Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Tuesday, March 06, 2012

நடிகை அல்போன்சாதான் கொலையாளியா? மர்ம முடிச்சுகள்-காதலன் கொலை வழக்கு விபரங்கள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMm9y2oZ_COBqX8nhzWB5rovM5KzVzlwKtWs4JbYKT2OJif04Z_zwtJggdakhlNn1ZWku3PGAtgkifWVfRVDKO9vJ_wfKGm1Lhs_evSp4Rx5lej-hA5QR8n8Zy9YzAGLaRTInihEV93sQ/s1600/alfonsa2.jpgஎனது காதல் நிஜமானது. வினோத் குமார் எடுத்த முடிவு எதிர்பாராதது. சாவதற்கு முன்பு என்னை விதம் விதமாக ஆடைகள் கட்டி வரச் சொல்லி எனது அழகை ரசித்தார். நான் கடைசியாக சேலையில் அவர் முன்பு வந்து நின்றபோது அதையும் ரசித்தார். பிறகுதான் அவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்று நடிகை அல்போன்சா கூறியுள்ளார்.


சி.பி - அடப்பாவமே! என்னா அழகு..!! சாவடிக்கறாடா! அப்டின்னு சொல்வாங்களே.. அது இதுதானா?


தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடன நடிகையாக வலம் வந்தவர் அல்போன்சா. பாட்ஷா, பஞ்சதந்திரம், ஸ்ரீ உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். இவர் கேரளாவைச் சேர்ந்தவர். இவரது தம்பிதான் நடன மாஸ்டர் ராபர்ட்.

இவருக்கு ஏற்கனவே துபாயைச் சேர்ந்த ஒருவருடன் கல்யாணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இருப்பினும் தற்போது கணவரைப் பிரிந்து விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார் அல்போன்சா.

சி.பி - வீ வாண்ட் மோர் டீட்டெயில்ஸ்..  அவர் இவரை பிரிஞ்சாரா? இவர் அவரை பிரிஞ்சாரா?


இவரது தம்பி ராபர்ட் மூலம் சென்னை அருகே உள்ள கல்பாக்கத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர் பழக்கமானார். 

சி.பி - பேக்கரியை நீ பார்த்துக்கோ, அக்காவை நான் பார்த்துக்கறேன்னு  வினோத் சொல்லிட்டார் போல.. 



 நடனம் கற்க வந்த வினோத்குமார், அல்போன்சாவுடன் காதலில் விழுந்தார். இருவரும் ஆரம்பத்தில் நட்புடன் பழகி பின்னர் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் அளவுக்கு தீவிரக் காதலில் விழுந்து விட்டனர். கடந்த ஒரு வருடமாக இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனராம்.


சி.பி - டான்ஸ் பழகறேன்னு உடான்ஸ் விட்டு ஃபிகரை கரெக்ட் பண்ணி இருக்கார்.. ஓக்கே, ஒண்ணும் தப்பில்லை,. எல்லாரும் பண்றதுதான்


இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் இரவு தூக்கில் தொங்கிய நிலையில் அல்போன்சா வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார் வினோத்குமார். இது தற்கொலை என அல்போன்சா கூறுகிறார். ஆனால் வினோத்குமாரின் குடும்பத்தினர் இது கொலை, அல்போன்சாவும், அவரது தம்பி ராபர்ட்டும் சேர்ந்து வினோத்குமாரை அடித்துக் கொலை செய்து விட்டனர் என்று குற்றம் சாட்டியுள்ளனர். எனவே இதை சந்தேக மரணம் என்று போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சி.பி - எனக்கும் இது கொலைன்னுதான் தோணுது.. பொதுவா ஆம்பளைங்க , அதுவும் வினோத் மாதிரி ஆளுங்க தற்கொலை செய்யற மாதிரி இருந்தா மதுவுல விஷம் கலந்து தான் குடிப்பாங்க.. பொண்ணுங்கதான் சேலை தலைப்புல் தூக்கு போட்டுக்குவாங்க.. அதுவும் இல்லாம தூக்கு போட்டு சாகறது என்பது தனிமையில் , துக்கத்தில், விரக்தியில் இருக்கும்போது எடுக்கப்படும் முடிவு.. யாரும் வீட்ல பலரை வெச்சுக்கிட்டு தூக்கு போட்டுக்க மாட்டாங்க.. லெட்டர் எதும் எழுதி வைக்கலை 


வினோத்குமாரின் தந்தை பெயர் பாண்டியன். இவர் திருக்கழுக்குன்றம் நகர எம்ஜிஆர் பேரவை செயலாளராக இருக்கிறார்.

இந்த நிலையில், காதலர் மரணம் குறித்து அல்போன்சா போலீஸாரிடம் சில தகவல்களைக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

நானும், வினோத்குமாரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தோம். எனது சகோதரர் ராபர்ட்ராஜ், வினோத்குமாருக்கு நெருங்கிய நண்பர். அவரிடம் நடனம் கற்றுக்கொள்ள வினோத் வருவார். அப்போது அவரிடம் பழக்கம் ஏற்பட்டது. அவர்தான் முதலில் காதலை சொன்னார்.

எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, ஒரு குழந்தை இருந்ததால், முதலில் அவரது காதலை ஏற்க தயங்கினேன். எனது வீட்டில் இந்த காதலை ஆதரித்தார்கள். முதல் கணவரை விவாகரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அதற்கு ஒருவருட காலம் பிரிந்து வாழவேண்டும் என்று எனது வக்கீல் சொன்னார். இதனால் எனது முதல் கணவரை பிரிந்து வாழ்ந்து ஒரு வருடத்துக்காக காத்திருந்தோம்.

இந்த நிலையில் என்னை உடனடியாக திருமணம் செய்துகொள்ள வினோத் விரும்பினார். என்னை சினிமாவில் நடிக்கக்கூடாது என்று கண்டிசன் போட்டார். துபாய்க்கு நடன நிகழ்ச்சி நடத்த போகக்கூடாது என்று சொன்னார். திருமணத்துக்குப்பிறகு அதை ஏற்றுக்கொள்வதாக நான் சொன்னேன்.

தற்கொலை செய்வதற்கு முன்பு இரவு 8 மணி அளவில் வினோத் அவரது தாயாருடன் காரசாரமாக செல்போனில் பேசி சண்டை போட்டார். பின்னர் போனை வைத்துவிட்டு, எனது வீட்டில் வேறு பெண் பார்க்கிறார்கள் என்று கோபமாக சொன்னார். அவரது கோபத்தை தணிக்க நான் அவரை படுக்கை அறைக்கு அழைத்துச்சென்றேன். உங்கள் விருப்பப்படி நடக்கிறேன். தயவு செய்து கோபத்தை விடுங்கள் என்றேன்.

சி.பி - இந்த சீன்ல என்ன நடந்திருக்கும்னா வினோத் அம்மா பேச்சை கேட்டுட்டு அல்போன்சாவை கழட்டி விடலாம்னு பிளான் போட்டிருப்பார்.. அம்மா கிட்டே ஓக்கே சொல்லி இருப்பார்.. உடனே அல்போன்சா சண்டைக்கு வந்திருப்பார்.. வாக்குவாதம் முற்றி இருக்கும்.. அவங்க வினோத்தை போட்டுத்தள்ளி இருப்பாங்க

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihzAmy9UK_kG1-2D13nGAQNwJOI-8UIatXaMn-e7jfsaRSbq2dnFeKktuT8V3F8tJQ4qe0pwBTKzt2inf1Lm6OAZEtqcAzKAoLKWZiTvH9eUrNgOHvkLEMJzGZjMk1vZd0XyVNA4_uQ4A/s1600/thirupachi-aruva.jpg


என்னை வித விதமான ஆடை அணிந்து அழகு காட்டும்படி ஆசையாக கேட்டார். நானும் அதன்படி நடந்தேன். கடைசியாக சேலை கட்டி வரும்படி கூறினார். நானும் சேலை கட்டி வந்தேன். எனது அழகை ரசித்தார். இருவரும் சந்தோஷமாகத்தான் இருந்தோம்.

சி.பி - போறதுக்கு முன்னால கடைசி ஆசையை பாப்பா நிறைவேத்தி இருக்காங்க.. 


பின்னர் சிகரெட் குடிக்க பாத்ரூம் சென்றார். நான் சேலையை கழற்றிவிட்டு, துண்டை கட்டிக்கொண்டு, வேறு உடை அணிய முயற்சித்தேன். பாத்ரூம் சென்ற அவரை நீண்ட நேரம் காணாததால், துண்டோடு படுக்கை அறையைவிட்டு வெளியில் வந்தேன். அப்போது எதிரில் உள்ள இன்னொரு படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது தான், வினோத்குமார் அங்கு தூக்கில் தொங்கியதை பார்த்து, மார்பில் கட்டியிருந்த துண்டோடு வெளியே ஓடி வந்து உதவி கேட்டேன்.

சி.பி - சும்மா ரீல் ரீலா விடாதீங்க.. பெட்ரூம்ல 2 பேருதான், எதுக்கு துண்டு கட்டுனேன், டிரஸ் மாத்துனேன்னு கதை விடறீங்க?இது எல்லாம் செட்டப்.  தூக்குல காதலன் கம் கணவன் உயிருக்கு போராடிட்டு இருக்கும்போது எந்த பொண்ணும் பதறி அவரை காப்பாத்த போய் தாங்கிப்பிடிப்பாங்க.. வெளீல ஓடி வந்து உதவி கேட்க ஏது டைம்? அதுக்குள்ள அவர் போய்ச்சேர்ந்துடமாட்டாரா?காமரா இருக்கறதை தெரிஞ்சுக்கிட்டு ஒரு அலிபி கிரியேட் பண்ண பாப்பா ஆக்ட் குடுத்திருக்கு..


காவலாளி உள்ளிட்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் முன்னிலையில்தான், அவரது உடலை தூக்கில் இருந்து இறக்கினோம். அவர் இதுபோல் ஒரு முடிவை எடுப்பார் என்று கனவில் கூட நினைக்கவில்லை. எனது காதல் நிஜமானது என்று அல்போன்சா கூறியுள்ளாராம்.

