Showing posts with label திகில். Show all posts
Showing posts with label திகில். Show all posts

Tuesday, May 08, 2012

YAKSHIYUM NJANUM -மேக்னாராஜ் -ன் மலையாள சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzVEOW5enkMWyxqfz4wi4ik3R8ePuz8kS6_TGHj-W1b3gyQtLb4X5I15-wWW7k4n-oF63LMLw5zazX2KWo9mX28mhSvi1HqHXhedFZZJVSN3ris5qnkBHih7MtrLDpa4kI3mnGD8tip2_4/s1600/Yakshiyum-Njanum.jpg 

யக்‌ஷியும் ஞானும்  படம் 2011  ஏப்ரல் 8 ந்தேதி கேரளாவுல ரிலீஸ் ஆச்சு.. மேக்னா ராஜ் நடிச்ச இந்தப்படம் கிட்டத்தட்ட ராம நாராயணன் ஃபார்முலாவு;ல வந்த ஒரு பேய்ப்படம்தான்.. ஆனா இயக்கம் மட்டும் வினயன்.. இதை சத்தம் இல்லாம  2012ல தெலுங்குல லங்கேஸ்வரி என்ர பெயரிலும், தமிழ்ல ஜக்கம்மா என்ர பெயரிலும் ரிலீஸ் பண்ணிட்டாங்க.. 3ம் ஒரே படம் தான்.. மொழி மட்டும் தான் வேற.. இதை ஏன் நான் சொல்றேன்னா நம்ம ஆளுங்க போஸ்டரை பார்த்தோ, மேக்னா ராஜை பார்த்தோ 3 டைம் ஒரே படத்தை பார்த்து ஏமாறக்கூடாதுங்கற நல்ல எண்ணத்துல சொல்றேன்.. ஏன்னா 3 பட போஸ்டர் டிசைனும் வேற வேற மாதிரி இருக்கு.. 



ஒரு வனாந்திரம்.. அங்கே ஒரு அல்லக்கை வர்றான்.. இவன் ஒரு அரசியல்வாதியின் எடுபுடி.. யாருமே இல்லாத அந்த காட்டுல மேக்னா ராஜ் ஒரே ஒரு பாவாடை, ஒன்லி ஒன் ஜாக்கெட்டு போட்டுக்கிட்டு குளிக்குது, பாட்டுப்பாடுது, குனியுது, சிரிக்குது.. அந்த 50 மார்க் ஃபிகரை பார்த்து இவன் பல்லைக்காட்டறான்.. பாப்பா கவர்ச்சி காட்டுது..

 இதை இப்படியே 3 ரீல்க்கு இழுத்த பின்னாடி ஃபிளாஸ்பேக்.. 


http://nowrunning.com/content/movie/2011/Lankeswari/stills/Lankeswari10.jpg



அந்த ஊர்ல ஒரு வீணாப்போன நாட்டாமை கம் கிராம தலைவரு.. அங்கே அவர் வெச்சதுதான் சட்டம்.. அவரு பண்ற அராஜகத்தை ஒருத்தன் தட்டி கேட்கறான்.. அவன் தான் ஹீரோ.. அவனுக்கு ஜோடி தான் இந்த மேக்னா ராஜ்.. சுப்ரமிணியம் சாமி மாதிரி அவன் ஓவரா வாய் பேசுனதால ( பொதுவா நியாயமாப்பேசுனாலே ஓவர் வாய்னு சொல்ற தேசம் இது) ஹீரோவை போட்டுத்தள்ளிடறாங்க.. 

 ஹீரோவைப்போட்டுத்தள்ளுன வில்லன்க 3 பேரும் கெக்கே பிக்கெக்கேன்னு சிரிச்சுட்டு இருக்கறப்ப அந்த பேக்கு ஹீரோயின் அங்கே வருது.. விவரமான ஃபிகரா இருந்தா கிராமத்துல ஜனங்க யாரையாவது கூட்டிட்டு வரும்.. தனியே தன்னந்தனியா நான் மாட்ட மாட்ட வந்தேன்னு பாட்டு பாடாத குறையா அந்த பாழடைஞ்ச பங்களாவுக்கு வந்து பாப்பா மாட்டிக்குது.. 

 அந்த பேக்குப்பாப்பாவை விட படு பேக்கா வில்லன்க 3 பேரும் இருக்காங்க.. ஏன்னா யாருமே இல்லாத அந்த பங்களாவுல தனியா வந்து மாட்டுன ஃபிகரை  ரேப் பண்ணாம மர்டர் பண்ணிடறாங்க.. சீன் போச்சேங்கற ஆதங்கத்துல நான் இதை கேட்கலை..  3 மொள்ளமாரிகளும் தண்ணி அடிச்சுட்டு மப்புல தான் இருக்கானுங்க.. ஃபிகர் வேற  சந்தனக்கட்டை மாதிரி இருக்கு.. பாப்பா ஒண்ணும் குணச்சித்திர நடிகையும் கிடையாது.. 20% கவர்ச்சி காட்டுன்னா 60 % கவர்ச்சி காட்டும் மசாலா கஃபே ஓவியா மாதிரி  தாராள மனசுள்ள ஃபிகர் தான் இந்த மேக்னா ராஜ்.. 

 ஆனாலும் டைரக்டர் விபரம் இல்லதவரா இருப்பதாலும், அநியாயத்துக்கு நல்லவரா இருப்பதாலும் ரேப் சீன் இல்லை.. ஒன்லி மர்டர்,... 

 இப்போ அந்த 3 வில்லன்களை மேக்னா ராஜ் பழி வாங்கற துதான் மிச்ச சொச்ச கதை..


படத்தோட முதுகெலும்பே பாப்பா மேக்னா ராஜ் தான்.. பாப்பாவுக்கு காஸ்ட்யூம் ஒரே ஒரு பாவாடை, ஒரு ஜாக்கெட் மட்டும் தான் படம் பூரா சுதந்திரமா திரியுது.. 12 தடவை குனியுது.. 29 தடவை சிரிக்குது.. அவ்ளவ் தான்.. நடிப்பெல்லாம் எவன் பார்த்தான்.. 

சாஜன் மாதவ் தான் அவருக்கு ஜோடி.. ஆக்ரோஷமா அவர் வில்லன்க கிட்டே டயலாக் பேசறப்ப மீசை வெச்ச அப்பாஸ் மாதிரி இருக்கு.. ஜூபின் ராஜ், கேப்டன் ராஜ், திலகன் என வி ஐ பிங்க எல்லாம் இருக்காங்க.. எல்லாம் வேஸ்ட்.. அதுவும் திலகன் பிரமாதமான நடிகர்.. அவருக்கே சான்ஸ் ரொம்ப கம்மிதான்.. 

கிராஃபிக்ஸ் காட்சிகள் மகா மட்டம்.. காமெடி காட்சிகள் படு கேவலம்..  சண்டைக்காட்சிகள் உஷ் அப்பா முடியல ரகம்.. 



http://moviegalleri.net/wp-content/gallery/meghana-raj-hot-wet-in-jakkamma/meghana_raj_hot_wet_pics_stills_jakkamma_0900.jpg

 படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்


1. ரெண்டு லாரிக்கு நடுவே மாட்டுன எலி மாதிரி  அவன் ரெண்டு பொண்டாட்டிங்க கிட்டே மாட்டிக்கிட்டு முழிக்கறான்.. ஆமா... ஒரு டவுட்.. இவனால அவளுங்களுக்கு என்னா யூஸ்?


பிப்பெடுத்தா சொறிஞ்சு விடுவான்னு நினைக்கறேன்.. மற்றபடி எந்த யூசும் இருக்கற மாதிரி தெரியலை.. 


2. நல்லவன் தான் வாசல்ல உக்காருவான்.. ரவுடிங்க, பேய் எல்லாம் வீட்டுக்குள்ள தான் இருக்கும்.. 


3. டேய்.. நாயே.. சட்டை போடாம எக்சசைஸ் பண்ணாதே.. இப்போ எல்லாம் பேய்ங்களுக்கு உரிச்ச கோழிங்க தான் ரொம்ப பிடிக்குதாம்

4. செஞ்சபாவங்களை மறக்க  காலம் பூரா  குடிச்சுட்டே இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்  ( மனசுக்குள்ள கோவை தீபக்னு நினப்பு)

5.  எப்போ பாரு  எரிஞ்சு விழறியே.. நீ என்ன ஜென்மம்?

 புலி ஜென்மம்

6. உனக்குத்தான் ஊருக்கு ஒரு பொம்பள இருக்கே.. எதுக்கு இந்த பங்களாவுல ஆள் நடமாட்டமே இல்லாத இடத்துல இருக்கே?


7.  சண்டை போட்டுக்கிட்டோம்னு லவ்வர்ஸ் சொல்றாங்க.. ஆனா எப்போ பாரு சந்தோஷமாவே இருக்காங்களே.. ( நல்லா பாருய்யா.. கட்டிப்பிடிச்சு விளையாடிட்டு இருக்கறதை பார்த்துட்டு சண்டைன்னு முடிவு பண்ணிட்டியோ என்னவோ?


8.. நீங்க எங்களுக்கு தெய்வமா இருக்கீங்க.. 

 அதெல்லாம் எதுக்கு..? நீங்க மனசாட்சியோட இருந்தா போதும்.. 


 9.  என்னப்பா? ஜோலி முடிஞ்சுதா? 

 ( கோழியை பார்த்தாலே ஜோலி முடிஞ்சதா?னு கண்டு பிடிக்க மாட்டீங்களா? )




http://g.ahan.in/malayalam/Meghana%20Raj/Meghna-Raj-hot%20(45).jpg

 இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1. அநியாயத்தை தட்டிக்கேட்க புறப்படும் ஹீரோ பார்க்க பரிதாபமா இருக்கார்.. ஒல்லி.. ஆனா வில்லன்க 3 பேரும் கில்லி மாதிரி இருக்காங்க.. எந்த தைரியத்துல அவர் தனியா போனாரு?


2. அதைக்கூட ஏத்துக்கலாம்.. ஹீரோயின் ஏன் லூஸ் மாதிரி தனியா போய் மாட்டிக்கனும்? வில்லன்க பாத பூஜை பண்ணி கும்பிடுவாங்கன்னு நினப்பா?


3. சரி.. ஆனது ஆச்சு.. ஹீரோ , ஹீரோயின் 2 பேரும் செத்தாச்சு.. ஆவியான பின் உடனே டக்னு பழி வாங்காம எதுக்கு ஹீரோயின் படம் பூரா அரைகுறையா அலையனும்:? அடிக்கடி குளிக்கனும்? நம்ம டார்கெட் வில்லனை பழி வாங்கறதா? சீன் காட்டறதா?


4.  சந்திரமுகி எஃபக்ட் கொண்டு வர ஏன் அவ்வளவு சிரமப்படறீங்க?

5. அந்த 3 பேரு காமெடிக்காட்சிகள் மகா எரிச்சல்...  ஒரு திகில் படத்துக்கு, பேய்ப்படத்துக்கு இந்த மாதிரி லூஸ் தனமான காமெடிகள் எதுக்கு?

6. பின்னணி இசை மகா மட்டம்.. ஒளிப்பதிவும் சுமார் ரகமே.. 



http://kerala-zone.com/entertainment/actress/malayalam/meghana-raj/meghana-raj-103.jpg


எதிர் பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 37 ( விகடன் டப்பிங்க் படத்துக்கு நோ விமர்சனம்.. இருந்தாலும் ஒரு ஒப்பீட்டுக்காக)

 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்


 சி.பி கமெண்ட் - டி வில போட்டா மட்டும் பாருங்க.. மேக்னா ராஜ்க்காக பார்க்கற அளவுக்கு புதுசா எதும் இல்லை.. ஆல்ரெடி அவர் பல பழைய படங்கள்ல காட்டுனதுதான்.. ஐ மீன் நடிப்பில் ஹி ஹி ஹி

 ஈரோடு ராயல், அன்னபூரணி என 2 தியேட்டர்ல ஓடுது...,. நான் ராயல்ல பார்த்தேன்


http://cinetara.com/photos/files/2012/2012/03/26/8864/Meghana-Raj-Latest-Hot-Stills_024.jpg
a

diSki -
மாதந்தோறும் ஒரு பதிவருக்கு பரிசு வழங்குவது என்பதைதிரட்டி உலகிலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்துகிறது http://www.hotlinksin.com
.
திரட்டியில் பதிவுகளை இணைத்திடுங்கள். அத்துடன்  திரட்டிக்கு லிங்க் தருவதற்கான கோடிங்கை உங்கள் சைடு பாரில் இணைத்துவிடுங்கள்.
------------------------------------
http://www.hotlinksin.com/
" target="_blank">More than a Blog Aggregatorhttp://hotlinksin.com/advt/hotlinksin_link.jpg
"/>a>


http://www.lateststills.com/wp-content/uploads/2011/04/Meghna_Raj_photos_8_-300x300.jpg

Monday, May 07, 2012

CLICK - திக் திக் - சதா,சினேகா உல்லாள் -ன் பாலிவுட் திகில் -சினிமா விமர்சனம்

http://www.metrojoint.com/photos24/joints_41928239_16860789_92676653.jpgCLICK - FILM REVIEW


ஹீரோ ஒரு ஃபோட்டோகிராஃபர்.. அவர் சதா தன் கேர்ள் ஃபிரண்டோடயே சுத்திட்டு இருக்கார்.. அதாவது ஹீரோயினே நம்ம சதாதான்.. கமல் - கவுதமி , மாதிரி பிரபுதேவா - 9 தாரா மாதிரி லிவ்விங்க் டுகெதரா லவ்விங்க் 2 கெதரா ஒரே பிளாட்ல 2 பேரும் இருக்காங்க..

