Showing posts with label அரசியல்.ஆஃபீஸ். Show all posts
Showing posts with label அரசியல்.ஆஃபீஸ். Show all posts

Tuesday, August 23, 2011

ட்விட்டரில் அதிகம் கலாய்க்கப்படுவது தலயா? தளபதியா?


1.டியர். என்ன இவ்வளவு முடி நரைச்சிருக்கு?இள நரையா?

ச்சே ச்சே, நான் அஜித் ரசிகன்,மங்காத்தா கெட்டப்க்காக சுண்ணாம்பு தடவி இருக்கேன்

-------------------------

2. மாப்ளை என்ன பண்றாரு?

டெயிலி 10 கிமீ வாக்கிங்க் போறாரு .

சாரி ,இவரை எப்படி மாப்ளையா ஏத்துக்க?

படம் பூரா வாக்கிங்க் போறவரை ஹீரோவா ஏத்துக்கறாங்க?

----------------------------

3.லண்டன் கலவரம் பரவுகிறது  # கைதுக்குப்பயந்து அழகிரி அண்ணன் அங்கே போய்ட்டாரோ என்னவோ?

----------------------

4. ராக்கி சாவந்த் ரியாலிட்டி ஷோவில் பாபா ராம்தேவ்! # அந்த ஷோவில் ராக்கி சுடிதார் அணியாமல் சேலை அணிதால் நல்லது,பொதுநலன் கருதி வெளியிடறேன்

-----------------------

5. பிரபுதேவாவுக்காக இந்து மதத்திற்கு மாறினார் நயன்தாரா! #இப்படி எல்லாம் பொத்தாம் பொதுவா சொன்னா ஒத்துக்க மாட்டான் தமிழன்,என்ன ஜாதி?

----------------
 


6. மங்காத்தா படத்தில் நான் வில்லன் கேரக்டர் -அஜித் # அய்யய்யோ, தல.!அப்போ பிரேம்ஜிதான் ஹீரோவா? த்ரிஷா கூட டூயட் மட்டும் நீங்களா?அவ்வ்வ்

-------------------------------

7. மயக்கமருந்து கொடுத்து கொள்ளை  -கேரளா பெண் கைது # எதுக்கு மருந்தெல்லாம் கொடுத்து வேஸ்ட் பண்ணுனீங்க?ஜஸ்ட் ஸ்மைல் பண்ணுனாலே மயங்கிடமாட்டாங்க?

---------------------

8. சுட்டி உளவாளிகள் : தமிழுக்கு வரும் 4டி படம்!! #ஏகப்பட்ட 3D, திருடிகளைப்பார்த்தாச்சு,அதனால 4D படமா?

----------------------------

9. தல நமக்கு கத்துக்கொடுப்பது - வாக்கிங்க் போனா நல்லது, தளபதி நமக்கு கத்துக்கொடுப்பது பஞ்ச் டயலாக் பேசறது கெட்டது

----------------------------

10. ஓவர்பில்டப் கொடுத்து ஃபிளாப் ஆனா அது விஜய் படம்,ஓவர்கோட் போட்டு நடிச்சு கொடுத்து ஹிட் ஆனா  அது அஜித் படம்

--------------------



11. தலவலி என்பதன் ஷார்ட் ஃபார்ம் தான் தல, இளைச்ச தளபதி என்பதன் ஷார்ட் ஃபார்ம் தான் இளைய தளபதி

----------------------

12. அஜித்துக்கு காமெடி நடிப்பு வராது,விஜய்க்கு ஆக்‌ஷன் சீன்ல கூட காமெடிபீஸா தான் வருவாரு

-----------------------

13. காதலியும், கர்நாடக சங்கீதமும் ஒன்று தான் புரியாவிட்டாலும் மனதிற்கு அமைதியை தரக்கூடியது

-----------------

14. விஜய் ஆக்‌ஷன் சீன்ல ஓடிட்டே இருப்பாரு,அஜித் ஆல் சீன்ஸ்லயும் வாக்கிங்க் தான்

------------------

15.தெலுங்கானா அமைப்பதற்குஉயிர்த்தியாகம்தான் தேவை என்றால் நான் தற்கொலைக்கு தயார்- விஜயசாந்தி # வெயிட் பிளீஸ்,வேலாயுதம் இன்னும் நாட் ரிலீஸ்டு

------------------------

16. குறைவான பரப்பளவில் அதிக பட்ச எண்ணிக்கையில் கலர் பெயிண்ட்ஸ் அடிக்கப்பட்ட இடம் எது? 

டீச்சர், எனக்கு ஆன்சர் தெரியும் , ஃபிகர் முகம்!!


--------------------------------


17.நேசிப்பவர் கிடைத்து விட்டால் கண்ணீர்த்துளிகளுக்கு வேலையே இல்லை,கிடைத்ததை நேசித்து விட்டால் கண்ணீருக்கு இடமே இல்லை

-----------------



18. இறக்கத்தான் பிறந்தோம், அதுவரை இரக்கத்தோடு இருப்போம்




------------------------


19. மழைத்துளிகளை எண்ணிக்கொள்.எத்தனை துளிகள் எண்ணுகிறாயோ அத்தனை அன்பு எனக்குஉன் மேல்,எத்தனை துளிகளை  மிஸ் பண்றியோ அத்தனை அன்பு உனக்கு என்மேல்


----------------------


20. அவசரப்பட்டு உங்கள் அன்புக்குரியவரிடம் குற்றம் கண்டு பிடித்து விடாதீர்கள்,  தவறு சின்னதா இருக்கலாம்,ஆனால் காயப்படும் இதயம் சின்னதல்ல


--------------------------------
 



21.எனக்கு ஒரு நல்ல வாழ்க்கைத்துணையை கொடுன்னு கடவுள்ட்ட  வேண்டிக்கிட்டேன்,என் மேரேஜ்க்குப்பிறகு எனக்கு கடவுள் நம்பிக்கையே போயிடுச்சு


-----------------------------

22.அழகு நிலையம் போய் அலங்கரித்துக்கொள்வதில் பெண்கள் போல் ஆண்கள் அதீத அக்கறை எடுத்துக்கொள்வதில்லை # நீதி 1. பர்ஸ் வீக் 2.இயற்கை அழகே போதும்

-----------------

23.நான் அவளைப்பார்த்து சிரிச்சேன், அவ என்னைப்பார்த்து சிரிச்சா, லவ் ஆச்சு,மேரேஜ் ஆச்சு,ஃபைட் ஆச்சு, இப்போ ஊரே எங்களைப்பார்த்து சிரிக்குது

--------------------------------

24. உங்க ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்ட் ரிசர்வ்டு டைப்பாமே? 


ச்சே! ச்சே! ரிசர்வ் எல்லாம் பண்ணத்தேவை இல்லை, எப்போ வேணாலும் போய் பேசலாம்.

----------------------------

25. நண்பன் வெற்றிக்காக நண்பனில் இணையப் போகும் காஞ்சனா  ஹீரோ  ராகவா லாரன்ஸ்! # விஜய் மேல ஷங்கருக்கும் நம்பிக்கை போயிடுச்சு போல

-----------------------



26 குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பு! சம்சாரம் அது மின்சாரம், அப்போ சம்சாரம் = குப்பை?

-----------------

27. காதலியை விட்டுக்கொடுத்தா அவன் பெரும்போக்கு , காதலியை கூட்டிக்குடுத்தா அவன் பொறம்போக்கு

----------------------------

28. தெம்புக்கு இழுத்தா அது தம்மு ,வம்புக்கு இழுத்தா அது மாமன் பொண்ணு

---------------------

29 குப்பைகளில்மேயும் பன்றிகள் கூட தங்கள் குட்டிகளை பத்திரமாகப்பார்த்துக்கொள்ளும்போது மனிதன் மட்டுமே குப்பைத்தொட்டியில் குழந்தையைபோடுகிறான்


---------------------------

30 காதலித்துப்பார், உனக்கு சொர்க்கம் கிடைக்கும்.


ஓஹோ, தற்கொலை பண்ணிக்கிட்டு செத்துப்போயிடுவேன்னு சொல்றீங்களா?

--------------------


Pair of Wandering albatrosses , South Georgia Islands.
Pair%252520of%252520Wandering%252520albatrosses%252520in%252520mating%252520ritual%252520at%252520Albatross%252520Island%25252C%252520South%252520Georgia%252520Islands.%252520The%252520Wandering.jpg

31 மேடம், ஒரு கெஸ்ட் ரோல், சும்மா தலையை மட்டும் காட்டிட்டுப்போனா போதும்..


