Showing posts with label DIALOGUES. Show all posts
Showing posts with label DIALOGUES. Show all posts

Sunday, June 10, 2012

முன்னணி வசனகர்த்தாக்களின் - 'நான் ரசித்த வசனம்'

தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்று விளங்கும் திரைக்கதை - வசனகர்த்தாக்கள் சிலரிடம், ''நீங்கள் எழுதிய வசனங்களிலேயே, நீங்கள் ரசித்து மகிழ்ந்த வசனம் எது?'' என்று கேட்டோம். அவர்கள் ரசித்த சில வசனங்கள்: 



 'வியட்நாம் வீடு’ சுந்தரம்: 


பிரஸ்டீஜ் பத்மநாபன் ரிட்டையரான அன்று வீட்டுக்குள்ளே வந்ததும், தான் யூஸ் பண்ணின டிஃபன் கேரியர்வைத்த கூடையிடம் பேசுவார்: ''நாளைலேருந்து நீ ஆபீஸுக்குப் போக மாட்டே... இன்னி யோடு சரி!'' அடுத்து, கோட்டுகிட்டே சொல்வார்: ''இனிமே யூ ஆர் நாட் நெசஸரி... என் சர்வீஸே கம்பெனிக்கு நாட் நெசஸரின்னுட்டா... இவ்வளவு வருஷம் வேலை செஞ்சோம்... அட, வயசாயிடுத்துன்னு அவன் ஆத்துக்கு அனுப்பிச்சுட் டான்... நானாவது கேட்டிருக்கலாம். நேக்கு ஒரு பிரஸ்டீஜ். பிரஸ்டீஜ் பத்மநாபனோல்லியோ... வந்துடுத்து... குழந்தைகள்லாம் சின்ன குழந்தைகள்... விவரம் தெரியாம வளர்த்துட்டேன்... பொறுப்பு வரல்லே... சாவித்திரிக்கே இன்னும் பொறுப்பு வரலை...'' என்று சொல்லிவிட்டுத் தாயார் படத்தின் முன்னே நின்று, ''அம்மா! நான் ரிட்டையராயிட்டேன்... உன் குழந்தைக்கு 55 வயசாயிடுத்து... ஹி இஸ் கௌன்ட்டிங் ஹிஸ் டேஸ் டு தி க்ரேவ்''னு சொல்லிண்டே அழுவார் சிவாஜி.



கடைசியில் ஆஸ்பத்திரிக்குப் பத்மநாபன் கிளம்பும் முன், தன்னை வளர்த்து ஆளாக்கின அத்தையிடம் பணத்தைக் கொடுத்து... ''நீ காசிக்குப் போகணும்னு சொன்னே பார்... இந்தா, வெச்சுக்கோ'' என்பார். ''இப்ப எதுக்கப்பா?'' என்று அத்தை கேட்பாள்.


''இருக்கட்டும்... வெச்சிக்கோ... நீ முந்திண்டா நோக்கு... நான் முந்திண்டா நேக்கு...'' என்று குலுங்கக் குலுங்க அழுது மற்றவர்களையும் அழவைத்தார் பத்மநாபனாக வரும் சிவாஜி!



ஏ.எஸ்.பிரகாசம்: 


'புகுந்த வீடு’ படத்தில் மனைவி ஒரு புதிர் போடுகிறாள். விடுகதைபோலச் சொல்லி விடையும் சொல்லும் அந்த வசனம்: ''சேர்ந்தது ரெண்டு பேரு... சிக்கினது ஒரு புதையல்... ஒருத்தருக்குத் தெரியும், ஒருத்தருக்குத் தெரியாது... இதிலே சேர்ந்தது நீங்களும் நானும்... புதையலைத் தெரிஞ்சது நான். தெரியாதது நீங்க. புதையல்... இப்ப என் வயித்துலே வளர்ந்துக்கிட்டிருக்கற உங்கக் குழந்தை...''



'வீட்டு மாப்பிள்ளை’ படத்தில் மாமனார் சுந்தர்ராஜன் தன் இரு மாப்பிள்ளைகளில் பணக்கார மாப்பிள்ளையைத் தன் 'பைப்’புக்கும், ஏழை மாப்பிள்ளையைச் செருப்புக்கும் உதாரணம் காட்டு வார்.


ஏழை மாப்பிள்ளையான ஏவி.எம்.ராஜன் சொல்வார், ''மாமா!... நீங்க கையிலே பிடிச்சுக்கிட்டிருக்கிற 'பைப்’ உங்களைத் தேச்சிக்கிட்டு இருக்கு... நீங்க கால்லே போட்டிருக்கற செருப்போ உங்களுக்காகத் தேஞ்சிக்கிட்டிருக்கு...''