கார்ல போறப்ப ஒரு ஆக்சிடெண்ட்.. யாரோ ஒரு ஃபிகரை தூக்கி அடிச்சுட்டாங்க.. போய் பார்த்தா மாட்டிக்குவோம்னு காரை நிறுத்தாம வந்துடறாங்க.. அதுக்குபிறகு வரிசையா அமானுஷ்ய சம்பவங்கள்..

காலேஜ்ல ஃபேர்வெல் பார்ட்டி அப்போ எடுத்த ஒரு குரூப் ஃபோட்டோல ஒரு ஆவி ரூப சுந்தரி லைட் ஷேடுல சிரிக்குது.. அப்புறம் ஹீரோ கனவுல , ஹீரோயின் கனவுல பேய் எல்லாம் வருது..

 ஹீரோயின் எதேச்சையா ஒரு ஃபோட்டோ ஆல்பம் கண்டு பிடிக்கறாங்க.. அதுல ஹீரோ வேற ஒரு ஃபிகரோட ஜோடியா நிக்குது.. சினேகா உல்லாள்.. அவர் தான் தன் ஆளோட முன்னாள் ஆள்-னு தெரிஞ்சும் அந்த பேக்கு அது பற்றி பெரிசா அலட்டிக்கலை.. யார் ? என்ன?னு சும்மானாச்சுக்கும் ஒப்புக்குச்சப்பாணீயா விசாரிக்கறாரு.. ஹீரோ ஃபிளாஸ் பேக் கதை சொல்றாரு..

அதாவது காலேஜ் படிக்கறப்ப ஹீரோ அந்த ஹீரோயினை ( சினேகா உல்லாள்) பிராக்கெட் போட்டுட்டாரு.. மேட்டரை முடிச்சுட்டாரு.. மேரேஜ் பண்ணிக்க சொன்னப்ப “ இப்போ முடியாது, நான் என் லட்சியத்துல ஜெயிச்ச பின்னாடி தான் மேரேஜ்ங்கறார்.. ந்க்கொய்யால லட்சியம்  அடையறதுக்கு முன்னால மேட்டர் மட்டும் செய்யலாமா?ன்னு அந்த ஃபிகரும் அவன் சட்டையை பிடிச்சு உலுக்கி எல்லாம் கேட்கலை..



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEzgvu7fxxJbD-AsaalxNGZws3-WPkg9969kr_aFVzRVYZdaCLTBd-MdWmYpilvdisb0Z5rZHec4khABofn0jMy1g0sFdCXnDhZ_ll9cjpKtK6imLzaYWEKx7UZcb-jO5p5a1_GxTfMQ/s1600/5.jpg
--


 பாப்பா அழுவுது... மணணிக்கட்டுல கத்தில அறுத்துக்கிட்டு அட்டெம்ப்ட் சூசெயிட்..ஆனா எப்படியோ பிழைச்சுக்குது.. ஹீரோ அவரை சமாதானப்படுத்த 3 பேர் கொண்ட குழுவை ஹீரோயின் வீட்டுக்கு அனுப்பறார்.. அவங்க ஹீரோவோட ஃபிரண்ட்ஸ்.. அவங்க இன்னா பண்றாங்க.. சமாதானப்படுத்தாம பெட்ல படுத்துடறாங்க.. அதாவது ஹீரோயினை கேங்க் ரேப் பண்ணிடறாங்க  .. எல்லா சேதமும் ஆன பின்னாடி மினிஸ்டர் ஹெலிகாப்டர்ல சேதமிட்ட பகுதிகளை பார்வையிட வர்ற மாதிரி ஹீரோ வர்றார்,..

 அப்போ ஹீரோயின் குத்துயிரும், ரேப்புயிருமா கிடக்கா.. ஹாஸ்பிடல் போலாம்னு ஹீரோ சொல்ல மற்ற ஃபிரண்ட்ஸ் எல்லாம் தடுக்கறாங்க,.. ஏன்னா போனா போலீஸ்ல மாட்டிக்குவேனு.. அது கூட பரவாயில்ல.. ஹீரோயினை அவங்களே கொலையும் பண்ணிடறாங்க..

 கொலை செய்யப்பட்ட ஹீரோவின் முதல் லவ்வர் தான் ஆவியா வந்து ஹீரோ ஃபிரண்ட்சை 3 பேரையும் பழி வாங்கிடறா.. ஆனா பாருங்க ஹீரோவை பழி வாங்கலை.. அவன் மேல இருக்கற காதலால காலம் பூரா அவன் தோள்லயே உக்காந்துக்கறா.. அவ்ளவ் தான் கதை..

ஹீரோ ப்ளே பாய் கேரக்டர்.. அதனால நடிக்க அவசியம் இல்லை.. சும்மா ஃபிகர் கூட ரவுண்ட் அடிக்கறது, டூயட் பாடறது இந்த மாதிரி வேலை தான்...

 ஹீரோயின் 2 பேரு.. கரண்ட் லவ்வர் அதாவது தற்போதைய காதலி  நடிகை சதா.. படம் பூரா ஸ்லீவ்லெஸ் சுடில வலம் வர்றார்.. லோகட் காட்சிகள் அதிகம் என்பதால் படம் பார்க்கும் ரசிகர்கள் பேய், மிரட்டும் இசை ஆகியவ்ற்றில் மனதை, கண்களை அலை பாய விடாமல் டார்கெட்டிலேயே குறியாக இருந்தால் பயன் பெறலாம் ஹி ஹி

2வது ஹீரோயின் சினேகா உல்லாள்.. கண் அவருக்கு பிளஸ் பாயிண்ட்.. ஹீரோயின் சதா 8 ரீல்களில் செய்யாததை 4 ரீல்களில் வரும் இவர் செஞ்சுடறார்.. அதாவது ரசிகர்கள் மனசை கவர்றார்.. இவருக்கும் லோ கட் , லோ ஹிப் காட்சிகள் உண்டு..





படத்தில் இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1. இந்தப்படம் ஒரு பெரிய ரவுண்ட் வந்த படம்.. அந்த சுவடே தெரியாமல், யாருக்கும் நன்றி சொல்லாமல் எல்லாமே தன் சொந்தக்கதை  மாதிரி டைட்டிலில் போட்டுக்கொண்ட சாமார்த்தியம்... சபாஷ்... சார்.. ஏன்னா இந்தப்படம் 2004-ல் ஷட்டர் என்ற பெயரில் வந்த தாய்லாந்துப்படத்தின் அப்பட்டமான உல்டா..  பிறகு அந்தப்படத்தை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து 2007 -ல் சிவி என்ற டைட்டிலில் தமிழில் படம் வந்தது.. இதை எல்லாம் மென்ஷன் பண்ணாமல் தன் படம் போல் காட்டிக்கொண்டது திறமை தான்


2. சதா, சிநேகா உல்லாள் இருவரையும் முடிஞ்ச வரை திறமை காட்ட வெச்சது..

3.. மார்க்கெட்டிங்க்காக, போஸ்டர்ல பேர் போட்டுக்கறதுக்காக முன்னணி நடிகைகள் 3 பேரை ஒரு பாட்டுக்கு ஆட வெச்சது ( படத்துக்கு சம்பந்தமே இல்லைன்னா கூட )


4. படத்தோட ஓப்பனிங்க் ஷாட்ல ஹீரோ லேப்டாப் பார்த்துட்டு இருக்கறப்போ பின்னால சதா வர்றதை டக்னு பிம்பமா பார்த்து பயப்படற செம சீன்


5. சினேகா உல்லாள்-ன் மம்மி கேரக்டர் சினேகாவ விட செம கட்டையாக இருப்பது


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhg_eFSplKlQzrRtyl2_Z70khjkgNG-6-Dp8FeJJ2iYeWb2tdO5O1bF3yiaUgVL6YD2wsXYFZ19WJZhv78OaRfhxj_Zp7_owO6AT6qi9zpWPz_fSAyY-HQtJcjXxfKxizuucZJFlwSsxm4/s400/sneha_ullal_wallpapers+(sneha_ullal_hot_pics)11.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள்,, திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1.ஹீரோ தோள்ல பேய் பர்மணண்ட் டேரா போட்டிருக்கு.. அதனால கழுத்து வலிக்குதுன்னு டாக்டர்ட்ட செக்கிங்க்கு போறார்.. வெயிட் மிஷின் 120கிலோ வெயிட் காட்டுது...உடனே டாக்டர் வெயிட் மிஷின் ரிப்பேர் போல-னு சொல்றார்.. ஆனா அவரே அதுல ஏறியோ, அல்லது ஹீரோயினை ஏறச்சொல்லியோ ( வெயிட் மிஷின்லயா) வெயிட் செக் பண்ணி இருக்கலாம்..

2. ஹீரோ ஆள் ஜை ஜாண்டிக்கா இருக்கார்.. ஆள் எப்படியும் 80 கிலோ குறையாம இருக்கும், சினேகா உல்லாள் வெயிட் 54 கிலோ ( நான் தூக்கிப்பார்க்கலை, அவங்க ஃபேஸ் புக்ல படிச்சேன் ) அப்போ 134 தானே காட்டனும்?

3. ஹீரோ ரொம்ப குழப்பமான மன நிலைல இருக்கார்.. மயக்கம் என்ன தனுஷ் மாதிரி பல பிம்பங்கள் உருவங்கள் அவரை தொந்தரவு பண்ணுது.. 10 நிமிஷம் இது நடக்குது.. அப்போ கார் ஓட்டத்தெரிஞ்ச சதா ஏன் டிரைவிங்க் பண்ணலை? நீங்க ரெஸ்ட் எடுங்க , நான் ஓட்டறேன்னு சொல்லி இருக்கலாமே?அந்த விபத்தை தவிர்த்திருக்கலாமே?


4. பழி வாங்க முடிவெடுத்த பேய் வந்தமா, போட்டெறிஞ்சமா? போனோமா?ன்னு இல்லாம ஏன் 8 ரீல் இழு இழுன்னு இழுக்குது? படத்தை இழுக்கவா?


5. செத்துப்போன சினேகா உல்லாள் உண்மையாவே ஹீரோ மேல லவ் உள்ள ஆளா இருந்தா அடுத்த நாளே பழி வாங்கலை தொடங்கி இருக்கனும்.. 4 வருஷம் ஏன் கேப்? சம்மர் கேம்ப்பா? சதாவை லவ் பண்ணி மேட்டர் எல்லாம் ஹீரோ முடிச்ச பின்னாடி ஏன் பழி வாங்கனும்?


6. தன் காதலன் ஒரு பொம்பள பொறுக்கி-ன்னு தெரிஞ்ச பின்னும் சதா ஏன் கோபமே படலை? அட்லீஸ்ட் ஒரு அறுவெறுப்புக்கூட வர்லை? எப்பவும் போல காதலன் கூட கில்மா பண்ணிட்டு இருக்கு?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwemZMWNcYKcgdy4xAikbH8I15LGnM8mBH3iLK9shf_ttyitXX5RPw-9dHPsPrIq_SDY150BwuronfkPyxj0f3HVrK0T1sYU10vwatCy6P-BIPjd3jcE2lBb8I5pHh2yyeMqbI1jWXSFje/s1600/Sneha-Ullal-Hot-2.jpg


 மனம் கவர்ந்த வசனங்கள்

1.  ஃபிரண்டை விட்டு விலகிட்டேன். காரணம் பயம் தான்.. அவ என்னை விட்டு பிரிஞ்சுடக்கூடாதே. அதான்


2. நீ எது செஞ்சாலும் எனக்குக்கோபம் வராது, ஆனா காதலை மட்டும் கொச்சைப்படுத்திடாதே..


3. இந்த உலகத்துல உண்மையா காதலிக்கறவங்க  ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்துக்க மாட்டாங்க


4. நீ நினைக்கறது உண்மைதான். ஆனா எல்லாமே உண்மை அல்ல..


ஈரோடு ஸ்ரீநிவாசாவில் படம் பார்த்தேன்.. திகில் பட ரசிகர்கள் பார்க்கலாம்.. ஆனால் தமிழ்ப்படமான சிவியை விட இது குவாலிட்டி கம்மிதான்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgY8tr7CF0OqdqjAKQG6ec3JJgKoUIWRxiHmxE3d53inYLJByVCAJXvzlNob3lCyWyFPrjsmfyXOn5m5H1f8YliLzb_lsZCl_ToPoAcnVBX93HFLpgMZjixMUvBp8L-iBGhu97JuQ7WOwWT/s400/s2.jpg


 டிஸ்கி 1 -
மாதந்தோறும் ஒரு பதிவருக்கு பரிசு வழங்குவது என்பதைதிரட்டி உலகிலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்துகிறது 
.
  திரட்டியில் பதிவுகளை இணைத்திடுங்கள். அத்துடன் http://www.hotlinksin.com
 திரட்டிக்கு லிங்க் தருவதற்கான கோடிங்கை உங்கள் சைடு பாரில் இணைத்துவிடுங்கள்.
------------------------------------
http://www.hotlinksin.com/
" target="_blank">More than a Blog Aggregatorhttp://hotlinksin.com/advt/hotlinksin_link.jpg
"/>a>


டிஸ்கி - 2 - க்ளிக் படம் பார்த்ததுமே எனக்கு இந்தப்படம் ஆல்ரெடி பார்த்தாச்சு என்ற எண்ணம் வந்துடுச்சு,, ஆனா படம் பேரு நினைவில்லை. ட்விட்டர் நண்பர்களிடம் கேட்டேன்.. 18 நண்பர்கள் உதவினார்கள்.. அதில் முக்கியமான தகவல்களை கொடுத்த  அதிஷா, மற்றும் NJGANESH ( நியூஜெர்சி கணேஷ்) இருவருக்கும் நன்றிகள்





Saturday, April 21, 2012

அடுத்தது - படுத்துது - திகில் பட விமர்சனம்

http://media.getcinemas.com.s3.amazonaws.com/posters/aduthathu/poster.jpg

பழசை என்னைக்கும் மறக்கக்கூடாது என்பதே டைரக்டர் தக்காளி சீனிவாசனின் கொள்கை.. அதனால அண்ணன் என்ன பண்ணுனாரு 21 வருடங்களுக்கு முன் கேப்டன் நடிச்ச த்ரில்லர் படமான நாளை உனது நாள் படத்தை கொஞ்சம் டிங்கரிங்க் பண்ணி ஒரு படத்தை ரெடி பண்ணிட்டார். 


