Thursday, July 14, 2011

ஒழுக்க சீலர் நித்யானந்தா - கற்புக்கரசி ரஞ்சிதா கம்பைண்டு &இண்ட்டீரியர் டெக்ரேட்டட் இண்ட்டர்வியூ - காமெடி கும்மி

http://fresh.cinesnacks.in/wp-content/uploads/2010/03/ranjitha-gilma-photos-009.jpg
நித்யானந்தா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
 
 ""நில அபகரிப்பில் ஈடுபடும் நோக்கில், "மார்பிங்' முறை வீடியோவை ஒளிபரப்பி, என் மீது, சன்,"டிவி'யினர் பழி சுமத்தினர். அவர்கள் ராட்சதர்கள்.

சி.பி - ஓஹோ.. அவங்க  ராட்சதர்கள், நீங்க ரட்சகர்களா?

தியான பீடங்கள் மீது நடந்த தாக்குதல், தனிப்பட்ட தாக்குதல் அல்ல; மத ரீதியான தாக்குதல். ராட்சதர்கள் மீது, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது

சி.பி - மதம் பிடித்த ரீதியில் நடந்தது நீங்கதானே?



தினகரன் மதுரை அலுவலக எரிப்பு சம்பவத்தில், சன், "டிவி' எடுத்த காட்சிகள் கொண்ட வீடியோவை சி.பி.ஐ., கோர்ட்டில் தாக்கல் செய்தது. அந்த வீடியோவையே, கோர்ட் தூக்கி வீசிவிட்டது. தயாரித்ததும், ஒளிபரப்பியதும் தான் குற்றம். இது தவிர, எந்த குற்றமும் அதில் இல்லை. அது ஒரு சதி வேலைதான். சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் அதிலிருந்து தப்பிக்க, தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, மக்களை திசை திரும்பும் வகையில், மீடியாக்களை ஆயுதமாக பயன்படுத்தி, என் மீது பழியைச் சுமத்தினர். அந்த நேரத்தில், மிகவும் சமூகப் பொறுப்போடு, ஆழ்ந்த, தெளிந்த நிலையில், "தினமலர்' போன்ற நாளிதழ்கள், "டிவி'க்கள் செயல்பட்டன. பழித்தவர்களைப் பார்த்து, சில, "டிவி'க்கள் தங்கள், "ரேட்டிங்'கை கூட்டும் விதமாக செயல்பட்டன.

 சி.பி -ரேட்டிங்க்கிற்காக நடந்த சீட்டிங்க்னு ஏன் நீங்க முதல்லியே பேட்டி குடுக்கலை?

http://www.southdreamz.com/wp-content/uploads/2010/04/Ranjitha.jpg

அவ்வாறு பழித்தவர்கள் மீதும் தவறில்லை. அழிக்க நினைத்தவர்கள் சன், "டிவி' ராட்சதர்கள். வீடியோ காட்சிகளை ஒளிபரப்பக் கூடாது என, ஐகோர்ட் தடை போட்டும், அதன் பெஞ்ச் அதை உறுதி செய்தும், அதைப் பற்றி கவலைப்படாமல், வீடியோ காட்சிகளை வெளியிட்டனர்.

சி.பி - அதுலயும் அரை குறையாத்தான் காமிச்சாங்க.. நோ சேட்டிஸ்ஃபேக்‌ஷன் குருவே!


வீடியோ காட்சிகளை வெப்சைட் மூலம் விற்று, பிழைப்பு நடத்துகின்றனர்.

 சி.பி - ஓஹோ டிவிடி ஆக்கி இன்னும் காசு பார்த்திருக்கலாமோ?


ஊடகங்களுக்கு இருக்கும் மரியாதையை அழிக்கின்ற இவர்கள், மீடியாக்கள் அல்ல. வீடியோவை வெளியிடாமல் இருக்க, சன், "டிவி' தரப்பில் 100 கோடி ரூபாய் கேட்டனர். பின், 60 கோடி ரூபாய் கேட்டு மிரட்டினர்.

 சி.பி - போங்க குருவே!ரொம்ப சீப்பா இருக்கே?500 கோடி கேட்டிருக்கலாம்.. இதை பப்ளிஷ் பண்ணுனதுல 290 கோடி லாபமாமே?

http://thatstamil.oneindia.in/img/2011/07/13-ranjitha7-300.jpg

வார இதழ் ஒன்றின் மீடியேட்டராக சுரேஷ் வந்து மிரட்டினார். சன், "டிவி' சக்சேனாவின் சார்பில், அவரது உதவியாளர் அய்யப்பனும் பணம் கேட்டு மிரட்டினார்; சக்சேனாவும் போனில் பேசினார்.


சி.பி - பார்த்தீங்களா? அப்பவும் அவங்க டீலா? நோ டீலா? ந்னு கேட்டிருக்காங்க.. உங்களுக்கு ஏத்தம்.. 


என் ஆசிரம நிர்வாகிகள் அதற்கு அடிபணியாததால், "மார்பிங்' முறையில் சித்தரிக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டனர். அதன் பின்பும் என் பக்தர்களை மிரட்டி, பணம் பிடுங்கிக் கொண்டனர்.

சி.பி - இதை நம்ப முடியலயே.. படமே ரிலீஸ் ஆகிடுச்சு? எதுக்கு பணம்? ஒரு வேளை அதை பார்த்து எஞ்சாய் பண்ணுனதுக்கு கேளிக்கை வரியோ? 


அப்போது, தியான பீட நிர்வாகிகள் போலீசில் புகார் செய்தனர்; புகார்கள் ஏற்கப்படவில்லை.

சி.பி - வெறும் புகார் மட்டும் குடுத்தா எப்படி ஏத்துப்பாங்க? பிரசாதமா கொஞ்சம் லஞ்சமும் குடுத்திருக்கனும்..


தமிழகத்தில் 120 தியான பீடங்களை ரவுடிகள், கூலிப்படையினரை வைத்து, அடித்து நொறுக்கினர். அங்குள்ள இந்து விக்ரகங்களை நொறுக்கினர். இது எங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல; மத ரீதியான தாக்குதல்.

சி.பி -  சும்மா கேஸை ட்விஸ்ட் பண்ணாதீங்க..  தங்க விக்ரகம் மாதிரி பல கேஸூங்க ஆசிரமத்துல இருந்துச்சாமே?எப்படி சத்தம் இல்லாம டிஸ்போஸ் பண்ணுனீங்க?


அமெரிக்காவில் உள்ள,"இந்து பெடரேஷன்' வீடியோ காட்சிகளை, மத அமைப்புகளுக்கான கூட்டமைப்பிடம் ஒப்படைத்துள்ளது. இதை ஆய்வு செய்த கூட்டமைப்பு, வீடியோ காட்சிகள், உயர்தர யுக்திகள் கையாண்டு, "மார்பிங்' முறையில், சித்தரிக்கப்பட்ட காட்சிகள் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

சி.பி -  உயர்தர யுக்திகள்!!!??அப்டி ஒண்ணும் தெரியலையே? கிளாரிட்டி,குவாலிட்டி எல்லாமே கம்மியாத்தானே இருந்துச்சு?

இதனடிப்படையில், கூட்டமைப்பின் மூத்த வழக்கறிஞர்,"இந்த புகார்கள் மீதான குற்றப்பத்திரிகை நகல்களை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்' என, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

17 இடங்களில் பெண் சன்யாசிகளின் புடவைகளை உருவியுள்ளனர்.


 சி.பி - அதெப்பிடி? பொண்ணுங்க சேலை கட்டற ஒரே இடம் இடுப்பு தான்.. 17 இடங்களில் எப்படி கட்டுவாங்க. யூ மீன் ப்ளேஸ்?


ஏழு இடங்களில் கொலைவெறித் தாக்குதல் நடந்தது. அதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது.


சி.பி- இது மட்டும் மார்ஃபிங்க் கிடையாதாக்கும்?



எங்கள் ஆசிரமத்தில் மூன்று சன்யாசிகளை ஒரு அறையில் வைத்து பூட்டி, பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். மற்றொரு புறமாக வந்த பக்தர்கள், கதவை உடைத்து அவர்களை மீட்டுள்ளனர். பெங்களூரில் நடந்த சம்பவத்திற்கு, சென்னை, எழும்பூர் போலீஸ் நிலையத்தில், என் மீது எப்.ஐ.ஆர்., போட்டனர். சம்பந்தப்பட்டவர் பெயர் இல்லாமல் போடப்பட்ட இந்தியாவின் முதல் எப்.ஐ.ஆர்., அதுவாகத் தான் இருக்கும்.

சி.பி - எங்க தானைத்தலைவர் கலைஞர் ஆட்சியை ரொம்ப குறைச்சு மதிப்பிடாதீங்க!!இந்த மாதிரி பல தடவை நடந்திருக்கு.


எங்களிடம் பலவற்றை பறிக்க முயற்சி நடந்தது. நாங்கள் பறி கொடுக்கவில்லை.

 சி.பி - எதை ? கற்பையா?

http://www.extramirchi.com/gallery/albums/south/actress/Ranjitha/normal_Tamil_actress_Ranjitha_photo_(11).jpg

நீதித்துறை மீதும், தமிழக முதல்வர் மீதும், பத்திரிகைகள் மீதும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. புகார்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன். ஆளும் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்பேன். அழைப்பு வந்தால் சூழ்நிலைகளைப் பார்த்து முடிவு செய்வேன். முதல்வர் மீது முழு நம்பிக்கை உள்ளது.

நாய் கடித்தால்...? : ஆசிரம், தியான பீடம் மீதான தாக்குதல் குறித்து குறிப்பிட்ட நித்யானந்தா, "என் ஆசிரமம், தியான பீடங்கள் மீது நடந்த தாக்குதலால், என் பக்தர்கள் எந்த அளவுக்கு வேதனைப்பட்டிருப்பர். அவர்கள் உங்கள் சிலைகளை ஆசிரமம் முன் வைத்து, செருப்பால் அடிக்க வேண்டும் என்று துடித்தனர். நான் தான், "நாய் கடித்தால் வைத்தியம் செய்து கொள்ள வேண்டும். திருப்பி கடிக்கக் கூடாது என்று, அவர்களை சமாதானப்படுத்தினேன்'


சி.பி - தத்துவம்? இக்கட்டான நேரத்துல கூட மெயிண்ட்டனிங்க்!!!

கண்டுகொள்ளாத மாஜி முதல்வர்? : அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு எழுதிய கடிதம் குறித்து நித்யானந்தா கூறியதாவது: கடந்த ஆண்டு டிச.,29ல், அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதினேன். தியான பீடங்கள் மீதான தாக்குதல் குறித்த நடவடிக்கை எடுக்கக் கோரியும், உணர்வளவில் மிகவும் காயப்பட்டு, தமிழக மக்கள் இழந்த மத சுதந்திரத்தையும், மனித உரிமைகளையும் மீட்டுத் தர வேண்டுமென, 60 ஆயிரம் பக்தர்கள் ரத்தக் கையெழுத்துடன், நீதிகேட்டு சந்திக்க வாய்ப்பு கேட்டிருந்தேன். ஆனால், எந்த பதிலும் இல்லை. பின், தேர்தல் பிரசாரத்தின் போது,"நான் ஆன்மிகவாதிகளுக்கு எதிரி அல்ல. நடந்த சம்பவத்திற்கும், எங்களுக்கும் தொடர்பில்லை' என்று பேசியுள்ளார்.

