்.


ஏற்கனவே குரோவர் கொலை வழக்கை அடிப்படையாக வைத்து நாட் எ லவ் ஸ்டோரி என்ற பெயரில் ஒரு படத்தை உருவாக்கியவர் வர்மா என்பது நினைவிருக்கலாம். இப்போது மரியாவை வைத்து படம் எடுக்க வர்மா தீர்மானித்திருப்பதால் மரியாவின் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்குவதாக கருதப்படுகிறது.

 http://reviews.in.88db.com/images/Not-a-love-story-hot-stills/not-a-love-story-hot-still.jpg


ட்விட்டரில் அதிகம் கலாய்க்கப்படுவது தலயா? தளபதியா?


1.டியர். என்ன இவ்வளவு முடி நரைச்சிருக்கு?இள நரையா?

ச்சே ச்சே, நான் அஜித் ரசிகன்,மங்காத்தா கெட்டப்க்காக சுண்ணாம்பு தடவி இருக்கேன்

-------------------------

2. மாப்ளை என்ன பண்றாரு?

டெயிலி 10 கிமீ வாக்கிங்க் போறாரு .

சாரி ,இவரை எப்படி மாப்ளையா ஏத்துக்க?

படம் பூரா வாக்கிங்க் போறவரை ஹீரோவா ஏத்துக்கறாங்க?

----------------------------

3.லண்டன் கலவரம் பரவுகிறது  # கைதுக்குப்பயந்து அழகிரி அண்ணன் அங்கே போய்ட்டாரோ என்னவோ?

----------------------

4. ராக்கி சாவந்த் ரியாலிட்டி ஷோவில் பாபா ராம்தேவ்! # அந்த ஷோவில் ராக்கி சுடிதார் அணியாமல் சேலை அணிதால் நல்லது,பொதுநலன் கருதி வெளியிடறேன்

-----------------------

5. பிரபுதேவாவுக்காக இந்து மதத்திற்கு மாறினார் நயன்தாரா! #இப்படி எல்லாம் பொத்தாம் பொதுவா சொன்னா ஒத்துக்க மாட்டான் தமிழன்,என்ன ஜாதி?

----------------
 


6. மங்காத்தா படத்தில் நான் வில்லன் கேரக்டர் -அஜித் # அய்யய்யோ, தல.!அப்போ பிரேம்ஜிதான் ஹீரோவா? த்ரிஷா கூட டூயட் மட்டும் நீங்களா?அவ்வ்வ்

-------------------------------

7. மயக்கமருந்து கொடுத்து கொள்ளை  -கேரளா பெண் கைது # எதுக்கு மருந்தெல்லாம் கொடுத்து வேஸ்ட் பண்ணுனீங்க?ஜஸ்ட் ஸ்மைல் பண்ணுனாலே மயங்கிடமாட்டாங்க?

---------------------

8. சுட்டி உளவாளிகள் : தமிழுக்கு வரும் 4டி படம்!! #ஏகப்பட்ட 3D, திருடிகளைப்பார்த்தாச்சு,அதனால 4D படமா?

----------------------------

9. தல நமக்கு கத்துக்கொடுப்பது - வாக்கிங்க் போனா நல்லது, தளபதி நமக்கு கத்துக்கொடுப்பது பஞ்ச் டயலாக் பேசறது கெட்டது

----------------------------

10. ஓவர்பில்டப் கொடுத்து ஃபிளாப் ஆனா அது விஜய் படம்,ஓவர்கோட் போட்டு நடிச்சு கொடுத்து ஹிட் ஆனா  அது அஜித் படம்

--------------------



11. தலவலி என்பதன் ஷார்ட் ஃபார்ம் தான் தல, இளைச்ச தளபதி என்பதன் ஷார்ட் ஃபார்ம் தான் இளைய தளபதி