ஓப்பனிங் ஷாட்ல அங்காடித்தெரு பட ஓப்பனிங்க் சீன் மாதிரி ஒரு சாலை விபத்து. ஒரு கார் சாலையோரம் படுத்திருக்கும் பலரது உடம்பு மேல் வண்டி ஏத்தி ஆக்சிடெண்ட் பண்ணிடுது.. அடுத்த க்ளீப்பிங்க்ல ஒரு 15 வயசுப்பெண் ரேப்  அண்ட் மர்டர்.. இந்த 2 சீனை முடிச்சதும் கதைக்கு போறாரு. 


ஒரு தனியார் டி வி சேனல் 10 பேரை செலக்ட் பண்ணுது.. அவங்க தனியா ஒரு தீவுல தங்கனும். ( 10 பேரு தங்குனா அது ஒரு கூட்டம் ஆச்சே?).. யார் பயப்படாம இருக்காங்களோ அவங்களுக்கு கையில் ஒரு லேடி பையில் பத்து கோடி பரிசு.. தீவுக்கு 10 பேரும் போனதும் பக்கத்து சீட் பாப்பா சொல்லுது.. 10 பேரும் சாகப்போறாங்க.. அதுக்கு ரீசன் தான் ஓப்பனிங்க்ல காட்டுன 2 சாவு..

அதே மாதிரி ஒவ்வொருத்தரா சாகறாங்க. 3 பேர் செத்ததும்  எதேச்சையா டி வி போட்டா அப்போதான் உண்மை தெரியுது..எல்லாம் செட்டப். அந்த தனியார் சேனல் ரெடி பண்ணுன ஆள்ங்க, இடம் வேற.. நாம எல்லாம் மாட்டிக்கிட்டோம்னு. இடைவேளை..


http://chennai365.com/wp-content/uploads/Press-Meet/Aduthathu-Press-Meet/Aduthathu-Press-Meet-Stills-044.jpg

இடைவேளைக்குப்பிறகு அவங்க என்ன செஞ்சாங்க. எப்படி தப்பிச்சாங்க என்பதே கதை. 

படத்துல தெரிஞ்ச முகங்கள் ஸ்ரீமன், வையாபுரி, ஆர்த்தி,இளவரசு .. மற்ரவர்கள் எல்லாம் புதுசு போல.. எல்லார்க்கும் வாய்ப்பு கம்மி நடிக்க.. ஒப்பேற்றும் நடிப்பு.

அது போக  4 ஃபிகருங்க. எல்லாம் 35 மார்க் வாங்கி ஜஸ்ட் பாஸ் கேஸ்ங்க.. ( கேஸ் = வகை).. எதுவும் தேறலை.

நாசர் தான்  எல்லாம் பிளான் பண்ணி பண்ர ஆள்.. ஆனா அவரை இன்னும் நல்லா யூஸ் பண்ணி இருக்கலாம். நாலை உனது நாள் படத்துல அந்த தாடிக்காரரா வர்ற சிவச்சந்திரன் கொலை செய்யப்பட்ட ஆளா வந்து இடைவேளைக்குப்பின் எழுந்து வருவது போல இதுல ஒரு ஃபிகரு.. உல்டான்னா என்ன? ஆணை பெண் ஆக்கனும் , பெண்ணை ஆண் ஆக்கனும்.. அதானே. அதை கரெக்ட்டா ஃபாலோ பண்ணி இருக்காங்க. 

 திகில் படம்னா ஒரு பயம் வரனும். எதுவும் வர்லை.. பின்னணீ இசை ரொம்பவே சுமார். தக்காளி சீனிவாசன் இளையராஜா இசை அமைச்ச நூறாவது நாள் படத்துல மொட்டை சத்யராஜ்க்கு எப்படி மியூசிக்லயே டெரர் கொடுத்தார் என்பதை பார்க்கவும்.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZuX25qMtZsAE3GKITSTf4kQA40N9KpzvawY-mJolQSJmkIrrBJhpOA3ZWvr6o8wm8Pd_DKYfmx3v5O8XVKUlRAquKxbbIXiS8b8yxnrtQqsZgAPui_wyLwLwxn9sp6I5sDxH89WrcBhw/s320/aduthathu-press-meet+%25287%2529.jpg
ரப்பர் பேண்டோ, க்ளிப்போ வாங்கி கூந்தலை சரி செய்யக்கூட வசதி இல்லாத அசதி ஃபிகர்ஸ்


படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்


1. டியர். நான் பத்துக்குப்போறேன். 

பத்துக்குப்பத்து புரோகிராம்க்கு போறேன்னு சொல்லுங்க. ஏன் அபசகுனமா பேசறீங்க?

2.  இங்கே 10 வது டிக்கெட் நான் தான். 

 அடடே. 10 வது டிக்கெட் ஒரு டிக்கெட்டா? ஹி ஹி 


3. எதுக்குத்தேவையே இல்லாம இப்போ உளறிட்டு இருக்கீங்க?

ஆர்த்தி - இப்படி பட படன்னு பேசுனாத்தான் டி வி ல காட்டுவாங்கன்னு சொன்னாங்க. 


4. ஹி ஹி எனது உங்களூக்கு 24 வயசு தானா? 24 வயசுக்கு இந்த வளர்ச்சி ஜாஸ்தி தான்.


5. இட்லி, தோசையே பார்த்து போர் அடிச்சுடுச்சு.

 உங்க ஆசைக்கு இதோ ஆப்பம் வருது பாருங்க. 


6. சமையல் ரெடியா?

 விசில் வரனும்.. 

 உய்ய் உய்ய் உய்ய் 

 ஹலோ.. குக்கர்ல இருந்து வரனும்.. 


7. உன்னை மாதிரி பாய்ஸ்க்கு வெட்கமே வராதா?


 பொண்ணுங்க தான் வெட்கப்படனும். நாங்க ஏன் வெட்கப்படனும்?

8. மிஸ்.. உங்க ரூம்க்கு உள்ளே நான் வரலாமா?

வெட்டிடுவேன்.. 

 அய்யய்யோ, இருக்கறதே ஒண்ணுதான்.. அதையும் வெட்டிட்டா நான் என்ன பண்றது?


9.  போருக்கு முடிவு உண்டு, போராட்டத்துக்கு முடிவு இல்லை



10. நான் எதையும் தனியா தான் அனுபவிப்பேன். எதையும் ஷேர் பண்ணிக்க மாட்டேன்.. ( தனியாதான் அனுபவிப்பீங்களா? அப்போ ஹனிமூன் போனா தனிமூன் ஆக்கிடுவீங்களா?)

http://www.top10cinema.com/dataimages/12389/15-08-2011-12389-1-3.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1.  ஓபனிங்க் ஷாட் கார் விபத்துல அந்தக்கார் எல்லாரோட கால் மேல தான் ஏறுது. அதுவும் கெண்டைக்கால்ல .. அது தெளிவா தெரியுது.. ஆனா எல்லாரும் இறக்கறதா வசனத்துல வருது.. எப்படி?


2. டி வி சேனல் செலக்‌ஷன் ஒரு டிராமா என்பது ரொம்ப ஈசியா தெரியுதே. எப்படின்னா அந்த புரோகிராம் பற்றி டி வி ல எதுவும் சொல்லலை. அந்த 10 பேர்ல யாருமே அது பற்றி கேட்கலையா?


3. ஆக்சிடெண்ட் பண்ண ஃபிகரு தெரியாம தான் அதை பண்ணுது. ஆனா அடுத்த சீன்ல யே 3 அடியாளூங்களை பக்கத்துல வெச்சிருக்கு.. அவங்க எல்லாம்  13 வருஷமா குளிக்காம, கட்டிங்க், ஷேவிங்க் பண்ணாம இருக்கானுங்க.. அவனுங்களை இந்த பாப்பா ஏன் வெச்சிருக்கு?( சிங்கிள் மீனிங்க் தான்)

4. ஆக்சிடெண்ட்டை பார்த்த 15  வயசுப்பெண்ணை மிரட்டி வைக்கலாம், அல்லது கொலை பண்ணலாம்.. எதுக்கு அடியளூங்களை விட்டு ரேப் பண்ணி கொலை பண்ணச்சொல்லுது?’ அதோட மட்டும் இல்லாம வேடிக்கை  வேற பார்க்குது அந்த பாப்பா.. அந்த அடியாளூங்க.. மேடம் உங்களை ஒரு டைம் ரேப் பண்ணிக்கவா?ன்னு சான்ஸ் கேட்க மாட்டாங்களா? ஹி ஹி 

5. அடியாளூங்க ரேப் பண்ற சீன்ல டைரக்‌ஷன் டச்சா அந்த பாப்பா ஆப்பிளை ஒரு கடி கடிக்குது.. அதாவது ஒரு கடி கடிச்சா ஒருத்தன் அந்த பெண்ணை ரேப்பிட்டானாம்.. ஓக்கே அப்போ லாஜிக் படி 3 கடிதானே கடிக்கனும்? பாப்பா 2 கடிதான் கடிக்குது.. ஹி ஹி


http://img.bollywoodsargam.com/albumsbolly/Aduthathu_Movie/Aduthathu_Movie_BollywoodSargam_hot_764562.jpg

6.கதைல ஒரு சுவராஸ்யம் வரனும்னா  அந்த  10 பேருல அட்லீஸ்ட் 2 லவ் ஜோடியையாவது காட்டனும்... அவங்க காட்டு காட்டுன்னு காட்டுவாங்க.. இத்தனைக்கும்  படத்துல 5 ஃபிகர்ஸ் இருந்தும் நோ யூஸ் டூ ஆடியன்ஸ்.. ஒன்லி யூஸ் டூ டைரக்டர்ஸ் அண்ட் புரொடியூசர்ஸ் ஹி ஹி

7. எப்பவும் இந்த மாதிரி கதைல ஒரு பிடிப்பு வரனும்னா அந்த 10 பேரை பற்றி அல்லது அவங்களூக்கு தனித்தனி சீன் வைக்கனும்.. மக்கள் மனசுல அவங்க கேரக்டரை பதிய வைக்க.. ( பயணம் படத்துல வந்த மாதிரி) அதெல்லாம் இல்லாம அவங்க பாட்டுக்கு வர்றாங்க, சாகறாங்கன்னு காடுனா நம்ம ஆளுங்க பதட்டமே படலை.. சாகட்டும்.. அடுத்து யாரு?ன்னு அசால்ட்டா கேட்கறான்..

8. ராவணன் சிலைல 10 தலை இருப்பதும்  ஒவ்வொரு  கொலை நடக்கறப்ப ஒரு தலை அதுல கட் ஆகறதும்  நல்ல ஐடியா தான்.. ஆனா எடுத்த விதம் சரி இல்லை.. இன்னும் டெம்ப்போ ஏத்தனும்.. அந்த லேடி கொலை பண்ணிட்டு இருக்கவே நேரம் சரியா இருக்கும்.. பொழப்பைக்கெடுத்துக்கிட்டு வந்து இந்த சிலையை வந்து தலையை கட் பண்ணிட்டு இருக்குமா?

9. கொலை செய்யப்பட்ட அந்த 15 வயசுப்பெண் ஆவியா ஒரு சீன்ல வர்ற மாதிரி காட்றாங்க.. ஆனா அது ரேப்பரோட ( ரேப் செய்த ஆள் ரேப்பர்) மனப்பிராந்தியாவோ மன விஸ்கியாவோ காட்ட டைரக்டர் நினைச்சிருக்கார் போல.. அது தெளீவா இல்லை./.


10. சன் டி வி மாதிரி ஒரு பிரபல தொலைக்காட்சி நிறுவனத்துல பணி புரியும்  காம்ப்பியர் லேடி மட்டும் நினைச்சா இவ்லவ் பெரிய தில்லு முல்லு எல்லாம் பண்ணவே முடியாது.. அதுக்கு பெரிய டீம் ஒர்க் வேணும்.. ஆனா சிம்ப்பிளா அந்த ஒரே ஒரு பெண் மட்டும் மோசடி செய்யறதா காட்டறது நம்பறமாதிரி இல்லை


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1-mok-uEpocOyXAv8HYCOCqA3oxDUo5TrouUDcdzFSsgC1MHZfFl4o_y2ccimjj_OEkKg98AE6YJu5noGDvRtCFk-yu-hhjQYTz9TEzEc9f5880PebWSwBKbyvkoyPWMKS-zy7Pa1Smg6/s1600/aduthathu+_31_.jpg

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 37

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்


சி.பி கமெண்ட் - நாளை உனது நாள் பார்க்காத திகில் பட ரசிகர்கள்  டி வி ல இந்தப்படத்தை போட்டா பார்க்கலாம் 
 
 
 ஈரோடு ஸ்ரீ லட்சுமியில் பயந்துக்கிட்டே படம் பார்த்தேன்.. ஏன்னா என் கூட தியேட்டர்ல 7 பேர்தான் இருந்தாங்க அவ்வ்வ்வ்


Tuesday, April 03, 2012

ஒத்தைக்குதிரை -கொஞ்சம் திகில், கொஞ்சம் டஹில் - சினிமா விமர்சனம்

http://www.nanbargal.com/images/movies/tamil/othakuthirai.jpg

ஒரு கிராமம்.. அதுல வரிசையா சிலர் கொலை செய்யப்படறாங்க. கிராமத்து ஜனங்க எல்லாம் அது பேய் வேலைன்னு சொல்லிக்கறாங்க.. ஒரு பிரைவேட் டி வி சேனல் ஒரு குரூப்பை அனுப்பி நிலைமையை கண்டறிய ட்ரை பண்ணுது.. 