சி.பி - உங்க காதல் நிஜமானதுதான், ஆனா வினோத் உங்களூக்கு துரோகம் பண்ண நினைச்சிருக்காரு.. அது உங்களுக்கு பொறுக்கலை




அல்போன்சா வசிக்கும் வீடு சியாமளா கார்டன் அடுக்கு மாடிக் குடியிருப்பில் 3வது மாடியில் உள்ளது. இது பெரும் பணக்காரர்கள், சினிமாக்காரர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பு வளாகமாகும். பல நடிகர், நடிகையர் இங்கு வசிக்கிறார்களாம்.

இந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒவ்வொரு தளத்திலும் கண்காணிப்புக் கேமரா உள்ளது. அல்போன்சா வீட்டின் தளத்திலும் கூட கேமரா உள்ளது. அதில் வினோத்குமார் மரணத்திற்கு முன்பும், பின்பும் யாரும் வீட்டுக்குள் வந்ததாக பதிவு இல்லை. அதேசமயம், அல்போன்சா கட்டிய துண்டுடன் வீட்டை விட்டு வெளியே ஓடி வரும் படம் உள்ளதாக போலீஸார் கூறுகிறார்கள்.

சி.பி - நல்லா உன்னிப்பா பாருங்க.. அல்போன்சா கேமராவை ஒரு தடவையாவது பார்த்திருப்பார்.. சரியா இருக்கா?ரெக்கார்டு ஆகுதா?ன்னு செக் பண்ண? ( உண்மையான பதட்டமா இருந்தா கேமராவை பார்க்க டைம் இருக்காது, தோணாது.. )


ஆனால் வினோத்குமார் மரணத்திற்கு முன்பு ஏதோ விபரீதமாக நடந்துள்ளதாகவும், அதனால்தான் வினோத்குமார் மரணம் நேர்ந்துள்ளதாகவும், யார் தவறு செய்திருந்தாலும் கடும் தண்டனை நிச்சயம் என்றும் போலீஸார் கூறியுள்ளனர். மேலும் மரணத்திற்கு முன்பு, அல்போன்சாவின் துபாய் கணவரின் புகைப்படங்களை வினோத் குமார் கிழித்தெறிந்துள்ளதாகவும் போலீஸார் கூறியுள்ளனர்.


சி.பி - ஒரு வேளை அல்போன்சா முதல் விக்கெட் கூட செகண்ட் இன்னிங்க்ஸ் ஸ்டார்ட் பண்ணி இருக்கலாம், அது 2 வது விக்கெட்க்கு பிடிக்காம இருக்கலாம்.. 



வினோத்குமாருடன் அல்போன்சா ஆரம்பத்தில் நட்பாக பழக ஆரம்பித்தபோது அதை அல்போன்சாவின் கணவர் விரும்பவில்லை என்று தெரிகிறது. வினோத்குமாருடன் பழக வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் அதை அல்போன்சா கேட்கவில்லையாம். தொடர்ந்து பழகியுள்ளார்.
சி.பி - உலகின் முதல் பெண்ணே சொல் பேச்சு கேட்காதவள் தான். ஆப்பிளை சாப்பிடாதேன்னு கடவுளே சொல்லியும் கேட்கலையே?கணவன் சொன்னா மட்டும் கேட்கவா போறாங்க?

இந்த நட்பு நாளுக்கு நாள் தீவிரமடையவே வெறுத்துப் போன அல்போன்சாவின் கணவர் தனது மகள் ஆலியாவை விட்டு விட்டு துபாய் போய் விட்டாராம். அதன் பின்னர்தான் விருகம்பாக்கத்தில் வசதியான வீட்டை எடுத்து வினோத்குமாருடன் தங்கி குடும்பம் நடத்தி வந்துள்ளார் அல்போன்சா.

அல்போன்சா, வினோத்குமாரின் இந்த வாழ்க்கைக்கு அல்போன்சாவின் தந்தை அந்தோணியும், தாயார் ஓமனாவும், தம்பி ராபர்ட்டும் ஆதரவு கொடுத்துள்ளனர். மேலும் கல்யாணம் செய்து கொள்ளவும் ஆதரவு தெரிவித்தனராம். இதையடுத்தே விவாகரத்து செய்ய அல்போன்சா முடிவெடுத்துள்ளார்.

சி.பி - அல்போன்சாவின் பெற்றோர் உன்னை நினைத்து படத்துல வர்ற லைலா பெற்றோர் மாதிரி போல.. எவன் வசதியா இருக்கானோ அவன் கூட ஜாயிண்ட் ஃபேமிலி ஆகிடறது.. 

வினோத்குமாரை அல்போன்சாவும், அவரது தரப்பினரும் அடித்துக் கொலை செய்துள்ளனர் என்று அல்போன்சாவின் காதலர் வினோத்குமாரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து புகார் கொடுக்கப் போவதாகவும் அவர்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.

நடிகை அல்போன்சாவின் காதலராக இருந்து வந்தவரான வினோத்குமார் நேற்று இரவு அவரது விருகம்பாக்கம் வீட்டில் ஒரு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இந்த வீட்டில்தான் அவர் அல்போன்சாவுடன் வசித்து வந்தார்.

தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து வினோத்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் இது ஒரு கொடூரக் கொலை என்று வினோத்குமாரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், வினோத்குமாரை அடித்துக் கொன்றுள்ளனர். அவரது காது, முகத்திலிருந்து ரத்தம் வழிந்துள்ளது. மேலும் உடல் முழுவதும் ரத்தக்காயங்கள் காணப்பட்டன. அவரை கொடூரமாக அடித்து சித்திரவதை செய்து கொன்று தூக்கில் போட்டுள்ளதாக சந்தேகிக்கிறோம்.

இதுதொடர்பாக அல்போன்சா மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் மீது போலீஸ் கமிஷனர் ஜே.கே.திரிபாதியை நேரில் சந்தித்துப் புகார் கொடுக்கவுள்ளோம் என்றார்.

இந்தப் புகாரால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


சி.பி - அன்புள்ள அல்போன்சா.. வினோத்தை சண்டைல அடிச்சிருந்தா நீங்க என்ன பண்ணி இருக்கனும் கார்ல வினோத்தை போட்டுக்கிட்டு ஐ மீன் வினோத் டெட்பாடியை போட்டுகிட்டு ஏதாவது மலைப்பிரதேசத்துக்கு போய் அங்கே இருந்து உருட்டி விட்டு அப்புறம் மலையில் இருந்து கீழே தவறி விழுந்துட்டார்னு ரீல் விட்டிருக்கனும் ஜஸ்ட் மிஸ்டு


துபாயில் நடந்த கலை நிகழ்ச்சிக்குப் போய் விட்டு நள்ளிரவுக்கு மேல் வந்த பிறகுதான் அல்போன்சாவுக்கும், அவரது காதலருக்கும் இடையே மோதல் மூண்டு அது தற்கொலையில் முடிந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhidUApnXlSQCfTy5feMc_wgDujlUfQo_NFpSOmqyazotETE8CqYMfFYzSs2AkQlPTIOrp4lLXr1lS33y33x42-GAV-DiPxmiQtzzSvz5w1ea165VA9_pQwdoDenlBOqEd_yV619PyFwdI/s400/4_%252520AlfonsaRedCholiBelly.jpg
ஒரு காலத்தில் பிசியான குத்தாட்ட நடிகையாக வலம் வந்தவர் அல்போன்சா. ஏகப்பட்ட படங்களில் தனி பாட்டுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார். பின்னர் படிப்படியாக இவர் தனது ஆட்டத்தைக் குறைத்துக் கொண்டார்.

இவரும் கல்பாக்கத்தைச் சேர்ந்தவருமான வினோத்குமாரும் காதலித்து வந்தனர். வினோத்குமாரும் சினிமாவில் நடனம் ஆடி வந்தவர்தான். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே குடும்பம் நடத்தி வந்துள்ளனர். விருகம்பாக்கத்தில் வசித்து வந்தனர்.

அல்போன்சா அடிக்கடி துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு கலை நிகழ்ச்சிகளுக்குப் போவது வழக்கம் என்று கூறப்படுகிறது. அப்படித்தான் தற்போதும் அவர் துபாய்க்கு கலை நிகழ்ச்சிக்காக போயிருந்தார். நள்ளிரவு வாக்கில்தான் அவர் நேற்று வீடு திரும்பினார். வீடு திரும்பியதுமே அவருக்கும், வினோத்குமாருக்கும் இடையே மோதல் மூண்டதாக தெரிகிறது.


அதன் பிறகுதான் வினோத்குமாரின் மரணம் நேர்ந்துள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார், வினோத்குமாரின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து அல்போன்சாவிடம் விசாரணை நடத்த அவர்கள் திட்டமிட்டனர். ஆனால் அதற்குள் அல்போன்சா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு விட்டதாக தகவல் வந்தது. இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் கொண்டு சென்றனர். இதனால் அல்போன்சாவிடம் உடனடியாக விசாரணை நடத்த முடியாத நிலை போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது.

சி.பி -இது சும்மா ஸ்டண்ட்.. தன் மேல் டவுட் வரக்கூடாதுன்னு பண்ணுன டிராமா.. அல்லது பயந்திருப்பாங்க.. 


அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளதால் அவர் தேறி வந்த பிறகுதான் விசாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை விசாரித்தால்தான் இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தெரிய வரும் என்கிறார்கள்.

Monday, March 05, 2012

சாருநிவேதிதாவின் எக்செல் நாவல்- ஒலக மகா எலக்கியம்- புத்தக (!!) விமர்சனம்

க்ரைம் கதை மன்னன் ராஜேஷ் குமாரை விட   கில்மா கதை மன்னன், கோபியர்கள் கொஞ்சும் ரமணன்,அண்ணன் சாரு அவர்கள் இரண்டு மடங்கு பெரியவர் என்பதை உலகுக்கு உணர்த்தும் விதமாக அவர் எழுதிய நவீன நவீனம் தான் எக்செல்.. அதாவது ராஜேஷ் குமார் எழுதற நாவல்ல 3 வெவ்வேற டிராக் ஓடும்.. விவேக், ரூபலா, கோகுல்நாத் அண்ட் கோ ஒரு அத்தியாயத்துல பேசிட்டு இருப்பாங்க .. கொலையாளி கொலை செஞ்சுட்டு இருப்பான்.. கொலை செய்யப்படப்போற ஆளோட ஃபிளாஷ்பேக் கதைல ஒரு லவ் ஸ்டோரி ஓடும்.. நாவலோட கடைசி அத்தியாயத்துல எல்லாத்தையும் ஒண்ணு சேர்த்து தேரை நிலை சேர்த்துவாரு.. 