விசு: 'அவன்... அவள்... அது’ படத்தில் 'குழந்தை மேல் பாசம்கொண்டு சொந்தம் கொண்டாடக் கூடாது’ என்று கண்டிஷன் போடும் லட்சுமியிடம், ஸ்ரீப்ரியா பதில் சொல்வார்: ''பெத்த பொண்ணை ரயில்வே லைன்லே போட்டுட்டுப் பக்கத்து வீட்டுக்காரனோட ஓடினவளுக்குப் பொறந்தவம்மா நான். என் பரம்பரைக்கே பாசம் கிடையாது... நீ என்னை நம்பலாம்...''


'சதுரங்கம்’ படத்தில் லஞ்சம் வாங்காத ரஜினியை லஞ்சம் வாங்கத் தூண்டுவார் பிரமீளா.


பிரமீளா: உங்க ஆபீஸ் கிளார்க் சிவகுமார் தன் பொண்டாட்டிக்கு வைர மூக்குத்தி வாங்கிக் கொடுத்திருக்கார்... என்ன மூக்குத்தி... வைர... வைர... மூக்குத்தி...


ரஜினி: சிவகுமாரோட பொண்டாட்டி ஊர்லே கண்டவனோட போறாளாம்... நீயும் போறியா..? அப்ப நானும் வைர மூக்குத்தி வாங்கித் தரேன்...



மணிவண்ணன்: 


'அலைகள் ஓய்வதில்லை’ படத்தில்:


அம்மா: ஏண்டா விச்சு, பேச முடியாம படுத்துண்டிருக்கியா..? இல்லே, பேசக் கூடாதுன்னு படுத்துண்டிருக்கியா?


விச்சு: அம்மா... அவ இல்லாம என்னாலே இருக்க முடியாதும்மா... பசிக்குது... என்னாலே சாப்பிட முடியலே... தூக்கம் வருது... என்னாலே தூங்க முடியலே... நா அவளைப் பார்க்கணும்... அவளோட பேசணும்... அவளோட வாழணும்... இல்லே, அவளோட சாகணும்மா...


அதே படத்தில் இன்னொரு சீன்ல...


பாதிரியார்: கவலைப்படாதீங்க... கர்த்தரோட ஆசீர்வாதத்தால் எல்லாம் நல்லபடியா நடக்கும்மா...



அம்மா: எல்லாம் நல்லபடியா நடந்தா சரிங்க... அது கர்த்தரோட ஆசியிலே நடந்தாலும் சரி, கந்தனோட கருணையாலே நடந்தாலும் சரி...



மௌலி: 


பள்ளிப் பருவத்தில் தன் தந்தை மிகவும் கண்டிப்பாகத் தன்னை வளர்த்ததைத் தனக்கு இழைத்த கொடுமையாக எண்ணிக்கொண்டு தன் மகனுக்கு அளவுக்கு மீறி வசதிகள் செய்துதருகிறார் தந்தை. இதனால் பாட்டனார் உள்ளே இருக்கும் ரூமில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இடம்பெயர்ந்து வாசல் கதவு வரை வந்துவிடுகிறார்.



வாய் மூடிக்கிடக்கும் பாட்டனாரைப் பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வீட்டுக்கு வரும் குடும்ப நண்பன் கான் ஆச்சர்யப்பட்டுக் கேட்கிறான்.


கான்: என்ன பெரியவரே... இங்க மூலையிலே குந்தியிருக்கீங்க...?


பெரியவர்: பேரனுக்கு விவரம் தெரியாம இருந்தப்ப உள்ளாற இருந்தேன். விவரம் தெரிஞ்சுது - ஹாலுக்கு வந்தேன். வேலைக்குப் போனான் - இங்கே வந்துட்டேன். நாளைக்கு வெளியே வராந்தாவில் போடறதுக்குள்ளாற போயிடணும்பா...



'ஒரு வாரிசு உருவாகிறது’ படத்தில் இடம்பெறும் இந்த வசனத்தை வயதானவர்களும் ரசிப்பார்கள் என நம்புகிறேன்!



நன்றி - விகடன் 

Wednesday, February 22, 2012

காதல் ரசம் சொட்டும், காதல் சாம்பார் கொட்டும் வசனங்கள் இன் காதலில் சொதப்புவது எப்படி?

1.  நான் உன்னை சின்ன வயசுல பார்த்தேன், நீ அப்போ ஷப்பினெஸா இருந்தே.

இப்போ?

 ஹி ஹி . ஷப்பினெஸ் தான் அழகு... 


-------------------------------------

2. பாசத்துல,அன்புல பெண்கள் மாதிரி தீவிரம் காட்றது யாருமே இல்லை.. 

---------------------------------

3.  ஃபுல் வீடும் எங்கம்மா கண்ட்ரோல்ல தான்.. எங்கப்பா உட்பட.. 

----------------------

4.  என் லைஃப்ல சேலஞ்சிங்க்கா எதுவுமே இல்லை. அதனால தான் ஃபிகர் மேட்டர்லயாவது சேலஞ்சிங்கா ஏதாவது செய்யலாம்னு முடிவெடுத்தேன்..

------------------------------

5. மாப்ளே, உனக்கும், உன் ஆளுக்கும் ஃபைட்னு கேள்விப்பட்டேனே..?

