Saturday, October 15, 2011

ஈரோடு என்கேகேபி ராஜா -SPB சரண் என்ன வித்தியாசம்..? (ஜோக்ஸ்)

1.வேலாயுதம் 350 தியேட்டர்களில் ரிலீஸ் .# ஆடியன்ஸை பற்றி கவலை இல்லை, பாதிலயே அவங்க எஸ் ஆகிடுவாங்க, எனக்கு ஆபரேட்டர்ஸ் நினைச்சுத்தான் கவலை

---------------------------------

2. தலைவர் ஏன் டல்லா இருக்காரு? ஜலதோஷமா?

இல்ல, மினரல் வாட்டர் ஊழல் இன்னும் வெளில வர்ல. நில தோஷம் , நில மோசடி வழக்கு

------------------------

3. DR,என் கணவருக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருக்கு.

அவரோட ரத்தத்துல ஹூமோக்ளோபின் அணுக்களுக்குப்பதிலா ”ஹோமோ” க்ளோபின் அணுக்கள் இருக்கு

--------------------------

4. பொண்ணுங்களுக்குப் ”பூ”ன்னா ரொம்ப பிடிக்கும்,  ”சாரி”ன்னாலும் (சேலை) பிடிக்கும்,ஆனா பூசாரின்னா பிடிக்காது!!!

--------------------

5. மேடம், யூ டியூப் நிறுவனம் மீது கேஸ் போட்டிருக்கீங்களாமே? ஏன்?

  என் கில்மா டிவிடியை ஒளிபரப்பி அவங்க மட்டும் செமயா சம்பாதிச்சாங்க,?

----------------------



6. 10 வருஷம் முன்பு ரிலீஸ் ஆன படத்துக்கு இவ்ளவ் ரேட் சொல்றீங்க?

உனக்கு மேட்டரே தெரியாதா? அதுல சோனா ஒரு குத்தாட்டம்ஆடி இருக்காங்க!

----------------------------

7. ஈரோடு என்கேகேபி ராஜா -SPB சரண் என்ன வித்தியாசம்..?

புறம்போக்கு நிலத்தை மட்டும் தான் ராஜா அபகரிப்பாரு!!!!!!!

-----------------------------

8. எல்லா உயிர்களிடமும் அன்பாக இருங்கள், மனிதர்களிடம் மட்டும் விழிப்பாக இருங்கள்

--------------------------

9. உலகின் மிக வேகமான தகவல் தொடர்பு சாதனங்கள் 1. ஈ மெயில் 2.  எஸ் எம் எஸ் 3 . பெண்கள்

----------------------

10. அத்தான்! காட்டன் புடவைல காஷ்மீர் மேப் எதுக்கு?

நீ தானே பார்டர் வெச்ச புடவை கேட்டே? இந்தியாவோட பார்டர்தானே காஷ்மீர்?

-------------

11. என் கண் முன்னால் நீ உன் விழி வழியே பனித்துளிகளை உதிர்த்தபோதுதான் உயிர் பிரியும் வலியை உயிருடன் இருக்கும்போதே அறிந்தேன்

------------------

12. பாவி! இவதான் உன் சின்ன வீடா?

சனியனே! அது ஃபோட்டோ ஃபிரேம் இல்ல, கண்ணாடி!

--------------

13. எல்லோர் வீட்டிலும் கோலம் போட்டு பிள்ளையார் வைத்து பின் பூ வைப்பார்கள், ஆனால் அவள் வீட்டில் மட்டும் தான் கோலம் போடறதுக்கே ஒரு பூவை


-----------------

14. திருப்பூர் முத்தூட் பைனான்ஸ் ல் 3500சவரன் நகைகள் கொள்ளை # கலைஞர் - யாரய்யா அது? நம்ம கிட்டே தகவல் சொல்லாம திருப்பூர் போனது?


-------------

15. ஈரோடு டூ கோவை 100 கிமீ, கோவை டூ ஈரோடு 100 கிமீ, ஆனா மண்டே டூ சண்டே 7 நாட்கள்,சண்டே டூ மண்டே ஒரு நாள் தான் அது ஏன்? # மாப்ள மொக்கச்சாமி