கவர்ச்சி நடிகை - இப்போ அப்படித்தான் சொல்வீங்க...

--------------------------

32. என் முத பையன் பிஸ்னெஸ் மேக்னெட் ஆகனும்னு MBA  படிக்கறான்

, 2வது பையன்?

அவன் MP  ஆகனும்னு எதுவுமே படிக்காம சும்மாதான் இருக்கான் #அழகிரி

--------------------------

33 தலைவரு பத்மஸ்ரீ பட்டத்துக்காக அலையறாராமே? அது கூடத்தேவலை, நடிகை பத்மா ஸ்ரீக்காகவும் அலையறாராம்

-------------------------

34.தெய்வத்திருமகள் பார்த்து விக்ரமின் காதலியாகி விட்டேன்: ஸ்ரேயா # நல்லவேளை, நீங்க சிம்பு நடிச்ச மன்மதன் படம் பார்க்கல!


-----------------------------
35. நான் தொட்டால் வெட்கத்தால் சிவக்கிறாய்,சரி, மருதாணி தொட்டாலும் சிவக்கிறாயே? தாவரமும் நானும் ஒண்ணா?

-------------------------

36. அன்புக்கணவா!காதலிக்கும்போது “உன் மேல எவனாச்சும் கைவெச்சா தொலைஞ்சான்” என்றாய்! இப்போது நீயே கால் வைத்து உதைக்கிறாயே?


--------------------------------

Monday, August 22, 2011

ஃபிகர்கள் சுடிதார்க்கு ஷால் போடாமல் இருப்பது ஏன்?ஒரு பொழப்பத்த ஆராய்ச்சி.. ஹி ஹி

1.ஒவ்வொரு ஆணுக்கும் 2 தேவதைகள் பரிச்சயம்.தன்னை கருவில் சுமந்த தாய்,தன் கருவை சுமக்கும் மனைவி


---------------------

2. ஃபிகர்கள் சுடிக்கு ஷால் போடாமல் இருப்பது பரிணாம வளர்ச்சியின் காரணமாகவா?பரிமாண வளர்ச்சிக்குறைவின் காரணமாகவா?டவுட்டு

---------------------------

3. ஒரு பெண்ணின் அன்பால் ஆகர்சிக்கப்பட்டவன் இந்த பூவுலகில் இருக்கும்போதே தேவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டவன் ஆகிறான்

-----------------

4. பெண்ணின் அன்பு கிடைப்பது சிரமம், ஆனால் மாறாதது(CONSTANT)ஆணின் அன்பு கிடைப்பது எளிது,,ஆனால் அலை பாயும் தன்மையது(OSCILLATING)

-----------------

5. குடும்ப சண்டையில்  பணிந்து போவது  என்பது அடங்கிப்போவது என்ற தவறான கருத்தினால் தான் பல பிரச்சனைகள் வெடிக்கிறது

---------------



6.தன் மனைவியின் கற்பின் மீது ஆணுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கும்,ஆனால் தான் தகுதியானவன் தானா?என்ற கேள்வி வாழ்நாள் முழுதும் அவனை உறுத்திக்கொண்டே இருக்கும்

---------------------

7. மென்மையான தேகம் கொண்ட பெண்கள் வன்மையான மனம் கொண்டும்,வலிமையான தேகம் கொண்ட ஆண்கள் மென்மையான மனம் கொண்டும் உலவுகிறார்கள்

--------------------

8. உன் சந்தோஷம் என்னை அடுத்த நிமிஷமே பற்றிக்கொள்கிறது,உன் சோகம் அடுத்த நொடியே தொற்றிக்கொள்கிறது

--------------------

9. மது வகைகளில் எது போதை அதிகம்? என விவாதிப்பவர்கள் மாது வகைகளை அறியாதவராக இருப்பார்கள்#பத்மினி,சித்தினி

----------------------

10. ”சாரி. டியர். 3 மணி நேரம் லேட் ஆகிடுச்சு.போர் அடிச்சுட்டு இருந்தீங்களா?”

“ ச்சே ச்சே .. பீச்ல போற வர்ற ஃபிகருங்க 863 பேரை சைட் அடிச்சேன்

---------------




11. காதல் மட்டுமே சிபாரிசு செல்லுபடியாகாத ஒரே இடம்


----------------

12. அந்த ஃபிகரோட அண்ணன் ரவுடி- பயந்தவன் சொல்வது,அந்த ரவுடியோட தங்கச்சி செம ஃபிகர்டா -துணிந்தவன் சொல்வது #பயம் அறியான்

---------------------

13. உங்கள் நேர்மைக்குப்பலன் கிடைக்கும்,ஆனால் நெடுங்காலம் காத்திருக்க வேண்டும்

-------------------

14. தற்கொலை பண்ணிக்கப்போனவரு ஆத்துல குதிச்சாரு.. அதுல இருந்த மீனை எடுத்து கரைல தூக்கிப்போட்டுட்டு சொன்னாரு,” நான்தான் சாகறேன்,நீயாவது பிழைச்சுகோ”

--------------------

15. முதுகில் குழந்தை யானை சவாரி செய்யும்போது உடலில் பாரம் ஏறும், மனதில் பாரம் இறங்கும்#மழலை விளையாட்டுக்கள்

---------------------






16. ஹீரோ சார்,உங்க ஆதரவை அந்த கட்சிக்கு தரலையே ஏன்?

என் ஆதரவு இல்லாமலேயே  தோத்துடும்னு எனக்கு தெரியும்

----------------------

17 . தலைவர் லவ் மேரேஜா?ன்னு ஏன் கேட்கறே?

நாம் யோசிக்காமல் செய்யும் எந்த ஒரு காரியமும் நம்மை ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைக்கும்னு ஸ்லோகன் எழுதி வெச்சிருக்காரே?

--------

18.ஆஸ்கார் விருது சிலை ஏன் மஞ்சள் கல்ர்ல இருக்கு?

கார்க்கு சிவப்பு கலர்ல பெயிண்ட் அடிக்கக்கூடாதுன்னு அமெரிக்கால சட்டம் இருக்கே?#கடி

-------

19.  20 - 20 மேட்ச் மாதிரி எக்ஸாம்ஸ் ஆனா எப்படி இருக்கும்?

ஒவ்வொரு அடிஷனல் ஷீட் வாங்கறப்பவும் சியர் அப் கேர்ள்ஸ் ஒரு டான்ஸ் ஆடுவாங்க ,ஐ ஜாலி

------------------

20.  நாளைய வெற்றியைத்தீர்மானிப்பது இன்றைய உழைப்பு

-----------------






21. நம் இதயத்தை எப்போதும் நாமே நம்ப முடியாது. ஏன் எனில் அது ”ரைட்” சைடில் இல்லை

--------------

22. சோகம் இருக்கும்போது கூட  சிரித்துக்கொண்டே இரு,. உன் சிரிப்புக்காகவாவது யாராவது உன்னை நேசிக்கக்கூடும்

-----------------


23 வாழ்க்கை என்னும் விளையாட்டை வெற்றி பெறும் எண்ணத்துடன் விளையாடு,எதையும் இழந்துவிடக்கூடாது என்ற பதட்டத்துடன் அல்ல

----------------


24 உண்மையான அன்பு கிடைக்கும்போதுதான் உன்னையே உனக்கு மிகவும் பிடித்து விடும்

---------------------

25. நதிகள் எப்போதும் எதிர்த்திசையில் பயணிப்பது இல்லை,மனிதன் தான் லட்சியங்களில் இருந்து பின் வாங்குகிறான்

------------------

Hairpin Bends In The Tunnels Climbing Toward San Boldo Pass, Treviso District, Veneto, Italy

 

26. கடின உழைப்பு என்பது படிகள் போல ,அதிர்ஷ்டம் என்பது லிஃப்ட் போல,லிஃப்ட் ரிப்பேர் ஆகும்,ஆனால் படிகள் தான் உன்னை உச்சத்துக்கு என்றும் அழைத்துச்செல்லும்

---------------


27. நோட்புக்,ஃபேஸ்புக் என்ன வித்தியாசம்?

நோட்புக்கை டீச்சர் மட்டும் தான் கரெக்ட் பண்ணலாம், ஃபேஸ்புக்ல டீச்சரையே கரெக்ட் பண்ணலாம்

------------

28. வாழ்க்கை உனக்கு பல பாடங்களை கற்றுக்கொடுக்கும்.