சி.பி - சம்பவத்துக்கும் ,உங்களுக்கும் தொடர்பில்லை, சரி.. ரஞ்சிதாவுக்கும் உங்களுக்கும் தொடர்பு இல்லையா? தில்லு இருந்தா ரஞ்சிதா மேல சத்தியமா சொல்லுய்யா பார்க்கலாம்.. 

ரூ.35 கோடி கேட்டு மிரட்டிய பிரசன்னா? : நித்யானந்தா தனது பேட்டியின் இடையே பணம் கேட்டு மிரட்டியது தொடர்பாக, ஆடியோ உரையாடல் ஒன்றை நிருபர்களுக்கு போட்டுக் காட்டினார். அதில், லெனின் கருப்பனின் உதவியாளர் பிரசன்னா, ஆசிரம நிர்வாகியுடன் போனில் பேசுகிறார். "டேபிளில் 25 கோடி ரூபாயை தூக்கிப் போட்டால் போதும். அதில் எல்லாவற்றையும் மூட்டை கட்டி தூக்கிப் போட்டு விடுகிறேன். அவர்கள் எல்லாம் சாதாரணமானவர்கள் அல்ல. மற்ற செலவுகள் எல்லாம் சேர்த்து 35 கோடியைக் கொடுங்கள்' என்கிற ரீதியில் பேச்சு தொடர்கிறது.

சி.பி - ரேட் ரொம்ப கம்மிப்பா.. 


http://www.gujilis.com/new/galleries/PtoT/plog-content/images/ranjitha/ranjitha-1/ranjitha-19.jpg
ஒன்பதா...? : பேட்டியின் போது, வார இதழ் ஒன்றின் நிருபர், நித்யானந்தரைப் பார்த்து, "ஒன்பது' என்று கூறி, சைகை காட்டினார். இதைப் பார்த்து சிரித்த நித்யானந்தா, "ஆம்' என்று கூறிவிட்டு தொடர்ந்தார்."ஆன்மிகத்தில் இருக்கும் எனக்கு பேச வாயும், ஆசிர்வதிக்க கையும் செயல்பட்டால் போதும்.

சி.பி - ஓஹோ, வாய் உள்ள பிள்ளை பிழைக்கும்னு சொன்னதை இப்படி அர்த்தம் பண்ணீட்டீங்களா? அட தேவுடா.. 

நான் ஆண், பெண், அலி, குழந்தை நிலைகளைக் கடந்து, ஆன்மிக மார்க்கத்தில் வாழ்பவன். அதனால் அவர், "ஒன்பது' என்று சொன்னதால் வருத்தப்படவில்லை. ஆனால், அவர், பாலியல் சிறுபான்மை இனத்தை(அரவாணிகளை) இழிவுபடுத்தியதை ஏற்க முடியாது' என்றார்.


சி.பி - அம்புட்டு நல்லவரா நீங்க?

நான் அவள் இல்லை...! : "வீடியோவில் இருப்பது நான் இல்லை' என நித்யானந்தா கூறியதும், "அதில் இருப்பது ரஞ்சிதாவும் இல்லையா?' என நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த ரஞ்சிதா, "வீடியோ காட்சியில் உள்ளது நான் இல்லை என்று, திரும்பத் திரும்ப பலமுறை கூறிவிட்டேன். எத்தனை முறைதான் இதை கேட்பீர்கள். கும்பிடுகிற கடவுளுடன், என்னைச் சேர்த்து கொச்சைப்படுத்தினால் எனக்கு எப்படிப்பட்ட நிலை இருக்கும்' என்றார்.

சி.பி - அதெல்லாம் இருக்கட்டும் மேடம்.. நீங்க கும்பிடற கடவுள் சிவ லிங்கமா?

நன்றி - தினமலர்

தயாநிதியை அடுத்து உருளும் தலைகள்! காலி ஆகும் திமுக கூடாரம் - விகடன் கட்டுரை

http://www.envazhi.com/wp-content/uploads/2011/06/Dayanidhi-Maran.jpg 
 
தயாநிதியை அடுத்து உருளும் தலைகள்!

டெல்லி ரகசியங்கள்

மாறன் குடும்பத்துக்கும் மத்திய அமைச்சர் பதவிக்கும் கொஞ்சமும் ஒட்டுதல் இல்லை போலும்!

 முரசொலி மாறன் மூன்று முறை மத்திய அமைச்சராக இருந்த போதும், பதவிக் காலமான ஐந்து ஆண்டுகளில் ஒருமுறைகூட முழுமையாக நீடிக்கவில்லை. பிரதமராக இருந்த வி.பி.சிங் மற்றும் குஜ்ரால் ஆட்சி கவிழ்ந்ததால், பதவியை இழக்க வேண்டி இருந்தது முரசொலி மாறனுக்கு. வாஜ்பாய் காலகட்டத்தில், உடல் நிலை பாதிக்கப்பட்டதால், மாறனால் தொடர்ந்து பதவியில் நீடிக்க முடியவில்லை.
அதைப்போலத்தான் தயாநிதி மாறனும். கடந்த முறை 'தினகரன்’ இதழில் வெளியான கருத்துக் கணிப்புக் கோபத்தால், தயாநிதி ராஜினாமா செய்தாக வேண்டிய நெருக்கடி. இப்போது உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள அறிக்கை காரணமாக, ராஜினாமா செய்துள்ளார்!


ஆ.ராசாவும் கனிமொழியும் கைதானபோது, தயாநிதி மாறன் ஆதரவாளர்கள் வருத்தப்படவில்லை. அதேபோல், இப்போது தயாநிதி குறித்து 'தெஹல்கா’ செய்திக் கட்டுரை வெளியிட்டபோது, அந்த இதழை பாட்டியாலா நீதிமன்றத்தில்வைத்து கனிமொழியும் ஆ.ராசாவும் படித்து மகிழ்ந்த காட்சிகள், டெல்லி மீடியாக்களின் கண்களில் இருந்து தப்பவில்லை.

இவை, தி.மு.க. வரலாற்றின் மிகச் சோகமான இறங்குமுகத்தின் சாட்சியங்கள்!
தயாநிதி பதவி விலகல் குறித்து கருணாநிதியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அவராலும் தயாநிதிக்கு வக்காலத்து வாங்க முடியவில்லை. ''உலகத் தில் குறிப்பாக, இந்தியாவில் மீடியாக்களின் ஆட்சி நடக்கிறது. அவர்கள் நினைத்தால் யாரையும் இழிவுபடுத்திவிட முடியும். அதற்கு தயாநிதியும் விதிவிலக்கு அல்ல'' என்று சொன்னார்.

''பத்திரிகையாளர்கள் பூதாகாரமாகச் சொன்னதை சி.பி.ஐ. நம்பியது. அதைஉறுதிப் படுத்திக்கொள்ள வழக்குப் போட்டுள்ளது'' என்று ஏற்கெனவே சொன்னவர்தான் கருணாநிதி. பத்திரிகைகள் சொன்ன பொய்யை கருணாநிதி ஏன் நம்பினார்? அப்பாவி ஆ.ராசாவை ஏன் பதவி விலகச் சொன்னார்? அதாவது, தி.மு.க. தலைவர் இன்னமும் தன்னுடைய சகாக்களின் தவறை உணரவோ, ஒப்புக்கொள்ளவோ, முன்வரவில்லை!


தயாநிதி மாறனின் பதவி விலகல் யாரும் எதிர்பாராத திடுக் சமாசாரம் அல்ல. என்றைக்கு ராசா மீது வழக்குப் பதிவு ஆனதோ... அன்றே இதுவும் தீர்மானிக்கப் பட்டது. ''ஆ.ராசா பதவி விலகியே ஆக வேண்டும்'' என்று பாரதிய ஜனதா கட்சி எம்.பி-க்கள் குரல் கொடுத்தபோது, ''பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்தில் இருந்தே இப்படித் தான் நடக்கிறது. அந்த சமாசாரங்களையும் விசாரிக்க வேண்டும்'' என்று காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள், தானே வலியப் போய் விவகாரத்தில் மாட்டிக்கொண்டன.

பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்தில் பிரமோத் மகாஜன் தொலைத் தொடர்புத் துறைக்கு அமைச்சராக இருந்தார். அடுத்து, அருண்ஷோரி வந்தார். வாஜ்பாய் ஆட்சியில் மூன்றாவதாக இந்தத் துறையைக் கைப்பற்றியவர் தயாநிதி மாறன். சி.பி.ஐ. தன்னுடைய அறிக்கையில் 'மூன்றாவது அமைச்சர்’ என்று சொல்வது, தயாநிதி மாறனைத்தான். அவரது பெயரை இந்த அறிக்கையில் நேரடியாகச் சொல்லாமல், இந்த கோட் வேர்டு பயன்படுத்தப்பட்டு உள்ளது.

http://www.envazhi.com/wp-content/uploads/2011/07/dayanidhi.jpg


தயாநிதி மாறன் குறித்த சி.பி.ஐ-யின் குற்றச்சாட்டு புரிந்துகொள்ள கஷ்டமான சுற்றிவளைப்புப் புகார் அல்ல. தமிழகத் தொழில் அதிபர்களில் ஒருவரான சிவசங் கரன், தன்னுடைய ஏர்செல் நிறுவனத்தை விற்பனை செய்தது தொடர்பான ஒரு புகாரை சி.பி.ஐ-யிடம் கொடுக்கிறார். ''என்னுடைய நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்காக தொலைத் தொடர்புத் துறையிடம் விண்ணப்பம் கொடுத்தேன்.

அவர்கள் லைசென்ஸ் தர மறுத்தார்கள். தரக் கூடாது என்பதற்காகவே தேவை இல்லாத கண்டிஷன்களைப் போட்டார்கள். அதன் பிறகு, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல்லை விற்க தயாநிதி கட்டாயப்படுத்தினார். என்னை மிரட்டினார். அதன் பிறகு, குறைந்த விலைக்கு நான் அதை விற்றேன்.

நிறுவனம் கை மாறிய பிறகு, ஏர்செல்லுக்கு தொலைத் தொடர்பு லைசென்ஸ் கிடைத்தது. என்னை மிரட்டியதும், குறைந்த விலைக்கு நிறுவனத்தை விற்கக் கட்டாயப்படுத்தியதும், எனது தொழிலுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தி உள்ளது'' என்று தனது வாக்குமூலத்தில் சிவசங்கரன் சொல்லி இருக்கிறார். இவரது பெயரைச் சொல்லாமல், 'ஜென்டில்மேன்’ என்று கோட் வேர்டைச் சொல்கிறது சி.பி.ஐ. தனது அறிக்கையில்!


