Monday, August 13, 2012

ஆண்ட்ரியா - அனிரூத் லிப் டூ லிப் கிஸ் - கோடம்பாக்கம் பர பரப்பு

3 படம் ஆல்ரெடி ஒய் திஸ் கொலை வெறிக்காக மரண ஹிட் ஆனது பழைய கதை.. அந்த இசை அமைப்பாளர் அனிரூத், பச்சைக்கிளி முத்துச்சரம் ஆண்ட்ரியா லிப் டூ லிப் கிஸ் சீன் திடீர் என யூ டியூப்பில் வெளீயானது.. மற்ற விபரங்கள் தெரியவில்லை. பின் அந்த வீடியோவில் இந்த ஃபோட்டோக்கள் 2 மட்டும் மிச்சம் ஆனது

கொலவெறி இசையமைப்பாளர் அனிரூத்தும், நடிகை ஆன்ட்ரியாவும் மிகவும் நெருக்கமாக இருக்கும் ‌போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி இருப்பது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிரூத். இவரது இசையமைப்பில் வெளியாகி இருப்பது வெறும் ஒரே ஒரு படம் என்றாலும், அந்த ஒரு படத்தில், ஒரே ஒரு பாட்டான  ஒய் திஸ் கொலவெறி... என்ற பாட்டுக்கு இவருக்கு கிடைத்திருக்கும் பெயர் புகழ் சொல்லி தெரியவேண்டியதில்லை. இந்தபடத்தால் இந்தி படங்களில் கூட இவருக்கு இசையமைக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது.

வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் இவரும் ஒருவர் என்று திரையுலகினர் இவரை பாராட்டி வரும் வேளையில் இணையதளத்தில் இவரது ‌சர்ச்சை படம் ஒன்று வெளியாகி இருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.


 அனிரூத்தும், பிரபல நடிகையும்-பாடகியுமான ஆன்ட்ரியாவும் மிக நெருக்கமாக இருக்கும் ஆபாச படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. இதில் ஆங்கில படங்களையே மிஞ்சும் அளவுக்கு இருவரும் அப்படியொரு நெருக்கமாக லிப்-டூ-லிப் கிஸ் கொடுத்துள்ளனர். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் ஹைலைட்டான விஷயம் அனிருத்துக்கு 21 வயது, ஆன்ட்ரியாவுக்கு 30 வயது.




what a koduma ,music director anirudh and andrea in love
a
1.ஜட்ஜ் - எதுக்காக பப்ளிக் ப்ளேஸ்ல கிஸ் அடிச்சே?
 கைதி - உதடு அவங்க பிரைவேட் ப்ளேஸ் தானே யுவர் ஆனர்?  
-----------------------
2. வாய்தா வாங்க ஜெ ஸ்பெசலிஸ்ட், வாய் தா என ஜொள்ள ஆண்ட்ரியா ஸ்பெஷலிஸ்ட் 
-------------------------
3. கலைஞர் - தம்பியை நான் வன்மையாக கண்டிக்கிறேன், தமிழன் பிரெஞ்ச் கலாச்சாரத்துக்கு மாறுவது ஆபத்து,இதுக்கு அம்மையார் தான் பொறுப்பு!
-----------------------------
4. வாய்ஸ் டெஸ்ட் செய்ய வந்தார்.. தொண்டை கட்டி விட்டது, எட்டிப்பார்த்தார்.. வாய் டெஸ்ட் செய்தார், அவ்ளவ் தான் - ஆண்ட்ரியா



---------------------


5. கமல் - அந்த முத்தத்தை நான் குடுக்கலை, ஆனா நான் குடுத்திருந்தா நல்லாருந்திருக்கும்