----------------------

12. அஜித்துக்கு காமெடி நடிப்பு வராது,விஜய்க்கு ஆக்‌ஷன் சீன்ல கூட காமெடிபீஸா தான் வருவாரு

-----------------------

13. காதலியும், கர்நாடக சங்கீதமும் ஒன்று தான் புரியாவிட்டாலும் மனதிற்கு அமைதியை தரக்கூடியது

-----------------

14. விஜய் ஆக்‌ஷன் சீன்ல ஓடிட்டே இருப்பாரு,அஜித் ஆல் சீன்ஸ்லயும் வாக்கிங்க் தான்

------------------

15.தெலுங்கானா அமைப்பதற்குஉயிர்த்தியாகம்தான் தேவை என்றால் நான் தற்கொலைக்கு தயார்- விஜயசாந்தி # வெயிட் பிளீஸ்,வேலாயுதம் இன்னும் நாட் ரிலீஸ்டு

------------------------

16. குறைவான பரப்பளவில் அதிக பட்ச எண்ணிக்கையில் கலர் பெயிண்ட்ஸ் அடிக்கப்பட்ட இடம் எது? 

டீச்சர், எனக்கு ஆன்சர் தெரியும் , ஃபிகர் முகம்!!


--------------------------------


17.நேசிப்பவர் கிடைத்து விட்டால் கண்ணீர்த்துளிகளுக்கு வேலையே இல்லை,கிடைத்ததை நேசித்து விட்டால் கண்ணீருக்கு இடமே இல்லை

-----------------



18. இறக்கத்தான் பிறந்தோம், அதுவரை இரக்கத்தோடு இருப்போம்




------------------------


19. மழைத்துளிகளை எண்ணிக்கொள்.எத்தனை துளிகள் எண்ணுகிறாயோ அத்தனை அன்பு எனக்குஉன் மேல்,எத்தனை துளிகளை  மிஸ் பண்றியோ அத்தனை அன்பு உனக்கு என்மேல்


----------------------


20. அவசரப்பட்டு உங்கள் அன்புக்குரியவரிடம் குற்றம் கண்டு பிடித்து விடாதீர்கள்,  தவறு சின்னதா இருக்கலாம்,ஆனால் காயப்படும் இதயம் சின்னதல்ல


--------------------------------
 



21.எனக்கு ஒரு நல்ல வாழ்க்கைத்துணையை கொடுன்னு கடவுள்ட்ட  வேண்டிக்கிட்டேன்,என் மேரேஜ்க்குப்பிறகு எனக்கு கடவுள் நம்பிக்கையே போயிடுச்சு


-----------------------------

22.அழகு நிலையம் போய் அலங்கரித்துக்கொள்வதில் பெண்கள் போல் ஆண்கள் அதீத அக்கறை எடுத்துக்கொள்வதில்லை # நீதி 1. பர்ஸ் வீக் 2.இயற்கை அழகே போதும்

-----------------

23.நான் அவளைப்பார்த்து சிரிச்சேன், அவ என்னைப்பார்த்து சிரிச்சா, லவ் ஆச்சு,மேரேஜ் ஆச்சு,ஃபைட் ஆச்சு, இப்போ ஊரே எங்களைப்பார்த்து சிரிக்குது

--------------------------------

24. உங்க ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்ட் ரிசர்வ்டு டைப்பாமே? 


ச்சே! ச்சே! ரிசர்வ் எல்லாம் பண்ணத்தேவை இல்லை, எப்போ வேணாலும் போய் பேசலாம்.

----------------------------

25. நண்பன் வெற்றிக்காக நண்பனில் இணையப் போகும் காஞ்சனா  ஹீரோ  ராகவா லாரன்ஸ்! # விஜய் மேல ஷங்கருக்கும் நம்பிக்கை போயிடுச்சு போல

-----------------------



26 குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பு! சம்சாரம் அது மின்சாரம், அப்போ சம்சாரம் = குப்பை?