மூன்றாவது அமைச்சருக்கும் ஜென்டில்மேனுக்கும் நடக்கும் யுத்தம்தான் இந்த வழக்கு. இதன் தொடர்ச்சியாக ஒரு ரகசியத்தை சி.பி.ஐ-யும் மத்திய அமலாக்கத் துறையும் கொண்டுவருகின்றன. ''இந்த டீலிங் மூலமாக ஆதாயம் பெற்ற மேக்சிஸ் தன்னுடைய துணை நிறுவனமான ஆஸ்ட்ரோ மூலமாக சன் டைரக்ட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.'' என்பதுதான் சி.பி.ஐ. கொண்டுவரப்போகும் குற்றச்சாட்டு.

http://www.writermugil.com/wp-content/uploads/2009/05/mk-fasting1.jpg

அதாவது, கலைஞர் டி.வி. மீது என்ன மாதிரி யான புகார்கள் கூறப்பட்டனவோ, அதேபோன்று இந்த விவகாரத்திலும் வரப்போகிறது. ''நான் தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்தபோது, எந்த ஒரு நிறுவனமும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சன் டைரக்ட் நிறுவனத்தில் முதலீடு செய்யவில்லை. ஆஸ்ட்ரோ நிறுவனம் முதலீடு செய்தபோது, நான் அமைச்சராக இல்லை!'' என்று தயாநிதி தரப்பு விளக்கம் வைத்துள்ளது.

''ஆஸ்ட்ரோ நிறுவனத்துக்கும் சன் குழுமத்துக்கும் 1998-ம் ஆண்டு முதலே தொடர்புகள் உண்டு'' என்றும் சொல்கிறார்கள். ஆனால், சி.பி.ஐ. இன்னும் என்ன மாதிரியான பூதங்களைக் கோர்ட்டில் கொண்டுவந்து கொட்டப் போகிறது என்று தெரியவில்லை.


''அடுத்து, யாரைக் குற்றப் பத்திரிகையில் கொண்டுவரப் போகிறீர்கள்?'' என்று இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.பி.பரதன் கிண்டலாகக் கேட்கும் அளவுக்கு, மத்திய அரசாங்கத்தின் முகம் சிதைந்துகொண்டு இருக்கிறது. தயாநிதி தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சிவசங்கரன் உள்ளிட்ட 10 பேரிடம் வாக்குமூலம் வாங்கி வைத்துள்ளது சி.பி.ஐ.


ஆ.ராசா தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் லைசென்ஸ் பெற்ற நிறுவனங்களுக்கு, தயக்கம் இல்லாமல் கோடிக்கணக்கான ரூபாய் பல்வேறு வங்கிகள் மூலமாகக் கடனாகத் தரப்பட்டுள்ளன. அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தை, பி.ஜே.பி. குறிவைத்து தாக்கி வருகிறது.

எந்தக் கேள்விகளும் கேட்காமல், நிதித் துறை அந்தக் காலகட்டத்தில் செயல்பட்டதன் பின்னணியில் அடங்கி உள்ள மர்மத்தை விசாரிக்க வேண்டும் என்கிறது பி.ஜே.பி.

''மத்திய மந்திரி சபையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள ராசா, இந்த ஊழலின் ஒரு பங்குதாரர்தான். இன்னொரு பங்குதாரர் சிதம்பரம்.'' என்கிறது பி.ஜே.பி. இவர்கள் அடுத்ததாக, கபில்சிபலையும் குறிவைத்து உள்ளார்கள். இப்போது, தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக கபில்சிபல் இருக்கிறார்.

''ரிலையன்ஸ் கம்பெனி தனது தொலைபேசிச் சேவையை கிராமப் பகுதி களில் இருந்து திடீரென ரத்து செய்தது. இது விதிமுறையை மீறிய செயலாகும் என்று சொல்லி தொலைத் தொடர்புத் துறை 650 கோடியை அபராதமாக விதித்தது. அதாவது, 13 மண்டலத்துக்குத் தலா 50 கோடி என்று தொகை முடிவு செய்யப்பட்டது. இந்த 50 கோடியை 5 கோடியாகக் குறைத்து இருக்கிறார் கபில்சிபல். இந்தச் சலுகை மூலமாக அவர் அடைந்த லாபம் என்ன என்று விசாரிக்க வேண்டும்’ என்று பி.ஜே.பி. கேட்கிறது. ஏற்கெனவே, அமைச்சர் சரத்பவார் மீதான குற்றச்சாட்டு எழுந்து அடங்கி இருந்தது. அதையும் மீண்டும் கிளறப்போகிறார்கள்.

போகிற போக்கைப் பார்த்தால், மன்மோகன் சிங் அதிக நாட்கள் நீடிக்க மாட்டார் என்றே தோன்றுகிறது! 

நன்றி - விகடன்

Wednesday, July 13, 2011

டியர்,வெற்றிலை என என்னை வர்ணிக்கிறீங்களே? நான் வெற்று இலையா?

 
 
1. : கோவை வாலிபர் கைது -12 நாட்களில் 160 பேருக்கு "டார்ச்சர்'#லாக்கப்ல டார் டாரா கிழிச்சிருப்பாங்களே?

-----------------------

2. எதிர்பார்த்த வாழ்க்கை யாருக்கும் அமைவது இல்லை,ஆனால் யாரும் எதிர்பார்க்காமல் வாழ்வதும் இல்லை

-----------------------

3.சரக்கு உடம்புக்கு கெடுதலாம்.டி வி ல சொன்னாங்க..அதனால.

ஓ சரக்கு அடிக்கறதை நிறுத்திட்டீங்களா?

ம்ஹூம், டிவில அந்த புரோக்ராம்  நிறுத்திட்டேன்

---------------------

4. ”ஹாய் 143 “

“சாரி ,420” “....

.” “ ஏன் கோபம்?நான் என்னை சொன்னேன்..”

  “ உங்களைச்சொன்னால் அது என்னை சொல்வது மாதிரிதானே?”#காதல் ஊடல்

-----------------------

5. ”டியர்.. மத்தவங்க முன்னால உங்களை செம மாத்து மாத்துனேனே?மனசுக்கு கஷ்டமா இல்லை?”

“ ம்ஹூம் எப்டி மாத்துனாலும் உன்னை மாத்தும் எண்ணம் இல்லை”

--------------------------

 
 
 

6. ”நான் யார் கூடவாவது பேசுனா உங்களுக்குப்பொறாமை வருதா?”

  “ம் ம் லேசா”  

“அப்போ என் மேல உங்களுக்கு உண்மையான காதல் இல்லையா?” #பல்பு ஃப்ரம் ஜில்பு

-----------------------

7.  சாதாரண உப்புக்கு 6 மாதம் தடை: சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்தது#உப்பு போட்டு சாப்பிடறவங்களுக்குத்தானே அது பற்றிக்கவலை!நமக்கேன்ன போச்சு?

--------------------------

8. ஆண்கள் யாராவது பெண்ணிடம் மாட்டிக்கொண்டால்,நம் மேல் தவறே இல்லை என்றாலும் இன உணர்வின் காரணமாகவோ என்னவோ ஒரு குற்ற உணர்வு பிறக்கிறது

-----------------------

9. ஆப்பிளில் மட்டும் 7500 வகைகள் உண்டாம்..உன் கன்னங்கள் அதில் கணக்கு சேர்க்கப்படவில்லை

-----------------------

10. தலைவரே,ஃபேக் ஐ டி ல தொந்தரவு தர்றீங்களாமே? நிஜமா?

கன்னி வாசம் மட்டுமே எனக்குத்தெரியும்,கணினி வாசமே தெரியாதவன்யா நானு

----------------------


11. ரூபி தீப்பெட்டியில் போலி வருகிறது,வாங்கும்போது உஷார். சைடு பாக்ஸில் சீல் லேபிள் இல்லாமல் வருகிறது பார்த்து வாங்கவும்.90% குச்சிகள் வேஸ்ட்

---------------------

12. டியர்,கல்யாணம் ஆன பிறகு என்னை அடிப்பீங்களா? 

ச்சே ,ச்சே.. கண்ணடிப்பேன்,ஜாலியாய்.. அவ்வளவுதான் என் தைரியம்#காதல் கடலை

----------------------

13. உடல் நனையும் சந்தோஷம் மழைக்கொண்டாட்டம்,உள்ளம் நனையும் சந்தோஷம் மழலைக்கொண்டாட்டம்

-------------------------

14. டியர்,எங்கண்ணனுக்கு நம்ம காதல் மேட்டர் தெரிஞ்சிடுச்சு,ஆனா பயப்படாதீங்க! 

அடிப்பாவி,குண்டைத்தூக்கிப்போட்டுட்டு கூல்டிரிங்க் தர்றியா:?

----------------------

15.  டியர்,வெற்றிலை என என்னை வர்ணிக்கிறீங்களே? நான் வெற்று இலையா? 

ச்சே,ச்சே,இலையை எள்ளி நகையாடியவர்கள் கதியைப்பார்த்தபின்புமா இந்த கேள்வி?#ஜெ

-------------------

 
 
 

16.  பாலத்துக்காக விஜய் திருமண மண்டபம் இடிக்கப்பட வாய்ப்பு- செய்தி#அய்யய்யோ,இவரும் கட்சி ஆரம்பிச்சு 8% ஓட்டு வாங்கிடுவாரோ?காப்பாத்து ஆண்டவா

---------------------------------

17. காதல் என்பது காய்ச்சல் மாதிரி ,வரும்,போகும்,ஆனா நட்புங்கறது எய்ட்ஸ் மாதிரி,வந்தா கன்ஃபர்மா போகாது,இப்போசொல்லுங்க ,உங்களுக்கு எய்ட்ஸ் உண்டா?

-----------

18. கனவு பெரிதாக இருக்கும்போது உழைப்பு அதை விட பெரிதாக இருக்க வேண்டும்

-----------------------------

19. ”எல்லா மிஸ்டேக்ஸ்ஸையும் கரெக்ட் பண்ணீட்டியா?

சாரி சார், மிஸ்ஸை கரெக்ட் பண்ணிட்டு இதை கோட்டை விட்டுட்டேன்..

--------------------------

20. டியர்,நான் கலைஞர் மாதிரி ,கட்டுமரமாய் உனை சுமப்பேன்”

அடப்பாவி, மேரேஜ்க்கு முன்னேயே என்னை சுமைதாங்கி ஆக்கிட்டு பேச்சை பாரு ராஸ்கல்.

------------------------------

தங்கர்பச்சான் -ன் களவாடிய பொழுதுகள் வித் பூமிகா & நயன் தாரா”S லேட்டஸ்ட் லவ்வர்


‘எந்த ஒரு விஷயமும் தர முடியாத சில உணர்வுகளை, காதலால மட்டும்தான் தரமுடியும். அதுல மகிழ்ச்சி, கொண்டாட்டம், ஏக்கம், துக்கம், தவிப்பு, மவுனம்னு ஆயிரம் இருக்கு.