----------------

காதலி அஞ்சனாவுடன் 'நான் ஈ' நானிக்கு திருமண நிச்சயதார்த்தம்! #நான் ஈக்கு லட்டு மாதிரி ஒரு பிகர்
6.  ஒலிம்பிக்ல மட்டும் கிஸ்சை போட்டியா வெச்சிருந்தா தமிழன் தான் எல்லாப்பதக்கத்தையும் அள்ளி இருப்பான் # வட போச்சே
----------------
7. ஒல்லி கில்லி - அனுரூத் ஜொள்ளி வில்லி - ஆண்ட்ரியா
-------------------
8. ஆஃபீசில் இருக்கும் ஆண்கள் சூடாக இருப்பதால் ஆங்காங்கே நிற்கும் ஃபிகர்கள் தங்கள் உதட்டை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும் 
--------------
9/ சன் டி வி தலைப்புச்செய்திகள் - இன்று இரவு 10 மணிக்கு அனுரூத்- ஆண்ட்ரியா கில்மா சீன் ஒளீபரப்பாகும், குடும்பத்துடன் கண்டு மகிழுங்கள் 
------------
10. எஸ் ஜே சூர்யாவின் ரீமேக் படம் அ ஆ - அனுரூத் ஆண்ட்ரியா 
--------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOdzG6JgtQT2uVcm77F2qW195n5VgTR8rDdVGggYlZ9gqdY0Aql3TdB6mYVvXmnshqtoqm2ouDM5QykDdh4kGsDWo-QkdXvaYNa3Eg8a_abojfv17HbijbcrDmuHlFGeHFsXHRuNlDuQ/s1600/andrea-hot-stills2.jpg
11. ஒல்லியா இருந்தா கில்லியா ஃபிகர் செட் ஆகும் # சினிமா எனக்கு கற்றுக்கொடுத்தது , உதா - தனுஷ், அனுரூத்
-------------------


12. கலைஞர் ( மனசாட்சி) - நல்ல வேளை டெசோ மாநாடு நடக்கும்போது இந்த கிஸ் மேட்டர் நடக்கலை
--------------------------
 


13. டாக்டர் ராம்தாஸ் - மதுக்கடைகளைக்கூட நாளை மூடலாம், மதுமிதாக்களின் உதடுகளை இன்றே மூட வேண்டும் 
-------------------
14. ஆண்ட்ரியா - சாரி சார், லிப் கிஸ் எல்லாம் நடிக்க மாட்டேன் # கவுண்டமணி - யப்பா சாமி ச்சீ மாமி, இது உலகமகா நடிப்புடீ
----------------------------
15. காபி வித் அனு # நேற்று , மாப்பி வித் ஆண்ட்ரியா - இன்று
------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiaTH72o0gYg6T7SViSx6U0WCpsEKlPl2O33LbzP9nTzM__U_FehmdL35iuGnWI3Q9POzvgfWfSXjEapf40d7rId4oqx8ll8k77MczE-cw4HVjqfm7ILdDlahzN9EU5_PmV8V_ZnTXIP5C/s1600/maruvan_dhanush_and_andrea_stills02.jpg
16. அத்தான், உங்களுக்கு லிப் கிஸ் அடிக்கவே தெரியலை,.. சும்மா நிறுத்து, ஆண்ட்ரியாவை அனுப்பு # வாய்க்கொழுப்பு
----------------------
17. பத்திரிக்கை  பற்றிய படிப்புதான் தான் இதழியல் என்று யார் சொன்னது?
-----------------------
18. ஆண்ட்ரியா கிஸ் டியூசன் செண்ட்ட்டர் - இங்கு டீன் ஏஜ் பசங்களுக்கு இங்க்லீஷ் கிஸ், பிரெஞ்ச் கிஸ் கற்றுத்தரப்படும்
---------------------


19. கொடுத்து கொடுத்து சிவந்த அதரம் என்னுது, வாங்கி வாங்கி வீங்கிப்போன வாய் உன்னுது # அனுரூத், ஆண்ட்ரியா



-----------------------


20. டியர் டேமேஜர், ஐ ஆம் சஃப்ரிங்க் ஃப்ரம் கிஸ் ஃபீவர், சோ ஐ வாண்ட் ஒன் டே லீவ் , ஹி ஹி , மியாவ்



-----------------------------


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGbiJAdYnbpgSRwO6gcqcMflbAeBTXFzYS_TYwoCZ2Qw8cxfWKOoiUu5IJwdSZdzRQM1K5792UVwu3V7DUGLoXEUrsSAaI9sbVK7WDoHRN2uI-4ZrfDfhLLRAEO6-StLaFaSPFi6vdk-s/s1600/andrea_jeremiah_latest_photo_shoot_stills_08.jpg


21. கட்டம் போட்ட சட்டை போட்டா கட்டம் கட்டிடலாமா? # ஆண்ட்ரியாவிடம் நிருபர்கள் கேள்வி


----------------------


22. ஆண்ட்ரியா - வீட்டுக்கு வந்தார், ஒரு வாய் சாப்பிட்டுட்டு போன்னேன், பாய்ஞ்சுட்டார்..