டீச்சர்,எனக்கு ஸ்கூல் பாடமே பிடிக்காம கட் அடிக்கற ஆள். இதுல வாழ்க்கைப்பாடம் வேறயா?

-----------


29.உருவம் அற்ற ஒன்று இந்த உலகை ஆள்கிறது என்றால் அது அன்பாக மட்டுமே இருக்க முடியும்

----------------

30.உறவு என்று சொல்லிக்கொள்ள எனக்கு யாரும் இல்லை, ஆனால் உயிர் என்று சொல்லிக்கொள்ள நீ இருக்கிறாய்

--------------------


 


31. நேரில் சிரிக்க வைப்பாள், நினைவில் அழ வைப்பாள் ,காதலி


--------------------

32. இந்த பில்டிங்க் ஒரு சாமியாரின் ஆசிரமம்னு எப்படி சொல்றே?

காம்பவுண்ட் சுவர்ல வாய் உள்ள பிள்ளை பிழைக்கும்னு போர்டு இருக்கே?

---------------------

33. டேய்,எங்கப்பாவுக்கு ஐ -ஜி வரை பழக்கம், என் கிட்டே வெச்சுக்காதே!

போடி லூஸூ, எங்கப்பாவுக்கு ஏ,பி,சி டி .. இஜட் வரை பழக்கம் # 26 >2

--------------------

34. காலம் ஒருவனை அறிவாளியாக மாற்றலாம், ஆனால் அன்பு மட்டுமே ஒருவனை மனிதனாக மாற்ற முடியும்

------------------
35. நீ விரும்புவதில் எது பெஸ்ட்டோ அதுக்கு ட்ரை பண்ணு, இல்லையேல் உனக்கு எது கிடைக்குதோ அதை விரும்பும் நிலைக்கு நீ தள்ளப்படுவாய்

----------------------------
nchal Actress Hot stills photos

Thursday, August 11, 2011

இப்போது சந்திப்பதுதான் உன்னுடனான இறுதி சந்திப்பு சிநேகிதியே!

A Good catch.........
eagle%2525202.jpg
1.டைரி எழுதத்தெரிந்த ,எழுதும் பழக்கம் உள்ள எல்லோருமே எழுத்தாளருக்கான முதல் படியை கடக்கின்றனர்

-------------------

2. உங்க மனைவிக்கு ஞாபக மறதி வியாதி. குணப்படுத்த சான்ஸே இல்லை.

ரொம்ப தாங்க்ஸ் டாக்டர்,என்னை யார்னே தெரியாது தானே அவளுக்கு?

-------------

3. மகளிர் அணித்தலைவிதான் தலைவரோட நடமாடும் பயோ டேட்டா.

ஓஹோ,அப்போ அவரோட மனைவி?

  பய டேட்டா

------------------------

4. என் காதல்ர்ட்ட யாரும் வாயைக்குடுக்க முடியாது.

ஏண்டி?ஆர்கியூமெண்ட்ல கில்லாடியா?

இல்லடி கிஸ் அடிக்கறதுல  கேடி

-------------------

5. வீடு பூரா குப்பையா இருந்தா ஒண்ணு வீட்ல மழலைகள் இருக்கனும்,அல்லது கவிதை எழுதுபவன் இருக்கனும்

----------------------


6. நீ என்னை விட்டு விலகி வெளி நாடு போகப்போவதாய் குதூகலாமாய் சொன்னாய்.உன்னை வாழ்த்திவிட மனம் எண்ணும் முன்னே என் தைரியத்தை வீழ்த்தி விட்டாய்.

-----------------

7. இப்போது சந்திப்பதுதான் உன்னுடனான இறுதி சந்திப்பு என்னும் போது கண்ணீரைத்தவிர எதை என்னால் பகிர முடியும் என நினைக்கிறாய் தோழியே

--------------------------

8. மீண்டும் மீண்டும் ரெய்டு! சினிமா நடிகர்கள் கிலி!! #நடிகைகள் ஏன் பயப்படறதில்லை?இன்ஃபார்மர்கள் ஹெல்ப் பண்றாங்க போல..

---------------------

9. என்னிடம் என்ன இருக்குன்னு என்னைப்பற்றி தெரிஞ்சுக்க ரசிகர்கள் விரும்புகிறார்கள்? - த்ரிஷா # ,அவங்க இளையதலைமுறை,கேசட் நாட் ரிசீவ்டு போல

---------------------

10. ராகவா லாரென்ஸ் புதுக்கட்சி தொடங்குகிறார்,காஞ்சனா வெற்றி எதிரொலி?@இமேஜினேஷன்

------------------------

 


11.  மங்காத்தா படத்திற்கு சிக்கல்!#இங்கே அம்மாவுக்கும் சிக்கல்,டில்லில அன்னைக்கும் சிக்கல்,அஜீத்தின் ஆத்தாவுக்கும் சிக்கல்.ஆல் லேடீஸ் ஒரீஸ்

--------------------

12. திமுகவில்  இருந்து வெளியேறி மாற்று அணி
அமைக்க வேண்டும் : பாமக பொதுக்குழு பரபரப்பு#செம மாத்து வாங்கற அணியாக ஆசையா? ஹய்யோ அய்யோ

-----------------------

13. திமுக அணியில் இருந்து வெளியேறியது பாமக.#ராம்தாஸூம்,நயன் தாராவும் கிட்டத்தட்ட ஒரே கொள்கை தான்@ஜோடியை மாத்து-மக்களை ஏமாத்து கொள்கை

-----------------------------


Photo

14. நயன்தாராவுக்கு மேரேஜ் ஆகறப்ப யாரும் அவங்களை வாழ்த்தி அட்சதை போடக்கூடாதா? ஏன்?

சிம்பு - அப்புறம் நாங்க எதுக்கு இருக்கோம்? #வேட்டை மன்னன் பஞ்ச் டயலாக்


-------------------------

15. என் குடும்பத்தில் எல்லோருமே வேறு ஜாதியினரை தான் மணந்துள்ளோம்!- அமிதாப் #என்ன சொல்ல வர்றீங்க ஜி? உங்க எல்லா படத்துக்கும் வரி விலக்கு வேணும்னா?

---------------------------


16 பொய் வழக்கு போட்டு விசாரணை : கருணாநிதி காட்டம் #தலைவரே,பொய்யர்களுக்கு பொய் வழக்கே போதும்னுட்டாங்க அம்மா


--------------------------------

17. உன் ஆள் ரயில்வே டிபார்ட்மெண்ட்னு எப்படி சொல்றே?

 நாளை எனக்கு பர்த்டேன்னு சொன்னா அப்பர் பர்த்டேவா? லோயர் பர்த்டேவா?ன்னு கேட்டாரே?

------------

18. மீன் குழம்பு  வைக்க சின்ன குண்டா போதாதா?

எதுக்கு இவ்வளவு பெரிய அண்டா? இது சுறா மீன் குழம்பு ஆச்சே?

---------------
19. ரியல் எஸ்டேட் பிஸ்னெஸ்மென்,எஞ்சினியர்ஸ், லேண்ட் புரோக்கர்ஸ் இவங்களுக்குள்ள வசதி ஓப்பனாவே நான் சைட் பார்க்கப்போறேன்னு சொல்லீட்டே போலாம்,

-----------------------------

20. கண்ணாடி உடைய சிறு கல் போதும்,  மனசு உடைய ஒரு சிறு சொல் போதும், எல்லோரையும் வசப்படுத்த ஒரு சிறு புன்னகை போதும்

--------------------



21 இப்படி பப்ளிக் ப்ளேஸ்ல கிஸ் தர்றீங்களே?உங்களுக்கு COMMON SENSE இல்ல? 

காமன்  சென்ஸ் இருக்கறதால தான் கொடுத்தேன் # காதல் கடலை

---------------------
22. சார், மே ஐ கம் இன் ?

வெயிட் ப்ளீஸ்..

. 80 கிலோ சார்..

கெட் அவுட் # நேர்முகத்தேர்வு நக்கல்ஸ்

---------------------------
23. பொறுமையாய் இருந்ததால் நான் 1000 முறை தோற்றேன், ஆனால் அதற்காக  அவசரப்பட்டு ஒரு முறை கூட ஜெயித்ததே இல்லை!

--------------------

24. உங்களை நான் என்னைக்கும் மதிச்சதே இல்லை, ஆனா நீங்க விடாம என்னை காதலிக்கறீங்களே? ஏன்?