ஆமா, அதுக்கென்ன இப்போ?

அவ நெம்பர் வேணும் ஹி ஹி 


-----------------------------------

6.  திரும்ப திரும்ப மனசை ஹர்ட் பண்ணி அப்புறம் சாரி கேட்கறே.. சும்மா சாரி கேட்டா மட்டும் மனசை புண் படுத்துனது சரி ஆகிடுமா?

--------------------------------------

7.  ஏன் என்னை விட்டு விலகறே?

நீ என்னை சந்தோஷமா வெச்சுக்குவேங்கற நம்பிகை எனக்கு போயிடுச்சு.. சாரி.

---------------------------------------------

8.  பொண்ணுங்க பெயிண்ட்டிங்க் மாதிரி.. மோனலிஸா ஓவியத்தை  ரூம்ல எங்கே நின்னு பார்த்தாலும் நம்மளையே பார்க்கற மாதிரி தெரியும். அது மாதிரிதான் பொண்ணுங்க யாரை பார்த்தாலும் நம்மளை பார்க்கறதா நாமளே நினைச்சுக்கறோம்.. 

--------------------------------------------------

9.  ஏன் பொண்ணுங்களை பற்றி நெகடிவ்வாவே பேசறே.?

 பாசிட்டிவ்வா பேசற அளவு எதுவுமே அவங்க சொல்லலை, நடந்துக்கலை.. 

-------------------------------

10.  இப்போவெல்லாம் பொண்ணுங்களுக்கு நல்ல பசங்களை பிடிக்கவே மாட்டேங்குது..அவங்க மனசை கவர்றவனுங்க எல்லாம் பொறுக்கிங்க, ரவுடிங்க, திருடனுங்க,மொள்ளமாரிங்க தான்

--------------------------------


http://www.tamilyouthcafe.com/wp-content/uploads/2012/02/Amala-Paul-hot-Bezawada-movie.jpg

11.  காதல்ல முதல் முயற்சி பெரும்பாலான ஆட்களுக்கு சொதப்பல்லதான் முடியுது.. 

-----------------------------------


12. ‘இந்தக்காலத்தில எவன் உண்மையா லவ் பண்ணுறான். அப்பிடி எவனாச்சும் பண்ணினா அவன் பைத்தியமா தான் இருக்கணும்’

--------------------------------------

 13.  ஏதோ கேக்கனும்னு சொல்லிட்டு இருந்தே.. என் நெம்பர் சொன்ன பிறகு அந்த மேட்டரை மறந்துட்டியா?

 ஹி ஹி நான் பிட்டை போட்டதே உன் கிட்டே நெம்பர் வாங்கத்தான் ஹி ஹி

 அடப்பாவி

---------------------------------------------

14.  டாடி.. - டேய்.. உன் ஃபேஸ் புக் குக்கு ரெக்குவஸ்ட் அனுப்பி இருக்கேன், அக்செப்ட் பண்ணு.. 

 அய்யோ டாடி.. அங்கே யார் உங்களை போகச்சொன்னது?


-------------------------------------------------

15.  இந்த வீட்ல யார் ஆம்பளை? நீயா? நானா? 

பொண்டாட்டியை யார் சந்தோஷமா வெச்சிருக்காங்களோ அவன் தான் ஆம்பள.. 

-----------------------------------------------------

16. சாரி.. டியர்.. ஐ லவ் யூ சோ மச். 

 இதை சொல்றதுக்கு இவ்வளவு லேட்டாடா?

----------------------------

17. இங்கே என்னடா பண்ணிட்டு இருக்கே? 

 ஹி ஹி சிறுத்தை மான் வேட்டைக்கு போறதுக்கு முன்னால பதுங்குமே அது மாதிரி லவ்வை சொல்றதுக்கு முன்னே பம்பிட்டு இருக்கேன் ஹி ஹி 

----------------------------------

18.  அவ எங்கெடா போறா.?

 நம்ம காலேஜ் லைபரரிக்கு.. அதான் ஃபாலோ பண்ணிட்டு போறேன்.. 

 அட!!! நம்ம காலேஜ்ல லைப்ரரி எல்லாம் இருக்கா?

-----------------------------

19.  நான் ஆல்ரெடி எல்லா புக்ஸும் எடுத்து படிச்சுட்டேன் மேடம்.. இந்தாங்க நீங்க படிங்க, எடுத்துட்டு போங்க.. உங்க லைப்ரரி கார்டு கொண்டு வர்லைன்னா என்ன? என்னுதுல இருந்து எடுத்துட்டு போங்க.. 

 இதுல ஒரு சைன் பண்ணுங்க.. 

 எதுக்கு?

 லைப்ரரில முதல் முதலா புக் எடுக்கறப்ப சைன் பண்னனும்.. 

--------------------------------------

20.  அவ என்னை அண்ணான்னு கூப்பிட்டாடா..

அடப்பாவி. தங்கச்சியையா லவ் பண்றே? ராஸ்கல்..