 சி பி - வா”ரணம்” 1000 கால்  (CALL) பை காதலி



மவுனம் கூட சுகமான உணர்வுதான். காதலுக்கான மவுனத்துக்கு இன்னும் அடர்த்தி அதிகம். அந்த வலியை, சுகமான ரணத்தை எந்த வார்த்தை கொண்டும் வரையறுக்க முடியாது. அது, உயிரை கையிலெடுத்து வீசியும் விளையாடும், திரும்ப உடலுக்குள்ள புகுத்தி பூட்டியும் விளையாடும். அது அற்புத விளையாட்டு. அந்த காதல் விளையாட்டை தமிழ் சினிமா வெவ்வேறு திரைக்கதைகள்ல நிறைய சொல்லியிருக்கு. 

 சி.பி - ஆமா,தமிழ் சினிமால காதல் சப்ஜெக்ட் தான் 60 % ஹிட்ஸ் ஆகுது


ஏன், ‘அழகி’ இன்னும் எல்லார் நெஞ்சிலும் வாழ்ந்திட்டுதானே இருக்கா. அப்படியொரு காதலை, இன்னொரு கோணத்துல சொல்ற படம்தான், ‘களவாடிய பொழுதுகள்’’ என்கிறார் தங்கர் பச்சான்.

சி.பி - இன்னொரு கோணம்னா ஷூட்டிங்க் அரக்கோணமா? கும்பகோணமா?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMRcmtIYZkORFiV42fqCP5FXAYVh-byvpUAPR9CkhjbmwgQUAgatCuzkw4ayidRjB9mMX5SgtRwzUhSJZJbPGAY0x6O3h4p7mvVqrbTKpMNunpXksYhhkKtP3TmVC0jygS84g7YUIs1to/s1600/Kalavadiya%252BPozhudhugal.jpg

நிருபர் -தலைப்பே கவித்துவமா இருக்கே?

தங்கர்பச்சான் - கதையும் அப்படியானதுதான். எல்லாருக்குள்ளும் காதல் இருக்கு. வெற்றி பெறுகிற காதல் குழந்தை, குட்டியோட முடிஞ்சு போகுது. அதுல அதுக்கு மேல என்ன இருக்க முடியும்?

நிறைவேறாத காதல்தானே காவியத் தன்மை அடையுதுன்னு சொல்றோம். இந்த படத்து சம்பவங்கள், உரையாடல்கள், கதாபாத்திரங்களை தாண்டிச் செல்லாத ஆணும் பெண்ணும் அரிதாகத்தான் இருப்பாங்க. 99 சதவீதம் பேர், இந்த படத்துல நான் காண்பிச்சிருக்கிற வாழ்க்கையை தொட்டுட்டுதான் போயிருப்பாங்க. அப்படியொரு பொழுது எல்லாருக்குமே வாய்ச்சிருக்கு/வாய்ச்சிருக்கும். அதுதான் கதை.

சி.பி - நீங்க சொல்றதைப்பார்த்தா பிரபு தேவா - நயன் தாரா - ரம்லத் கதை மாதிரியே இருக்கே? அதான் அண்ணன் பாத்திரத்தோட ஒன்றிட்டாரோ?
http://i0.peperonity.info/c/F9018A/824092/ssc3/home/013/tollydreamz/boomika.jpg_320_320_0_9223372036854775000_0_1_0.jpg

நிருபர் ‘அழகி’ மாதிரி இன்னொரு காதல் கதைன்னு சொல்லலாமா?

தங்கர்பச்சான்  - சொல்லலாம். ‘அழகி’யில வேறொரு வாழ்க்கை இருந்தது. இதுல, நகரப் பின்னணியில கதை சொல்லியிருக்கேன். எல்லாமே நவீனத்துவம் ஆகிட்ட பிறகு காதலும் அப்படி ஆகிப்போச்சு. காதலி/காதலன் முகம் தேடி தவிக்கிற தவிப்பு இருக்கே.., அது அப்படியிருக்கும். ஒரு காலத்துல முகம் தேடி ஓடினோம். அதுல உயிர்ப்பு இருந்தது. இன்னைக்கு அமெரிக்காவுல இருக்கிற காதலியை வெப் கேம்ல பார்த்துக்கிட்டே பேசிக்கிட்டிருக்கிறான்.

இதனால 98 சதவீத காதல் கசந்துபோயிடுது. அப்பலாம் காதல் தோல்வியை வேதனையோடு ஏற்றுக்கொள்ற பக்குவமும் இருந்தது. இன்னைக்கு அதுவும் இல்லை. நீயில்லைன்னா, அவன்/அவள்ங்ற மாதிரி போயிட்டிருக்கு. இப்படியொரு நவீன வாழ்க்கையில காதலுக்கு என்ன மரியாதை இருக்குங்கறதை சொல்றேன். அதாவது நவீனத்தை, தமிழ்ப் பண்பாட்டு கூறுகளோட, நம்ம கலாசாரப் பின்னணியில சொல்ற படமாகவும் இது இருக்கும்.

சி.பி - எனக்கென்னவோ இந்தப்படத்துக்கு அவார்டு கிடைக்கும்னு தோணுது ஹி ஹி 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhb5NxCYYA965V3PZjGaGgBx2tKgxC12GPd-w5Ed7lRLS8U1yxFKY1rijn716eoKD29JaYoNtU332ktqMZejvI3AkrQyLFCIdD79C_QysW9zY-osX2qspc3muYuS2cpiLl46-EIHAh9pyI/s1600/bumika3.jpg

நிருபர் - பிரபுதேவா & பூமிகா ஜோடி எப்படி?

சி.பி - அண்னன் என்ன கேட்க வர்றார்னா 2 பேருக்கும்  பாடி கெமிஸ்ட்ரி எப்படி?ன்னு .. 


தங்கர்பச்சான் -பிரபுதேவா திறமையான கலைஞன். ஆனா, அவரை வெறும் நடனக் கலைஞரா மட்டுமே நாம் பார்க்கிறோம். இந்த படத்துல, கதாபாத்திரமாவே வாழ்ந்திருக்கிறார்னு நானே சொன்னா, நல்லா இருக்காது. கல்லூரி மாணவனா, பெரிய நிறுவனத்துல வேலை பார்க்கிறவரா, டாக்ஸி டிரைவரா... இப்படி பலவிதமா வர்றார் பிரபுதேவா. ரொம்ப சிறப்பா நடிச்சிருக்கார். அதே போல பூமிகாவுக்கு ஒரு வெள்ளைப் பேப்பர்ல கதையை எழுதி அனுப்பினேன். படிச்சதுமே நான் நடிக்கிறேன்னு சொல்லி, கதாபாத்திரமாகவே ஆகிட்டாங்க.

சி.பி - ஆமாமா, பூமிகா ரொம்ப பிஸி ஆர்ட்டிஸ்ட் ஆச்சா.. எல்லா ஷூட்டிங்கையும் கேன்சல் பண்ணீட்டு நடிச்சாங்களாம்.. அவ்வ்வ்வ்வ்

நிருபர்  - பிரகாஷ்ராஜும் இருக்காரே?


தங்கர்பச்சான் -ஆமா. மசாலா படங்கள்ல அவரை பார்த்ததுக்கும் இதுல பார்க்கிறதுக்கும் அவரது நடிப்பு வித்தியாசப்படும். சில இடங்கள்ல வசனம் இல்லாமலே முகத்துல கொண்டு வந்திருக்கார் பாருங்க உணர்வுகளை... அவ்வளவு சிறப்பா இருக்கு. இந்தப் படத்தோட ஆணிவேரே இவர்தான்.

சி.பி - அய்யோ.. படத்துல தேவை இல்லாத ஆணிங்க நிறையா இருக்கும் போல இருக்கே? 

http://4.bp.blogspot.com/_Toi-rh0Nm00/SdygFhxHtqI/AAAAAAAADEM/cPV12Rt1DX0/s400/bhoomika+chawla+hot+exposure.jpg

நிருபர்  - அடுத்து?


தங்கர்பச்சான் -‘மீண்டும் மழைக்காலம்’னு ஒரு படம் பண்ண இருக்கிறேன். யார் யார் நடிக்கிறாங்கன்னு இன்னும் முடிவு பண்ணலை.

சி.பி - நீங்களே இன்னும் முடிவு பண்ணலையா? டேட்ஸ் கேட்ட பிறகு அவங்க முடிவு பண்ணலையா? 

நன்றி -தினகரன்

அடுத்த ஆப்பு அழகிரிக்கு!!!! ஜூ வி கட்டுரை

http://www.envazhi.com/wp-content/uploads/2010/10/Rajini-Alagiri-invite.jpgமிஸ்டர் கழுகு: பெமா வலையில் கலைஞர் டி.வி.!


செல்போனில் பேசியபடியே வந்தார் கழுகார். நம்மைப் பார்த்ததும், ''நியூஸை கன்ஃபார்ம் செய்ததும், மிஸ்டு கால் கொடுங்கள்!'' என்று  போனை கட் பண்ணினார். ''மணல் மேட்டரில் ஒரு க்ளைமாக்ஸ் நடக்கிறது. அதைக் கடைசியில் சொல்கிறேன்...'' என்றவர், மற்ற செய்திகளை ஆரம்பித்தார்!


''தயாநிதி மாறனின் ராஜினாமா காட்சிகள் பற்றி கடந்த இதழில் விரிவாகச் சொல்லி இருந்தேன். கடந்த வியாழன் அன்று இரவே, சென்னைக்குத் திரும்பி வர நினைத்தார். ஆனால், மீடியாக்கள் சூழ்ந்துகொண்டு துளைத்தெடுப்பார்கள் என்பதால், வெள்ளிக்கிழமை இரவுதான் வந்தார்.

நேராக கோபாலபுரம் போய், கருணாநிதியைச் சந்தித்தார். கருணாநிதிதான் அவருக்கு அதிகம் ஆறுதல் சொன்னதாகச் சொல்கிறார்கள். அடுத்த சில நிமிடங்களில் டி.ஆர்.பாலு,  ஜெகத்ரட்சகன், துரைமுருகன் போன்றவர்களால் கருணாநிதி வீடு நிரம்பியது. ஒருவிதமான விரக்தி மனோநிலையில், 'இனிமேல் என்னால் பண்றதுக்கு எதுவும் இல்லை. யாராவது ஆலோசனை இருந்தா, சொல்லுங்க’ என்று தனது இயலாமையை வெளிப்படுத்தினாராம் கருணாநிதி.


இந்த நிலையில், மறுநாள் காலை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னை வருவதாகவும், கருணாநிதியைச் சந்திக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. 'என்ன விஷயமாக இருக்கும்?’ என்று கருணாநிதி யோசித்தார். ஆ.ராசா, தயாநிதி ஆகிய இருவரும் பதவி விலகிய நிலையில், 'அந்த இடங்களுக்கு யாரை நியமிக்கலாம்?’ என்று பிரதமர் விசாரிக்கச் சொன்னதற்காகத்தான் பிரணாப் வருவதாகச் சொன்னார்கள்.''

''யாருடைய பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்​டனவாம்?''