காதலி மதிக்காவிட்டால் என்ன? காதல் மதிப்பு மிக்கது

----------------------

25. அன்புக்குரியவர்கள் இறப்பதை விட அதிக வலி தருவது அன்புக்குரியவர்களை  இழப்பது

-------------------
26 உதட்டில் உண்மை,கண்களில் நம்பிக்கை,கைகளில் உறுதி,முகத்தில் புன்னகை,உள்ளத்தில் அன்பு இவற்றுடன் காதல் நேர்முகத்தேர்வுக்கு சென்றவர்கள் தோற்றதே இல்லை

--------------------------

Tuesday, August 09, 2011

காதல் மோசடி சட்டம்!!!!!!!!!!!!!!!!!???????


1. சமச்சீர் கல்வி யை 10 நாட்களில் செயல்படுத்த வேண்டும்:  தீர்ப்பு:# மேடம் , இனிமேலும் எவனாவது உங்க ராசியான எண் 9 னுசொன்னா அவனை துரத்திடுங்க. ஆகஸ்ட் 9ந்தேதி தீர்ப்பு பாருங்க..

------------------------

2.கோர்ட் தீர்ப்பைக்கேட்டதும் எனக்கு கனிமொழியே ரிலீஸ் ஆனது போல் இருக்கிறது - கலைஞர் குதூகலம் @ இமேஜினேஷன்


--------------------------

3. அழகாக இருக்கும் பெண் நம்மை சலனப்படுத்துகிறாள்.அறிவாக இருக்கும் பெண் நம்மை கேள்வி கேட்டே படுத்துகிறாள்

------------------------

4. மனைவி ஆன பிறகு காதலியாய் இருந்த போது அவளிடம் காட்டி வந்த மிகை அன்பை காட்டத்தேவை இல்லை என்ற திமிர்த்தனம் ஆணுக்கு வந்துவிடுகிறது # ஜெண்ட்ஸாலஜி

---------------------------

5. திருமணத்துக்காக நயன் தாரா  மதம் மாறினார் # பிரபுதேவா கடைசி வரை   மனசு மாறிடாம இருந்தா சந்தோஷம்.

--------------------



6.வாரத்தில் 6 நாட்கள் குடும்பத்தை ஒதுக்குகிறோம், ஞாயிறு மட்டும் குடும்பத்துக்காக ஒதுக்குகிறோம்

--------------------------

7. அயல்மகரந்த சேர்க்கை பற்றி பாடம் டீச்சர் நடத்துகையில் மாணவர்கள் மட்டும் நமுட்டுச்சிரிப்புடன் பாடத்தை கவனிக்கிறார்கள்

---------------------

8. நான் என்ன உனக்கு எதிர்க்கட்சியா? காரணமே கூறாமல் கண்களால் என்னை கைது செய்தது ஏன்?

------------------

9. 5 வருடங்களுக்கு ஒரு முறை ஆட்சி மாறுகிறது, 5 நிமிடங்களுக்கு ஒரு முறை பெண்களுக்கு மனசு மாறுகிறது

---------------------

10. நைட் பார்டியில் பங்கேற்று டைட் ஆக விருப்பமில்லை - டாப்ஸி! # டி ஆர் பேத்தி மாதிரியே பேசறீங்களே? அப்போ பகல் பார்ட்டின்னா ஓக்கேவா?

-------------------------



11. எனக்கு கூச்ச சுபாவம்: கவர்ச்சி நாயகி கத்ரீனா சொல்கிறார்!! # தமாஷ் பண்ணாதீங்க, உங்க ஸ்டில்ஸை பார்க்க எங்களுக்குத்தான் கூச்சமா இருக்கு

------------------------

12. கில்மா படமான கருங்காலி பெண்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம் என அங்காடித்தெரு அஞ்சலியே டி வியில் விளம்பரம் செய்வது செம காமெடி,அடுத்து சாருநிவேதிதாவும் இந்தபடத்தை பாராட்றாராம்.அம்மணி உஷார்... !!!!!!!!!!

--------------

13. எப்போது வேண்டுமானாலும் வெளியேறிக்கொள்ளலாம் என்ற நிபந்தனை அற்ற ஜாமீனில் உன் உள்ளத்தில் என்னை உட்கார வைத்தாய், நான் வெளியேறவே இல்லை

-------------------------

14. உன் மீது அன்பு செலுத்துவது எனக்கு மிக எளிதாக இருக்கிறது,உன்னிடம் இருந்து அன்பை பெறுவது மிக அரிதாக இருக்கிறது

------------------------

15. கோயிலுக்குப்போகும்போதெல்லாம் உனக்காக என் பிரார்த்தனைகள், உன்னிடம் பேசும்போதெல்லாம் எனக்காக உன் பிரயத்தனங்கள்

--------------------------



16. என் கன்னம் வழியே கண்ணீர் வழிந்தோடினாலும் சலனம் அடையாத வன்மையான மனம் உனக்கு,உன் கண்கள் பள பளத்தாலே தாங்க முடியாத மென்மையான மனம் எனக்கு

-----------------------------

17. என்னை நினைக்கையில் உன் இதயத்தில் அன்பு சுரப்பது இயற்கை,என்னைப்பார்க்கையில் உன் கண்ணில் வெறுப்பு தெறிப்பது செயற்கை

----------------------

18. ”உங்க கிட்டே விட முடியாத கெட்ட பழக்கம் ஏதாவது இருக்கா? “

“உன் நினைவுகளை என்னால் விட முடியவில்லை என்ற ஒரே ஒரு  கெட்ட பழக்கம்தான் அன்பே!”

-------------------------------

19. முதல்வர் இருக்கும்போதே துணை முதல்வரை உருவாக்கியது மாதிரி உன் இதயத்திற்கு துணை இதயமாய் என் இதயம்


---------------------

20. என்னைத்தவிர  யாரையும் நீங்க நினைச்சதே இல்லையா? எப்படி நம்பறது?

என் மனதை வெற்றிடம் ஏதும் இன்றி நீயே  நிரப்பிய பின் ஏன் அந்த சந்தேகம் உனக்கு?

--------------------



21. காதல் மோசடி சட்டம் கொண்டு வந்தால் ஜெயில்கள் எல்லாம் ஒயில்களின் இருப்பிடம் ஆகி விடும்

------------------------
22.பூமியின் ஒவ்வொரு மூலைகளிலும் நல்ல பெண்கள் இருக்கிறார்கள்,ஆனால் அதிர்ச்சியான விஷயம் பூமி ஒரு வட்டம்,அதற்கு மூலைகளே இல்லை என்பது தான்

--------------------------


23. வாழ்வில் ஒரே ஒரு  வரி எல்லா கதவுகளையும் திறக்கும் - இழு  & தள்ளு 

---------------------

24. போகும்போதே ரசித்து விட்டுப்போ , திரும்ப வந்தால் இருக்காது, பஸ் ஸ்டாப் ஃபிகர் # நாங்க திருந்த இன்னும் 3 வருஷம் இருக்கு 

-----------------------

25. தனிமையாக இருப்பதாக நீ நினைக்க வேண்டாம்,. ஒவ்வொரு நொடியிலும் யாராவது உன்னை நினைத்திருக்கக்கூடும்,இந்த நொடியில் நான்

-------------------------

Monday, August 08, 2011

ஒரு பெண்ணின் உச்ச பட்ச அழகு பொங்கி வழிவது எப்போது?



1. நகையில் பெண்களுக்கு ஆர்வம் அதிகம் என்பதால்தான் ஆண்களின் காதல் தோல்வியை எள்ளி “நகை”யாடுகிறார்களோ, என்னவோ?

-------------------------
2. ”உங்க காதலை நான் நிராகரிச்சும் நீங்க சோகமயம் ஆகலை, எப்டி? 

“ என் அன்பை உணர முடியாத உனக்கு என் வலியை மட்டும் உணர முடியுமா?

------------------------


3. நீ தந்த நிராகரிப்பின் வலிகளை நான் உள் வாங்கிக்கொண்டேன்,சுத்தீகரிக்கப்பட்ட அந்த வலிகள் உன் மீது அன்பாகப்பொழிகின்றன

-------------------------


4. திமுகவை யாராலும் அழிக்க முடியாது - கலைஞர் # தலைவரே! உங்க கட்சி என்ன எய்ட்ஸ் நோயா?