--------------------------------



21.  பாசத்தையும் சரி, வெறுப்பையும் சரி, பொண்ணுங்க காட்ற அளவு பசங்களால காட்டமுடியாது.. 

-----------------------

22.  அம்மா, அப்பாவையும் இந்த ஃபங்க்‌ஷனுக்கு கூப்பிடலாம்மா..

எதுக்கு?

ஃபேமிலி ஃபங்கஷனுக்கு ஃபேமிலி மெம்பரை கூப்பிடறது தப்பில்லையே? அவரும் நம்ம ஃபேமில ஒருத்தர் தானே?

-----------------------------------------


23. என்னண்ணே. கிளம்பறீங்களா? உன் ஆள் வந்ததாலா?

ச்சே ச்சே. கிளம்பல,.. சேர்ல நல்லா உக்காந்தேன் ஹி ஹி 

-----------------------------

24. நீ மட்டும் எபப்டி கரெக்ட் பண்ணுனே அவளை?

 லவ்ங்கறது மின்னல் மாதிரிடா மாப்ளை. டகார்னு மின்னும்போதே அதை பார்த்துடனும். 

----------------------------------

.25.  கேர்ள் - எனக்கு 5 பாய் ஃபிரண்ட்ஸ் இருக்காங்க.. 

 என்னமோ நாய்க்குட்டி வெச்சிருக்கற மாதிரி சொல்றீங்க? 

-----------------------------------

26.  அவன் ஏன் சிரிக்கறான்? நம்மளை பார்த்தா?

 ச்சே ச்சே அவன் காமெடி டிராமா ஒண்ணு இங்கிலீஷ்ல பார்த்தான், அதுல வந்த ஜோக்ஸ் இப்போதான் புரிஞ்சுதாம் ஹி ஹி 

--------------------------------------

27.  வெரிகுட். எப்பவும் இதே மாதிரி ஃபிரண்ட்ஸாவே இருக்கனும்

 ஓக்கே அங்கிள்

 பை த வே , நானும், ஆண்ட்டியும் கூட காலேஜ் படிக்கறப்ப ஃபிரண்ட்ஸா தான் முதல்ல இருந்தோம் ஹி ஹி 

----------------------------------------

28.  அவ போனா போறா விடறா மச்சான், அடுத்த ஃபிகரை கரெக்ட் பண்ணு.. 

 டேய்.. முதல் காதல்ல எப்படி சொதப்புனேன்னே தெரியல. கண்டு பிடிக்க முடியல.. அதுக்குள்ள அடுத்த காதலா?

--------------------------------------------

29/.  YOU CANT CONTINUE YOUR LIFE WITH OUT ME... 

 YOU HAVE NO LIFE

-------------------------------------

30.  இவ லைஃப்ல எனக்குத்தெரியாம இன்னும் எத்தனை பசங்க இருக்காங்களோ?

-----------------------------


http://2.bp.blogspot.com/-U0QmM7dvTCY/TykoBPjyM0I/AAAAAAAAg6w/VnjJInXHYtU/s1600/gnanamuthu+com.png

31.  உங்க பாட்டி ஃபேஸ்புக்ல இருக்காங்களா? அதுவும் தமனா ஃபோட்டோவை டி பி யா வெச்சுட்டு.? என்னால நம்பவே முடியல/... 

 என்னது? தமனவா? போன வாரம் த்ரிஷா ஃபோட்டோவை வெச்சிருந்தாங்க? 

---------------------------------

32.  வயசான பாட்டிக்கு எதுக்கு தமனா ஃபோட்டோ டி பி?

 இந்தக்காலத்து பொண்ணுங்க மட்டும் யோக்கியமா? மொக்கை ஃபிகருங்க எல்லாம் அழகழகான நடிகைங்க ஃபோட்டோவை டி பில வெச்சு ஏமாத்துதுங்க


-------------------------------

. 33.  பொண்ணுங்க எதையும் மனசுல வெச்சுக்க மாட்டாங்க, பசங்க யோசிச்சு கேட்கலாமா? வேணாமா?ன்னு நினைச்சுட்டு இருக்கறப்பவே பொண்ணுங்க கேட்டு முடிச்சுடுவாங்க.


----------------------------------------------

34.  அம்மா, விஷயம் சின்ன பிரச்சனையா இருக்கறப்பவே அவர் கிட்டே நீ பேசித்தீர்த்திருக்கலாம்.. 

 ஆனா அவர் பேசவே மாட்டாரே?

--------------------------------------

35.  டியர்.. என் கிட்டே எதையும் இனிமே மறைக்க மாட்டேன், ஓப்பனா உண்மையை சொல்லிடுவேன்னு எனக்கு பிராமிஸ் பண்ணுங்க/..

ஓக்கே பிராமிஸ்..

 நான் போட்டிருக்கற இந்த புது டிரஸ் எப்படி இருக்கு?

 கேவலமா.. 

 பளார்.. 

--------------------------------

36.  நாங்க மனசுல என்ன நினைக்கறோம்னு உங்களுக்கு எப்படி தெரியும்?