''கருணாநிதிக்கு இதுவும் புதுத் தலைவலியாக மாறியது. நாகை ஏ.கே.எஸ்.விஜயனை மத்திய அமைச்சராக்க வேண்டும் என்று ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். டி.ஆர்.பாலுவையே அமைச்சர் ஆக்குங்கள் என்பது அழகிரியின் பரிந்துரை. ஜெயதுரை அல்லது நாகர்கோவில் ஹெலன் டேவிட்சனை அமைச்சராக்க வேண்டும் என்பது ராஜாத்தி அம்மாள் கோரிக்கை. கனிமொழி உள்ளே இருப்பதால், அவரது ஆதரவு யாருக்கு எனத் தெரியவில்லை.

இந்த நிலையில், மண்டையைப் பிய்த்துக்கொண்டாராம் கருணாநிதி. 'யாருமே மந்திரியாக வேண்டாம்! ஒவ்வொருத்தராக ராஜினாமா பண்ணிட்டு வர்றதுக்குதான் மந்திரி ஆகணுமா?’ என்று வருத்தப்பட்ட கருணாநிதி... இதையே பிரணாப் முகர்ஜியிடமும் சொன்னாராம். இதைத் தெரிந்துகொண்ட ஸ்டாலின் கோபம்​கொண்டதாகவும், இதனால் கருணாநிதியைச் சந்திப்​பதைத் தவிர்த்ததாகவும் சொல்கிறார்கள்.''

http://www.envazhi.com/wp-content/uploads/2010/04/alagiri-jake.jpg

''பிரணாப்பின் சமாதானம் என்னவாம்?''

''அவர் தி.மு.க-வை சமாதானம் செய்ய வரவில்லை. பிரதமரின் கோபத்தைக் கொட்டுவதற்கே வந்தாராம்!''

''ஆ.ராசாவைக் கைது செய்தாகிவிட்டது. தயாநிதி ராஜினாமா செய்துவிட்டார். இதற்கு மேல் என்னவாம் பிரதமருக்கு?''

''அடுத்த கோபம், அழகிரி மீது திரும்பி உள்ளதாம் டெல்லிக்கு! 'அழகிரி நாடாளுமன்றத்துக்கு வருவதே இல்லை. கேள்விகளுக்குப் பதில் சொல்வதும் இல்லை’ என்ற குற்றச்சாட்டுகள் ஆரம்பத்தில் கிளம்பின. 'தமிழில் பதில் சொல்லலாம்’ என்று சபாநாயகர் மீராகுமார் சொன்ன பிறகும், நாடாளுமன்ற நடவடிக்கைகளில் அழகிரி கலந்துகொள்ளவில்லை.

இந்த நிலையில், உரத் துறை சம்பந்தமான  மீட்டிங்குகளிலும் கலந்துகொள்வது இல்லையாம். உர விலைக் குறைப்பு தொடர்பாக இரண்டு வாரங்களுக்கு முன்னால் டெல்லியில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. கேபினெட் அமைச்சர் என்ற முறையில் அழகிரிதான் நடுநாயகமாக இருந்து அதை நடத்தி இருக்க வேண்டும். அவருக்குத் துணையாக தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனியையும் சேர்த்தார்கள். ஆனால், அன்றும் அழகிரி எஸ்கேப்!''

''அப்படியா?''

''கூட்டமே நடக்கவில்லை. 'அழகிரி வராததால் இந்தக் கூட்டம் நடக்கவில்லை’ என்று அம்பிகா சோனி வெளிப்படையாகவே அறிவித்தார். உரங்கள் தொடர்பாக அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ஒரு தாக்கீது வந்தது. அதற்கும் அழகிரியிடம் இருந்து உரிய பதில் அனுப்பிவைக்கப்படவில்லை. அஸ்ஸாம் முதல்வர், பிரதமரைத் தொடர்புகொண்டு, இது தொடர்பாக மூன்று முறை பேசினார். அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்கள் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மன்மோகன்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6nBltvFh5XQMh_g7zpUt-XGSsMWPTMB4YqnKUDe55VWBG9I1Kya40UwjynXyOF1Qejgh47Rh1yNDD1hcAzexvo2cpbB7vjERibD0K1VZwWQOtgCZs4662HnSfFdASvE8zTstoX1uWAFD3/s320/alakiri+stalin+kanimoli+thayanithi.jpg

அதனால், அந்த மாநிலத்தின் மீது கொஞ்சம் அதிகக் கவனம் அவருக்கு உண்டு. அதிலும், அழகிரி சுணக்கமாக இருந்தார். உச்சக்கட்ட கோபம், சமீபத்தில் நடந்த கேபினெட் கூட்டத்துக்கு அழகிரி வராததுதான்.''


''அவர் மதுரையில் இல்லையே!''

''அவர் மதுரையில் இல்லை என்றால், டெல்லியில்தான் இருப்பாரா என்ன? ஜூலை 4-ம் தேதி பாட்டியாலா கோர்ட் விசாரணைகள் தொடங்கியது அல்லவா? அதையட்டி அழகிரியுடன் முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பெரியகருப்பன் ஆகியோர் டெல்லிக்குச் சென்றார்கள். கனிமொழியைச் சந்தித்தார்கள்.

அப்படியே சுற்றுலாத் தலமான குலுமணாலி சென்று ஓய்வெடுத்தார்கள். கேபினெட் வியாழக்கிழமை நடக்கும்போது, அழகிரி டெல்லியில் இல்லை. பிரதமர் கோபத்துக்கு இதுதான் காரணம். அந்த வருத்தங்களை பிரணாப் கொட்டியதாகச் சொல்கிறார்கள். 'செயல்படாத ஒருவருக்கு கேபினெட் அந்தஸ்து உள்ள பதவி தேவையா? அவரை  பதவி விலகச் சொல்லுங்கள், அல்லது முக்கியத்துவம் இல்லாத இலாகாவை வாங்கிக்கொள்ளச் சொல்லுங்கள்’ என்று காங்கிரஸ் மேலிடம் சொல்லச் சொல்லி இருக்கிறதாம்.''


''என்ன செய்வார் கருணாநிதி?''

''அவரோ, அழகிரியிடம் எதையும் சொல்லும் நிலையில் இல்லை. மன்மோகனிடமும் சொல்ல முடியாது. அநேகமாக, இலாகா மாற்றத்தின்போது அழகிரிக்கு டம்மியான இலாகா தரப்படலாம்!'' என்ற கழுகார்... டெல்லி நியூஸுக்குத் தாவினார்.

''ஜூலை 7-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் ஸ்பெக்ட்ரம் தொடர்பாக சி.பி.ஐ. ஒரு அறிக்கை தாக்கல் செய்து, தயாநிதி மாறனுக்குச் சிக்கல் ஏற்படுத்தியது அல்லவா? இன்றைய தினம், மத்திய அமலாக்கத் துறை தனது அறிக்கையைத் தாக்கல் செய்து, அடுத்த சிக்கலை உண்டாக்கிவிட்டது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_5seORehqVW8RIRx_RlvuLBI7PqZyGLgRR-PxmYSDyLzxgPkM-9L-1aicK1omrNlLu4XiarrqZ9xOAVvavYsmMtOKWNPq8wKI7uxZaByMykgwhUYEX9_lz0Vc72yiE5Do4Y-dIE40vdAG/s400/alagiri_60.jpg

அவர்கள் குற்றம் நடந்திருப்பதைச் சொன்னார்கள். இவர்கள் இது நடந்ததால் கைமாறிய பணம் மற்றும் இந்தியாவுக்கு உள்ளே வந்த, வெளியில் சென்ற பணத்தின் மதிப்பைப் பட்டியல் இட்டு மலைப்பை ஏற்படுத்தி உள்ளார்கள். ஃபெமா மற்றும் ஃபெரா சட்டங்களையும், முறைகேடான நிதியில் தொடங்கப்பட்ட நிறுவனங்களை முடக்குவது பற்றிய ஏராளமான சட்டங்களையும் துணைக்கு அழைத்து இந்த அறிக்கையைத் தாக்கல் செய்தனர்.

டிபி ரியாலிட்டி நிறுவனம் லைசென்ஸ் பெறுவதற்காக 200 கோடி பணம் தந்தது. அது குஸேகான் மூலமாக சினியுக் நிறுவனத்துக்கு வந்து, அது கலைஞர் டி.வி-யை ஆரம்பிக்கத் துணை புரிந்ததாகக் கொண்டுவருகிறார்கள். 'எனவே கலைஞர் டி.வி-யை இந்த வழக்கில் சேர்த்து, அந்தச் சொத்தையும் அட்டாச் பண்ணப்போகிறோம்’ என்று அவர்கள் சொல்லி இருப்பதுதான் மாபெரும் அட்டாக்!''

''கலைஞர் டி.வி-யையே மொத்தமாக முடக்கி​விடுவார்​களா?''

''ஃபைன் போடுவது ஒரு வகை. வழக்கு நடந்து முடியும் வரை கணக்குகளைத் தன்னுடைய கண்காணிப்பில் வைப்பது இன்னொரு வகை. மொத்தமாக செயல்படவிடாமல் தடுப்பது மூன்றாவது. இதில் எதைச் செய்யப்போகிறார்களோ? சுமார் 7,000 கோடிக்கும் அதிகமான பணம் இந்த விவகாரத்தில் விதிமுறைகளை மீறி நடமாடி இருக்கிறதாம்.

சைப்ரஸ், மொரீஷியஸ், சிங்கப்பூர், பிரிட்டீஸ் வெர்ஜின் ஐலண்ட் ஆகிய நாடுகளும், சில தீவுகளும் இந்த வலைப் பின்னல்களுக்குள் வருகின்றனவாம். தகவல்களைத் திரட்டிக் கொண்டுவரக் களத்தில் குதித்துள்ளதாம் அமலாக்கத் துறை. இதில் நிகழ்ந்த மிக முக்கியமான கைமாறுதல் விஷயங்களை, அடுத்தடுத்த அறிக்கைகளில் கொண்டுவந்து, அதிர்ச்சியைக் கூட்டுவார்களாம்!'' என்று சொல்லி முடிக்கவும், கழுகாருக்கு அந்த மிஸ்டு கால் வரவும் சரியாக இருந்தது. புன்னகைத்துவிட்டுப் பேச்சைத் தொடர்ந்தார்!

''மணல் கொள்ளையைப்பற்றி ஏற்கெனவே உமது நிருபர் எழுதி அரசாங்கத்துக்கு எச்சரிக்கை செய்திருந்தார். மதுரை வட்டாரத்துக் கொள்முதல் விஷயங்களைக் கண்காணிக்கும் பொறுப்பு, மன்னார்குடிப் பிரமுகர் கைக்குச் சென்றது. அவரும் மதுரையில் தனக்கு ஓர் ஆளை நியமித்து காரியங்களைப் பார்க்கத் தொடங்கினார். ஆனால், அவரால் இதைச் சமாளிக்க முடியவில்லை. கடந்த தி.மு.க. ஆட்சியில் கொடிகட்டிப் பறந்த 'பைசா’ பிரமுகரிடம் தகவல் சொல்லப்பட்டது.

http://new.vikatan.com/news/images/p14(2).jpg

'நானே அதைச் செய்து கொடுக்கிறேன்’ என்று அவராக முன்வந்தார். இதை மன்னார்குடிப் பிரமுகரும் ஏற்றுக்கொண்டார். சென்னைக்கு 'பைசா’ பிரமுகர் அழைத்து வரப்பட்டு, வி.வி.ஐ.பி-யுடன் சந்திப்பும் நடந்தது.  மேட்டர் ஓகே ஆனது. அதாவது, கடந்த ஆட்சியில் யார் மணல் அள்ளினார்களோ, அவர்களின் கைகளுக்கே இந்த ஆட்சியிலும் மணல் சக்சஸாகப் போய்ச் சேர்ந்துள்ளது.