--------------------

5. துணிகளை துவைக்கும் முன் சோப்பு நீரில் அவைகளை ஊற வைப்பது மாதிரி உன்னைப்பிரியும் முன் உன் நினைவுகளை கொஞ்சம் ஊற வைத்துக்கொள்கிறேன் சில கவிதைகளில்

----------------------------




6. கற்பனை என்பது நாலெட்ஜை விட சக்தி வாய்ந்தது, ஏன்னா நாலெட்ஜ் லிமிட்டெட், கற்பனை அன்லிமிட்டட்.

------------------------

7. எப்போது நீ ஃபோன் செஞ்சாலும் முதல் ரிங்கில் நான் எடுத்துடுவேன், கடைசி ரிங்க் வரை  காக்க வைத்து வேண்டும் என்றே லேட் பண்ணி நீ எடுப்பாய்

------------------------------

8. தம்பதிகளுக்கு நடுவே படுத்திருக்கும் குழந்தையை தட்டிக்கொடுக்கும் இரண்டு கைகள் தொட்டுக்கொள்வது கூடலுக்கான அழைப்பின் சமிக்ஞை

--------------------

9. உலகத்தில் 10% ஆண்கள் நல்லவர்கள், மீதி 90% ஆண்கள் நல்லவர்களாய் வெளியே காட்டிக்கொள்ள முக மூடியுடன் சுற்றுகிறார்கள்


--------------

10. ஐ லவ் யூ சொல்றப்ப பொண்ணுங்க கண் கலங்கறாங்களே? ஏன்? வசமா மாட்டிக்கிட்டானே பையன்னு ஒரு இரக்கம் தான்

---------------




11. டியர்,நாம 2 பேரும் சேர்ந்தா பாரம்பரியம் மிக்க கட்சி ஆகிடுவோம்.

என்னடி உளர்றே?

நீங்க கறுப்பு, நான் சிவப்பு # கலாட்டா கடலை

-------------------------------


12. டியர், உன தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவ வேணாம், நல்லேண்ணெய் தடவு.

ஏன் டார்லிங்க்?

அப்பவாவது உனக்கு நல்ல எண்ணம் வருதா?ன்னு பார்ப்போம்.

------------------------------

13. ஊர்ல 1008 ஃபிகர்ங்க இருந்தும் ஏன் என் கிட்டே மட்டும் ஐ லவ் யூ சொல்றீங்க?

மீதி 1007 பேரும் டேலண்ட் கேர்ள்ஸ், நீ மட்டும் தான் பேக்கு # கலாட்டா கடலை

-----------------------------

14. டியர்,எதுக்காக பர்ஃபியூம் 500 மிலி  பாட்டில் கிஃப்ட்டா தர்றே?

செண்ட் ஆஃப் பார்ட்டின்னு சொன்னியே?

------------------------

15. டியர்,உங்களுக்காக இங்கிலீஷ்ல ஒரு கவிதை எழுதி இருக்கேன்.

நாசமா போச்சு,  நீ எழுதுன தமிழ்க்கவிதையே எனக்கு புரியாது, கோனார் நோட்ஸ் வேணும்

-----------------------



16. டியர்,நீங்க என் நிழல் மாதிரி.

ஹைய்யா, எப்பவும் கூடவே இருக்கனும்னு நினைக்கறியா?

இல்ல ,பகல்ல மட்டும் என் பக்கத்துல  நைட் ஆனா கிளம்பிடனும்.


------------------------

17.  சென்னை யில் தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற சிறப்பு தூய்மைப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் ஜெ # அப்போ சாரு நிவேதிதா எங்கே குடி போவாரு?


-------------------------

18. என் காதலை வெளிப்படுத்திய போது ஏன் அழுதீங்க?

உன் அன்புக்கு இணையாக கண்ணீரைத்தவிர வேறு என்ன பரிசை நான் தந்து விட முடியும்? # காதல் கடலை

------------------------

19. தன் அழகுக்கு எல்லா ஆண்களும் அடிமையாக இருக்க வேண்டும் என சுமாரான அழகுள்ள பெண்களும் நினைக்கிறார்கள் #லேடீஸாலஜி


------------------------

20. ஒப்பனை இல்லாமலும் ஆண் போல பெண்ணாலும் மிளிர முடியும், ஆனால் ரிஸ்க் எடுக்க  பெண்கள் விரும்புவதில்லை

----------------------


21. ச்சீய்.போங்க என வெட்கப்படும்போதுதான் ஒரு பெண்ணின் உச்ச பட்ச அழகு முகத்தில் பொங்கி வழிகிறது

-------------------------

22. உலகின் கொடுமையான  வலி நிராகரிப்பு

-------------------


23. ஆணின் இதயம் காதலில் ஊறித்திளைத்திருக்கும், பெண்ணின் இதயம் துரோகத்தில் முளைத்திருக்கும்

-----------------------

24. சோனியா இல்லாததால் காங்கிரஸ் தவிப்பு : அடுத்தடுத்த குழப்பங்களுக்கு தீர்வு என்ன?#யோவ்,மெயின் குழப்பமே சோனியாதான்

-----------------------


25. முறைகேட்டுக்கு பிரதமர் அலுவலகம் பொறுப்பேற்க முடியாது' #சிங்க் எதுக்குத்தான் பொறுப்பேத்துக்கிட்டாரு? இதுக்கு மட்டும் ஏத்துக்க?

-------------------------




Odete Caixa do Bradesco de Aracoiaba - CE


மிஸ் டுபாக்கூர்,உங்க மெயில் ஐ டி ப்ளீஸ்..!


1.உன் மன பாரங்களை என்னிடம் இறக்கி வைக்கையில் நான் ஆறுதல் மொழிகளால் உன்னை ஏற்று அணைத்துக்கொள்கிறேன்

------------------------

2. ஜெயித்துக்கொண்டே  இருப்பேன் -நான் வளரும் வரை, என்னை வெறுத்தவர்கள் என்னை வாழ்த்தும் வரை

-----------------

3. நீ சோகமாகும்போது நான் சோகம் ஆவதில்லை, உன்னை உற்சாகப்படுத்தும் கடமை எனக்கு உண்டு

-------------------

4. உன் விழிகளில் இருந்து ஒரு வரிக்கவிதையாகிய கண்ணீர் வந்து விடவே கூடாது என்று தான் வரிக்கு வரி  கவனத்துடன் கவிதை எழுதுகிறேன்

-----------------

5.பொங்கி வரும் பாலை தண்ணீர் ஊற்றி அடக்குவது போல் கோபம் கொள்ளும் உன்னை என் கண்ணீர் மட்டும் தான் மட்டுறுத்துகிறது

-----------------------------



6. நெயில் பாலீஸ் விரல்களையே பார்த்து சலித்த கண்களுக்கு மருதாணி விரல்களும் ,இயற்கை நக விரல்களுமே அழகிய அலங்காரமாய் காட்சி அளிக்கும் பெண்களுக்கு

----------------------

7. அனுஷ்காவுக்காக தவம் கிடக்கும் செல்வராகவன்!#அண்ணே, இப்போத்தானே 2வது கல்யாணம் முடிச்சீங்க? 2மாசமாவது போகட்டும்ணே

------------------

8. ஆடையை குறைக்காமலேயே ரசிகர்களை கவரலாம் -அசின்#OK மேடம், அட்லீஸ்ட் பேட்டி முடியும் வரையாவது ஒரு டர்க்கி டவலை போர்த்திக்குங்க , கண் கூசுது

-----------------------------

9. லாரா தத்தா 3 மாத கர்ப்பம்! #கழக ஆட்சியில் நடந்த சாதனைகள்எல்லாம் அம்மையாரின் ஆட்சியில் நிகழ்த்தப்பட்டதாக திரித்துக்கூறுவது வேதனை - கலைஞர்

-------------------------

10. மிஸ் சின்னத்திரை அழகியாக லீலாவதி தேர்வு! #சுமாராதான் இருக்கு ஃபிகரு, சதிலீலாவதி ஆக இருக்குமோ? டவுட்டு

-----------------------


11. த்ரிஷா மாப்பிள்ளை தொழிலதிபரா? என்ஜினீயரா? செப்டம்பரில் தெரியும்! #அவங்க 2 பேரும் எக்ஸாம் எழுதி ரிசல்ட்டுக்காக வெயிட்டிங்க்கா?

----------------------

12.ரஹ்மானுக்கே கத்துக் கொடுத்தவன் நான் -டி.ராஜேந்தர் #கத்தறதை கத்துக்குடுத்த கஜேந்திரா, நீவிர் வாழி!