கிராமத்துல பஞ்சாயத்து தலைவர் அவங்களுக்கு தங்க உதவி பண்றார். டி வி டிடெக்டிவ் குரூப் 4 பேரு. 3 பசங்க, ஒரு பொண்ணு. கிராமங்கள்ள சந்தேகப்படும்படி தெரியற இடங்கள்ல ஹிடன் கேமரா வைக்கறாங்க ( எந்த குரங்கும் தூக்கிட்டு போகல)

ஹீரோவோட ஆள் ஆல்ரெடி இதே கிராமத்துல இதே டிடெக்டிவ் வேலைக்காக இங்கே வந்து மாயம் ஆகிட்டா .. ஹீரோ உடனே ஒரு ஐடியா பண்றாரு.. தன் ஆளோட தங்கச்சி அதாவது வருங்கால கொழுந்தியா அதே சாயல் பொண்ணு.. கிராமத்துக்கு வர வைக்கிறார்.. 

வில்லன் பஞ்சாயத்து தலைவன் தான்.. நைட் டைம் வில்லன் கார்ல வெளீல போறப்ப ஹீரோவோட கொழுந்தியாவை அவன் பார்வைல பட வைக்கிறாங்க.. வில்லன் திகில்ல உறைஞ்சிடறான்..


http://600024.com/gallery/cache/movies/2012/othakuthirai/othakuthirai_09_w800_h537_600024.jpg

 இன்னா மேட்டர்னா வில்லன்க்கு ஜாதி வெறி ஜாஸ்தி.. வில்லனோட பொண்ணு யாரையோ கீழ் ஜாதி ஆளை லவ் பண்ணி இருக்கு. 2 பேரும் ஊரை விட்டு ஓடிப்போறப்ப வில்லன் வழி மறைச்சு பளார்னு ஒரு அறை விட்டாரு.. அதுல அவர் மகள் க்ளோஸ். 

எதேச்சையா நடந்த இந்த விபத்தை  வில்லன் பேய் அடிச்சதா கிளப்பி விட்டு எஸ் ஆகிடறாரு.. தன் மகளே போய்ட்டா.. என்னமோ ஆகட்டும்னு விட்டுட வேண்டியதுதானே.. அவ காதலனையும் அடிச்சே கொலை பண்றாரு.. அந்த கொலையை ஹீரோவோட ஆள் பார்த்துடறா,. அதனால  அவளையும் போட்டுத்தள்ளிடறாரு.. 

 இப்போ ஹீரோ தன் கொழுந்தியாவை வர வெச்சதும் வில்லனுக்கு குழப்பம். 

என்ன நடக்குது.?  என்பது  மீதி திரைக்கதை ( இப்போ நான் சொன்னதே முக்கா வாசி திரைக்கதை ஹி ஹி )

 அம்புலி படத்தை நினைவு படுத்தினாலும் இதுவும் நல்லதொரு திகில் பட முயற்சியே.. 

 ஆனா புது முகங்கள் செலக்‌ஷன் தான் சுமார் ரகம். ஹீரோ சுமாரா இருந்தா எப்படியோ போகட்டும். அதைப்பற்றி நமக்கென்ன கவலை.. லட்சக்கணக்குல செலவு பண்ணி படம் எடுக்கறவங்க கதைக்கு அடுத்ததா முக்கியத்துவம் தர வேண்டியது ஹீரோயின் செலக்‌ஷனுக்குத்தான்.. சுமார் ஃபிகரை ஹீரோயினா போட்டா எப்படி?

படத்துல  2  ஹீரோயின். டி வி டிடெக்டிவ் குரூப்ல ஒரு பொண்ணு அது 50 மார் ஃபிகர்.. ஹீரோவோட லவ்வர் 54 மார்க் ஃபிகர். செம போர் ஹி ஹி

http://600024.com/gallery/cache/movies/2012/othakuthirai/othakuthirai_32_w800_h537_600024.jpg


படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்


1. எப்படி எல்லா ஆண்களால் ராமனா இருக்க முடியாதோ, எப்படி எல்லா பொண்ணுங்களும் கண்ணகியா இருக்க முடியாதோ ,அதே மாதிரி எல்லா அரசியல்வாதிகளூம் நேர்மையா இருக்க முடியாது

2. XQS மீ



நான் ஒண்ணும் எச்சக்கலை மூர்த்தி இல்லை.. என் பேரு ஆறுச்சாமி

3. தண்ணியைப்போட்டாலும் குடிகாரங்க எப்பவும் உண்மையைத்தான் சொல்வாங்க.. 

4. பேய், பிசாசுல உங்களூக்கு நம்பிக்கை இருக்கா? பெரியவரே. 

 உங்க அனுபவத்துல இல்லாத ஒரு விஷயத்தை ப்பற்றி பேசுனா நீங்க நம்பப்போறதில்லை... 

5. பேய் இருக்கறது உண்மைன்னா அது இன்னொரு பேயை கொல்ல வேண்டியதுதானே , ஏன் மனுஷனை கொல்லனும்? ( தன் இனத்தை கொல்லாத இனமோ என்னவோ?)


6. அவன் நடந்து வர்றப்ப பேய் நடந்து வர்ற மாதிரியே இருக்கு

 இருடி உன்னை வந்து வெச்சுக்கறேன்

 அதுக்கு வேற ஆள் இருக்கு.. 

7. ம்.. சொல்லுப்பா... 

 என்னது? அப்பாவா?


 அது வேற அப்பா... 

8. பொண்ணுங்க இருக்காங்களே மேரேஜ்க்கு முன்னே நாமளா வலிய போய் பேசுனாலும் கண்டுக்க மாட்டாங்க.. மேரேஜ்க்குப்பிறகு அவங்களா நம்ம கிட்டே வந்து வந்து பேசி தொந்தரவு பண்ணுவாங்க.. 

9.  இந்த மூஞ்சிக்கே ஒருத்தன் சிக்கி இருக்கான்.. எனக்கு ஒருத்தன் சிக்காமயா போயிடுவான்.. 

10. அறிவாளி, புத்திசாலின்னு சொல்றீங்களே, அதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?

டியர்.. அது அந்த பேருக்கும் தான் தெரியும்.. நமக்கென்ன அதை பற்றி


http://600024.com/gallery/cache/movies/2012/othakuthirai/othakuthirai_25_w800_h537_600024.jpg


11. பெத்தவங்களை பாரமா நினைக்கக்கூடாது.. நம்ம உடம்புல ஒரு பாகமா நினைக்கனும்..

12. நான் போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்துடறேன்

எந்த டிரஸ் போட்டாலும் உனக்கு  நல்லாத்தான் இருக்கும்.. 

 அப்போ டிரஸ்சே போடலைன்னா?

13. என் பொண்டாட்டி என்ன காரியம் பண்ணிட்டா தெரியுமா?

 என்னய்யா பிரச்சனை? எவன் கூடயாவது தப்பு பண்ணிட்டாளா?

 அப்படி பண்ணி இருந்தாக்கூட பரவாயில்லையே?

 அடப்பாவி. நீ  எல்லாம் ஒரு புருஷனா? என்ன தான் பண்ணித்தொலைச்சா?

 எனக்குன்னு வாங்கி வெச்சிருந்த குவாட்டரை ஒரு சொட்டுக்கூட எனக்கு மிச்சம் வைக்காம அவளே  எடுத்துக்குடிச்சுட்டா..

14. என்ன ஒரு விசித்திரம்னா இந்த உலகத்துல காதலை நம்பறதில்லை, ஆனா சாமியை நம்பறாங்க

15. ஒண்ணா வாழ்ந்தோம்னு பேர் எடுப்போம், இல்லைன்னா ஒண்ணா செத்தோம்னு பேர் எடுப்போம்..


http://600024.com/gallery/cache/movies/2012/othakuthirai/othakuthirai_08_w800_h537_600024.jpg

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1. முழுக்க முழுக்க ஒரே ஒரு கிராமத்திலேயே முழுப்படத்தையும் எடுத்து காசை மிச்சம் பண்ணியது.. ஸ்க்ரிப்ட்டில் நம்பிக்கை வைத்து பெரிய நடிக நடிகைகள் யாரும் இல்லாமல் படம் எடுத்தது

2. ஹீரோயின் இருவரும்  படம் பூரா திருப்பூர் பனியன் அல்லது டி சர்ட் மட்டும் அணிந்து வருவது..  அதிலும் 42 சைஸ் அணீய  வேண்டிய இருவரையும் 40 எனும் எல் சைஸ் கொடுத்து அணீய வைத்தது .. ஹி ஹி

3. தோளோடு தோளாய் சேரும் கைகள், என் காதல் என 2 பாடல்களை கண்ணியமாக எடுத்தது.. ஆனால் இந்தப்படத்துக்கு பாடல்களோ, டூயட்டோ தேவை இல்லை என்பது வேறு விஷயம்

4. பின்னணி இசை பிரமாதப்படுத்தாவிட்டாலும் ஓக்கே தான்.. பயப்படுத்த வேண்டிய இடத்தில் பயப்படுத்தி விறு விறுப்பை கூட்டும் இடத்தில் திரில்லிங் மியூசிக் ..


http://600024.com/gallery/cache/movies/2012/othakuthirai/othakuthirai_06_w800_h537_600024.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள்


1.கதை நடக்கற இடம் ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகே உள்ள ஒத்திக்குதிரை எனும் கிராமம்.. அங்கே கார்ல வர்ற  ஆள் கிட்டே போலீஸ் லைசன்ஸ் , ஆர் சி புக் எல்லாம் கேட்குது.. கார் தமிழ் நாடு ரிஜெஸ்டரேஷன்... ஆனா அவர் ஆர் சி புக் காட்டாம ஏதோ அட்டை ஒண்ணை காட்றாரு.. கர்நாடகா ஸ்டேட் ல தானே அட்டை வந்துச்சு? தமிழ் நாட்ல இன்னும் புக் சிஸ்டம் தானே?

2. ஒரு டிராஃபிக் கான்ஸ்டபிள் 10 நிமிஷம் ஒரு ஆளை சும்மா விசாரிச்சுட்டு இருக்கார்.. அப்போ தான் ஜஸ்ட் லைக் வந்த எஸ் ஐ “ என்னப்பா ரொம்ப நேரமா அவன் கிட்டே விசாரிச்சுட்டு இருக்கே?” அப்டினு கேட்கறாரே? அது எப்படி?

3. வில்லன் தன் மகளை ஓங்கி ஒரு அறை விட்டதும் மக செத்துடறா.. உடம்புல எந்த காயமும் இல்லை... பார்க்க ஆள் தூங்கிட்டு இருக்கற மாதிரியோ, மயக்கம் அடைஞ்ச மாதிரியோதான் இருக்கு.. ஆனா அப்போ அந்த வழியா வர்ற நெல்லை சிவா  “ ஆள் அவுட்”னு உடனே எப்படி முடிவு பண்றார்? ரத்தம் பார்த்தாரா? மூக்குல கை வெச்சு மூச்சு நின்னுடுச்சா?ன்னு பார்த்தாரா?

4. ஹீரோவோட லவ்வரை வில்லன் கொலை பண்ணி புதைச்சுடறார்.. 9 நாட்களுக்குப்பின் ஹீரோ அண்ட் கோ அந்த டெட் பாடியை  குழி தோண்டி எடுக்கறாங்க.. அப்போதான் புதைச்ச மாதிரி ஃபிரஷ்ஷா இருக்கே? அது எப்படி? ( குமட்டும் வாசம் அல்லது அழுகிய உடல் தானே காட்டனும்?)

5.  க்ளைமாக்ஸ் வரை நீட்டா போன  கதைல திடீர்னு சம்பந்தமே இல்லாம ஆவியை எதுக்கு கொண்டு வந்தீங்க?

6. கொலையாளியா ஊர்ப்பெரிய மனுஷரே இருக்கறப்ப அவரே அந்த டீம்க்கு ஏன் எல்லா வசதியும் பண்ணித்தரனும்?அவர் மேல சந்தேகம் வரக்கூடாதுன்னா? தேவையே இல்லையே..


http://600024.com/gallery/cache/movies/2012/othakuthirai/othakuthirai_35_w800_h537_600024.jpg


 எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40

 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே

 சி.பி  கமெண்ட் - த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம், பெண்களும்

 ஈரோடு தேவி அபிராமியில் படம் பார்த்தேன்

Wednesday, March 14, 2012

THE WOMAN IN BLACK -ஹாலிவுட் திகில் சினிமா விமர்சனம்


http://www.covershut.com/covers/The-Woman-In-Black-2012-Front-Cover-64080.jpg
திகில் படம், பேய்ப்படம்னா பேன்னு கத்தறது, ரத்தம் குடம் குடமா கொட்டறதை காட்றது,கோரைப்பல்லோட பேய் உருவங்களை காட்டறதுன்னு நிறைய பேர் தப்பான டெஃபனிஷன் வெச்சிருக்காங்க.. அதை எல்லாம் தவிடு பொடி ஆக்கி ரொம்ப டீசண்ட்டா ,கண்ணியமா ( 2ம் 1 தான்) ஒரு திகில் படம் கொடுத்திருக்காரு டைரக்டர்.. அவருக்கு முதல்ல வாழ்த்துகள்.. 