-----------------

27. காதலியை விட்டுக்கொடுத்தா அவன் பெரும்போக்கு , காதலியை கூட்டிக்குடுத்தா அவன் பொறம்போக்கு

----------------------------

28. தெம்புக்கு இழுத்தா அது தம்மு ,வம்புக்கு இழுத்தா அது மாமன் பொண்ணு

---------------------

29 குப்பைகளில்மேயும் பன்றிகள் கூட தங்கள் குட்டிகளை பத்திரமாகப்பார்த்துக்கொள்ளும்போது மனிதன் மட்டுமே குப்பைத்தொட்டியில் குழந்தையைபோடுகிறான்


---------------------------

30 காதலித்துப்பார், உனக்கு சொர்க்கம் கிடைக்கும்.


ஓஹோ, தற்கொலை பண்ணிக்கிட்டு செத்துப்போயிடுவேன்னு சொல்றீங்களா?

--------------------


Pair of Wandering albatrosses , South Georgia Islands.
Pair%252520of%252520Wandering%252520albatrosses%252520in%252520mating%252520ritual%252520at%252520Albatross%252520Island%25252C%252520South%252520Georgia%252520Islands.%252520The%252520Wandering.jpg

31 மேடம், ஒரு கெஸ்ட் ரோல், சும்மா தலையை மட்டும் காட்டிட்டுப்போனா போதும்..


கவர்ச்சி நடிகை - இப்போ அப்படித்தான் சொல்வீங்க...

--------------------------

32. என் முத பையன் பிஸ்னெஸ் மேக்னெட் ஆகனும்னு MBA  படிக்கறான்

, 2வது பையன்?

அவன் MP  ஆகனும்னு எதுவுமே படிக்காம சும்மாதான் இருக்கான் #அழகிரி

--------------------------

33 தலைவரு பத்மஸ்ரீ பட்டத்துக்காக அலையறாராமே? அது கூடத்தேவலை, நடிகை பத்மா ஸ்ரீக்காகவும் அலையறாராம்

-------------------------

34.தெய்வத்திருமகள் பார்த்து விக்ரமின் காதலியாகி விட்டேன்: ஸ்ரேயா # நல்லவேளை, நீங்க சிம்பு நடிச்ச மன்மதன் படம் பார்க்கல!


-----------------------------
35. நான் தொட்டால் வெட்கத்தால் சிவக்கிறாய்,சரி, மருதாணி தொட்டாலும் சிவக்கிறாயே? தாவரமும் நானும் ஒண்ணா?

-------------------------

36. அன்புக்கணவா!காதலிக்கும்போது “உன் மேல எவனாச்சும் கைவெச்சா தொலைஞ்சான்” என்றாய்! இப்போது நீயே கால் வைத்து உதைக்கிறாயே?


--------------------------------

Monday, August 22, 2011

ஃபிகர்கள் சுடிதார்க்கு ஷால் போடாமல் இருப்பது ஏன்?ஒரு பொழப்பத்த ஆராய்ச்சி.. ஹி ஹி

1.ஒவ்வொரு ஆணுக்கும் 2 தேவதைகள் பரிச்சயம்.தன்னை கருவில் சுமந்த தாய்,தன் கருவை சுமக்கும் மனைவி


---------------------

2. ஃபிகர்கள் சுடிக்கு ஷால் போடாமல் இருப்பது பரிணாம வளர்ச்சியின் காரணமாகவா?பரிமாண வளர்ச்சிக்குறைவின் காரணமாகவா?டவுட்டு

---------------------------

3. ஒரு பெண்ணின் அன்பால் ஆகர்சிக்கப்பட்டவன் இந்த பூவுலகில் இருக்கும்போதே தேவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டவன் ஆகிறான்

-----------------

4. பெண்ணின் அன்பு கிடைப்பது சிரமம், ஆனால் மாறாதது(CONSTANT)ஆணின் அன்பு கிடைப்பது எளிது,,ஆனால் அலை பாயும் தன்மையது(OSCILLATING)