--------------------

23. காகிதத்தில் கதை எழுதினால் கதாசிரியர், இதழில் கவிதை பதித்தால் இசை அமைப்பாளர் # இம்சை அரசி ஆண்ட்ரியாவின் கில்மா டைரிக்குறிப்புகள்



------------------------


24. அரட்டை கேர்ள் அன்றே சொன்னார், மீசை இல்லாத ஆண்களுக்கு அதிர்ஷ்டம் உதட்டைப்பிய்த்துக்கொண்டு கொட்டும் என


-----------------------

25.உருவு கண்டு எள்ளாமை வேண்டும்,உதட்டு உறவு கண்டு ஜொள்ளாமை வேண்டும் # அனிரூத், ஆண்ட்ரியா ரசிகர் மன்றம், ஈரோடு




---------------------------

26. ட்ரியோ ட்ரியோ ட்ரியோ - பத்தியம் நீயே! அதர்மத்தீயே!கில்மா வடிவே!



-------------------------


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKriVBHY4i4y3E2Sfpj2vTVKGC2LO3nOlnVn_95zWCifqJo4QjAZMTeu74BD4jIqUSuSDALHpr6VaNA2l0cSaWhioZw5FnDCXlavAx1S0ggzUFEO9BX4ntTc00JSwXrTb87cYeE7PqjgMe/+%25284%2529.jpg

டெசோவுக்குப்போட்டியாக ஜெ மாநாடா? கலைஞர் அதிர்ச்சி!!

கலைஞரின் டெசோ மாநாடு பிரம்மாண்டமான வெற்றின்னு சொன்னாரு.

. யார் சொன்னது?

 கலைஞரே தான் சொன்னாரு.. ( நன்றி - தளபதி வசனகர்த்தா)

தமிழ் இனத்தலைவர் டாக்டர் கலைஞர் நடத்திய டெசோ மாநாட்டை தோற்கடிக்கும் வகையில் சென்னையில்  வலைப்பதிவர்கள் மாநாடு நடக்க இருக்கு..( ஆனா வை கோ மாதிரி நடக்க எல்லாம் மாட்டாங்க )


இது குறித்து ஆல்ரெடி வலை உலகில் உள்ள முக்கிய முக்காத எல்லா பதிவர்களும் போஸ்ட் போட்டுட்டாங்க.. நான் மட்டும் போடாம விட்டா கொலை பண்ணிடுவாங்க.. அதனால என் பங்குக்கு நானும் ஒண்ணு போட்டுக்கறேன்.. என்னை போடுமாறு மிரட்டிய அந்த 4 பேருக்கு நன்றி!

 இது ஒரு காக்டெயில் பதிவு.. கலக்கல் பதிவு.. அதாவது இதுவரை சென்னை பதிவர் சந்திப்பு பற்றி பலர் போட்ட பதிவில் கொஞ்சம் கொஞ்சம் சுட்டு டிங்கர் பட்டி ஒட்டி போடப்படும் பதிவு.. ஹி ஹி ( நாம எந்தக்காலத்துல சொந்தமா பதிவு போட்டிருக்கோம்?)


மிழில் ப்ளாக் எழுதுவோரில் மிக அதிக ப்ளாகர்கள் இருப்பது தமிழகத் தலைநகரம் சென்னையில் தான் ! (300- க்கும் மேற்பட்ட பதிவர்கள் சென்னையில் உள்ளதாக டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் தெரிவிக்கிறார்). பதிவர்களை தவிர்த்து ஏராள பிரபலங்கள் (VIP's) உள்ள இடமும் கூட ! இத்தனை சிறப்பான ஊரில் இதுவரை பெரிய பதிவர் திருவிழா பல்வேறு காரணங்களால் நடத்த முடியாமல் இருந்தது. அந்த குறையைப் போக்கும் வண்ணம் மாபெரும் பதிவர் திருவிழா ஆகஸ்ட் 26- நடக்க உள்ளது.