-----------------------------
13. என்கேகேபி ராஜா நள்ளிரவில் கைது # அய்யய்யோ, நள்ளிரவில் அரெஸ்ட் ஆனா அவங்க அடுத்த 5 வருஷத்துல சி எம் ஆகிடுவாங்களே?ஆண்டவா, காப்பாத்து

------------------------------


14. எழுத்துக்களில் அடையாளம் கண்டு கொள்ளாமல் வெறும் பிம்பங்களில் அடையாளம் காண்பவர்கள் இன்னும் உழைக்க எனக்கு நினைவுபடுத்துகிறார்கள்

--------------------------------

15. இனி தப்பு பண்றவங்களுக்கு நான் தலைவலியா இருக்கப்போறேன் - விஜய்@ வேலாயுதம் #உங்க படத்தை பார்க்க வர்றவங்களையா சொல்றீங்கண்ணே?

------------------------


16. மேடம், உங்களுக்கு காய்ச்சல் அடிக்குது, DR கிட்டே உடம்பை காண்பிச்சு ட்ரீட்மெண்ட் எடுத்துக்குங்க. 

சாரி, நான் குணச்சித்திர நடிகை ஆச்சே? எப்படி என் உடம்பை காட்டுவேன்?

------------------

17. உன் காதலிட்ட நேருக்கு நேர் நின்னு பேசாம ஒரு சைடா நின்னு பேசறியே , ஏன்? 

என்னோடதுதான் ஒன் சைடு லவ் ஆச்சே?


-------------------------------

18. தலைவருக்கு ஊழலே வராது..

நிஜமாவா? எப்படி? 

அவருக்கு ழகரம் வராது, அதனால ஊழல்னு சொல்ல வராது

---------------------------

19. மிலிட்ரிமேனைத்தாண் நான் கல்யாணம் பண்ணிக்குவேன். 

ஏண்டி? மிலிட்ரிமேன்னா உயிரா? 

ம்ஹூம், மிலிட்ரி சரக்குன்னா உயிரு

------------------------------------


20. மிஸ் டுபாக்கூர்,உங்க மெயில் ஐ டி ப்ளீஸ்..!

எனக்கு வேகம் பிடிக்காதுங்க,பேசஞ்சர் ஐ டி வேணா தரவா? # கலாட்டா கடலை

------------------------------


a

21. சார், வாரம் 3 நாள் வாசல் திண்ணைல படுத்துக்கறீங்களே? ஏன்?


சமச்சீர் கலவித்திட்டத்தை என் மனைவி ஆதரிக்கறா.. # ஜிகிடி

--------------------------

22. டியர், இஞ்சினியரிங்க் படிக்கறதுல உனக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்?

இஞ்சி NEARING ஃபிகர்னு பேர் அடிக்கலாமே? # YELLOYISH WAIST GIRL

-------------------------------

23.பாமக கட்சி ஆளை லவ் பண்ணுனது தப்பா போச்சா? ஏன்?

என்னை மேரேஜ் பண்ணிக்குவீங்களா?ன்னு கேட்டா அதை இப்பவே எப்படி சொல்ல முடியும்?கறாரு..

---------------------

24. கார் வைத்திருந்தால் மானிய விலையில் டீசல் கிடையாது.


ஓஹோ,யாரை வெச்சிருந்தா அந்த சலுகை உண்டு?

---------------------

25. ஈரோட்டில் 5 ரூபாய்க்காக  கண்டக்டருக்கு பெண் "பளார்'சமாதானம்செய்த போலீஸார்#அந்த ஃபிகர் பேரு ”அஞ்சு”கமா?

--------------------
 

Friday, August 05, 2011

டியர்,அழகியா இருக்கற நான் பந்தா பண்ணக்கூடாதா?

 

1. காவ‌ல்துறையை ந‌வீன‌ப்படு‌த்த ரூ.51 கோடி ஒது‌க்‌கீடு-. தமிழக பட்ஜெட்#இனிமே மாடர்னா மாமூல் வாங்குவாங்களா?

---------------------------------

2. சிறைச்சாலை மேம்பாட்டுக்காக ரு.117 கோடி ஒதுக்கீடு. - பட்ஜெட்#ஒரு பாரம்பரியம் மிக்க கட்சி ஆளுங்க நிறைய பேர் உள்ளே இருக்காங்கன்னு இந்த சலுகையா?

---------------------------------

3. காய்கறி, தோட்டக்கலைப் பயிர் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை. -பட்ஜெட் # ஐ ஜாலி, அம்மா ஆட்சில நல்லா கடலை போட்டுக்கலாம்

-------------------------

4. கூட்டுறவுத் துறை  கடன் வாங்கியோர் திருப்பி செலுத்துவோருக்கு சலுகை.-பட்ஜெட்# திருப்பி செலுத்துனா அதை அப்படியே திருப்பி செலுத்திடுவீங்களா?

------------------------------

5. வட்டியில்லாபயிர்க்கடனாக ரூ.3000 கோடி வழங்க இலக்கு.# எல்லா விவசாயமும் போயஸ் தோட்டத்து எல்லைலயே போடனும்னு கண்டிஷன் போடுவாங்களோ?டவுட்டு

------------------------------



6. டியர்,அழகா இருக்கற நான் பந்தா பண்னக்கூடாதா?

நீ பந்தா பண்றே, ஓக்கே, அதுக்காக அழகா இருக்கேன்னு அபாண்டமா சொல்லாதே # கலாட்டா கடலை

------------------------------------

7.  தலைவர் திடீர்னு டயட்ல இருந்து உடம்பை குறைச்சிட்டார்,இளைச்சிட்டார்!!ஏன்?

குண்டர் சட்டம் அவர் மேலே பாயாம தப்பிக்கத்தான்

------------------------------

8. கம்பெனி மேனேஜர் நீங்களே இப்படி ஊழல் பண்ணுறீங்களே?

சாரி சார், என் மேல் தப்பில்லை, இதுக்கு முன்னால இருந்த மேனேஜர் செஞ்சதைத்தான் ஐ ரிப்பீட்

--------------------------------

9. பொள்ளாச்சி அரசு பஸ்சில் வாலிபர்கள் சில்மிஷம், பெண் பயணிகள் கொந்தளிப்பு#அப்போ பிரைவேட் பஸ்ல சில்மிஷம் செஞ்சா கண்டுக்க மாட்டாங்களா?டவுட்டு

------------

10. ஜாக்பாட் நிகழ்ச்சில கலந்துக்க ஏன் பயப்படறே?

ஜாக்பாட் நடத்துன ஆளே ஜெயில்ல இருக்கே , அதான் பயம்.

--------------------------





11. உன் காதலி குண்டாகிட்டே போறாளே?

சவால் சுற்றுங்கறதை தப்பா புரிஞ்சுக்கிட்டா போல. பல சுற்று பெருத்துட்டா

----------------------

12. திருவள்ளுவருக்கு சிலை வெச்ச தலைவரு புது பட்டம் சூட்டுனாராமே?

ஆமா, பல குறள் மன்னர்னு..


--------------------------

13. DR,உங்க பாலி கிளினிக்ல நிறைய பேர் ஆபரேஷன்ல இறந்துடறாங்களாம்.

அதுக்காக பலி கிளினிக்னு போர்டுல எழுதறதா?

----------------------

14.  என் மனைவி கஷ்டப்பட்டு 2 மணி நேரம் செய்யறதை நான் ஈஸியா 10 நிமிஷத்துல முடிச்சுடுவேன்.

எப்டி?


அவ சமைக்கிறதை நான் சாப்பிட்டுடுவேன்

---------------
15. இந்தப்படத்துல  அமலாபால் ஏன் ரொம்ப இளைச்சி இருக்காங்க?


டைரக்டர் அவரை காய்ச்சு காய்ச்சுன்னு காய்ச்சிட்டாங்களாம், அதான் சுண்டிப்போய்ட்டாங்க

-----------------






16. ஹீரோயினை துரத்திட்டு  வில்லன் போறப்ப  திடீர்னு ஒரு குழில விழுந்துடறாரு....

அட!!!!!!! 

எழுந்து பார்த்தா அது ஹீரோயினோட தொப்புள்.

-------------------------------------

17. அழகிரிக்கு பினாமி பெயரில் ரூ. 3,500 கோடிக்கு மேல் சொத்து: தெகல்கா#மைனாரிட்டி ஆட்சி என்று எள்ளி நகையாடியவர்கள் இப்போ என்ன சொல்றீங்க?-மு.க.