இந்தப்படம் ஃபாரீன்ல மெகா ஹிட்டாம்.. நம்ம ஊர்ல எந்திரன் ஏற்படுத்திய பரபரப்பை இது அங்கே ஏற்படுத்தி இருக்கு

படத்தோட ஓப்பனிங்க் ஷாட்ல 3 சின்னப்பொண்ணுங்க அமைதியா வந்து முகத்துல எந்த வித உணர்ச்சியையும் காட்டாம பல அடுக்கு மாடி ஜன்னல் வழியா எட்டி குதிச்சு தற்கொலை செஞ்சுக்குதுங்க..

http://www.filmcritic.com/assets_c/2012/02/womaninblack-cropped-proto-filmcritic_reviews___entry_default-thumb-560xauto-42444.jpg

அந்த கிராமத்துல ஏதோ சாபம்.. குழந்தைங்கள் வரிசையா சாகறாங்க..ஹீரோ ஒரு வக்கீல்.. அந்த குழந்தை இறந்த எஸ்டேட் செட்டில்மெண்ட் சம்பந்தமா ஹீரோ அங்கே போறார் . ஹீரோவுக்கு, ஒரு குழந்தை..சம்சாரம் ஆல்ரெடி டெட்.. ஒரு கார்டியன் லேடி( அதாவது நம்ம ஊர் பாஷைல சொல்லனும்னா வேலைக்காரி கம் பணியாள்) அவங்களை ஊர்ல விட்டுட்டு 2 நாள்ல வந்துடறேன்னு சொல்லிட்டு லண்டன்ல இருக்கற அந்த அமானுஷ்ய கிராமத்துக்கு ஹீரோ போறார்..



அவருக்கு அங்கே பல திடுக்கிடும் அனுபவங்கள் கிடைக்குது. பல விசாரணைக்குப்பிறகு குழந்தையை இழந்த ஒரு பெண்ணின் சாபம்  அல்லது பழி வாங்கல் தான் இதெல்லாம் அப்டிங்கறதை கண்டு பிடிக்கறாரு.. அந்த பெண் பேய் தான் விமன் இன் பிளாக்  ( அந்த ஃபிகரு பிளாக் கலர்லயும் இல்லை , சொந்தமா ஒரு பிளாக் ஸ்பாட்டும் வெச்சிருக்கலை, யாரையும் பிளாக் பண்ணிடுவேன்னு மிரட்டலை,ஆனாலும் சும்மா ஒரு எஃபக்ட் தர அப்படி டைட்டில்)

2 நாள் முடியுது.. இருந்தாலும் ஹீரோ கிளம்பலை.. பொதுவா இந்த சம்சாரங்க வேலை என்னான்னா புருஷன் எங்கே இருக்கானோ அங்கே போய் அவன் உயிரை எடுக்கறதுதான்.. அவனை நிம்மதியா தனியா இருக்க விட மாட்டாங்க.. ஆக்சுவலா அவங்க வந்த பிறகு தான் அவன் நிம்மதியே போகும்..இந்த சம்பிரதாயம் ஆல் ஓவர் வோர்ல்ட்லயும் இருக்கு.. சம்சாரம் மாதிரியே அந்த கார்டியன்  ஹீரோவை தேடிட்டு குழந்தையை கூட்டிக்கிட்டு அந்த கிராமத்துக்கு வந்ததும் ஹீரோ பதட்டம் ஆகிடறான்.. ஏன்னா அங்கே இருக்கற பேயோட வேலையே குழந்தைகளை தற்கொலை செய்ய வைக்கறதுதான்

 ஏன்னா ஹீரோவோட குழந்தையோட உயிருக்கு எந்த பாதிப்பும் வந்துடக்கூடாதே?அவசர அவசரமா அவன் இடத்தை காலி பண்றான்.. ரயில்வே ஸ்டேஷன்ல என்ன நடக்குதுங்கறதை திக் திக் திகிலோட பார்க்கலாம்.. 

ஹாரிபாட்டர் படத்துல சின்னப்பையனா வந்து  பலரது உள்ளங்களை கொள்ளை அடிச்சு, ஃபாரீன் ஃபிகரு ரெண்டை அட்டர் டைம்ல  கரெக்ட் பண்ணின டேனியல் ராட் கிளிஃப் தான் ஹீரோ. அதுல பால் மணம் மாறாத பாலகனா வர்றவர் இதுல அமலா பால்க்கே அண்ணன் மாதிரி கொஞ்சம் ஓல்டு கெட்டப்ல ( 25 வயசு) வர்றார்.. நல்ல நடிப்பு.. அவரை இன்னும் யூத்தாவே காட்டி இருக்கலாம்.. இந்தக்காலத்துல 18 வயசுலயே பிஞ்சுலயே பழுத்துடுதுங்களே.. 

 டைரக்டர் ஹீரோவை அப்படி ஏஜ்டு பையனா காட்ட முக்கிய ரீசன் ஹீரோ 8 வயசுப்பையனின் அப்பான்னு காட்ட வேண்டிய சூழல் தான்.. ஓக்கே

http://horrornews.net/wp-content/uploads/2011/12/the-woman-in-black-movie-2012-3.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  கிராமம் வரும் ஹீரோ அந்த ஹோட்டல்ல தங்கிட்டு நைட்ல கதவு சாவித்துவாரம் வழியா பார்க்க அதே மாதிரி பேயும் பார்ப்பது செம திகில்

2. ஹீரோவுக்கு அந்த கேஸ் பற்றிய துப்பு கிடைப்பது குழந்தையை இழந்த அம்மாவின் லெட்டர் மூலமா.. அந்த லெட்டர்ஸை அப்படியே ஆடியன்ஸ் கிட்டே பகிர்ந்ததன் மூலம் டெரர் டெம்ப்போ ஏத்துனது.. 

சாம்ப்பிள் -a  என்னை மெண்ட்டல்-னு சொல்லி என்னை என் மகள் கிட்டே இருந்து பிரிச்சு வெச்சே.. 

b என்னதான் நீ பிளான் பண்னாலும் என்னை என் மக கிட்டே இருந்து பிரிக்க முடியாது

c. என் மகளை நீ புதைக்கக்கூட இல்லை.. உனக்கு நரகம் தான் கிடைக்கும்.. 

3. பின்னணி இசையில் அடக்கி வாசித்தது.. பெரும்பாலான படத்தை சைலண்ட் மோடில் கொண்டு சென்று தேவையான இடத்தில் மட்டும் அதிரடி இசையை உபயோகித்த லாவகம்..


4. த சிக்ஸ்த் சென்ஸ் படத்தை நினைவு படுத்தினாலும் உறைய வைக்கும் க்ளைமாக்ஸ் காட்சி ட்விஸ்ட்

5.  வீட்டில் உள்ள குருவிகுஞ்சை  ஹீரோ எடுத்து அதன் கூட்டில் விடும்போது மடார் என்று  காகம் வந்து ஹீரோ முகத்தில் மோதிச்செல்லும் சீன்   சவுண்ட் எஃபக்ட், ரீ ரெக்கார்டிங்க், எடிட்டிங்க் கட் எல்லாம் செம

6.  ஹீரோ படுத்திருக்கும் கட்டில் மெத்தையில் கொஞ்சம் கொஞ்சமாய் ரத்தம் பரவி அப்படியே குழந்தையாக எழும்  பேய் செம திக் திக் சீன்

7. ஃபயர் ஆக்சிடெண்ட்டில்  சிக்கி நெருப்புக்கிடையில் மாட்டிக்கொண்ட குழந்தை டக் என்று பெட்ரோல் கேனை உடைத்து தனக்கு தானே தீ வைத்துக்கொள்ளும் உறைய வைக்கும் காட்சி

8. குழந்தை நலன் விரும்பி பேயை வர வைக்க ஹீரோ ரூமில் உள்ள எல்லா பொம்மைகளையும்  சாவி கொடுத்து இயக்கி வர வைக்கும் தந்திரம்.. அந்த சீனில் மெல்ல மெல டெம்ப்போ ஏற்றிய விதம் மார்வலஸ்

http://paracinema.net/wp-content/uploads/2012/02/The-Woman-in-Black-front.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள் ( அவருக்கு தமிழ் தெரியாது, எனக்கு இங்கிலீஷ் தெரியாது, ஐ ஜாலி, என்ன வேணாலும் கேட்கலாம்)


1. ஹீரோ எங்கே வேலை செய்யறார் என்பதே அவர் கார்டியன்க்கு தெரியாது, ஹீரோ போகும்போது எந்த ஊர்க்கு போறேன்னு சொல்லாம போறாரு, பின் எப்படி சரியாக அவர் அங்கே வந்தார்?

2. கிராமத்தில் அமானுஷ்ய சக்தி இருக்குன்னு  ஹீரோவுக்கு தெரிஞ்சுடுது.. தான் வீட்டை விட்டு கிளம்பறப்ப  2 நாள்ல வந்துடறதா சொல்லி இருக்கார், அவர் ஏன் கார்டியன்க்கு ஃபோன் பண்ணி என்னை தேட வேண்டாம், வேலை முடிய இன்னும் நாள் இருக்குன்னு சொல்லலை?

3. குழந்தை பாசத்தால் தவிக்கும் பேய் எதுக்காக குழந்தைகளை குறி வெச்சு கொல்லனும்? தன் கணவன் போல அயோக்கிய ஆண்களை கொன்னா  அதுல லாஜிக் இருக்கு.. தான் எப்படி மழலையை இழந்து கஷ்டப்படறோமோ அதே போல் ஊர் மக்கள் அனைவரும் கஷ்டப்படட்டும் என்பது மோசமான லாஜிக்கா இருக்கே?

 படத்தில் மனதைக்கவர்ந்த ஒரே வசனம் 


சமூக சேவை செய்ய இங்கே யாரும் வர்லை.. சம்பாதிக்க வந்திருக்கோம்.. அதை முதல்ல ஞாபகம் வெச்சுக்கிட்டு அப்புறம் வேலை செய்..

http://mimg.sulekha.com/english/the-woman-in-black/stills/the-woman-in-black-movie-013.jpg
வழக்கமான திகில் ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்காமல் போகலாம், ஆனால் ஏ செண்ட்டர் ரசிகர்களுக்கு ,வித்தியாசமான திகில் பட விரும்பிகளுக்கு  மிகவும் பிடித்தமான படமாக இருக்கும்.. ஆண்கள், பெண்கள் அனைவரும் பார்க்கலாம்..

 குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ளும் சீன்கள் நிறைய இருப்பதால் மனோ ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதால் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் இந்தப்படம் பார்ப்பதை தவிர்க்கவும்

ஈரோடு அண்ணா தியேட்டரில் படம் பார்த்தேன்



Wednesday, March 07, 2012

அமராவதி - பூமிகா,சினேகா-வின் தெலுங்கு திகில் பட விமர்சனம்

http://searchandhra.com/english/wp-content/uploads/2009/12/Amaravathi-Review-searchand.jpg 

பொதுவா திகில் படம்னா, சஸ்பென்ஸ் படம்னா  முழுக்கதையையும் சொன்னா நல்லாருக்காது.. ஆனா இந்தப்படத்துக்கு ஒன் லைன்ல சுருக்கமா எல்லாம் கதை சொல்ல முடியாது.. ஏன்னா டைரக்டர் மல்டி லேயர் ஸ்க்ரீன் பிளேல  புகுந்து விளையாடி இருக்கார்.. அதனால விரிவாவே கதை விடறேன்.. சாரி.. கதை சொல்றேன்.

டிராக் 1 - 1996 ல முத்தாறுன்னு ஒரு ஊர்.. அங்கே ஒரு ஜமீன் தார் லெவல் பணக்காரர் இருக்கார்.. அவருக்கு 15 வயசுல ஒரு பொண்ணு ( யாரப்பா அது விசில் அடிக்கறது?ஜமீன் தார் வீட்ல ஒரு வேலைக்காரி அவங்களுக்கு ஒரு பையன்.. அந்தப்பையனும், ஜமீன்  பொண்ணும் சினேகமா இருக்காங்க.. அதாவது சினேகா பிரசன்னாவுக்கு முன்னால நாக் ரவி கூட வெறும் நட்பு மட்டும்தான்னு சொன்னாங்களே அது மாதிரி.. 

ஒரு நாள் அவங்க 2 பேரும் விளையாடிட்டு இருக்கறப்ப  பாப்பா மேல பையன் விழுந்துடறான்.. அந்த நேரம் அங்கே வந்தவர் வேலைக்காரி பையனை ஜீப்ல கூட்டிட்டு போய் கழுத்தை கட் பண்ணி ஆத்துல வீசிடறார்.. அதை நேரில் பார்த்த சாட்சி ஆன வேலைக்காரியை கொலை பண்ணிடறார்


கழுத்துல கட் ஆன பையன் சாகலை.. அவன் தான் ஆண்ட்டி ஹீரோ.. 

http://rajtamil.rajtamil.netdna-cdn.com/wp-content/uploads/2012/03/Yaar-Tamil-Movie-online.jpg


டிராக் 2 -இப்போ கதை நிகழ்காலத்துக்கு வருது.. நகரத்துல அங்கங்கே கர்ப்பிணிப்பெண்கள் கடத்தப்படறாங்க.. 10 நாட்கள்ல 6 கேஸ் இது போல யாரோ கடத்தி குழந்தையை மட்டும் எடுத்துக்கறாங்க.. ஒரு மர்மமான பொண்ணு (பொண்ணுன்னாலே மர்மம் தான்) ஒரு சூட்கேஸ்ல அந்த குழந்தையை கடத்தறாங்க ( அடங்கப்பா.. குழந்தை என்ன கோல்டு பிஸ்கெட்டா?)