அந்த டெக்னிக்ல அண்ணன் சாரு 6 வெவ்வேற டிராக்ல கதையை ஓட்டறாரு.. அதாவது

http://images.indiaplaza.in/books/9788/1849/9788184932041.jpg

1. முதல் டிராக் -  ஃபேஸ்புக்ல ஒரு பொண்ணோட அண்ணன் லேசு பாசா சேட் பண்ணி இருந்தாரு..அதை எப்படியோ ரெகார்டு பண்ணி அண்ணனோட வண்டவாளத்தை தண்டவாளம் ஏத்தி இண்ட்டர் நெட் உலகத்தை ஒரு கலக்கு கலக்குச்சே ஒரு  யூ டியூப் வீடியோ ( யாரும் மிஸ் பண்ணிட்டமேன்னு பதட்டப்படேல்.. ஒன்லி வாசகங்கள்).. அந்த மேட்டர்ல தப்பு என் பேர்ல இல்லை.. நான் உலக மகா உத்தமன்.. எல்லா தப்பும் அந்த பொண்ணு மேல தான், எல்லாம் திட்டமிட்ட சதின்னு ஒரு தன்னிலை விளக்கம்.. ( இதுல அண்ணன் கேட்கறாரு.. நானே அயோக்கியன்னு தெரியும் தானே.. அப்புறம் என்ன இதுக்கோசரம் என் கூட சேட்டுக்கு வரனும்?னு நியாயமான லாஜிக்கான கேள்வி  கேட்கறாரு... )

2. ரெண்டாவது டிராக் - குமுதம் பத்திரிக்கைல ” கதவைத்திற காயத்ரி, கவிதா யாராவது வரட்டும்”னு ஒரு ஆன்மீகக்கட்டுரை எழுதி லட்சக்கணக்கான வாசகர்களை பெற்றாலும்  ஜஸ்ட் லைக் தட் 3 நிமிட குறும்படம் சன் டி வி ல வந்ததால அகில உலக ஃபேமஸ் ஆன உலகம் போற்றும் உத்தமர், ஒழுக்க சீலர், கலியுக ராமர், சந்நியாசி மத்தியானந்தா, சாயங்காலனந்தா, நைட்டானந்தா, மிட் நைட்டானந்தா  அவர்கள் ரஞ்சிதா என்ற குணச்சித்திர நடிகையுடன் ஆன்மீகப்பணி ஆற்றும் நிலை பார்த்து பக்தர்கள் அனைவரும் புளகாங்கிதம் அடைஞ்சாங்களே.. அந்த மேட்டர்ல சாருவின் மனைவி சாமியார்க்கு ஒரு லெட்டர் எழுதியதை சாமியார் மீடியாவிடம் பப்ளிஷ் பண்ணி சாருவின் மானத்தை டைட்டானிக் ஏத்துனாரே அதுக்கு பதில் அடி + தன்னிலை விளக்கம்.. ( இதுல ஒரு காமெடி என்னன்னா என் மனைவி அப்படி எல்லாம் லெட்டரே எழுதலைன்னு சொன்னவர் அப்புறம் ராம்தாஸ் விட கேவலமா ஒரு பல்டி அடிச்சு அப்படியே அவர் தான் லெட்டர் எழுதுனார்னே வெச்சுக்குவோம்அதை அவர் பப்ளிஷ் பண்ணுனது நியாயமா?ன்னு அனுதாப ஓட்டு வாங்கும் எம் எல் ஏ மாதிரி பம்மறாரு)

3. மூணாவது டிராக் - ஆ ராசா ஒரு லட்சம் அண்ட் சொச்சம் கோடி  அடிச்சாரே அவர் அந்தரங்க காரியதரிசி  சாதிக் பாட்சாவின் ஆவி தன்னிலை விளக்கம் சொல்ற மாதிரி கொஞ்சம் பக்கங்கள்.. ( அநேகமா அவை ஜூ வி, நக்கீரன் கட்டுரைகளின் தொகுப்புன்னு நினைக்கறேன்)

4. நான்காம் டிராக் - இதுலதான் நாவலோட மெயின் மேட்டர்.. அண்ணன் எழுதுனதுல சைடு, பார்டர், எல்லாத்துலயும் மேட்டர் இருந்தாலும் மெயின் கதை இந்த டிராக்ல தான் வருது.. அதாவது அண்ணன் கணக்கு பண்ணுன லேட்டஸ்ட் ஃபிகர் பேரு அஞ்சலி.. அந்த பாப்பாவோட சுய சரிதையை பாப்பாவே சொல்ற மாதிரி  வருது.. அநேகமா நோகாம நோம்பி கும்பிட்டுட்டாருன்னு நினைக்கறேன்.. பாப்பாவையே அந்த கதையை டைப் பண்ணச்சொல்லி ஊடால விட்டுட்டாரு போல.. 