------------------------

18. சின்ன வயசு சம்பவங்கள் சில முட்டாள்தனங்களாக இப்போது தோன்றலாம்,ஆனால் அவை தான் நாம் எப்போதும் நினைத்து மகிழும் பொக்கிஷங்கள்

--------------------------------

19. அடலசண்ட் லவ், அஃபக்‌ஷன், அட்டாச்மெண்ட்,இன்ஃபேக்சுவேஷன்,லவ் என பல பரிணாமங்களில் காதல் இருந்தாலும் அனைத்திலும் அன்புதான் ஆட்சி செய்கிறது

--------------------------

20. விஜயகாந்த் என்னை மன்னித்தாலும் நான் மன்னிக்க மாட்டேன்!- வடிவேலு#அடி குடுக்கறவன் மன்னிக்கனுமா? அடி வாங்குறவன் மன்னிக்கனுமா? டவுட்டு

---------------------



Shazahn Padamsee for Reebok Photo Stills
21. கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.12 ஆயிரம் - ஜெ # அதுக்கு உதவி செஞ்சவங்களுக்கு ஏதும் உதவித்தொகை கிடையாதா மேடம்?

----------------------

22. சிறையில் திமுக.,வினர் சலுகைகளை கேட்கவில்லை : மாஜி அமைச்சர் துரைமுருகன்#உங்கள் அழுகைகளை நானும் கேட்கவில்லை -ஜெ

-------------------------

23.சாப்பிடக் கூட பிடிக்கவில்லை : அஞ்சலி கண்ணீர்!# இவ்வளவு சம்பாதிக்கறீங்க?ஏன் நீங்களே சமையலிங்க்?ஆள் வெச்சுக்குங்க சமையலுக்கு 

-------------------------

24. பொது இடத்தில் லிப் டூ லிப் : ஷில்பாவுக்கு சம்மன்!! #கோர்ட்ல வழக்கு நடக்கும்போது குற்றம் நடந்தது எப்படி?ன்னு டெமோ காட்டுவாங்களா?

----------------------

25. வேலாயுதத்தை பார்த்து கப் சிப் ஆன விஜய்!#அண்ணன் நடிச்ச படம் அண்ணனுக்கே பிடிக்கலை போல. படம் பிரமாதம்னு சொன்னதே ஊத்திக்குது, ஹூம்...

--------------------------------

Thursday, August 04, 2011

பவானி கூடுதுறைக்கு வரும் ஹை க்ளாஸ் ஃபிகர்களே!!!! நீங்க பண்றது சரி இல்ல..

To be Insured Happiness Don't take life too Seriously
1.உனக்கு லைஃப் போர் அடிக்குதா? ஐ லவ் யூ என 100 ஃபிகர்ங்களுக்கு குரூப் மெசேஜ் அனுப்பு, ஊரே திரண்டு வந்து அடிக்கும்

-----------------------------

2. என் தனிமை என்பது யாரும் இல்லாத பொழுதுகள் அல்ல, நீ என்னுடன் இல்லாத பொழுதுகளே

-------------


 3. மரத்தை வெட்டியே ஆக வேண்டும் எனும் சூழல் வந்தால் வெட்டிய இடத்தில் புதை இன்னும் ஒரு விதை


-------------------------------

4. டியர்,வீட்டோட மாப்ளையா இருக்க முடியுமா?ன்னு அப்பா கேட்டாரு?

உங்கப்பனுக்காக இல்லாட்டாலும் உன் 15 வயசு தங்கச்சிக்காக அந்த தியாகத்தை பண்றேன்

------------------------

5. காட்டுல ஒரு மரத்துல ஒரு மலைப்பாம்பு தொங்கிட்டு இருந்தது,பொடியன் சொன்னான், சும்மா தொங்கிட்டு இருக்காதே!அம்மாவை காம்ப்ளேன் குடுக்க சொல்லு



-----------------------


6. கணவன் எனும் உரிமையை மனைவியிடம் இரவுகளில் நிலை நாட்டும்போது மனைவிக்கான உரிமம் நிலைக்கண்ணாடி ஸ்டேண்டில் மாட்டப்படுகிறது

--------------------------

7. மனதில் நினைப்பதை எல்லாம் சொல்ல நினைக்கையில் உதடுகள் ஒத்துழைக்கவில்லை, இப்போது இமைகளும் ஒத்துழைக்கவில்லை , நித்திரை வர வில்லை

----------------------

8. தாலி கட்டியவுடன் தன்னுடையவள் என்ற அகங்கார உணர்வு வந்துவிடுவதால் காதலிக்கும்போது கிடைத்த போதைகள் தெளிந்து விடுகிறது

---------------------

9. சிநேகிதன் என்ற போர்வையில் சில சுயநலவாதிகள் தன் தோழிகளிடம் பொய்யான கஷ்டங்களை பட்டியல் இட்டு ஆதாயம் பெறுகிறார்கள்

--------------------

10. இரக்கசுபாவம் உள்ளவர்கள் என்பதாலேயே பெண்களிடம் தங்கள் பொருளாதாரக்கஷ்டங்களை சொல்லி ஒரு தொகை தேற்றிவிடும் ஆண்களை அடையாளம் காண்பது அவசியம் # உயர் திரு 420

------------------------


11. அசினுக்கு குழந்தை குணம் : புகழ்ந்து தள்ளும் தோனி!#பார்த்து, உங்களை அப்பான்னு கூப்பிட்றப்போகுது பாப்பா..


-----------------

12. மாணவியுடன் உதவிக்கல்விப் பணிப்பாளர் விடுதி அறையில் வைத்து கைது #கல்வில உதவி பண்ணாம கலவில உதவி பண்ணி இருக்கு பய புள்ளே

----------------------

13.ஒரு பெண் சாதாரணமாக குளிக்க 22 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறாள் - ஆய்வு #ஆனா மலையாளப்படங்களில் எல்லாம் 8 நிமிஷம் தானே வருது?ஏமாத்தீட்டாங்களா?

---------------------

14. விட்டுக்கொடு -விருப்பம் நிறைவேறும்,மன்னிப்புக்கொடு- தவறு குறையும், மனம் விட்டுப்பேசு - அன்பு பெருகும்

---------------------

15. ஃபிகர் உன்னை விட்டுத்தொலைவில் இருந்தால் ஐ மிஸ் யூ என்க,அருகில் இருந்தால் ஐ கிஸ் யூ என்க#லவ்வாலஜி

----------------------


16. அவள் குரல் அலைபேசியில் கம்மத்தொடங்கும்போதே என் விழிகள் விம்மத்தொடங்கி விட்டன

--------------------------

17. மூன்று வரிகளில் முத்தாய்ப்பாய் முடித்தால் ஹைக்கூ,மூன்று எழுத்தே முத்தாய்ப்பாய் அணைத்தால் அது அம்மா

----------------------------

18. நான் எப்போதும் பூக்களுடனேயே உன்னை சந்திக்க வருகிறேன்,நீ முட்களை என் முகத்தில் எறிந்து விட்டுப்போய் விடுகிறாய்

------------------------

19. உங்க வாழ்க்கைல நடந்த மறக்க முடியாத சம்பவம் எது?

உன்னுடன் மழைநாட்களில் இணையாக நடந்த தருணங்கள்

----------------------------

20. தினமும் இரவுகளில் கொசுக்களை விரட்ட கொசு வர்த்தி பற்ற வைப்பது மாதிரி உன் நினைவுகளை விரட்ட நினைவுவர்த்தி பற்ற வைக்க முடியுமா?

------------------------


21. திடகாத்திரமான என் 6 அடி உயர உருவமும் அடி பணிவது காத்திரமான உன் அன்பிற்கு மட்டுமே!

-------------------------

22. உங்க குரல் ஏன் கர கரன்னு இருக்கு?

கர கரப்ரியா ராகத்துல பாட ட்ரெயிங்க் எடுக்கறேன் #சமாளிஃபிகேஷன் சண்முகராஜ்

------------------------

23. யார் வேண்டுமானாலும் ஏதாவது செய்து என்னை சந்தோஷப்படுத்தி விடலாம், ஆனால் எதுவுமே செய்யாமல் சும்மா அருகில் இருந்தே சந்தோஷப்படுத்துவது அவளால் மட்டுமே முடியும்

-------------------------

24. அரப்புப்போட்டு குளிக்கும் பெண்கள் அருகி விட்டார்கள்,ஷாம்பு போட்டு குளிக்கும் பெண்கள் பெருகி விட்டார்கள்#ஆடி 18 அவதானிப்பு@பவானி ஆறு

---------------

25. பவானி கூடுதுறைக்கு வரும் ஹை க்ளாஸ் ஃபிகர்கள் ஆற்றில் இறங்காமல் சும்மா வேடிக்கை மட்டும் பார்ப்பது மனதுக்கு வருத்தமாக இருக்கு..