டிராக் 3 - இந்த கடத்தல் கேசை டீல் பண்ற போலீஸ் ஆஃபீசர் அவரோட ஆளு சினேகாவோட லவ் டீல் பண்றார்.. சினேகா தன் காதலை காதலனின் பெற்றோர் ஏத்துக்கலைன்னு தற்கொலை முயற்சி எல்லாம் பண்றார்... இந்தக்கதைக்கு இந்த எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க் தேவையே இல்லை.. 


http://image.imagesexplore.info/images/1.bp.blogspot.com/_SrOyoFx3fvg/SrbiigqaiKI/AAAAAAAAAGE/iwtnizfaoVA/s400/bhoomika_chawla_hot_exposure.jpg

டிராக் 4 -  டிராக் 1ல வந்ததே ஒரு 15 வயசு ஃபிகரு அது இப்போ பெருசாகி ஐ மீன் பெரிய பொண்ணா ஆகி பூமிகா ஆகிடுச்சு.. அவங்களுக்கு ஒரு புருஷன்.. அந்த புருஷனை நம்ம ஆண்ட்டி ஹீரோ போட்டுத்தள்ளிட்டு பூமிகாவை தன் இடத்துக்கு கூட்டிட்டு வந்துடறார்.. அதெப்பிடி? ஒரு பொண்ணு அப்படி வரும்னு ஒத்துக்கும்? போராடாதா?அப்டின்னு எவனாவது லாஜிக்கலா கேள்வி கேட்டுட்ட்டா என்ன பண்றது? அதனால பூமிகாவுக்கு தலைல அடி பட்டு பழசை எல்லாம் மறந்து லூஸ் ஆகிடற மாதிரி காட்டிட்டாங்க.. 


டிராக் 5  - ஆண்ட்டி ஹீரோ பூமிகா வை கல்யாணம் பண்ணிக்கறார். பூமிகா லூஸ் ஆகறப்ப 3 மாசம் கர்ப்பம்.. ஆனா கரு கலைஞ்சிடுது.. அதனால ஆண்ட்டி ஹீரோ ஒரு லேடி டாக்டரை பார்த்து 10 குழந்தை வேணும், அரேஞ்ச் பண்ணுங்க.. அதாவது இவரோட செமன், பூமிகாவோட கரு முட்டை 2டும் எடுத்து வாடகைத்தாய் வயிற்றில் வளர வைப்பது.. ஏன் இப்படி சுற்றி வளைக்கனும்? டைரக்டா பூமிகாவையே மேட்டர் முடிச்சு கர்ப்பம் ஆக்க வேண்டியதுதானேன்னு டைரக்டர்க்கு ஃபோன் போட்டு கேட்டேன்.. கற்பு முக்கியம்ப்பா.. அப்டிங்கறார்.. அடங்கோ.. சரி அது என்ன கணக்கு? 10 குழந்தை?ன்னு கேட்டா கார்த்திக், செந்தில் நடிச்ச நட்பு படத்துல 10 பைசா பைத்தியமா வர்ற மாதிரி ஹீரோயினுக்கு சின்ன வயசுல இருந்தே 10 பைத்தியம்.. 

அதாவது கோயில் திருவிழாவில எதை எடுத்தாலும் 10 ரூபான்னு விற்பாங்களே அந்த மாதிரி அந்த ஃபிகருக்கு சின்ன வயசுல இருந்தே எதுவா இருந்தாலும் 10 வேணும்.. பொம்மையா இருந்தாலும் சரி பூவா இருந்தாலும் சரி.. அதனால தான் 10 குழந்தைங்க.. அதுக்குதான் 10 கர்ப்பிணிகள் கடத்தல்.. 
உஷ் அப்பா கதை சொல்லி முடிச்சாச்சு.. ( அப்போ  பூமிகா ஏன் தன் ராசி என் 10ஐ புருஷன் மேட்டர்ல அப்ளை பண்ணலை?னு கேட்காதீங்க.. எனக்கு தெரியாது.. ஹி ஹி )


http://www.southdreamz.com/wp-content/uploads/2009/11/Amaravathi-Bhumika-Chawla-Latest-Stills-Pics-Photo-Gallery-Wallpapers-Images-02.jpg

டிராக் 6 - ஏழாவது அறிவுல வில்லன் ஹிப்னாடிசத்துல எல்லாரையும் வீழ்த்துவாரே அந்த மாதிரி இந்தப்படத்துல வர்ற ஆண்ட்டி ஹீரோ வசியக்கலை மூலம் எல்லாரையும் அடிமைப்படுத்தி தான் விரும்பற எல்லாத்தையும் அடையறார்.. ஹீரோ போலீஸ் ஆஃபீசரையும் தன் வசப்படுத்திக்கறார்..  அவர் யார் கிட்டே அதை எல்லாம் கத்துக்கறார்? எப்படி?ன்னு ஒரு தனி டிராக் கதை


ஹீரோ யார்னே தெரியலை.. போலீஸ் ஆஃபீசரா வர்றதால ஜிம் பாடி எல்லாம் ஓக்கே.. ஆனா பாவம் நடிப்புதான் வர்லை..ஆண்ட்டி ஹீரோவா வர்றவர் ஹீரோவுக்கு பெட்டர்.. தேறுவார்.

சினேகா சிரிப்புக்கு பேர் போனவர் படம் பூரா உம்மணாம் மூஞ்சியாவே இருக்கார்.. ( திகில் படத்துல யாரும் சிரிக்கக்கூடாதோ?)

அதுக்கு நேர் மாரா சாரி நேர்  மாறா  பூமிகா கேனம் மாதிரி .. அடடா.. மாதிரி என்ன மாதிரி அவர் கேரக்டரே கேனம் தானே சிரிச்சுக்கிட்டே இருக்கார் .. முடியலை.. 

http://mimg.sulekha.com/telugu/amaravathi/stills/amaravathi-38.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. தெலுங்கு டப்பிங்க் படம்னு தெரியாத மாதிரி போஸ்டர்ல யார்?அப்டினு டைட்டில் தமிழ்ல வெச்சு  பூமிகா , சினேகா முகங்கள் மட்டும் தெரியற மாதிரி ரெடி பண்ணது

2.  ஒரு கர்ப்பிணி லேடி லிஃப்ட்டை விட்டு வெளீல வர்றப்ப சடக்னு ஒரு உருவம் வர்ற மாதிரி எடுத்த அட்டாகாசமான திகில் ஷாட்

3. திகில் படங்களூக்கு பாடல்கள், டூயட்ஸ் எல்லாம் மைனஸ்னு தெரிஞ்சு அதை கட் பண்ணது


4. போர் அடிக்காமல் சம்பவங்களை பர பரன்னு நகர்த்துனது..


http://s3.hubimg.com/u/2145902_f496.jpg

இயக்குநரின்  லாஜிக் சொதப்பல்கள்

1. சினேகா 9வது மாசம் நிறை மாச கர்ப்பமா இருக்கறப்ப ஸ்கேன் பண்ணி அது பெண் சிசுன்னு கண்டு பிடிக்கறாங்க.. 4 வது மாசமே அதை கண்டு பிடிக்கலாமே? எதுக்கு 9 வது மாசம் வரை வெயிட் பண்ணனும்? அப்போ கண்டு பிடிச்சாலாவது கலைக்க யூஸ் ஆகும்.. 9வது மாசம் கண்டு பிடிச்சு என்ன யூஸ்?

2. சப் இன்ஸ்பெக்டருக்கு கமிஷனர் போலீஸ் ஸ்டேஷன் லேண்ட் லைன் ஃபோன்க்கு ஏன் கூப்பிடறார்..? அவர் செல் ஃபோன் நெம்பர்க்கு கூப்பிடலாமே?

3.  சினேகா நிறைமாச கர்ப்பிணியா இருக்கறப்ப வீட்ல காலிங்க் பெல் அடிக்குது.. அப்பா இருங்க வந்துடறேன்னு வேகமா சினேகா ஓடி வர்றாங்க.. எதுக்கு அவ்லவ் அவசரம்? அவ்ங்க என்ன மாமியாரா? லேட்டா வந்தா கோவிச்சுக்குவாங்கங்கறதுக்கு? அம்மா அப்பா தானே மெதுவா போலாமே?

4. ஆண்ட்டி ஹீரோ ஹிப்னாடிசத்துல மன்னன்.. அவன் ஏன் டாக்டர்ட்ட ஆர்க்யூ பண்ணிட்டு இருக்கான்? இன்ஸ்பெக்டர்ட்ட ஏன் சண்டை போடறான்? எல்லாரையும் வசியப்படுத்திட்டே ஜெயிக்கலாமே?

http://4.bp.blogspot.com/_eom9kT338Pk/TOfG0rcsbJI/AAAAAAAAAIs/c1NFdlueZgw/s1600/South-Indian-Smile-Queen-Sneha-Hot-Saree-Pictures-02.jpg

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 38 ( டப்பிங்க் படம் என்பதால் விமர்சனம் விகடனில் வராது)


எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்


 சி.பி கமெண்ட் - திகில் பட ரசிகர்கள் டி வியில் போடும்போது பார்க்கலாம்


 ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் பார்த்தேன்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivll1qi2_d_5QA1E5B8OnUmD-L1GCLcJvW5Y-SLElKj5_RSAYA7lXBU5WnUn9v_-1EJcuWzOI5S6OgmhyW56qeWK6AWUeXGOim5O7O-TZjY8GE3EfR410edOa7Q0yp9YPq0BY3QJbAFdM/s400/bhoomika2.jpg

டிஸ்கி - இங்கே இருக்கும் ஸ்டில்கள் எல்லாம் அந்தந்த நடிகைகளின் ஃபேஸ் புக்கில் இருந்து சுட்டவை.. எனவே படம் பார்த்தவர்கள் இந்த சீன் படத்துல இல்லையே என லாஜிக் மிஸ்டேக் கேட்க வேண்டாம் ஹி ஹி ..

Sunday, February 19, 2012

அம்புலி 3டி - திக் திக் திகில் பக் பக் பகீர் -சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLJs3_5j4rQ6BDALEtNy4nir82fOFkmZOFoG6c5YKZL7WKxtOYsdhf9IP0mDvMGr6DbCsCe1dBnGVLUQucVWzcDzfhfE95I7BCCfbawtO_4KyX9J3bWzIkE7EusnC1m6FK28qCI2qCU4A/s1600/20x10.jpgதமிழ்ல ஏகப்பட்ட படங்கள்  ஹாலிவுட் படங்கள்ள இருந்து திருடி வந்தாலும் ,  3டி யா வந்த படம் மை டியர் குட்டிச்சாத்தான்.. 18 வருஷங்களுக்கு முன்னால நான் சின்னக்குழந்தையா இருந்தப்ப வந்த படம், அதுக்கப்புறம் அன்னை பூமின்னு கேப்டன் கேவலமான ஒரு படத்துல நடிச்சாரு.. இப்போ வந்திருக்கற இந்தப்படம் ஓரளவுக்கு நல்ல திகில் படமா , ஆர் பார்த்திபன் குணச்சித்திரமா நடிக்க பல புது முகங்களை வெச்சு எடுத்திருக்காங்க.. நல்ல முயற்சி.. 

படத்தோட கதை என்ன? ஒரு கிராமம்.. அங்கே சோளக்காட்டு பொம்மை இருக்கற வயக்காடு ஏரியா.. அங்கே யாரும் போக வேணாம்.. அம்புலி அடிச்சுடும்னு ஒரு பேச்சு இருக்கு.. நம்மாளுங்க வேணாம்னு சொன்னாத்தான் வேணும்பான்,,

ஒரு லவ் ஜோடி... ஹீரோ அந்த வழியாப்போறப்ப  அவனை அம்புலி துரத்துது.. எஸ் ஆகி வந்து பகல்ல அம்புலி பற்றி விசாரிக்கறாரு..

1957 - ல  வெலிங்க்டன் காலேஜ்ல ஒரு விஞ்ஞானி ஆராய்ச்சில மனிதனோட ஆயுளை அதிகரிக்கும் மருந்தை கண்டு பிடிக்கறாரு.. அந்த காலத்துல எல்லாம் மனிதனோட சராசரி ஆயுள்  100 ஆண்டுகள் ( இப்போ 60 டூ 70) .ஆனா அவர் கண்டு பிடிச்ச மருந்தை சாப்பிட்டா  150 வருஷங்கள் வாழலாமாம்.. 


http://vanavilfm.com/wp-content/uploads/2011/07/ambuli-300x199.jpg

அவர் ஆராய்ச்சிக்கு சோதனை எலியா  கணவன் இல்லாத ஒரே ஒரு பையன் மட்டும் உள்ள கர்ப்பிணிப்பெண்ணை தேர்ந்தெடுக்கறாரு..மருந்தை அந்த பெண்ணுக்கு ஊசி மூலம் செலுத்தறாரு/..

ஏதோ ஒரு மிஸ்டேக்கால அந்த குழந்தை எசகு பிசகா ராட்சசன் போல பிறக்குது.. அம்மா பிரசவத்துல அவுட்.. சூரிய கிரஹணத்தன்னைக்கு பிறந்ததாலதான் அப்படி இருக்குன்னு ஊர் மக்கள் எல்லாம் பயப்படறாங்க.. ( சூரியன்னாலே தமிழ் நாட்டுக்கு கிரஹனம் தான்.)