 அதாவது அஞ்சலி சின்ன வயசுலயே  திவாகர் அப்டிங்கற ஆளால பால் இயல், மோர் இயல், தயிர் இயல் பலாத்காரம் பண்ண முயற்சி செய்யப்பட்டு அதுல 50 % வெற்றி மட்டுமே அடைஞ்ச ஆள்.. அந்த திவாகர் வேற யாரும் இல்லை, அஞ்சலியோட அம்மாவுக்கு புது பாய் ஃபிரண்ட்.. மீன்ஸ் பாய்ல படுத்திருக்கும்போதும் நட்போட இருப்பாங்க.. 

அஞ்சலிக்கு திவாகர் என்னென்ன கொடுமை எல்லாம் செஞ்சார்னு சொல்றதையே சினிமால காட்டி இருந்தா 4 ரீல் வரும்.. அப்புறம் அஞ்சலி க்கு மேரேஜ் ஆகிடுது.. புருஷன் தண்டம்.. ( அப்டி கதையை கொண்டு போனாத்தானே கிளு கிளுப்பு வரும்?) 

உதயாவோட தூய நட்பு அஞ்சலிக்கு கிடைக்குது.. இந்த கதைல வர்ற உதயா அண்ணன் சாருதான்.. அஞ்சலியும், உதயாவும் பரிமாறிக்கொள்ளும் கில்மாக்கடிதங்கள், சேட்கள் இதைவெச்சே 60 பக்கங்கள் கிளு கிளுப்பா நகர்த்திடறாரு..

தமிழன் கேப்ல கெடா வெட்றவன் ஆச்சே.. அதை நிரூபிக்கும் விதமா அண்ணன் சாரு இந்த அஞ்சலி கதை ஊடால நைஸா தன்னோட பராக்கிரமங்களை அள்ளி விடறாரு.. அதாவது அண்ணனுக்கு வயசு 60 ஆனாலும் 20 மாதிரி அல்ல அல்ல உலக அளவுல தான் தான் கில்மா மன்னன்கறாரு.. 

இந்தக்காலத்துல வயக்காட்டுல, டிராக்டர்ல ஏர் ஓட்டறவனே அரை மணி நேரத்துக்கு ஒருதடவை ரெஸ்ட் எடுத்துக்கறான்.. ஆனா அண்ணன் விடாம 2 மணி நேரம்  நான் ஸ்டாப்பா உழைப்பேன்னு அடிச்சு விடறாரு.. கின்னஸ் சாதனையாளர் போல.. 

அஞ்சலி பாப்பா ஒரு ஃபிரான்ஸ் கேர்ள் போல.. அதனால ஆங்காங்கே ஆங்கில கவிதைகள், ஆங்கில உரையாடல்கள் எஸ் எம் எஸ் கள், சேட்கள் எல்லாம் வருது.. அதை எல்லாம் ஸ்கிப் ஆகி போனா சீக்கிரமா படிச்சுடலாம்.. 

இதை மட்டுமே தனி நாவலா கொண்டு போய் இருந்தா ஒரு வேளை மனம் கவரும் நல்ல நவீனமாக வந்திருக்கலாம்..

இந்த கதை டிராக்ல அண்ணன் சேலம் சித்த வைத்திய சாலை, பழநி டாக்டர்ஸ் ரேஞ்சுக்கு இறங்கி பல சித்த வைத்திய, கில்மா மருத்துவ உத்திகள், ஐடியாக்கள் எல்லாம் குடுக்கறார்.. 

5. ஐந்தாம் டிராக் - அண்ணன் சாருவுக்கு இலக்கிய உலகத்துல அராத்து (இவர் ட்விட்டர்லயும் இருக்கார்), மனுஷ்ய புத்திரன்,ஆர்னிகா நாசர் போன்ற எழுத்தாளர்கள் நண்பர்களா இருக்காங்க.. இந்த 3 பேரில் ஒருவரை அல்லது மூன்றும் கலந்த ஒரு கேரக்டரை உருவாக்கி  கொக்கரக்கோ அப்டின்னு ஒரு எழுத்தாளரோட பள்ளிப்பருவ நிகழ்வுகளை கொஞ்சம் சொல்றாரு.. இது கொஞ்சம் சுவராஸ்யமா இருக்கு.. 

ஆனா சர்க்கரை பொங்கல்ல கல்லா, பிரபு தேவா- நயன் தாரா தெய்வீகக்காதல்ல நுழைந்த ஹன்சிகாவா அண்ணன் தன்னையே ஒரு ஹோமோன்னு அறிவிச்சு பெருமைப்பட்டுக்கறாரே அதுதான் உறுத்துது.. சீரியசா கதை போய்ட்டு இருக்கும்போது நாம என்ன கேள்வி கேக்கனும்னு நினைக்கறோமோ அந்த கேள்வியை கொக்கரக்கோவை விட்டே கேக்கற மாதிரி கதை நடை செல்வது நல்ல யுக்தி.. 