---------------------------

Wednesday, August 03, 2011

ஆடி வந்தா பதினெட்டா? அப்போ ஆடாம வந்தா 28?

Macro


1. வீடு சூப்பரா இருக்கே மேடம்?எப்படி கட்னீங்க?

என் மூளையை யூஸ் பண்ணி..

அட.. களிமண்ணை வெச்சே கதையை முடிச்சுட்டீங்களே?

--------------------

2. நான் தான் உன்னை லவ் பண்னலைன்னு சொல்லிட்டனே,ஏன் இன்னும் என் பின்னால சுத்தறே?

இல்ல, இந்த மூஞ்சியை  வேற எவன் பார்க்கறான்னு செக் பண்ண!

-----------------------

3. க்ளோஸ் ஃபிரண்ட்ஸ் கிட்டே ஜாக்கிரதையா இருக்கனும்,ஏன்னா உன்னை எங்கே அடிச்சா விழுவே?ங்கற வீக் பயிண்ட்ஸ் அவங்களுக்குத்தான் தெரியும்

------------------

4. பொண்ணுங்க ராக்கி கட்டி பிரதர்ஸ்டே கொண்டாடற மாதிரி பசங்க ஏன் தாலி கட்டி ஹஸ்பெண்ட்ஸ் டே கொண்டாடக்கூடாது?#டவுட்டு

--------------

5.ஒரு பெண்ணின் மோசமான எதிரி இன்னொரு பெண்ணாகத்தான் இருப்பாள்,  ஒரு ஆணின்  பெஸ்ட் ஃபிரண்ட் ஒரு பெண்ணாகத்தான் இருப்பாள் #இயற்கையின் விசித்திரம்

-----------------

 



6. காதலுக்கும் ,நட்புக்கும் என்ன வித்தியாசம்?

இதயம் - என் வேலை பிளட் சப்ளை மட்டும் தான்,அவுட் ஆஃப் சிலபஸ்ல கேள்வி கேட்டா எப்படி?

--------------------

7. க்ரிட்டிக்கல் சிச்சுவேஷன் இன் காலேஜ் லைஃப்- எக்ஸாம் ஹாலில் தெரியாத கேள்வி,பக்கத்து சீட்ல பக்கா ஃபிகரு,காபி அடிப்பதா? சைட் அடிப்பதா?

------------------

8.மோகன்லால் வீட்டில் யானை தந்தங்கள் ,ரெயிடில் சிக்கியவை #அட அவ்வளவுதானா? வேற சொந்தங்கள் ஏதும் சிக்கலையா?சேட்டன் எஸ் ஆகிட்டாரா?

---------------------

9.  பிரிட்டிஷ் ஆராய்ச்சியில மனித விலங்குகள் #நல்லா செக் பண்ணிப்பாருங்க, அது கூட இந்திய விலங்காத்தான் இருக்கும்,சோதனை எலி எப்பவும் நாமதானே?

-----------------------

10.  13 மாவட்டங்களில் தலைவிரித்தாடும் லஞ்சம்  #எங்க ஆட்சியா இருந்திருந்தா கமுக்கமா மேட்டரை முடிச்சிருப்போம் -கலைஞர் சூசகம்


-----------------


 

11. தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி #ஏன்னா வளைச்சுப்போட்டதெல்லாம் அசையாச்சொத்துக்களே! சோ நோ பிராப்ளம் இல்லையா தலைவரே?

-----------------------

12. ஹிலாரியுடன் ஜெயலலிதா பேசியது என்ன?அமெரிக்க அமைச்சர் தகவல் #எங்கம்மாவுக்கு சரளமா இங்கிலீஷ் தெரியும் என்பதால் இங்கிலீஷ் ல தான் பேசி இருப்பாங்க

------------------

13. வீரபாண்டி ஆறுமுகம் நாளை போலீசில் ஆஜராகிறார்#அண்ணே, ஆஜர் ஆகறப்ப வீரமா இருப்பீங்களா? ஈரமா  இருப்பீங்களா?

-------------------

14. மகளிர் அணித்தலைவி ரத்னாவோட வாழ்க்கைல தலைவர் விளையாடிட்டாராம்.

அதுக்காக கேல் ரத்னா விருது கேட்டா எப்படி?இது அரசாங்கமா? சரசாங்கமா?

---------------------

15. பாரத் ரத்னாவுக்கான பிரிவில் விளையாட்டுத் துறை #பல பொண்ணுங்களோட வாழ்க்கைல விளையாடுனவங்களுக்கு விருது குடுத்துடாதீங்கப்பா.நித்திதான் 1ST

-----------------


16.   2ஜி ஊழல்: நாளை முதல் தானே வாதாடுகிறார் ஆ.ராசா! #அடடே. ஒரு லையர் (LIER)லாயர்  (LAWER )ஆகிறாரா?

------------------------

17. அன்னக்கொடியும் கொடிவீரனும் படம், அடுத்த 30 வருடங்களுக்கு பேசக்கூடிய படமாக இருக்கும் -பாரதிராஜா#அத்தனை டயலாக்ஸ்ஸா?அவ்வ்வ்வ்வ்வ்

------------------


18. காதலியே மனைவியாக வந்தால் அவளே நமக்கு பிரசாதம்


---------------------

19. வழக்கமா காதலியை பால் வடியும் முகம்னுதானே வர்ணிப்பாங்க, நீ மட்டும் ரோஸ்மில்க் வடியும் முகம்னு சொல்றே?

பின்னே? அவ செம கலர் ஆச்சே?

------------------

20.  கோதுமை ரவை,அரிசி ரவை எந்த உப்புமா உங்களுக்கு பிடிக்கும் தலைவரே?

அமைச்சரவை உப்புமா தான் பிடிக்கும்.

---------------------------------

21. பெண்கள் தான் சுமங்கலி என நிரூபிக்க குங்குமம் இட்டுக்கொள்கிறார்கள்,ஆண்கள் ஏமாளி என காட்ட அவர்கள் நெற்றியில் நாமத்தை இடுகிறார்கள்

------------------------

22. பெண்களின் கூந்தலில் சூட மட்டுமே பூக்கள் என சில ஆண்கள் தவறாக நினைக்கிறார்கள்,உதிரிபூக்களின் உபயோகம் அறியாதவர்கள்#ஃபிளவராலஜி

---------------------

23. நீ ஒரு ஃபிகரை கல்யாணம் பண்ணிக்கிட்டா அவ உன் கூட சண்டை போடுவா, நீ 2 ஃபிகரை கட்டிக்கிட்டா உனக்காக அவங்க 2 பேரும் சண்டை போடுவாங்க#எது வசதி?

---------------------------

24.சண்டைக்குத்தயார் படுத்திக்கொள்ள மனைவிமார்கள் விம்மிக்கொண்டு இருக்கையில் கணவன்மார்கள் பம்மிக்கொண்டு வெளியே கிளம்பிவிடுகிறார்கள்

-------------------

25. முட்டாள்தனமாக ஏதாவது செய்து  உன்னிடம் மாட்டிக்கொள்ளும்போது நீ குதூகலம் அடைவதால்  என் முட்டாள்த்தனத்தை இன்னும் கூர் தீட்டிக்கொள்கிறேன்

-----------------------


டிஸ்கி 1- டைட்டிலுக்கு விளக்கம் எங்கே என தேட வேண்டாம். வழக்கம் போல் அது அட்ராக்‌ஷனுக்காக வைக்கப்பட்டது.. குழந்தைங்க குறும்பு பண்ணுனா அம்மா அதை ரசிக்கற மாதிரி நீங்களும் இதை எல்லாம் ரசிச்சுட்டு போய்ட்டே இருக்கனும்.. ஹி ஹி

டிஸ்கி 2 - நேற்றைய பதிவில் கோவை , ஈரோடு பற்றி சொன்னதை பலர் தவறா புரிஞ்சிருக்காங்க,மற்ற ஏரியா மக்களெல்லாம் டீசண்ட் இல்லையா? என கேட்டு.. அதாவது பேசற ஸ்லாங்க் பற்றி அப்படி சொன்னேன். மீறி யார் மனதாவது புண் பட்டிருந்தா இருக்கவே இருக்கு சாரி..