இதைவிடச் சோகம் என்னவென்றால், 'இவர்கள் எல்லாம் நம்ம தொழிலுக்கு உடந்தையானவர்கள். அவங்க மேல் வழக்கு ஏதுவும் வராமப் பார்த்துக்கோங்க’ என்று 'பைசா’ பிரமுகர் வாக்குறுதியும் கேட்டு வாங்கினாராம். அவர்களில் பலர் தி.மு.க-வினர்!'' என்றபடி சிறகை விரித்தார் கழுகார்!

வருவாரா டக்ளஸ்?

டெல்லியில் இருந்து இலங்கைக்குச் சென்ற அதிகாரி நிருபமா ராவை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்தார். ''எனக்கு அவசரமாக ஒரு சிகிச்சை செய்ய வேண்டும். சென்னையில்தான் அதைச் செய்ய வேண்டும். ஆனால், கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இருக்கும் என்னை, அங்கு வந்தால் தமிழக போலீஸார் கைதுசெய்துவிடுவார்கள்.

அப்படிக் கைதுசெய்யவிடாமல் தடுக்க வேண்டும்!'' எனக் கேட்டுக்கொண்டாராம். அதற்கு நிருபமா, ''நீங்கள் நீதிமன்றத்தில் சரண் அடைந்துவிட்டு, ஜாமீன் மனு போடுங்கள். அப்போது, எங்கள் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருக்கிறோம். இதைத்தான் நாங்கள் செய்ய முடியும்!'' என்று சொன்னாராம். இதற்கு ஏற்றபடி அதிகார மட்டத்தில் காரியங்கள் நடந்து வருகின்றனவாம்!

thanx-ju vi

Tuesday, July 12, 2011

நோஞ்சானா இருந்த உன் மாமா பொண்ணு கும்முன்னு ஆகிட்டாளே? எப்படி?

 

1. தலைவர் இப்போ புது அணி ஆரம்பிச்சிருக்காராமே?

ஆமா,வழக்கறிஞர் அணி.ஜாமீன் எடுக்கவே அவங்களுக்கு நேரம் சரியா இருக்காம்.

--------------------------

2. நோஞ்சானா இருந்த உன் மாமா பொண்ணு கும்முன்னு ஆகிட்டாளே? எப்படி?

சின்னவயசுலஇருந்தே எல்லா சப்ஜெக்ட்லயும் முட்டை வாங்கிட்டே இருந்தா#புரதசத்து

---------------------

3. கேப்டன்,எதுக்காக உங்க லைசன்ஸை தண்ணீர்ல முக்கி எடுக்கறீங்க?

கப்பல் லைசன்ஸ் தான் என் கிட்டே இருக்கு.நீர் மூழ்கிக்கப்பல் ஓட்டலாம்னு ஐடியா.

-----------------------

4. தலைவர் சரியான காமெடிபீஸ்னு எப்படிசொல்றே?

இனிமே போலீஸ் யாரை அரெஸ்ட் பண்றதா இருந்தாலும் 10 டைமாவது வார்னிங்க் மெசேஜ் செல்ஃபோன்க்கு தரனுமாம்

-----------------------

5.  THE CAR -னு தலைவர் ஒரு தொடர் கதை எழுதறாராமே?

விளையாடாதீங்க,திஹார் ஜெயில் அனுபவங்களைத்தான்  எழுதறார்.

------------


6. அத்தான்,எனக்கு ஏழரை நாட்டு சனி எனக்கு ஸ்டார்ட் ஆகிடுச்சாம்

, ச்சே ச்சே,நீயே எனக்கு ஒரு சனி,உனக்கு எப்படி பிடிக்கும் இன்னொரு சனி?

--------------

7. மேரேஜ் ஆன உடனே மேனர்ஸே இல்லாம மிக்ஸியை மிதிக்குதே பொண்ணு?

அம்மியை மிதிக்க கூச்சப்படுது,மாடர்ன் கேர்ள் ஆச்சே?மிக்ஸியை மிதிச்சு அருந்ததி பாக்கும்

-------------

8.உங்க ஆஃபீஸ்ல சுமாரா எத்தனை ஃபிகர்ஸ் இருப்பாங்க?

யோவ், மைண்ட் யுவர் வோர்ட்ஸ். இருக்கற 27 ஃபிகர்ஸூம் கலக்கல் ஃபிகருங்க,ரிஜக்ட்பீஸே நோ

----------------

9.தேர்தலில் நாம் தோற்கவில்லை; தோற்கடிக்கப்பட்டோம்.-ஸ்டாலின்#என் கற்பு பறி போக வில்லை,கற்பழிக்கப்பட்டேன் -முதல் இரவு முடிந்த மணமகள் பேட்டி

--------------

10. வெறும் 5 லட்சம் ஓட்டுகள் குறைந்து வெற்றிவாய்ப்பை இழந்தோம் , இது தோல்வியல்ல.-ஸ்டாலின்#அண்ணே!34 மார்க் வாங்குனாலும்,ஃபெயில் ஃபெயில்தான்

--------


11. அருகாமை மாநிலங்களில் உள்ள கால்நடைச் சந்தைகளில் இருந்து பசுக்களை வாங்க வழி செய்யப்படும்.-ஜெ#ராமராஜன் பசுவை மக்களுக்கு தானம் பண்ணுவாரா?

------------------

12. கேரளா பத்மநாபா கோயில் போக திடீர் என பெண்கள் ஆசைப்படுகிறார்கள்,மலையாளக்கரையோரம் மங்கைகளை ரசிக்கலாம் என ஆண்களூம் ஓக்கே சொல்கிறார்கள்

--------------

13. ஓய்வுக்காக இமயமலை சென்றார் விஷால்!#இமயமலை செல்பவர்கள் எல்லாரும் அண்ணாமலை ஆகிவிட முடிவதில்லை

-----------------

14. அனுஷ்கா நடிகை சாவித்ரி போல் வருவார் - விஜய்! #விஜய் ஜெமினி கணேசன் போல் வருவார்-அனுஷ்கா@என்ன விளையாட்டு இது?ராஸ்கல்ஸ்.

-------------------


15.ஒரே வாரத்தில் ரூ.30 கோடியை அள்ளியஅமீரின் டில்லி பெல்லி! #ரீமேக்மன்னர்கள் ஜெயம் ரவி,விஜய் யார் முந்தப்போறாங்களோ?சொல்லி அடிக்கும் கில்லி!

------------------------------

16. தயாநிதி மீதான குற்றச்சாட்டு உண்மையே:அதிகாரிகள் வாக்குமூலம்#அடப்போங்கப்பா,உண்மைன்னு சொல்லவே இத்தனை வருஷம் ஆச்சுன்னா எப்போ நிரூபிப்பீங்க?

---------------------

17. பெரிய நடிகை ஆகணும்! பிளஸ்2 மாணவிஹாசினியின் ஆசை!#நமீதா மாதிரி வரனும்னா மச்சான்னு கூப்பிடுங்க,மாளவிகா மாதிரி வரனும்னா மாமான்னு கூப்பிடுங்க

-------------------------




என்னது?இவரு உங்க ஃபேமிலி லவ்வரா?புரியலயே.....நான் ஒரு வெளக்கெண்ணெய்..

1.நான் கண்ணை காமிச்சாபோதும்,என் பின்னால ஓடிவர பசங்க ரெடியா இருக்காங்க.


“ OK மேடம்,முதல்ல லோகட்,லோஹிப் ல வந்து ஆஃபீஸ்ல உடம்பை காமிக்காதீங்க

------------------------

2. ”இழப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை”

“ அய்யய்யோ மேடம்,அப்போ கற்பு கூட லேதா?”

-------------------

3. 2016 ல நான் விஸ்வரூபம் எடுப்பேன்”

“ தலைவரே,நீங்க டூ லேட்,ஆல்ரெடி கமல் விஸ்வரூபம் எடுத்துட்டு இருக்காரு..2012லயே ரிலீஸ் ஆகிடும்”

--------------------------

4. மிஸ்,ரொம்ப கிளாமரா டிரஸ் போட்டிருக்கீங்களே? “

33% இட ஒதுக்கீடு என் உடம்புல. ”

---------------------
5. ஸாரி மிஸ்டர்,எந்த ஆம்பளையையும் நம்பக்கூடாதுன்னு எங்கம்மா சொல்லி இருக்காங்க”

ஓஹோ,அப்போ உங்கம்மாவுக்கு நீங்க எப்படி பிறந்தீங்க?டவுட்டு

------------------------
 

6. மாப்ள ஃபாரஸ்ட் ஆஃபீசர்னு சொன்னீங்க?எப்பவும் பெட்ரூம்லயே இருக்காரு?

காட்டிலாகா அதிகாரிதான்,மேரேஜ்க்குப்பிறகு COTடிலாகா அதிகாரி ஆகிட்டாரு

---------------------

7. என்னது?இவரு உங்க ஃபேமிலி லவ்வரா?புரியல


. “அக்கா ,தங்கைங்க 4 பேரு இருக்கோம்,வாராவாரம் ஒருத்தியை லவ் பண்ணுவாரு#ஃபேமிலி லவ் ஸ்டோரி@ A

------------------------


8.  டைவர்ஸ் கேஸ்- 6 மாதத்தில் 687 வழக்குகள்#ஒரே சம்சாரம் கிட்டே ஒரே மாதிரி திட்டி வாங்கி போர் அடிக்குமல்ல?ஃபிகரை மாத்து,செம மாத்து வாங்கு

------------------

9. பிரபலநடிகை - அவர் என்னை நடிக்கவேணாம்னு சொல்லிட்டார்

கவுண்டமணி - ஏம்மா,அவரு ஆண்டாண்டுகாலமாவா காப்பாத்தப்போறாரு?அதிகபட்சம் 6 மாசம் ஏஹேஹேஹே

-----------------------

10. . தமனாவை திருமணம் செய்யும் ஐடியா உள்ள தொழில் அதிபரோ,கிரிக்கெட் பிளேயரோ வேங்கை பார்க்காமல் இருக்கவேண்டுகிறேன் #சக்க ஃபிகர் டூ மொக்க ஃபிகர்

--------------------

11. என் மார்கெட்டுக்கு ஏற்ற சம்பளத்தை கேட்டுக் பெறுகிறேன் - நடிகை ஷீலா #மேடம் மார் கட்டா? மார்க்கெட்டா?டவுட்டு

------------------
12. . கடந்த ஆறு மாதங்களில், நாட்டின் எந்த ஒரு பகுதியிலும், பயங்கரவாத சம்பவங்கள் நடக்கவில்லை-சிதம்பரம் #அண்ணே,வருத்தமா சொல்றீங்களா?சந்தோசமாவா?