 அது தெரியாம தாண்டி பசங்க எல்லாம் அலைஞ்சுட்டு இருக்கோம்.. ?

------------------------------------

37.  உங்களுக்குள்ளே எப்படி பிரிவு வந்தது>?

 சிம்ப்பிள், நான் பையன் மாதிரி நடந்துக்கிட்டேன், அவ பொண்ணு மாதிரி நடந்துக்கிட்டா.. 

------------------------------------

38.  இவ எல்லார் கிட்டேயும் ஈசியா, ஃபிரண்ட்லியா பழகுவா மச்சி. வேணூம்னா இவளோட முன்னாள் ஆள் இவன் கிட்டே கேட்டுப்பாரேன் ஹி ஹி 

---------------------------------

39.  நீ அவலை பார்க்க ட்ரை பண்னலையா? 

ச்சே ச்சே அவ எனக்கு அக்கா மாதிரி.. 

 அப்போ  அவ அழகா இல்லையா? ஹி ஹி 

---------------------------

40. அவளைப்[பற்றி பேசுனாலே இவனுக்கு கோபம் வருதே ஏன்?

மோசம் பண்ணிட்டேன்.. பிரேக் அப்.... 

-------------------------------------


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirkvv4cVqCb8EF-CvNRWI7XpIuc-KrP9PtCeRC9-OjTxMuDP1B6uqCvItSwFvtzY2LnMUgRd08Xb2naiCDsY-sKjQ5Q_mElUheZ1IQVbHNhdlqGZMKNfhrIimBIPzapAlghyphenhyphen2vjl0kIYw/s1600/imagesccvcv.jpg

41.  பீச் எல்லாம் எப்படி இருந்தது?

 ம். பீச் மதிரி.. நானே கடுப்புல இருக்கேன் ., 

----------------------------------

42.  நாம தேடிப்பிடிச்சு லவ் பண்றதே பெருசு.. மறுபடியும் ரிஜக்ட் பண்னா எப்படி?


-----------------------------------

43. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பொண்ணுங்களை புரிஞ்சுக்கவே முடியாது


---------------------------------------

44. மறக்கனும்னு முடிவு செஞ்சாத்தானே உன்னை மறக்க , நான் அப்படி மறக்கனும்னு நினைக்கவே இல்லையே?

----------------------------------------

45. லவ் பண்றது ஏன் இவ்ளவ் கஷ்டமா இருக்கு?

தெரில, காதல்ல சொதப்பறதுதான் ட்ரெயினிங்க் போல. :(

---------------------------

46. ஒரு பொண்ணு கேள்வி கேட்கும்போது உண்மையை தான் சொல்லணும்ன்னு அவசியம் இல்லை. அவங்க என்ன பதில் எதிர்பார்க்குறாங்களோ அதை சொன்னாலே போதும்

------------------------------------------

47. ஆம்பளைங்களால அரை மணி நேரம் எதைப்பற்றியும் யோசிக்காம சும்மா இருக்க முடியும், ஆனா பொண்ணுங்களால எதைப்பற்றியும் யோசிக்காம  ஒரு நிமிஷம் கூட சும்மா இருக்க முடியாது 


----------------------------------------

Thursday, January 05, 2012

மகாராஜா - மனதில் நின்ற ஜொள் ஜில் ஜல் கில்மா வசனங்கள்

http://www.nakkheeran.in/AllImages/Gallerys/19642_1.jpg1. தப்பு பண்ற எல்லாருக்குமே ஒரு டர்னிங்க் பாயிண்ட் தேவைப்படுது,என் லைஃப்ல வந்த டர்னிங்க் பாயிண்ட் நீ தான்


2.  மாப்பி.. சரக்கு அடிக்கறப்ப ஏன் ஸ்ட்ரா போட்டு குடிக்கறே?

என் சம்சாரத்துகிட்டே இனிமே சரக்கை கையால கூட தொடமாட்டேன்னு சத்தியம் பண்ணி இருக்கேன் ( நல்ல வேளை கிளவுஸ் போட்டுக்கலை)

3. கெட்டவன் எப்பவும் கெட்டவனாவே இருந்துடறதும் இல்ல, நல்லவங்க என்னைக்கும் நல்லவங்களாவே தொடர்ந்துடறதும் இல்ல.. 

4. எல்லா மனுஷங்களுக்கு உள்ளேயும் ஒரு மிருகம் இருக்கு, சந்தர்ப்பம் கிடைக்கறப்ப  அது வெளில வருது

5.  பார்வை இல்லாதவனுக்கு  பார்வை குடுத்து அவனை தாஜ்மகால் முன்னே நிக்க வெச்சு , அதை பார்க்காதே, எதையும் ரசிக்காதேன்னு சொல்ற மாதிரி  இருக்கு நீ இப்போ என் கிட்டே சொல்றது.. 