இதோ விழாவிற்கான அழைப்பிதழ்




அழைப்பிதழை காணும் போதே சென்னை மட்டுமல்லாது கோயம்பத்தூர், மதுரை. ஈரோடு, திருவள்ளூர், புதுக்கோட்டை என தமிழகத்தின் பல்வேறு ஊரில் இருக்கும் பதிவர்களும், விழாவில் முக்கிய பணிகளை செய்ய உள்ளது தெளிவாகும். இது எந்த குறிப்பிட்ட அணியும் இல்லாது பதிவர்கள் அனைவரும் ஒன்றாய் சேர்ந்து நடத்தும் விழா.

விழா அழைப்பிதழை நேற்று ஒரே நாளில் இருபதுக்கும் மேற்பட்ட பதிவர்கள், தனி பதிவாக வெளியிட்டு தங்கள் ஒற்றுமையை காட்டினர்.
 
 
 

விழா குறித்தான சில கேள்விகளும் விளக்கங்களும் இதோ

சென்னை வாழ் பதிவர்கள் செய்ய வேண்டியது என்ன?

விழாவிற்கு நீங்கள் உங்களின் பதிவர் நண்பர்களுடன் அவசியம் வருவதே நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய செயல் ! உங்கள் வருகையை ஈ மெயில் மூலம் உறுதிப்படுத்தினால் அது மிக உதவியாய் இருக்கும்.

மேலும் விழா முன்னேற்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்க ஒவ்வொரு வார இறுதியிலும் நண்பர்கள் டிஸ்கவரி புக் பேலஸில் கூடுகிறார்கள். ஆகஸ்ட் 26- ஞாயிறுக்கு முன் உள்ள இரண்டு வார இறுதிகளிலும் சந்திப்பு இருக்கும். உங்களால் முடிந்தால் அவசியம் நீங்கள் வந்து இவற்றில் உங்கள் யோசனைகளை சொல்லலாம். நீங்களும் சில பொறுப்புகள் எடுத்து கொள்ளலாம்.

வெளியூர் பதிவர்கள் என்ன செய்ய வேண்டும்?

விழாவுக்கான தேதி முடிவான உடனே, பல்வேறு வெளியூர் பதிவர்களும் பயணத்துக்கான டிக்கெட் புக் செய்ய ஆரம்பித்து விட்டனர். உங்களின் பயண டிக்கெட்டை நீங்கள் உடனே புக் செய்யவும்.

உணவு ஏற்பாடு மற்றும் நீங்கள் தங்குவதற்கு அறை உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்ய உங்கள் வருகையை உறுதிபடுத்தும் தகவல் மிக மிக அவசியம் ! பல்வேறு பணிகளுக்கிடையில் விழாவை சிறப்புற நடத்த முயலும் நமது நண்பர்களுக்கு நீங்கள் வருகிற மகிழ்வான தகவலை விரைவில் சேர்ப்பியுங்கள் !

அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய மூத்த பதிவர்களுக்கு ...

தற்போது பதிவெழுதி வரும் அறுபது வயதுக்கு மேற்பட்ட மூத்த பதிவர்களை பாராட்டி, கௌரவிக்கும் நிகழ்வு விழாவில் உள்ளது.

உங்களுக்கு தெரிந்த அத்தகைய மூத்த பதிவர்களை எங்களுக்கு தெரிவியுங்கள். மூத்த பதிவர்கள் தாங்களாகவும் எங்களுக்கு எழுதலாம்

மூத்த பதிவர்கள் அவசியம் கலந்து கொண்டு எங்கள் அன்பை ஏற்குமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.

விழாவில் கலந்து கொள்ளும் கவிஞர்கள் செய்ய வேண்டியது என்ன? 

விழாவின் முக்கிய நிகழ்வாக நடக்கும் கவியரங்கில் பங்கெடுக்க விரும்பும் கவிஞர்கள் தங்கள் பெயரை விழா குழுவினருக்கு மெயில் மூலம் தெரிவிக்கவும். ஆகஸ்ட் 18-க்குள் கவியரங்கில் பங்கெடுக்க விருப்பமுள்ள நண்பர்கள் தங்கள் பெயரை பதிவு செய்தால் மிக உதவியாய் இருக்கும். கவியரங்கில் பங்கெடுக்கும் கவிஞர்கள் முழுமையான பட்டியல் நண்பர்கள் வெளியிடுவர்.