 அந்தக்குழந்தை தான் அம்புலி.. ஊர் மக்களை அடிச்சு சாப்பிடுது.. நைட் டைம்ல மட்டும்  அதனால பேய்னு மக்கள் நினைக்கறாங்க.. ஆர் பார்த்திபன் தான் அந்த அம்புலியோட அண்ணன்.. 

2 லவ் ஜோடிகள் எப்படி அந்த அம்புலி கிட்டே இருந்து தப்பிக்கறாங்க .. அம்புலியை யார் போட்டுத்தள்ளுனாங்க என்பது க்ளைமாக்ஸ்,.. 

படம் போட்டு முதல் 20 நிமிஷம் ஒண்ணும் புரியலை.. படம் ஊத்திக்கிச்சோன்னு நினைக்கறப்ப 20 நிமிசத்துக்குப்பின் தான் கதை ஸ்டார்ட் ஆகுது.. 

அம்புலியின் அம்மாவாக வருபவர் உமா ரியாஸ்.. கர்ப்பிணிப்பெண்னாக  ஒரு படத்துல நடிச்சாலும் நடிச்சார், எல்லா படமும் அதே ரோல் தான் இனி தருவாங்க போல பாவம்.. ஆனா நல்ல நடிப்பு.. 

ஆர் பார்த்திபன் மொத்தமே 6 சீன்ல தான் வர்றார்.. நடிக்கவெல்லாம் வாய்ப்பு இல்லை.. 

அஜய், ஸ்ரீஜித், சனம் , திவ்யா நாகேஷ் இவங்க தான் படம் பூரா வர்ற காதல் ஜோடி.. குறை சொல்ல முடியாத நடிப்பு.. கதை நடக்கறது  1978 -1979 கால கட்டம் என்பதால் அதே கால கட்ட உடை நடை பாவனைகள், நடனம் எல்லாம் ஓக்கே.. 

http://cmsdata.webdunia.com/tm/contmgmt/photogalleryimg/big/13476B_amb08.jpg

இயக்குநர்கள் (2 பேர்) பாராட்டு பெறும் இடங்கள்

1. திரைக்கதையில் தொய்வில்லாமல் செம விறு விறுப்பாக கதையை நகர்த்திய விதம்.. 

2. பெரிய நடிகர்கள் யாரையும் நம்பாமல் கதையின் மீதும் , இயக்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்து பெரும்பாலும் புது முகங்களை வைத்தே எடுத்தது.. 

3. திருட்டு டி வி டி யை தடுக்க 3 டி யில் படம் எடுத்தது. ( ஒரே கல்லுல 2 மாங்கா.. பர பரப்புக்கு பரபரப்பு.. காசுக்கு காசு)

4. தமிழில் அம்புலி என்றால் நிலா என்ற அர்த்தத்தை மாற்றி யோசித்தது..

5. சந்திர முகி படத்துக்குப்பிறகு ரசிக்கும்படியான ஒரு திகில் படத்தை கொடுத்தது.. 


http://www.mysixer.com/wp-content/gallery/ambuli-first-3d-movie-in-tamil-gallery/jothsha-sanam-setty.jpg

இயக்குநர் கவனிக்கத்தவறிய இடங்கள் +  லாஜிக் மிஸ்டேக்ஸ்


1.  நான் கடவுள் வில்லன் ஆண்டவன் தன் 8 வயசு சிறுமியுடன் காட்டுவழியில் நடக்கும்போது அதுவும் இரவு நேரத்தில் ஏதோ சத்தம் கேட்க அவர் மகளிடம் நீ இங்கேயே இரு என்று அவரை அம்போ என விட்டுட்டு தனியா போறார்.. அம்புலி அவர் மகளை கொன்னுடுது.. எந்த அப்பாவாவது அப்படி செய்வாங்களா?

2.  எல்லா காலேஜிலும் லீவ் 2 மாசம் தான்.. அதிக பட்சம் ரெண்டரை மாதம்.. ஆனால் படத்தில் ஹீரோ படிக்கும் காலேஜில் 4 மாசம் லீவ் அவ்வ்வ்வ்

3.  சோளக்காட்டு வழியா போனா ஆபத்துனு ஊர் எச்சரிச்சும் அது எப்படி சொல்லி வெச்ச மாதிரி எல்லா பக்கிகளும் முறை வெச்சு போய் மாட்டிக்கறாங்க..?

4. மிட் நைட்ல காதலியை யாருக்கும் தெரியாம ரகசியமா சந்திக்க வர்ற காதலன் சத்தம் இல்லாம வந்த வேலையை பார்த்துட்டு போவானா? புல்லாங்குழல் எல்லாம் ஊதிட்டு காட்டிக்கொடுப்பானா? ( கமுக்கமா இருக்க வேணாமா கணேசா? )

5.  தன் குழந்தை அசுரனா, அவலட்சணமா பிறந்தா ஒரு அம்மாவுக்கு 2 வழி இருக்கு 1. எங்காவது அநாதை ஆசிரமத்துல விடுவது.அல்லது பிறந்த இடத்துலயே விட்டுட்டு நைஸா ஓடி வந்துடறது  2.. அந்த குழந்தையை கொலை செய்து விடுவது.. இதெல்லாம் செய்யாம யாராவது தூக்கு போட்டு சாவாங்களா? தான் செத்துட்டா தன் 8 வயசு பையன் அநாதையா மாறிடுவானே?ன்னு நினைக்க மாட்டாங்களா?

6. ஆர் பார்த்திபன் நினைச்சா தன் தம்பியை சின்ன வயசுலயே கொலை செஞ்சிருக்கலாம்.. அதை எல்லாம் விட்டுட்டு பெரிய ராட்சசனா வளர்ந்து ஊர் மக்களை எல்லாம் அடிச்சு உலையில் போடறதை வேடிக்கை பார்த்துட்டு, க்ளை மாக்ஸ்ல ஏன் கொலை செய்ய பார்க்கறார்?

7. அந்த கிராமத்துல அத்தனை பேர்  அநியாயமா செத்தும் போலீஸ் ஏன் எட்டிப்பார்க்கலை? ஹீரோ போலீஸ் ஸ்டேஷன் போய் புகார் செஞ்சும் போலீஸ் ஃபோட்டோ ஆதாரம் கேக்குதே ஏன்?

8. காதலை சொல்லி ஒரு நாள் கூட ஆகலை, அதனால நோ கிஸ் அப்டினு ஹீரோயின் பாப்பா சொல்லுது.. ஆனா அதை தொடர்ந்து வர்ற பாட்டில் மெயின் மேட்டர் தவிர எல்லா வேலயையும் ஹீரோ செஞ்சுடறார் எப்டி?

9. ஹீரோ சோளக்காட்டு வழில போறப்ப சைக்கிள விட்டுட்டு ஓடி போறாரு
.. அப்புறம் வேற ஒரு ஃபிரண்டை கூட்டிட்டு அதே இடத்துக்கு பயந்து பயந்து ஏன் வரனும்? காலைல வந்துடக்கூடாதா?

10. கதை 1978 -80 ல நடக்குது.. அடிக்கடி சொதப்பிட்ட என்ற வசனம் வருது.. அந்த வார்த்தை புழக்கத்தில் வந்ததே 2006ல தான் ( வசனத்தில் சொதப்பியது எப்படி?)
http://www.virakesari.lk/cinema/cine-news-img/ambuli/ambuli-_32_.jpg



மனம் கவர்ந்த வசனங்கள்

 1.  காதல்ங்கறது....

டேய் ரோமியோ.. போதும்டா அடக்கி வாசி.. 

2. நான் ஊருக்குள்ள வர்றதை வேட்டு வெச்சு கொண்டாடறாங்க போல.. 

நாய், நரிக்கு கூட அப்படித்தான் செய்யறாங்க.. 

3.  டியர்.. என் ரூமை எப்படி கண்டு பிடிச்சீங்க?

ரோமியோ ஜூலியட் காலத்துல இருந்தே ஹீரோயின் ரூம் மாடில தானே?

4. எதுக்காகடா இங்கே வந்தீங்க?

 சும்மா உங்களை எல்லாம் பார்த்துட்டு போலாம்னு வந்தோம்.. 

நான் என்ன உங்க அத்தை பொண்னா?

5. நான் பூங்காவனத்தோட க்ளோஸ் ஃபிரண்டுங்க..

என்னை விட க்ளோஸா?

6.  டேய்.. வாடா அம்புலியோட அண்ணன் வாரான், போய் ஒளிஞ்சுக்கலாம்.. 

அந்த கட்டிலுக்கு அடில பாம்பு வளர்த்தறேன், பார்த்து கடிச்சுடப்போகுது.. 

7. ஊருக்கே ஊது பத்தி விக்கறவங்க நாங்க,எங்களுக்கே தூபமா?

8. உன் ஸ்கூட்டரை குடு..

ம்ஹூம்

 ம், பெரிய கர்ணனோட கசின் பிரதர்...

9.. டியர்.. நான் எதுக்கு வந்தேன்னு சொல்லு பார்க்கலாம்.. 

 என் கிட்டே உதை வாங்கவா?

10.  மான் கறி சாப்பிடறீங்களா?

அய்யய்யோ நான் சைவம்.. 

மான் கூட சைவம் தான்

11. டியர்,, நீ அங்கே போகாதே அது இனிஷியல் ஸ்டேஜ்ல லவ் பண்றவங்க போக வேண்டிய இடம்.. நாம இங்கே போவொம் ஹி ஹி ஹி 

12. கடவுளை நாம அணுக காரணமே  அவர் மேல எந்த தப்பும் இல்லாம இருக்கறதால தான்.. 


http://cinema.natpu.in/wp-content/gallery/ambuli/29_full.JPG


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 41

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே 

சி.பி கமெண்ட் - சந்திரமுகி, காஞ்சனா மாதிரி திகில் பட ரசிகர்கள் பார்க்க வேண்டிய படம்.. குழந்தைகளும் பார்க்கலாம்.. 

ஈரோடு ஸ்ரீசண்டிகா தியேட்டர்ல படம் பார்த்தேன்

டிஸ்கி - 1 - 3டி கண்ணாடியை போட்டு படம் பார்க்கரது செம ஜாலி.. வலது கண்ணை மூடி பார்த்தா எல்லாம் பச்சையாவும் , இடது கண்ணை மூடிப்பார்த்தா எல்லாம் சிவப்பாவும் தெரியுது.. அதுல ஒரு குழந்தைத்தனமான சந்தோஷம்.. தியேட்டர்ல எல்லாரையும் கண்ணாடியோட பார்க்க செம காமெடி.. 

டிஸ்கி 2 - படம் விட்டு போறப்ப நைஸா அந்த கண்ணாடியை சுடலாம்னு பலர் ஐடியா பண்னாங்க. ஆனா தியேட்டர் வாசல்ல நின்னு கவனமா கலெக்ட் பண்ணிட்டாங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

டிஸ்கி 3 - படம் போட்டு டைட்டில்ல எழுத்து ஓடுனப்ப எனக்கு எழுத்தே தெரியல.. பக்கத்துல ஒரு லவ் ஜோடி உக்காந்திருந்தது./. உங்களுக்கு தெரியுதா ஏதாவதுன்னேன்.. சாரி நாங்க படம் பார்க்க வர்லைன்னாங்க.. அடங்கோ.. 

டிஸ்கி 4 - விமர்சனத்துக்கு சம்பந்தம் இல்லாத ஒரு மேட்டர் நான் இந்தப்பட டைரக்டரா இருந்தா அந்த அம்புலி கேரக்டரை பெண் கேரக்டர் ஆக்கி ஸ்பீசஸ் 2 படத்துல வர்ற மாதிரி அம்புலி அந்த வழியா வர்ற ஆண்களை ரேப் பண்ணி கொலை பண்ற மாதிரி காட்டி இருப்பேன் கில்மாக்கு கில்மா, சுவராஸ்யத்துக்கு சுவராஸ்யம்  ஹி ஹி

http://mmimages.mmnews.in/gallery/2012/Feb/2053_L_galvpf.gif

Monday, December 26, 2011

8-ம் நெம்பர் வீடு - திக் திக் திகிலா?டக் டக் டகீலா? ஷக் ஷக் ஷகீலா?- சினிமா விமர்சனம்

http://filmactresses.files.wordpress.com/2010/07/mayuri22.jpg 

ஏதோ ஒரு தெலுங்குப்படத்தை டப் பண்ணி இருக்காங்க, ஆனா அது எந்தப்படம்னு கண்டு பிடிக்க முடியல.. கூகுள்ல தேடுனா படத்தோட ஸ்டில்ஸ் கூட கிடைக்கலை.. ரொம்ப ரொம்ப லோ பட்ஜெட் படம் போல.. ஏதோ திகில் படம்னு டிரெய்லர் பார்த்து போனா செம காமெடிப்பா படம் பூரா.

ஒரு பெரிய பங்களா.. அவங்க ரொம்ப பெரிய பணக்காரங்கன்னு எப்படி கண்டுபிடிச்சேன்னா கணவன், மனைவி, 10 வயசு பையன், 8 வயசு பொண்ணு எல்லாரும் தனித்தனி ரூம்னு தனிக்குடித்தனம் இருக்காங்க .. ஓப்பனிங்க் ஷாட்ல கணவன் ஒரு கனவு காண்கறான்.. அதுல ஒரு பேய் அவனோட மனைவியை  குத்தி கொலை செய்யுது.. ( ஐ ஜாலி)

.திடுக்கிட்டு எந்திரிச்சா மனைவி கண் அடிச்சு கணவனை  கில்மாக்கு கூப்பிடறா.. ஆனா கணவன் போகல.. ( அடடா , வட போச்சே.. )குழந்தைங்க இருக்காங்கன்னு சாக்கு போக்கு சொல்றான்.. சம்சாரத்துக்கு செம கடுப்பு.. 