6. ஆறாம் டிராக்  -சினிமால கோக்குமாக்கான சீன் உள்ள படமா இருந்தாலும் அறிவுரை சொல்ற மாதிரி சில சீன் வைப்பாங்க.. அது சென்சாரை கன்வின்ஸ் பண்ண உதவும்.. அந்த மாதிரி நாவலுக்கு சம்பந்தமே இல்லாம ஐயப்பன் சாமி 18 படிகள் பற்றிய விளக்கங்கள், தேவாரப்பாடல்கள் ,  சித்தர்கள் பற்றிய குறிப்புகள்  அப்டின்னு அண்ணன் அள்ளி விடறாரு.. அதை நாவல் படிச்ச ஆட்கள்ல 90% பேரு அப்டியே ஸ்கிப் ஆகித்தான் படிப்பாங்க.. ஆனாலும் அண்ணனுக்கு கவலை இல்லை../ ஏன்னா யாராவது நாவலை குறை சொன்னாக்கூட என் நாவல்ல யூஸ்ஃபுல் மேட்டர் இருக்குன்னு காட்டிக்கறதுக்காகவும் அது தேவைப்படுது போல.. 

 இதுல என்ன காமெடின்னா சித்தர்கள் ராஜ்ஜியம்னு ஒரு வலைப்பூ பற்றி குறிப்பிட்டு அண்ணன் லிங்க் குடுத்திருக்காரு.. தோழி என்ற புனை பெயரில் எழுதும் அவருக்கு இது நல்ல அங்கீகாரம் தான்.. . 

முதல் வசந்தம் குங்குமப்பொட்டுக்கவுண்டர் -ஹிட்ஸ் வந்ததுன்னு சந்தோஷமாவும் இருந்துக்குங்க, அதே சமயம்  சாக்கிரதையாவும் இருந்துக்குங்க.. அவரிடம் கேட்காமல் அண்ணன் 3 பதிவை அப்படியே சுட்டு போட்டிருக்காரு, அதுக்கு பிராயசித்தமா லிங்க் குடுத்துட்டார் போல

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8AAvKaSncrIfslOXuIwYPRzkZBTDEhMKZfAHMsdr0VZu42BwcZrmZHNm5bBA71b-pBuku7saQZd5V-5VEjw-8ke-8a4LRoTWB52T_pA0AztD55Qw2N19n1P1LVvZW_Ox4_YggWTmvayg/s640/Balu-mahendra-010808.jpg



 குப்பையில்  பொறுக்கிய மாணிக்கங்கள்


1. ஒருவனுக்கு 20 வயதில் காதல் வரவில்லை என்றால் அவனுடைய உடலில் ஏதோ கோளாறு இருக்குன்னு அர்த்தம்... ஒருவனுக்கு 40 வயதில் காதல் என்றால் அவன் மனதில் கோளாறு என்று அர்த்தம் அப்டினு யாரோ சொன்னாங்களாம்.. அதில் எனக்கு உடன்பாடு இல்லை..


2.  தமிழிலேயே எழுதிக்கொண்டிருந்தால் தமிழின் ஆகச்சிறந்த  எழுத்தாளர்களெல்லாம்  எப்படி மறக்கடிக்கப்பட்டார்களோ அதே போல் நானும் மறக்கடிக்கப்படுவேன்

3. இரவு 7 மணிக்குள் சாப்பிடவேண்டும் என்று சொல்லும் இந்தியர்கள் 50 வயதில் நோயில் விழுவதும், மிட் நைட்டில் 2 மணிக்கு சாப்பிடும் சீனர்கள் 90 வயது வரை ஆரோக்யமாகவும் வாழ்வது இயற்கையின் முரண்பாடு


4. வாழ்க்கையை உணர வேண்டும் என்றால் உங்களுக்கு சிறிது பைத்தியக்காரத்தனம் வேண்டும்

5. சாமியாரின் பேச்சு நடைபெற்ற இடம் மிகச்சிறிய இடம்./.  ஒரு அரசாங்கம் இவ்வளவு சிறிய  இடத்தில் 16,000 பேர்  கூடுவதற்கு எப்படி அனுமதி அளித்தது?மேலும் ஒருவர் இடையில் வெளீயே போக நினைக்கும்போது அவர்களை அனுமதிக்கவில்லை, அப்படித்தடுப்பது சட்டத்துக்குப்புறம்பானது இல்லையா? ( WRONGFUL CONFINEMENT)

6.  உன்னை காதலிக்கும் பெண்கள் அனைவருமே எப்படி ஒரு கூடை சோகங்களை  கை வசம் வெச்சிருக்காங்க?நீ ஏதும் பண்ட மாற்று வேலை செய்கிறாயா?

7.  பெண்கள் அனைவரும் ஹீரோவைத்தேடி வாழ்க்கை முழுக்க அலைந்து கொண்டிருக்கின்றனர்.. அவர்கள் பழைய வில்லன்களை எல்லாம் இன்றைய ஹீரோ ஆக்குகிறார்கள்

8. தன் வாழ்வில் நடந்த அனைத்தையும் சோகமாக ஆக்கிக்கொள்வது ஒரு வித மன நோய்.. அப்படிப்பட்ட பெண்கள் மன நல நிபுணரை பார்க்கலாம், அல்லது புது காதலரை காதலிக்கலாம்

ஓக்கே .. ஓவர் ஆல் நாவல் எப்படி இருக்கு? யார் எல்லாம் படிக்கலாம்?