-----------------

13. நியூசிலாந்தி்ல் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரி்ககை:#எங்கள் குடும்பத்தில் கைவைத்தால் இயற்கை அன்னை பொங்கி எழுவாள்,இதை அம்மையார் உணரனும்_ கலைஞர் கொந்தளிப்பு @இமேஜினேஷன்

------------------

14.டியர்,உன் ஆட்டோபயோகிராஃபியை என்கூட ஷேர் பண்ணிக்குவியா?

ம்,ஏன் கேட்கறீங்க?

“ஷேர் ஆட்டோ பயோகிராஃபின்னு ஒரு புக் எழுதிடலாம்னு ஐடியா”#லவ்புக்

-------------------------

15. பொண்ணுங்க நகைக்கடைக்குப்போனா வெளில வர்றதே இல்லை. நகை டிசைனையே சுத்திசுத்தி பார்க்கறாங்க,இவங்களுக்கு ”நகைச்சுத்தி ”நோய் வர கடவது

--------------------



16. டியர்,எதுக்காக எனக்கு நீச்சல் கத்து தர்றீங்க?


நாளைக்கே என்னை நட்டாத்துல விட்டுட்டு போய்ட்டான்னு என்னை குறை சொல்லக்கூடாதே?

-------------------------

17.”உங்க வீட்ல தான் நாயே இல்லையே ,அப்புறம் ஏன் நாய் ஜாக்கிரதைன்னு போர்டு?”

“யோவ், என் சம்சாரம் குலைக்கறப்ப சாரி கத்தறப்ப நீ பார்த்ததில்லை?”

-------------------------

18. சார்,உங்க பேங்க்ல பர்சனல் லோன் வேனும்.

ஓக்கே உங்க வீட்டு அட்ரஸ் சொல்லுங்க.

சாரி  சார். அது என் பர்சனல் மேட்டர்,சொல்ல முடியாது”

-------------

19.  2011-ல்  CM ஆவேன்னு சொன்ன அரைகுறைத்தலைவர்கள் எல்லாம் எங்கே இருக்காங்க? தகவல் அறியும் உரிமைச்சட்டத்தைப்பயன்படுத்தி கண்டு பிடிக்கமுடியுமா?

------------------------

20 .நீங்க டி வி சீரியலுக்கு வசனம் எழுதறவரா?  ஆமா,எப்படி கண்டுபிடிச்சீங்க?

கதை ,விசனகர்த்தான்னு போர்டு வெச்சிருக்கீங்களே?

------------------------

21. எங்க தலைவர் நினைச்சா லட்சத்தீவையே விலைக்கு வாங்கிடுவார்.

அடப்போப்பா,எங்க தலைவர் நினைச்சா ஒண்ணேமுக்கால் லட்சம் கோடித்தீவையே வாங்கிடுவார்

-------------------------

22. டியர்,அந்த குடிகாரனைப்பாருங்க,10 வருஷம் முன்னால என்னை புரொப்போஸ் பண்ணுனான்,நான் ரிஜக்ட் பண்ணிட்டேன்.

ஓஹோ,இன்னும் கொண்டாடிட்டு இருக்கானா?

--------


 



23 . என்னோட 60ம் கல்யாணத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வேணும்

சார்.யாரைக்கண்டு பயப்படறீங்க?

என்னோட 59 சம்சாரங்களையும் கண்டு தான்.

---------------

24. முதல்வர் ஆவதுதான் என் லட்சியம்! சிரஞ்சீவி பேச்சு!! #டைரக்டர் ஷங்கரை பாருங்க,அர்ஜூன்,அனில்கபூர் வரிசைல நீங்களும் முதல்வர் ஆகலாம்

-------------------------

25. ஜாதிப் பெயருக்கு சினிமாவில் தடை! தங்கர் பச்சான் கோரிக்கை!! #பொஞ்சாதி பெயருக்கும் தடையா?

---------------------
26. சன் டிவி.ஹன்ஸ்ராஜ் சக்சேனா மீது மோசடி புகார்கள் குவிகிறது#முதல்ல சொத்துக்களைக்குவிக்கறாங்க,அப்புறம் ஆட்களை,கடைசில வழக்குகள் குவிஞ்சிடுது

----------------------
27 நீச்சல்உடையில் நடிப்பதற்கு அவ்வளவுபெரிய தொகை எப்படிகேட்டிருக்க முடியும்?-த்ரிஷா#அப்போவேறஎதுக்கு கேட்டீங்கன்னு சொல்லுங்க..ஹி ஹி மாட்னாங்க

Monday, July 11, 2011

கோவையில் கொண்டாட்டம்,ஈரோட்டில் திண்டாட்டம்

கார்த்தி ஹீரோ... ரஞ்சனி ஹீரோயின்!

கார்த்தி - ரஞ்சனியின் திருமண வரவேற்பு மற்றும் திருமண விழா ஸ்பெஷல் கேலரி
கோலிவுட்டின் நட்சத்திரக் குடும்பத்தின் 'கலர்ஃபுல்’ கல்யாணம் அது!

ஈரோட்டைச் சேர்ந்த ரஞ்சனியைக் கரம் பற்றி இருக்கிறார் கார்த்தி. திருமணத்துக்குக் கொங்கு மண்டலமே திரண்டு வந்ததில், கோவை கொடீஸியா வளாகம் கொள்ளாத கூட்டம்!

மணிரத்னம் பட ஷூட்டிங் கணக்காக, கார்த்திக்குப் பெண் பார்க்கும் படலம் சில வருடங்களாக நடந்துகொண்டு இருந்தது. ஒரு கட்டத்தில் ''உனக்குப் பொருத்தமா பொண்ணு இனிமே ஆர்டர் கொடுத்துதான் செய்யணும்போல!'' என்று கார்த்தியிடம் செல்லமாக அலுத்துக்கொண்டே இருப்பாராம் அவரது தங்கை பிருந்தா. ''குடும்பத்தில் எல்லோருக்கும் பிடிச்ச மாதிரி ஒரு பொண்ணைச் சொல்லுங்க... நான் ரெடி!'' என்று பவ்யமாகப் பதில் சொன்னார் கார்த்தி.




சொன்னதுபோலவே ரஞ்சனியைக் கண்ணில் காட்டியதுமே 'டபுள் ஓ.கே.’ சொல்லிவிட்டார் கார்த்தி. 'அட... இவ்வளவு தங்கமான பிள்ளையா நம்ம கார்த்தி!’ என்று ஆச்சர்யப்பட்டுப்  போனார்களாம். ஆனால், நிச்சயதார்த்தம் முடிந்ததும்... காதல் கியர் போட்டுக் கிளம்பியது, ரஞ்சனிக்கு கார்த்தி அளித்த முதல் பரிசு... வேறு என்ன... ஒரு மொபைல் போன்தான்!


கோவை சூலூர் வட்டாரத்தில் உள்ள நெருங்கிய உறவுகளுக்கு, சூர்யாவும் கார்த்தியும் நேரிலேயே சென்று அழைப்பிதழ் வைத்து அழைத்தனராம். கார்த்தியைப் பார்க்கும்போது எல்லாம், ''புது மாப்ள... ஓவரா ஸீன் போடாத!'' என்று கலாய்த்துக்கொண்டு இருந்த அண்ணி ஜோதிகா, கவுண்டர் இன சம்பிரதாயங்களுக்கு இடையில் சிவகுமாரிடம் கேட்டுக்கொண்டு, மணமக்களுக்கு மெஹந்தி திருவிழா நடத்தினார்.



சென்னை ரெயின் ட்ரீ ஹோட்டலில் நடைபெற்ற இந்த விழாவின் சிறப்பு விருந்தினர் கமல்ஹாசன்.

''கல்யாணம், ரிசப்ஷன் தேதியில் நான் ஊரில் இருக்க மாட்டேன். ஆனால், உங்களை ஜோடியாப் பார்க்கணும்னு ஆசை!'' என்ற கமலை, மெஹந்தி திருவிழாவுக்கு அழைத்திருக்கிறார் கார்த்தி. வட மாநிலத் திருமணங்கள்போல கலர்ஃபுல்லாக நடந்த நிகழ்வில், கமல் தன் பங்குக்கு கலகலப்பு சேர்த்தார்.  நிகழ்ச்சியில் கார்த்தி மற்றும் ரஞ்சனியின் குழந்தைப் பருவம் முதல் சமீபத்தில் க்ளிக்கிய புகைப்படங்கள் வரை வைத்து ஒரு ஜாலி சினிமா ஓட்டினார்கள். அந்த ஸ்பெஷல் சினிமாவை ரசித்துப் பார்த்த ஒரே பிரபலம் கமலாகத்தான் இருக்கும்!

இரண்டு நாட்களுக்கு முன்னரே கோவை வந்துவிட்ட சூர்யா, திருமண வேலைகள் ஒவ்வொன்றை யும் தன் மேற்பார்வையிலேயே வைத்துக்கொண்டார்.


மேடையில் திருமண சம்பிரதாயங்கள் துவங்கியதும், ''என் பையன் கல்யாணத்தைச் சொந்த மண்ணுல நடத்த வந்திருக்கேன். எல்லோரும் மனசார வாழ்த்திட்டுப் போங்க!'' என்று எமோஷனலாகப் பேசி, விருந்தினர்களை நெகிழவைத்தார் சிவகுமார்.



வாழ்த்து சொல்ல வந்த உறவினர் கூட்டத்தில் இருந்த ஒரு சுட்டிப் பையன் கார்த்தி முன் 'பருத்திவீரன்’ ஸ்டைலில் காலைப் பிணைந்து நின்று சட்டையை உயர்த்தி ''முத்தழகு... ஏய்... ஏய்... ஏய்...'' என்று சவுண்டு கொடுக்க, ரஞ்சனி முகத்தில் ஏக வெட்கம். ''டேய்! போஸீஸ்கிட்ட சொல்லிடுவேன்... ஓடுறா!'' என்று கார்த்தி மிரட்டிய பிறகுதான், இடத்தைக் காலி செய்தான்.

சமயங்களில் மணமக்களைவிட அதிகக் கவனத்தை ஈர்த்தார்... ஜோதிகா. அவர் மேடைக்கு வந்தாலே, மொபைல் கேமராவை நீட்டியபடி படம் பிடிக்க ஓடி அலைந்தது பெரும் கும்பல். இதனாலேயே, மணமக்க ளுக்குப் பின்னால் பதுங்கிக்கொண்டார்.