6. கடவு:ள் 100 பேர்ல ஒருத்தருக்குத்தான் வசதி வாய்ப்புகளை கொடுக்கறார், அந்த ஒரு ஆள் மீதி இருக்கற 99 பேருக்கு தன்னாலான உதவி செஞ்சா  லைஃப் ஹேப்பியா அமையும் எல்லாருக்கும்..

7.  வாவ், நீங்க ரவுடிகளை அடிச்சீங்களாமே? கலக்கிட்டீங்க... 

ம்க்கும், அவனுங்க ரிவர்ஸ் எடுத்து இவனை அடிச்சிருந்தா இவன் கலங்கி இருப்பான், எஸ் ஆகிட்டான்.. அடங்கோ

8. சிலநேரம் சின்னப்புள்ளத்தனமா நடந்துக்கறே, பல நேரம் சில்லறைத்தனமா நடந்துக்கறே, அது ஏன்?


9. காசிக்குப்போக வேண்டிய வயசுல பெரிசு கலிஃபோர்னியா போக ஆசப்படுது..


10. மிஸ்.. வந்து .. அது வந்து நாம 2 பேரும் கடைக்கு போய் ஒரு காஃபி சாப்பிடலாமா?

இந்தா ரூ 100, நீ போய் குடிச்சுக்கோ, நான் வர்லை..  ( அடங்கோ, ஏம்மா பாப்பா டெயிலி இப்படி கண்டவனுக்கும் தானம் பண்ணவா அப்பா உங்களுக்கு ஜாக்கெட் மணி தர்றாரு? )


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivdp-51uDdVltEYmKyzQiPslWecQ4X8E3he_3vKJArYVCX3ShYdCUXyy_QOi5c9R4bykdjDcDSIBuRoW8I4rkd4h_voYLVzJPedspuk1dQP9IRZMu9uScS__k35rUug6wwj0avltG0keYW/s1600/anjali_8_109200754834123.jpg

11. காளீ கோயில் பூசாரி மாதிரி அந்த பெரிசு ஏன் கையை காலை ஆட்டிக்கிட்டே இருக்கு?

யோவ், அவர் யூத்தாம்,  ஜிகிடிகளோட டான்ஸ் ஆடுதுய்யா

12.  பொடி வாங்கிட்டு வான்னு கூட இந்தக்காலத்துப்பசங்க கிட்டே வேலை வாங்க முடியறது இல்லை, கீழே வெடி வெச்சிடரானுங்க.. 

13. அல்வா கொடுக்கறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க, அது திருநெல் வேலி அல்வாவா இருந்தா என்ன? திருவல்லிக்கேணி அல்வாவா இருந்தா என்ன?

14. ஏம்மா முறைக்கறே, என் கை தானே உன் தோள்ல இருக்கு, நோ பிராப்ளம்

டேய் கையை எடு, இல்லை கட் பண்ணி கைல குடுத்துடுவேன் 

15.  ஐயையோ, அரிவாள் எதுக்கு கேக் வெட்டற இடத்துல?

ஆளை வெட்டற அரிவாளை வெச்சுத்தான் நாங்க கேக்கே வெட்டுவோம், தெரியுமில்ல.. 

16. நீங்க இதுவரை பேசிட்டு இருந்ததை நானும் கேட்டேன் அண்ணா..

பாப்பா, தமிழ்ல எத்தனை வார்த்தை இருக்கு, ஆசையா கூப்பிட? அத்தான்னு கூப்பிடு, ஏன் அண்ணா?னு கூப்பிடறே?

17. சில பேர் கிஃப்ட் குடுக்கறப்ப  கிவ் & டேக் பாலிஸியோட உள் நோக்கத்தோட இருப்பாங்க  ( ஹி ஹி  நாம எப்பவுமே டேக் ஒன்லி பாலிஸி )

18.  பெரிசை பெரிசுன்னு கூப்பிடாம வேற எப்படி கூப்பிடறது? தமிழ்ல உங்களுக்குப்பிடிக்காத ஒரே விஷயம் பெரிசுதான்னு நினைக்கறேன்..

19.  என்னடா? இப்படி பல்டி  அடிச்சுட்டுப்போறா? இந்த விக்கெட்டும் அவுட்டா?

அதுல என்ன உனக்கு டவுட்டு? அடுத்த ஃபிகரை பார்க்க போலாம் நடையை கட்டு 

20.  சினிமா  தியேட்டரில் ஜிகிடியுடன் வந்திருக்கும் ஒரு ரவுடி

சார், படம் மறைக்குது...கொஞ்சம் குனிங்க.. 

அப்போ நீ என் சீட்டுக்கு வந்துடு, நான் உன் சீட்க்கு வந்துடறேன்.. 

அய்யய்யோ, இது என் ஆளூ

அப்போ மூடிக்கிட்டு படத்தை பாரு.. ஒழுங்கா அங்கேயே இரு,. என்னமோ படம் பார்க்கறதுக்காகவே தியேட்டர் வந்த மாதிரி ராஸ்கல்ஸ்..

http://spicy.southdreamz.com/spicydb/hot-actress-anjali-pictures/actress-anjali-saree-stills-11.jpg

21.  எனக்கு காலம் காலமா இருக்கற டவுட் என்னான்னா பல்லி மாதிரி   இருக்கற பசங்களூக்கு எல்லாம் கில்லி மாதிரி ஜிகிடிங்க செட் ஆகுதே? அது எப்படி?