விழாவில் சாப்பாடு உண்டா?

அனைவருக்கும் மதிய சாப்பாட்டிற்கும், விழா நடுவே ஸ்நாக்ஸ் மற்றும் தேநீருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதிவர் நண்பர் ஒருவரின் சமையல் காட்டரிங் மூலமே இந்த ஏற்பாடுகள் நடப்பது கூடுதல் மகிழ்ச்சி

விழாவில் கலந்து கொள்ள கட்டணம் உண்டா?

ஷங்கர் படம் போல பிரம்மாண்டமாய் விழா தயார் ஆகிறது. எனவே பங்களிப்பு தர விரும்பும் சென்னை நண்பர்கள்/ பதிவர்கள் விழா குழுவினரை மெயில் அல்லது தொலை பேசியில் தொடர்பு கொண்டு தங்கள் பங்களிப்பை செலுத்தலாம். 
 
 
 
நிகழ்ச்சி பற்றிய குறிப்பு:

தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா

நாள் : ஆகஸ்ட் 26, 2012 - ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை

இடம்: ​​புண்ணியக்கோட்டி திருமண மண்டபம், ​1, சக்ரபாணி தெரு விரிவு, மேற்கு மாம்பலம், சென்னை 


விழா நடக்கும் மண்டபம் வருவது எப்படி?

இந்த மண்டபம் கோடம்பாக்கம் மற்றும் மாம்பலம் இரண்டு ரயில்வே ஸ்டேஷன்களுக்கும் நடுவில் உள்ளது. நீங்கள் தி.நகரில் இருந்து வந்தாலும், கோடம்பாக்கத்தில் இருந்து வந்தாலும் 12C என்கிற பேருந்து ஐந்து விளக்கு நிறுத்தம் அருகே வரும். இந்த பேருந்தில் வந்தால் அருகே இறங்கி எளிதில் மண்டபம் அடையலாம்.

நீங்கள் ரயிலில் வந்தால் கோடம்பாக்கம் அல்லது மாம்பலம் வந்து, பின் இந்த மண்டபத்தை அடையலாம்.

இரு சக்கர/ நான்கு சக்கர வாகனத்தில் கோடம்பாக்கத்தில் இருந்து நீங்கள் வந்தால்:

லிபர்டி திரை அரங்கம்/ ராகவேந்திர கல்யாண மண்டபம் தாண்டி நேரே வரவேண்டும். இங்கு வந்த பிறகு ஐந்து விளக்கு ( Five Lights) என்று கேட்டால், யாருமே எளிதில் அடையாளம் காட்டுவார்கள். ஐந்து விளக்கு அருகில் வந்து  நின்றாலே, புண்ணியகோட்டி மண்டபம் தெரியும்.

தி. நகர்/ மாம்பலத்தில் இருந்து நீங்கள் வந்தால்

மேற்கு மாம்பலத்தில் இருந்து கோடம்பாக்கம் செல்கிற ரோடில் வந்து ஐந்து விளக்கை எளிதில் அடையலாம். பின் மண்டபம் எங்கு என எளிதில் விசாரிக்கலாம்.

பங்கு பெறுதல் குறித்த உறுதிபடுத்தும் தகவல் யாரிடம் சொல்வது?

இந்த விழாவில் நீங்கள் பங்குபெறுவது குறித்த உறுதிபடுத்தலை கீழ்காணும் நண்பர்களில் யாருக்கு வேண்டுமானாலும் தெரிவிக்கலாம்:

மதுமதி : [email protected]
பாலகணேஷ் [email protected]
மோகன் குமார் [email protected]
மெட்ராஸ்பவன் சிவகுமார்: [email protected]

அல்லது கீழ்க்காணும் நண்பர்களை தொலை பேசியில் அழைத்தும் உங்கள் வருகையை உறுதிபடுத்தலாம்:

உயர்திரு. சென்னைப்பித்தன் - 94445 12938
உயர்திரு. புலவர் சா.இராமாநுசம் - 90947 66822
மதுமதி 98941 24021
பாலகணேஷ் 73058 36166
ஜெயகுமார் 90949 69686