-----------------

5. குடும்ப சண்டையில்  பணிந்து போவது  என்பது அடங்கிப்போவது என்ற தவறான கருத்தினால் தான் பல பிரச்சனைகள் வெடிக்கிறது

---------------



6.தன் மனைவியின் கற்பின் மீது ஆணுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கும்,ஆனால் தான் தகுதியானவன் தானா?என்ற கேள்வி வாழ்நாள் முழுதும் அவனை உறுத்திக்கொண்டே இருக்கும்

---------------------

7. மென்மையான தேகம் கொண்ட பெண்கள் வன்மையான மனம் கொண்டும்,வலிமையான தேகம் கொண்ட ஆண்கள் மென்மையான மனம் கொண்டும் உலவுகிறார்கள்

--------------------

8. உன் சந்தோஷம் என்னை அடுத்த நிமிஷமே பற்றிக்கொள்கிறது,உன் சோகம் அடுத்த நொடியே தொற்றிக்கொள்கிறது

--------------------

9. மது வகைகளில் எது போதை அதிகம்? என விவாதிப்பவர்கள் மாது வகைகளை அறியாதவராக இருப்பார்கள்#பத்மினி,சித்தினி

----------------------

10. ”சாரி. டியர். 3 மணி நேரம் லேட் ஆகிடுச்சு.போர் அடிச்சுட்டு இருந்தீங்களா?”

“ ச்சே ச்சே .. பீச்ல போற வர்ற ஃபிகருங்க 863 பேரை சைட் அடிச்சேன்

---------------




11. காதல் மட்டுமே சிபாரிசு செல்லுபடியாகாத ஒரே இடம்


----------------

12. அந்த ஃபிகரோட அண்ணன் ரவுடி- பயந்தவன் சொல்வது,அந்த ரவுடியோட தங்கச்சி செம ஃபிகர்டா -துணிந்தவன் சொல்வது #பயம் அறியான்

---------------------

13. உங்கள் நேர்மைக்குப்பலன் கிடைக்கும்,ஆனால் நெடுங்காலம் காத்திருக்க வேண்டும்

-------------------

14. தற்கொலை பண்ணிக்கப்போனவரு ஆத்துல குதிச்சாரு.. அதுல இருந்த மீனை எடுத்து கரைல தூக்கிப்போட்டுட்டு சொன்னாரு,” நான்தான் சாகறேன்,நீயாவது பிழைச்சுகோ”

--------------------

15. முதுகில் குழந்தை யானை சவாரி செய்யும்போது உடலில் பாரம் ஏறும், மனதில் பாரம் இறங்கும்#மழலை விளையாட்டுக்கள்

---------------------






16. ஹீரோ சார்,உங்க ஆதரவை அந்த கட்சிக்கு தரலையே ஏன்?

என் ஆதரவு இல்லாமலேயே  தோத்துடும்னு எனக்கு தெரியும்

----------------------

17 . தலைவர் லவ் மேரேஜா?ன்னு ஏன் கேட்கறே?

நாம் யோசிக்காமல் செய்யும் எந்த ஒரு காரியமும் நம்மை ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைக்கும்னு ஸ்லோகன் எழுதி வெச்சிருக்காரே?

--------

18.ஆஸ்கார் விருது சிலை ஏன் மஞ்சள் கல்ர்ல இருக்கு?

கார்க்கு சிவப்பு கலர்ல பெயிண்ட் அடிக்கக்கூடாதுன்னு அமெரிக்கால சட்டம் இருக்கே?#கடி

-------

19.  20 - 20 மேட்ச் மாதிரி எக்ஸாம்ஸ் ஆனா எப்படி இருக்கும்?