22.  வெளிச்சத்துல வீராப்பா பேசற ஜிகிடிங்க எல்லாம் நைட்ல இருட்டுல எப்படி இருப்பாங்கனு எனக்கு தெரியும்.. ( அய்யய்யோ, எனக்கு தெரியாதே , இருட்டுன்னா எனக்கு பயம் கண்னை மூடிக்குவேன் ஹி ஹி )

23.  உன் மனசாட்சியை தொட்டு சொல்லு, என்னைக்காவது நீ போட்ட டீயை நீயே குடிச்சிருக்கியா?

டீக்கடை திருமலை - அந்த தப்பை மட்டும் நான் ஜென்மத்துக்கும் செய்யவே மாட்டேங்க.. ( அடங்கோ)

24.  மிஸ்.. அவங்க 2 பேரும் அங்கே பிட் போடட்டும், நாம் 2 பேரும் இங்கே ஓரமா ஒரு இடத்துல ஒதுங்கலாமா?

டேய், நாயே பேங்க் பேலன்ஸ் வெறும் 108 ரூபா வெச்சுக்கிட்டு பேச்சை பாரு 

25.  நாள் பூரா சிஸ்டம் முன்னால ஒர்க் பண்றவங்களுக்குத்தான் அதனோட கஷ்டம் தெரியும்..ரிலாக்ஸ் பண்ணிக்க அப்படி இப்படி இருந்தா தப்பா?

26.  வயசான பிறகு வர்ற வசதி வாழ்க்கை எல்லாம் சக்கரை வியாதிக்காரன் கைல கிடைக்கற ஸ்வீட்ஸ் மாதிரி .. எதுக்கும் பிரயோஜனம் இல்ல.. 

27.  வெட்டி செலவு பண்ணி மத்தவங்களை கவுக்கவும் மாட்டா, யார் கிட்டயும் கவுரவும் மாட்டா.. 

ஓ, பார்ட்டி சாஃப்ட்வேர் இல்ல, ஹார்டுவேர்னு சொல்லுங்க  ( ஓஹோ சாஃப்ட்வேர்னா திருப்பூர் உள்ளாடை பார்ட்டி, ஹார்டுவேர்னா இரும்பாலான கவச உள்ளாடை?)


28.  இவ என்ன மாடர்ன் டிரஸ் போட்ட மங்காத்தாவா இருக்காளே?



29.  உன்னை அவருக்கு எப்படிடி பிடிச்சுது?

ஒரு புத்திசாலியை இன்னொரு புத்திசாலிக்கு பிடிச்சுப்போறதுல என்ன ஆச்சரியம் இருக்கு?

Wednesday, December 21, 2011

த்ரில்லர் மூவி மவுனகுருவின் லவ் எப்பிசோடு வசனங்கள்

http://www.thedipaar.com/pictures/resize_20111105073917.jpg 

1.  டேய்.. சாப்பாட்ல கவனம் வேணும்டா, எதுக்கு புக் படிச்சுட்டே சாப்பிடறே..?

சாப்பாட்ல இருந்து என் கவனத்தை திசை திருப்பத்தான் அப்படி படிச்சுட்டே சாப்பிடறேன் மம்மி..


2.  என்னடா சைடுல கட்டிங்க் வித்தியாசமா பண்ணி இருக்கே? அட்டாக் கட்டிங்க்கா?  ( நம்மவர்ல வில்லன் கரண் செஞ்சிருப்பாரே.. அந்த கட்டிங்க்)

அட நீங்க வேற, எனக்கு அடிக்கடி தலைவலி வருது.. தைலம் தடவ  இடம் வேணும், அதான்.. 

3.  இன்னும் கொஞ்ச நாள்ல பாடி எம்ப்ராய்டிங்க் ஃபேஷன் ஆனாலும் ஆகலாம்.( அதாவது டாக்டர் ஆபரேஷன்க்கு பிறகு தையல் போடறப்ப எம்ப்ராய்டிங்க் போடறது)


4.  ஹீரோ - வேற என்னவெல்லாம் உங்களுக்குத்தெரியும்?

ஹீரோயின் - எதுக்குக்கேக்கறீங்க?

ஹி ஹி சும்மா தெரிஞ்சுக்க.. இதை எல்லாமா கேப்பாங்க? பதில் சொல்லுங்க.. 

5.  எங்கே இங்கே தனியா நிக்கறீங்க? சார்.. 

சும்மா வேடிக்கை பார்க்கறேன், மொட்டை மாடில வேடிக்கை பார்க்கறது தனி சுகம் தான் வாங்க நாம 2 பேரும் சேர்ந்தே வேடிக்கை பார்க்கலாம்.. 

