Wednesday, October 12, 2011

காதல் ரசம் சொட்டும் கவிதைகள்

1.உன்னைப்பார்க்கும்போது மட்டும் என் இதயம் 2 மடங்கு வேகத்துடன் வேலை செய்கிறது மூளையை ஓய்வெடுக்கச்சொல்லிவிட்டு

-------------------------------

2. என்கிட்டே எதுவும் வெச்சுக்காதீங்க.

. உளறாதே.. உன் தங்கையை வெச்சுக்கறதே ஏகப்பட்ட செலவு, இதுல நீ வேறயா?

------------------------------

3. அடிக்க அடிக்க பந்து எழுவது போல திமுகவும் எழும்-கலைஞர் # எத்தனை படம் ஃபெயிலியர் ஆனாலும் நான் பஞ்ச் டயலாக் பேசுவதை நிறுத்தமாட்டேன்-விஜய்

---------------------------

4. மிஸ், என்னைப்பார்த்து 143ன்னு சொல்றீங்களே? ஐ லவ் யூன்னு அர்த்தமா? 

இல்லடா லூசு.இது வரை உன்னை மாதிரி 142 பேர் என் கிட்ட143 சொல்லிஇருக்காங்க, நீ 143 வது ஆள்.. 

-----------------------

5. டைரக்டர் - என் படம் 100 நாள் ஓடுன பிறகுதான் நம்ம கல்யாணம் ..

நடிகை - நடந்த மாதிரி தான்

-------------------------------

Wallpapers Fantasias Mix

6. ஆறறிவு உள்ள எந்த ஆளுக்குமே இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியலை.. 

அடேங்கப்பா.. அப்டி என்ன வார்த்தை? ரிங்கா ரிங்கா..

--------------------------------

7. உன் மாமியாரை எப்படியாவது கரை சேர்க்கனும்னு நீ ஆசைப்படறியா? 

ஆச்சரியம் தான்!!  ஹி ஹி இடிந்த கரைல....

------------------------------

8. யுவர் ஆனர், தலைவருக்கு ஸ்போர்ட்ஸ்ல ஆர்வம் அதிகம்..

. இப்படி சொல்லி பல பொண்ணுங்க வாழ்க்கைல விளையாடியதை ஏத்துக்க முடியாது

----------------------------

9. கடலில் என்னை தூக்கிப்போட்டாலும் செம கட்டையாக நான் இருப்பதால் நான் மூழ்க மாட்டேன், மிதப்பேன்... - கவர்ச்சி நடிகை கில்மா ஸ்ரீ

-------------------------------------

10.வாழ்வில் சிலரை மறக்க முடியாது, சிலரை பிரிய முடியாது. என்னை மறக்காமல் நீ இரு, உன்னைப்பிரியாமல் நான் இருக்கிறேன்

------------------------------


11. உனக்கான மகிழ்ச்சிகளை பென்சிலால் எழுதுவதை விட உன் வருத்தங்களை ரப்பரால் அழித்து விடவே விருப்பம் எனக்கு

-----------------------------------

12. சந்தோஷம் இருக்கும் இடத்தில் நான் இருப்பேன் , அல்லது நான் இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்துவேன் - மழலை

-----------------------------

13. அம்மா என்ற சொல்லைக்கேட்க பல முறை அம்மா அம்மா என அரற்றுகிறாள்  -பிரசவ வலியில்  இருக்கும் பெண்

-----------------------------

14. உன் வாழ்க்கையைப்பற்றிய திட்டமிடலை பென்சிலால் செய்து கொள்.. தேவைப்பட்டால் அழித்து மாற்றிக்கொள்ளலாம்.. 

---------------------------

15. நாம் ஏன் சோகமாக இருக்கிறோம் என்பதை விளக்கிக்கொண்டிருப்பதை விட  ஒரு மெல்லிய புன்னகையை அணிந்து கொள்வதன் மூலம் நாம் நிம்மதியாக இருக்க முடிகிறது

----------------------------


16. என் உயிரே.. என SMS அனுப்பினியே?  

ஆ... அதுல கொஞ்சம் மிஸ் ஆகிடுச்சு.. என் உயிரே. போனாலும் உன்னை எல்லாம் லவ் பண்ண மாட்டேன்னு சொல்ல வந்தேன்

-----------------------
17. செல்லும் பாதை சரியாக இருந்தால் மெதுவாக ஓடினாலும் வெற்றி கிடைக்கும்.. 

-----------------------

18. எவ்வளவு காயப்படுத்தினாலும் மனதிற்குப்பிடித்த உறவை வெறுக்கவோ, மறக்கவோ முடிவதில்லை



---------------------------------

19. அவள் சொன்ன பொய்களிலேயே நான் ரசித்த, நேசித்த ஒரு அழகிய பொய் உன்னை என்றும் பிரிய மாட்டேன்

------------------------------

20. கவிதைகளை எல்லோரும் அமைதியாக வாசியுங்கள், ஏன் எனில் அது அமைதியை இழந்த ஏதோ ஒரு இதயத்தின் அழுகையாக இருக்கக்கூடும்

----------------------------