1. ராம்தேவை சந்தித்து ஆசி பெற விரும்பும் பெண் பக்தர்கள் பாட வேண்டிய பாட்டு - சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே@பூவெல்லாம் கேட்டுப்பார்
---------------------------
2. நான் உன் மீது கோபமாக இருக்கறப்ப ,திட்டறப்ப எப்படி சமாதானப்படுத்துவே?என்றாள் காதலி.உன்னைப்பேசவே விடமாட்டேன் என்றேன்#கிஸ்ஸாலஜி
---------------------------
3. வெளியில் செல்கையில் சேலை அணிந்தால் ஏன் உனக்கு பிடிப்பதில்லை? என்றாள் காதலி.உன் முழு அழகும் நான் ரசிக்க மட்டுமே என்றேன்#லவ்வாலஜி
----------------------
4. வாழ்க்கையின் நோக்கம் ஜாலியாய் வாழ்வது,நாம் முகமூடிகளுடன் இருப்பதால் பலவற்றை இழக்க வேண்டி இருக்கிறது#அஜால்குஜால் அழகேஷ்
-----------------------
5. நம்மளை தூக்கிட்டுப்போகத்தான் 4 பேரு, நாம தூக்கிட்டுப்போக ஒரு ஃபிகரே போதும்.. எதுக்கு அளவுக்கதிகமா ஆசப்படனும்?#ஒரே ஃபிகர், ஒரே குஜிலி எந்தன் வாழ்விலே
--------------------------
Train Flood
Fast way to stop a train...
Fast way to stop a train...

6. என் மனசுக்குள் என்ன நினைக்கிறேன் என கண்டு பிடி பார்ப்போம் என்றாள் காதலி.என்னைத்தவிர எதை நினைக்கப்போகிறாய்?என்றேன் #லவ்வாலஜி
---------------------
7. நாம் குறும்பு செய்யும்போது கண்டிக்கும் அம்மாவை கிண்டல் செய்து அப்பா அம்மாவை மூக்குடைக்கும்போது அப்பா டக்கர் என்போமே அதுதான் அப்பாடக்கர்
---------------------
8. 5 ஆண்டுகளில் கருணாநிதி குடும்பத்துக்கு கிடைத்தது: ரூ 20,000 கோடி ஜெ தகவல்#ரொம்ப குறைச்சு மதிப்பிட்டுட்டீங்கன்னு அய்யா கடிதம் எழுதப்போறார்
--------------------------
9.. வாழ்வில் சந்தோஷம் வேண்டும் என்றால் உன்னை நேசி,வாழ்வே சந்தோஷமாக அமைய வேண்டும் என்றால் உன்னை உண்மையாக நேசிப்பவர்களை நீயும் நேசி#SMS
-----------------------------
10. தவறு செய்யும் மனிதர்களைப்பார்த்து தவறாக பேசாதீர்கள் ,உங்கள் வாழ்க்கை இன்னும் முடியவில்லை - விவேகானந்தர்
---------------------------------
---------------------
8. 5 ஆண்டுகளில் கருணாநிதி குடும்பத்துக்கு கிடைத்தது: ரூ 20,000 கோடி ஜெ தகவல்#ரொம்ப குறைச்சு மதிப்பிட்டுட்டீங்கன்னு அய்யா கடிதம் எழுதப்போறார்
--------------------------
9.. வாழ்வில் சந்தோஷம் வேண்டும் என்றால் உன்னை நேசி,வாழ்வே சந்தோஷமாக அமைய வேண்டும் என்றால் உன்னை உண்மையாக நேசிப்பவர்களை நீயும் நேசி#SMS
-----------------------------
10. தவறு செய்யும் மனிதர்களைப்பார்த்து தவறாக பேசாதீர்கள் ,உங்கள் வாழ்க்கை இன்னும் முடியவில்லை - விவேகானந்தர்
---------------------------------