மனைவி, குழந்தையுடன் வந்திருந்த பாலா, ''என் தம்பி கல்யாணம்யா இது! யாரையும் சாப்பிடாம வெளியே விட்ராதீங்க!'' என்று உள்ளூர் சொந்தங்களிடம் உரிமையாகப் பேசிக்கொண்டு இருந்தார். 'பட்டினி சாதம், பந்தக்கால் நடுவது, இணைச்சீர், கைக் கோர்வை, பாத பூஜை என்று கவுண்டர் சமுதாயத்துக்கு உரித்தான அத்தனை சீர்களையும் மணமக்கள் செய்யச் செய்ய... சிவகுமார் கண்களில் ஆனந்தப் பரவசம். உருமால் கட்டு சீரின்போது தலையில் தலைப்பாகை கட்டியதும், மீசையை முறுக்கி கார்த்தி விறைப்பு காட்ட, பயப்படுவதுபோல ரஞ்சனி நடுங்க, ''ஹைய்யோ... பொண்ணு என்னமா நடிக்குது. ஜாடிக்கேத்த மூடிதான்'' என்று சொல்லிக்கொண்டார்கள் விருந்தினர் கள்.

ஒவ்வொரு சொந்தங்களாக மணமக்களுக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு, மேடையை விட்டு இறங்கியபடி இருக்க, ஒரு சிறுமி மட்டும் கார்த்தியின் சட்டையைப் பிடித்தபடியே நின்றுகொண்டு இருந்தாள்.

''யாருடாம்மா நீ... உன் அம்மா எங்கே?'' என்று கார்த்தி அவளிடம் விசாரிக்க, அது வீடியோ திரையில் ஒளி பரப்பானது.

கார்த்தி - ரஞ்சனியின் திருமண வரவேற்பு மற்றும் திருமண விழா ஸ்பெஷல் கேலரி
உடனே, கூட்டத்தில் இருந்து முண்டியடித்து மேடையேறிய ஒருவர், ''ஸாரி சார்... அவ என் குழந்தைதான். டி.வி-யில் உங்க பாட்டு என்ன போட்டா லும் அழுகையை மறந்து பார்த்துட்டு இருப்பா. அதான் உங்களை நேர்ல காட்டலாம்னு கல்யாணத்துக்கு அழைச்சுட்டு வந்தேன்.

உங்களைப் பார்த்ததுமே மேடையில ஏறணும்னு துடியாத் துடிச்சுட்டு இருந்தா. அதட்டி மிரட்டி வெச்சிருந்தேன். ஏதோ ஒரு கேப்ல மேடை ஏறிட்டா. இவளைக் காணோம்னு அரை மணி நேரமா, பதற்றமா தேடிட்டு இருக்கேன். இவ இங்கே வந்து நிக்கிறா!'' என்று மூச்சு வாங்கியபடியே சொன்னார் அந்தப் பெண்ணின் அப்பாவி அப்பா. உடனே, முகமெல்லாம் பூரிப்பாக மணமக்கள் அந்தச் சிறுமியைத் தங்களுடன் இறுக்கிக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்க, அவர்களைக் காட்டிலும் அதிக பூரிப்பில் சிவந்து இருந்தது அந்தச் சிறுமியின் முகம்!

நன்றி - விகடன்

நாளைய இயக்குநர் -சயின்ஸ் ஃபிக்சன் கதைகள்

நாளைய இயக்குநர் நிகழ்ச்சில டிரஸ்கோட் ஒண்ணு தான் இன்னும் கண்ணை உறுத்திட்டே இருக்கு.. ஹாய் மதன் சார் கோட் சூட்ல வர்றதைக்கூட ஓக்கே சொல்லிடலாம். நம்ம அண்ணன் பிரதாப் போத்தன் கோட் சூட்டிம் போட்டுக்கிட்டு ஒரு மப்ளர் வேற போட்டுட்டு வர்றார். ( மப்பா , ரப்பா பேச மப்ளரா? )... தொகுப்பாளினி இந்த வாரம் செம டைட்டா ஒரு பெட்டிகோட்டோ,நைட்டியோ ஃபேஷனா போட்டுட்டு வந்தார்,...(யோவ்.. குறும்பட விமர்சனம்னா படத்தை மட்டும் விமர்சனம் பண்ணு..)

முதல்ல ராகேஷ் வந்தாரு.. அவர் கிட்டே பாப்பா புத்திசாலித்தனமா கேட்கறதா நினைச்சுட்டு ஒரு கேள்வி கேட்டுது.

சார்.. உங்க படம் சீரியஸா? காமெடியா?

சீரியஸான காமெடி படம்.



1. ராகேஷ் - அப்பா வந்தாச்சு

படத்தோட கான்செப்டே நம்ப முடியல.. அதாவது கல்யாணம் ஆகி 3 குழந்தைங்க பிறந்த பின் “ நீ வீட்ல இருந்தா உன் குடும்பத்துக்கு நல்லது இல்ல,அதனால 25 வருஷம் பிரிஞ்சு இருன்னு ஒரு ஜோசியர் சொன்னதுக்காக யாராவது தன் மனைவி,குழந்தைகளை அம்போன்னு விட்டுட்டு போயிடுவாரா?

25 வருஷம் கழிச்சு அவரை தேடி செல்லும் மகன்கள் திருச்சில இருந்து ஒரு அப்பாவையும், ஆந்திரால வுல இருந்து இன்னொரு அப்பாவையும் அழைச்சிட்டு வர்றாங்க..எஸ் வி சேகர் நாடகம் தத்துப்பிள்ளை மாதிரி காமெடியா சீன் போகுது. யார் ஒரிஜினல்னு கண்டு பிடிக்க போட்டி கேள்விகள் எழுப்பப்படுது.

திடீர்னு 3 வதா இன்னொரு அப்பா வர்றாரு?(அந்த அப்பாவோட அப்பா ஜெராக்ஸ் கடைல ஓனரா?) அம்மா மயக்கம் போட்டு விழுந்ததும் படம் முடியுது.

நம்ப முடியாத கதைன்னாலும் காமெடி கலக்கல். அப்பாவா வர்ற கேரக்டர் நம்ம விசு சாரோட அண்னன் கிஷ்மு மாதிரி இருந்தாரு..படத்துல என்ன குறைன்னா மெலோ டிராமா மாதிரி சீன்கள் அமைச்சது.

படத்தில் வரும் ரசனையான வசனம்.. அப்பா 25 வருஷம் கழிச்சு வர்றார். காலிங்க் பெல் அடிக்குது..

”நீ போய் கதவை திற.

ஏன்? நீ போய் திறக்க மாட்டியா?

போடி எனக்கு வெட்கமா இருக்கு..

ஹூம். இந்த வயசுல இது வேறயா?

இயக்குநருக்கு ஒரு கேள்வி

25 வருஷம் கழிச்சு அப்பா கிடைச்சுட்டதா திருச்சில இருந்து மகன் ஃபோன் பண்றார். உடனே அம்மா திரிசூலம் கே ஆர் விஜயா மாதிரி பிரமாதமா ஆக்ட் குடுக்கறாங்க ( அதாவது ஓவர் ஆக்டிங்க்) அது ஓக்கே. ஆனா அவர் கூட ஃபோன்ல பேச ஆசைப்படமாட்டரா?



2.தீபக் - ஃப்ரீ மைண்ட்

கவுதம் மேணன் எடுக்கற ரொமாண்டிக் படம் மாதிரி இருந்தது.. படத்தோட மொத ப்ளஸ். ஹீரோயின். ( அதானே பார்த்தேன்.. )

ஹீரோ ஒரு விஞ்ஞானி..  டைம்மிஷின் கண்டு பிடிக்கறாரு. அவருக்கு என்ன பிரச்சனைன்னா அவரோட லவ்வர் ஒயிஃப் (அதாவது லவ் பண்ணி மேரேஜ் பண்ணிக்கிட்ட பொண்ணு )அவ ஓவரா டார்ச்சர் பண்றா. வெளில எங்கேயும் கூட்டிட்டுப்போறதில்லை.தன்னை கவனிக்கறதில்லைன்னு. (இந்த பொண்டாட்டிங்க எப்பவும் இப்படித்தான்)அதனால இவரு கடந்த காலத்துக்குப்போய் தான் காதலை புரப்போஸ் பண்ணுன நாள்ல தகிடுதித்தம் பண்ணி அவளை அவாய்டு பண்ணலாம்னு ஐடியா பண்றான்..

கடந்த காலத்துக்கு போறான்.. என்னென்னமோ ப்ளான் பண்றான்.. முடியல.
. ( விதி வலியது.)

அவ சொல்றா. நான் அடிக்கடி கோபப்படற கேரக்டர். யார் மேல அன்பு வெச்சிருக்கோமோ அவங்க கிட்டே த்தானே நம்ம கோபத்தை வெளிக்காட்ட முடியும்?அப்டின்னு செண்ட்டிமெண்டலா பேசி அவனை மெண்ட்டல் ஆக்கி லவ்வுல விழ வெச்சுடறா..

இவன் மறுபடி நிகழ்காலத்துக்கே வர்றான். மனைவி கிட்டே வா. டான்ஸ் பண்னலாம்னு கூப்பிடறான்.. கவித்துவமான காட்சியோடு படம் முடியுது.

இந்த இயக்குநர்க்கு செமயான எதிர்காலம் இருக்கு.. (அப்போ நிகழ்காலம் இல்லையா?)நல்லா வருவார்.. வாழ்த்துக்கள்.இந்தப்படம் தான் முதல் பரிசை தட்டிச்சென்றது.





3. ரங்கநாதன் - மிச்சம் ஒரு மச்சம் 

இயக்குநர் ஏதோ ஒரு ஃபிகரை புதுசா லவ்விட்டு இருப்பார் போல.. டைட்டில்லயே கலக்கறார்..

கடல்வாழ் உயிர் இனங்களை ஆராய்ச்சி செய்யும் குழு ஒரு கடல் பிரதேசத்துக்கு வருது.. நாடான் தீவு..

குழுவில் இருக்கும் ஒரு ஃபிகர் ( 80 மார்க்) இவர்தான் ஹீரோயின்.. இவரை மாதிரியே முகச்சாயல்ல ஒரு கடல் கன்னியை பார்க்கறார்.. அது இந்த ஃபிகரை பார்த்து சிரிக்குது.. இவ கிட்டே போய் அவ கிட்டே பேசறா. அதுக்குள்ள ஆராய்ச்சிக்குழுல ஒருத்தன் கடல் கன்னியை ரிவால்வர்ல சுடறான். அது குறி மாறி ஹீரோயின் நெற்றில விக்ரம் படத்துல அம்பிகாக்கு பட்ட மாதிரி பட்டி மர் ஹோ கயா..

மனதை கவர்ந்த வசனம்

1. இயற்கையோட படைப்புகள்ல எல்லா உயிரினங்களுக்கும் வாழ சம வாய்ப்பு உண்டு..

2. ஒவ்வொரு ஆராய்ச்சியின் முடிவுலயும் பல உயிர் இனங்களின் மரணம் மவுனமாக நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது,

இந்த படம் இன்னும் நல்ல எஃபக்ட் குடுக்க  ஹீரோ- கடல் கன்னி காதல் அப்டின்னு கதையை கொண்டு போய் இருக்கலாம். எந்தக்கதைலயும் லைட்டா காதலை டச் பண்ணிட்டா அது மக்கள் மனசை டச் பண்ணிடும்கறது என்னோட அவதானிப்பு..