பெண் பதிவர்கள் தங்கள் வருகையை சக பெண் பதிவர் சசிகலாவிடம் 9941061575 என்கிற அவரது தொலைபேசியில் தொடர்பு கொண்டு . தெரிவிக்கலாம். உங்களுக்கான தங்கும் அறை உள்ளிட்ட உதவிகளை சசிகலா அவர்கள் செய்து உதவுவார். பெண்கள் தங்குமிடம் மற்றும் இதர வசதிகள் செய்து தர பெண் பதிவரை தொடர்பு கொள்வது அவர்களுக்கு சற்று எளிதாய் இருக்கும் என நினைக்கிறோம்.

பதிவர்களை ஈர்க்க ஏதேனும் சில விஷயங்கள் அரங்கில் இருக்கிறதா?

நிச்சயம் இருக்கின்றன. ஒன்று மட்டும் இப்போதைக்கு சொல்கிறோம்

டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் அரங்கில் புத்தக கடை வைக்கிறார். அதில் பதிவர்கள் விரும்பும் அனைத்து புத்தகங்களும் 10 % கழிவில் கிடைக்கும். உங்களுக்கு குறிப்பிட்ட சில புத்தகங்கள் வேண்டுமெனில் வேடியப்பனை தொடர்பு கொண்டு சொன்னால் அந்த புத்தகங்கள் அவர் அரங்கிற்கு எடுத்து வந்து விடுவார்.
***
பல புதிய நண்பர்களை சந்திக்க, கிண்டலடிக்க, கேள்வி கேட்க, மனம் விட்டு சிரிக்க இதை விட மிகச் சிறந்த வாய்ப்பு கிட்டாது.

உங்கள் கல்லூரி காலத்தில் நடந்த விழா போல் கலகலப்பாய் நடக்க உள்ளது இவ்விழா.

நம் ஒவ்வொருவர் வாழ்விலும் மறக்க முடியாத நாளாக, இனி சென்னையில் நடக்கவுள்ள பிற பிரம்மாண்ட பதிவர் விழாக்களுக்கு துவக்கமாக இருக்க போகிறது இந்த விழா.

அவசியம் வாருங்கள். சந்திப்போம் ! பேசி மகிழ்வோம் !




          சந்திப்பில் கலந்து கொள்ளும் தோழமைகளும் கொடுக்கப்பட்டிருக்கும் அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தங்கள் வருகையை உறுதி படுத்திக் கொள்ளுங்கள்.ஏனென்றால் மற்ற ஏற்பாடுகள் செய்வதற்கு வசதியாயிருக்கும்.

இதுவரை சந்திப்பிற்கு வருவதாய் இசைந்திருக்கும் பதிவர்கள்:



ஸ்ரவாணி(ஸ்ரவாணி கவிதைகள்)சென்னை
தமிழ்ராஜா,(தமிழ்தொட்டில்)சென்னை

அகரன்(பெரியார் தளம்) சென்னை
கணக்காயர்,சென்னை  
ஜெயக்குமார்(பட்டிக்காட்டான் பட்டினத்தில்)சென்னை

போளூர் தயாநிதி(சித்த மருத்துவம்)
சென்னை
ராசின்(நதிகள்) சென்னை 

புரட்சிமணி(கேள்வியும் நானே பதிலும் நானே)சென்னை  


ராஜா(என் ராஜபாட்டை)  பூம்புகார்
நாய் நக்ஸ் நக்கீரன் ,சிதம்பரம்
ராஜி(காணாமல் போன கனவுகள்)ஆரணி 
தூயா(தேவதையின் கனவுகள்)ஆரணி

       இவர்கள் மட்டுமல்லாது துபாய்  வலைப்பதிவர்கள் சார்பாக மகேந்திரன்(வசந்த மண்டபம்)   அவர்களும்  சிங்கப்பூரிலிருந்து எழுதும் தமிழ் வலைப்பதிவர்களின் சார்பாக சத்ரியன்(மனவிழி) வர்களும் வர இசைந்திருக்கிறார்கள்...
 
 
 
இனி வர ஓக்கே சொல்பவர்கள் பெயர் பிறகு அப்டேட் செய்யப்படும்
 
 
 நன்றி - மதுமதி, வீடு திரும்பல் மோகன் குமார்