விடிஞ்சதும் புருஷன் ஆஃபீஸ்க்கு கிளம்பறான்.. அவன் போனதும் நான் கடவுள்ல ஆர்யா வேக வேகமா நடப்பாரே, அதையே அட்டக்காப்பி அடிச்சு ஒரு நடை நடந்து ஒரு சாமியார் வர்றாரு.. அவர் இவங்க வீட்ல சங்கு ஊதிட்டு போறார்.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh35bFxEtPcM_6qZr7mi5m0oJHIES9RkNewebLKQCECC1D_-tYqPppWaGVguaJ9M-SquCPm6Hk0ROVn8s6p-UtGyzTDFkyrt1gEzTeDecGQuqt_GTj5tl-FwnhsRMiYr1v7907z5JaxBH8/s1600/as+%252812%2529.jpg

இது ஏதோ கெட்ட சகுனமா படுது..  அவங்க இருக்கற எட்டாம் நெம்பர் வீடு ஏதோ பேய் குடி இருக்கற வீடுன்னு தெரிய வருது.. 

ஒரு டைம் மாடில சம்சாரம் நின்னுட்டு இருக்கறப்ப ஹால்ல புருஷன் கால் சுளுக்கி கீழே விழுந்த வேலைக்காரியை கைத்தாங்கலா தூக்கறதை பார்த்துடறா,, சும்மா சொல்லக்கூடாது வேலைக்காரியா வர்ற குஜிலி குஜாலாத்தான் இருக்கு, ஹி ஹி 

ஹீரோவோட அதாங்க அந்த புருஷனோட ஃபிரண்ட் கோட்டா சீனிவாசராவ்கிட்டே கூட்டிட்டு போறாரு.. அவர் மாந்திரீகம் தெரிஞ்ச ஜோசியர்.. ஹீரொயின் ஃபோட்டோவை பார்த்து ஜாதகம் கணிச்சு சொல்ல சொன்னா செத்துப்போனவங்களுக்கு ஜாதகம் எப்படி சொல்றது?ன்னு கேட்கறார்..இப்போ இந்த ட்விஸ்ட்டோட இடைவேளை.. 

இது வரை ஓக்கே.. அதுக்குப்பிறகு நேரா கதைக்கு வராம இழு இழுன்னு இழுத்துட்டே இருக்காங்க.. வீட்ல இருக்கற சம்சாரம் ஆல்ரெடி இறந்தாச்சு.. இப்போ இருக்கறது  வேற ஒரு ஆவி, சம்சாரம் உடம்புல இருக்கு.. க்ளைமாக்ஸ்க்கு கொஞ்சம் முந்தி வரை எல்லாரையும் பயப்படுத்திட்டு கடைசில அந்த ஃபிளாஸ்பேக் கதை சொல்றாங்க .

முதுமலைக்காடு மாதிரி சீவாத அடர்ந்த  தலைமுடி கொண்ட கேவலமான ஹீரோவை ஆஃபீஸ் ஸ்டாஃப் ஒருத்தி ஒருதலையா லவ்வறா.. ஆனா பாருங்க ஹீரோக்கு ஹீரோயின் கூட மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிடுச்சு.. அதனால நோ லவ்னு கட் அண்ட் ரைட்டா சொல்ல்லிடறான்.. அந்த குஜிலி உலகத்துலயே வேற ஆம்பளைங்களே இல்லைங்கற மாதிரி ஹீரோவையே சுத்தி சுத்தி வர்றா.. 

ஒரு நாள் மழை நாள் ஹீரோ வீட்ல தனியா இருக்கார். வில்லி  மழைல நனைஞ்சு கார் பிரேக் ஆகி ஹீரோ வீட்டுக்கு வர்றா.. டிரஸ் மாத்திக்கோன்னு ஹீரோ ஒரு டர்க்கி டவல் தர்றார்.. வில்லி அதெல்லாம் வேணாம்னு எல்லா டிரஸ்ஸையும் கழட்டி கடாசிடறா.. ஹீரோவுக்கு அதிர்ச்சி.. நமக்கும் அதிர்ச்சி, நமக்கு என்ன அதிர்ச்சின்னா குஜிலியோட கெண்டைக்காலை மட்டும் காட்றாங்க.. அடங்கோ.. 

கண்ணா லட்டு திங்க ஆசையா? அதுவும் ஓசில அப்படின்னு வில்லி கேட்காம கேட்ட கேள்விக்கு ஹீரோ நோ சொல்லிங்க், அதனால மனம் வெறுத்து அவ தற்கொலை செஞ்சுக்கறா.. அந்த ஆவிதான் இப்போ ஹீரோவோட மனைவி உடம்புல.. எப்படியாவது ஹீரோவை ஒரு தடவை ரேப்பிடனும்கற உயர்ந்த லட்சியப்பாதைல பேய் ட்ரை பண்ணுது,.. 

அப்புறம் என்ன ஆச்சு? எனக்கென்ன பேச்சு.. கில்மா தான் என் உயிர் மூச்சுன்னு சொல்ற பேய் வரலாறுதான் படம்.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNTMGfYsA5bk7gbalUTpgN6fg4HjUAgTDH9MvSEbHUkIRNy4KXiARL2kQGwHw3jrtbIrsxk0s5ajlrbflZeIvHPaRHjjHchok-k53SsZoCOJEDwmPDG-mmkUzD86FBzt5Awz9d-SSlKa-k/s1600/mayuri_asha_saini_latest_hot_stills_11.JPG

இயக்குநரிடம் சில காமெடி கேள்விகள் ( ஜஸ்ட் ஃபார் ஸ்மைலி)

1.  பெண் பேயா வர்ற ஜிகிடிக்கு கத்திரிப்பூ கலர்ல பவுடர் அடிச்சு விட்டு உதட்ல ப்ளூ கலர் ஸ்கெட்ச்சால சில குறுக்குக்கோடுகள் மட்டும் போட்டா போதுமா?அவ்லவ் தான் பேய் கெட்டப்பா? பார்த்தா பயமே வர்லை கிளுகிளுப்புதான் வருது ஹி ஹி 

2. பேய் என்ன மேட்சிங்க் செண்டர் மேனகாவா? வெள்ளை சேலை, வெள்ளை ஜாக்கெட், வெள்ளை பாவாடை, வெள்ளை பிரா இவை எல்லாம் போதாதுன்னு வெள்ளைல தான் ரப்பர் பேண்டும்.. ஒய்?

3. பொதுவா ஆண்களை விட பெண்களூக்குத்தான் விழிப்புணர்வு ஜாஸ்தி, ஒரு சீன்ல ஹீரோ இடி சத்தமும், ஏதோ அழுகுரல் சத்தமும் கேட்டு விழிச்சுடறார், ஆனா அவர் சம்சாரம் விழிக்கலை.. அப்புரம் அவர் தொட்டு ( தோளைத்தான் .) எழுப்புன பிறகும் பாப்பா அசந்து தூங்குது.. ஏன்?

4.  துளசி செடி வாடுனா பேய் இருக்குன்னு அர்த்தமா? ஓக்கே , ஆனா வெச்ச உடனே வாடாம 4 நாள் கழிச்சுதான் வாடுதே அது ஏன்? பேய்தான் 24 மணீ நேர டியூட்டி பார்க்குதே..?

5.  அஞ்சாங்கிளாஸ் படிக்கற பசங்க 2 பேரையும் ஹீரோ நைட் 9 மணிக்கு கூட்டிட்டு வர்றார்.. அது எப்படி? மாலை 3 மணிக்கே ஸ்கூல்  விட்டுடுமே.. டியூஷன்ன்னு சமாளிச்சாலும் அதிக பட்சம் 2 மணீ நேரம்.. 

6. பொதுவா தாயத்துக்களை வலது கைல தானே கட்டுவாங்க, இந்தப்படத்துல ஏன் எல்லாரும் இடது கைல கட்றாங்க?

7. ஒரு சீன்ல ஹீரோ ஹீரோயினை பளார்னு அறையறான், அப்போ டக்குன்னு ஹீரோவோட ஃபிரண்ட் அந்த சீன்ல எண்ட்ட்ரி கொடுக்கறான், எப்படி? அவன் வீடு 2 தெரு தள்ளி இருக்கு.. பெட்ரூம் பக்கமே கட்டில் போட்டு படுத்திருந்தானா?

8. ஹிஸ்டீரியா பேஷண்ட்ஸ் கில்மாவுக்கு லாயக்கில்லை, அதை அவாய்டு பண்ணனும்னு  ஒரு சீன்ல டாக்டர் சொல்றார், இதை அகில உலக கில்மா சங்கம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன், அப்படி எல்லாம் ஏதும் தடை கிடையாது.. 

9. தூக்கு மாட்டி தொங்க விடப்படும் வேலைக்காரி கண் மூடி, வாய் மூடி, விரல்கள் எல்லாம் மூடி இருக்கே? பொதுவா தூக்கு போட்டு இறந்தவங்க விழி பிதுங்கி இருக்கும், நாக்கு தள்ளி இருக்கும், கை விரல்கள் விரைச்சபடி இருக்கும்.. 

10. ஹீரோ பெரிய ஸ்போர்ட்ஸ்மேனா? பெட்ரூம்ல கூட ஸ்போர்ட்ஸ் ஷூ போட்டுட்டுதான் வர்றார்?

11. அந்த வீணாப்போன சாமியார் அடிக்கடி “எனக்கு எல்லாம் தெரியும்”கறாரு, உன்னால என்னை எதுவும் செய்ய முடியாதுடா டா டா:ன்னு 6 டைம் சொல்றாரு.. படா பேஜாரு அந்தாள் கூட.. அவ்வ் 

12. பேய் கண்ணாடி முன் நின்னா அதனோட பிம்பம் தெரியாதுன்னு ஒரு சீன்ல வருது.. ஹீரோ தன் மனைவி பேய் என்பதை 6 மாசமா கண்டு பிடிக்கலையா? 
13. ராவணன் ராமன் உரு எடுத்து சீதையை  அடைய நினைத்த போது அவன் ராமனின் எண்ணமே வந்ததால் சீதையை அடையலைன்னு புராணக்கதை சொல்லுது, அப்போ ஹீரோயின் உடம்புல பேய் புகுந்ததும் அவங்க உணர்வு தானே வரனும், எதுக்காக குழந்தைகளை பயமுறுத்தனும்?

14. வில்லி பேயோட உன்னத நோக்கமே அகில உலக ஆண் அழகன் ஹீரோவை அடைவதே, அதுக்கான முயற்சி எடுத்தாலாவது சீன் ஏதாவது காட்டி இருக்கலாம், எதுக்காக சம்பந்தம் இல்லாம குழந்தைகளை பயப்படுத்தனும்?

http://2.bp.blogspot.com/-TFI4keDt5TE/TbMJ0gMSWJI/AAAAAAAACbc/TC5hdQSP64k/s1600/Asha+Saini+Hot+Item+Song+Stills+From+Chattam+Movie+_3.jpg

ட்டக்கிலா வசனங்கள்

1. எதுக்காக என்னை தள்ளி விட்டீங்க?

பேசாம போய் படு..

அதைத்தான் டெயிலி பண்ணிட்டு இருக்கேனே?

2.  என் கிட்டே கேள்வி கேட்க கையாலாகாம எதுக்காக குழந்தைகளை அடிக்கறே?

3.  பயப்படாதீங்க, நான் வேணா உங்க துணைக்கு வரட்டா?
உன்னைப்பார்த்தாதான் எனக்கு பயமா இருக்கு.. 


4. துளசி  மாடம் பல்லவிக்கு உயிர், பல்லவி எனக்கு உயிர், அதனால எனக்கு துலசி உயிர் ( அடேய் இதை ஏழாங்கிளாஸ் படிக்கறப்பவே கணக்கு டீச்சர் A=B, B=C SO A=C அப்டினு நடத்திட்டார்டா)


5.  எப்படியோ தாயத்தோட ஆயத்தமா இருக்கே? ( பெரிய டி ஆர் பேரன். எதுகை மோனையோட வசனம் சொல்றாரு)

6.  நீ யாரு?

பேய் - நான் தான்

மந்திரவாதி - அதான் யார்ன்னேன்

பேய் - அதான் நான் என சொல்றேனே? ( அடேய் போதும்)

7- ஹீரோ - என் வாழ்க்கைல கட்டிக்கப்போறவளைத்தவிர எந்தப்பொண்ணையும் ஏறெடுத்துக்கூட பார்க்க மாட்டேன்  ( டேய் நாயே, உன்னை நீ கட்டிக்கிட்ட பொண்ணே ஏறெடுத்துப்பார்க்காதுடா)

 படத்துல 2 குஜிலிங்க , நடிப்பு சுமாரா வருது.. இதே கதையை இன்னும் பெட்டரா பண்ணி இருக்கலாம்..  ஒரே மாதி ஆங்கிள்ல பேயை திருப்பி திருப்பி காட்டிட்டு இருந்தா பயம் போயிடும் என்ற உண்மையை உணரனும்.. ஹீரோ பேரு சின்னா , ஹீரோயின் பேரு மயூரி எனும் ஆஷா ஷைனி
இது டப்பிங்க் படம் என்பதால் இதுக்கு விகடன் மார்க் எல்லாம் இல்ல.. அவங்க போட மாட்டாங்க..


எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - சுமார்

சி.பி கமெண்ட் - திகில் பட விரும்பிகள் இடைவேளை வரை பார்க்கலாம்

ஈரோடு சங்கீதாவில் படம் பார்த்தேன்