ஒவ்வொரு அடிஷனல் ஷீட் வாங்கறப்பவும் சியர் அப் கேர்ள்ஸ் ஒரு டான்ஸ் ஆடுவாங்க ,ஐ ஜாலி

------------------

20.  நாளைய வெற்றியைத்தீர்மானிப்பது இன்றைய உழைப்பு

-----------------






21. நம் இதயத்தை எப்போதும் நாமே நம்ப முடியாது. ஏன் எனில் அது ”ரைட்” சைடில் இல்லை

--------------

22. சோகம் இருக்கும்போது கூட  சிரித்துக்கொண்டே இரு,. உன் சிரிப்புக்காகவாவது யாராவது உன்னை நேசிக்கக்கூடும்

-----------------


23 வாழ்க்கை என்னும் விளையாட்டை வெற்றி பெறும் எண்ணத்துடன் விளையாடு,எதையும் இழந்துவிடக்கூடாது என்ற பதட்டத்துடன் அல்ல

----------------


24 உண்மையான அன்பு கிடைக்கும்போதுதான் உன்னையே உனக்கு மிகவும் பிடித்து விடும்

---------------------

25. நதிகள் எப்போதும் எதிர்த்திசையில் பயணிப்பது இல்லை,மனிதன் தான் லட்சியங்களில் இருந்து பின் வாங்குகிறான்

------------------

Hairpin Bends In The Tunnels Climbing Toward San Boldo Pass, Treviso District, Veneto, Italy

 

26. கடின உழைப்பு என்பது படிகள் போல ,அதிர்ஷ்டம் என்பது லிஃப்ட் போல,லிஃப்ட் ரிப்பேர் ஆகும்,ஆனால் படிகள் தான் உன்னை உச்சத்துக்கு என்றும் அழைத்துச்செல்லும்

---------------


27. நோட்புக்,ஃபேஸ்புக் என்ன வித்தியாசம்?

நோட்புக்கை டீச்சர் மட்டும் தான் கரெக்ட் பண்ணலாம், ஃபேஸ்புக்ல டீச்சரையே கரெக்ட் பண்ணலாம்

------------

28. வாழ்க்கை உனக்கு பல பாடங்களை கற்றுக்கொடுக்கும்.

டீச்சர்,எனக்கு ஸ்கூல் பாடமே பிடிக்காம கட் அடிக்கற ஆள். இதுல வாழ்க்கைப்பாடம் வேறயா?

-----------


29.உருவம் அற்ற ஒன்று இந்த உலகை ஆள்கிறது என்றால் அது அன்பாக மட்டுமே இருக்க முடியும்

----------------

30.உறவு என்று சொல்லிக்கொள்ள எனக்கு யாரும் இல்லை, ஆனால் உயிர் என்று சொல்லிக்கொள்ள நீ இருக்கிறாய்

--------------------


 


31. நேரில் சிரிக்க வைப்பாள், நினைவில் அழ வைப்பாள் ,காதலி


--------------------

32. இந்த பில்டிங்க் ஒரு சாமியாரின் ஆசிரமம்னு எப்படி சொல்றே?

காம்பவுண்ட் சுவர்ல வாய் உள்ள பிள்ளை பிழைக்கும்னு போர்டு இருக்கே?

---------------------

33. டேய்,எங்கப்பாவுக்கு ஐ -ஜி வரை பழக்கம், என் கிட்டே வெச்சுக்காதே!

போடி லூஸூ, எங்கப்பாவுக்கு ஏ,பி,சி டி .. இஜட் வரை பழக்கம் # 26 >2

--------------------

34. காலம் ஒருவனை அறிவாளியாக மாற்றலாம், ஆனால் அன்பு மட்டுமே ஒருவனை மனிதனாக மாற்ற முடியும்

------------------
35. நீ விரும்புவதில் எது பெஸ்ட்டோ அதுக்கு ட்ரை பண்ணு, இல்லையேல் உனக்கு எது கிடைக்குதோ அதை விரும்பும் நிலைக்கு நீ தள்ளப்படுவாய்

----------------------------
nchal Actress Hot stills photos