6. . நீங்க பயங்கரமான ஆளு. உங்க கிட்டே ஜாக்கிரதையா இருக்கனும்..

ஏன் ? கடிச்சு வெச்சிடப்போறேனா?


http://www.tamilnewsa2z.com/uploaded_files/news_images/132005065958acter.jpg

7. ஹலோ.. மிஸ்.. எனக்கு காய்ச்சல் அடிக்குதா?ன்னு பாருங்களேன்.. 

ம் ம் இல்ல.. 

இன்னொரு ட்டைம் தொட்டு பாருங்க ஹி ஹி 

யோவ்.. ஜில்லுன்னுதான் இருக்கு.. காய்ச்சல் எல்லாம் இல்ல.. 

அது எங்களுக்கும் தெரியும்.. இன்னொருக்கா தொடுங்களேன்.. 

( அடங்கோ.. இந்த ஐடியா எனக்கு தோணாம போச்சே.. ஓ ஃபிகரே என்னை மன்னியும்.. ஹி ஹி )

8. ஒரு டீசண்ட்டான ஆளு லுங்கி கட்டிட்டு கறுப்பா இருந்தா அவனை பெரிய தீவிரவாதி ரேஞ்சுக்கு இந்த போலீஸ் விசாரிக்கும்.. அதுவே ஒரு திருடன் கோட் சூட் போட்டுக்கிட்டு ரோட்ல நடந்தா அவனுக்கு சல்யூட் வைக்கும்..

இப்போ எதுக்கு இந்த கதைல ஆ ராசா மேட்டர் கொண்டு வர்றீங்க?

9. கில்மா ஜிகிடி லேடி - எவ்வளவு நல்ல  கஸ்டமரா இருந்தாலும் என் வீட்டுக்குள்ள வர விட மாட்டேன்

ஆஹா ,என்ன ஒரு உயர்ந்த கொள்கை ஹி ஹி 

10.  இந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு.. ஆனா போலீஸ் இதுல சம்பந்தப்பட்டிருக்கு.. அவங்களைத்தவிர யார் இதுல இருந்தாலும் நான் ஓக்கே சொல்லி இருப்பேன், எப்பவும் போலீஸ் டேஞ்சர் பர்சன்ஸ்..ஏன்னா நாம 8 அடி பாஞ்சா அவங்க 16 அடி வரை பாய்வாங்க.. 



11. யோவ்.. என் சமையல் எப்படி? சாப்பிட்டு பார்த்து சொல்லுய்யா.. கஷ்டப்பட்டு சமைச்சிருக்கேன்.. 

நீ கஷ்டப்பட்டு சமைச்சேங்கறதுக்காக நல்லாலாத சமையலை எப்படி நல்லாருக்குனு சொல்ல முடியும்?


12.  என் சமையல் டேஸ்டா இருக்கனும்னா நான் என்ன செய்யனும்..?


ம்,. டேஸ்ட்டா சமையல் பண்ணனும்.. என்னா கேள்வி இது ராஸ்கல்? ட்ரை பண்ணிட்டே இரு, பழகிடும்.. 

http://www.funrahi.com/photos/tollywood/rwx/iniya-tamil-actress-hot-photoshoot-july-25-2011-009.jpg


13.  எனக்கு ஜாப் சேட்டிஸ்ஃபேக்‌ஷன் தாங்க (JOB SATISFACTION) முக்கியம், சம்பளம் கம்மியா கிடைச்சாலும் ஓக்கே தான்..


14. ஏய்.. வேற நல்ல ஆஃபர் வந்துடுச்சுன்னு போயிட மாட்டியே?


15. ஒண்ணு நல்லா தெரிஞ்சுக்குங்க.. ஒரு தடவை மெண்டல் ஹாஸ்பிடல் போய்ட்டா அவன் லைஃப் அவ்வளவுதான்.. காலம் பூரா அவனை மக்கள் மெண்டல்னுதான் சொல்வாங்க.. குணம் ஆனாலும்... 


16. நீங்க சொல்றதை ஏத்துக்க முடியாதுங்க மேடம்.. 2 கண்ணையும் பிடுங்கிடறோம், காம்பன்சேஷனா உனக்கு என்ன வேணுமோ கேட்டு வாங்கிக்கோன்னு சொல்ற மாதிரி இருக்கு

டிஸ்கி -

மௌனகுரு - நேர்த்தியான சஸ்பென்ஸ் த்ரில்லர் - சினிமா விமர்சனம்

 

http://i.indiglamour.com/photogallery/telugu/freshface/2011/jul28/Iniya/normal/Iniya_5451rs.jpg

டிஸ்கி - ட்விட்டர் உலகின் முடிசூடா மன்னன் ,அவினாசி ராஜன் லீக்ஸ் ,அவர் தேவதைகளை பெற்ற பாக்யவான் வரிசையில் இணைந்து அதிர்ஷ்டசாலி ஆகி இருக்கிறார். அந்த குட்டிப்பூவின் பெயர் ஆதிரை. வாழ்த்துகள்


h0qn.jpg