கில்மா ரசிகர்கள், ஃபிகர்களை செட் பண்ணுவது எப்படி? சேட்டிங்கில் ஆண்ட்டிகளை மடக்குவது எப்படி?, வெறும் வாய்லயே மங்கலம் பாடி மங்களத்தை கரெக்ட் பண்ணுவது எப்படி? போன்ற பல அரிய கேள்விகளை மனதில் தக்க வைத்துள்ள ரசிக மகா ஜனங்கள் இதை படிக்கலாம்..

 யாரெல்லாம் படிக்கக் கூடாது?  தனி மனித ஒழுக்கத்தில் நம்பிக்கை உள்ளவர்கள்,கண்ணியமானவர்கள்,ஒரு இல் ஒரு சொல் என்று வாழ்பவர்கள், பள்ளி கல்லூரி மாணவ ,மாணவிகள், 30 வயதுக்கு உட்பட்டவர்கள், பெண்கள்,இவங்க எல்லாம் படிக்கக்கூடாது..

நாவல் மொத்தம் 435 பக்கங்கள்.. அதுல ஆங்கில வசனங்கள், ஜோதிட பக்கங்கள், சபரிமலை சுலோகங்கள் போன்ற வெகுஜன மக்கள் ஒதுக்கும் பக்கங்கள் போக  403  பக்கங்கள்.. படிக்க மொத்தம் நாலரை மணி நேரம் ஆகுது.. புத்தகம் படிக்கும் பழக்கம் குறைவாக உள்ள சராசரி வாசகனுக்கு 6 மணி நேரம் ஆகலாம்.. 


விகடன் மார்க் போட்டால் - 40

சென்னிமலை சி.பி .செந்தில் குமார் -எனது பத்திரிக்கை உலக அனுபவங்கள் - பாகம் 5

இந்த உலகத்துல நல்ல பேர் எடுக்கறதுங்கறது பசுமாட்டிடம் தினமும் ஒரு சொம்பு பால் கறந்து  ஃபிரிட்ஜ்ல வெச்சிருக்கற மாதிரி.. கெட்ட பேர் எடுக்கறதுங்கறது பால் கண்ட்டெயினர்ல  ஒரு துளி விஷம் படற மாதிரி.. ரொம்ப நாளா சம்பாதிச்சு வெச்சிருக்கற நல்ல பேரை ஒரு சின்னத்தவறால இழக்க வேண்டிய சூழல் அல்லது ஒரு மாற்று குறைவான மதிப்பை எதிர் கொள்ள வேண்டிய நிலை எல்லா மனிதர்களோட வாழ்க்கைலயும் ஒரு முறையாவது நிகழும்.. என் வாழ்க்கைல, அதாவது பத்திரிக்கை உலக வாழ்க்கைலயும் அப்படி ஒரு சம்பவம் நடந்தது..

பத்திரிக்கை உலகில் படைப்புகள் அனுப்புவோர்க்கு ஒரு எழுதப்படாத விதி உண்டு.. அதாவது எந்த படைப்பை அனுப்பினாலும் குறைந்த பட்சம் 3 மாதங்கள் அதிக பட்சம் 6 மாதங்கள் வரை அந்த படைப்பை மற்ற பத்திரிக்கைகளுக்கு அனுப்பக்கூடாது.. 

ஆர்வக்கோளாறில் சில சமயம்  சிலர் ஒரே படைப்பை இரண்டு வெவ்வேறு இதழ்களுக்கு அனுப்பி துரதிர்ஷ்டவசமாக இரண்டிலும் ஒரே நேரத்தில் பிரசுரம் ஆவது உண்டு..

மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் வந்த ஒரு பாட்டை கிண்டல் பண்ணி ஒரு ஜோக் எழுதினேன்.. 

தமிழ் வாத்தியார் ஏன் கோபமா இருக்கார்?

 தையா தையா  தையா அப்டின்னா என்ன? அப்டினு  ஒரு ஸ்டூடண்ட் கேட்டானாம்


 இந்த ஜோக்கை பட்டுக்கோட்டை பிரபாகர் நடத்தும் உல்லாச ஊஞ்சல் என்ற இதழுக்கு அனுப்பினேன்..அது ஒரு மாத இதழ்.படைப்பு அனுப்பி 2 மாதம் வரை வர வில்லை.. பிறகு கல்கி வார இதழுக்கு அனுப்பினேன். 3 வாரங்கள் வர்லை.. அதன் பின் தினகரன் வசந்தம் வார இதழுக்கு அனுப்பினேன்..

இந்த இடத்தில் நான் படைப்புகளை அனுப்பும் முறை குறித்து சொல்லிடறேன்.. நான் வழக்கமா போஸ்ட் கார்டில் ஜோக்ஸ் எழுதி அனுப்புவேன்.. ஒரு புத்தகத்திற்கு 20 ஜோக்ஸ் அனுப்பினால்  அந்த இதழ் பெயர், அனுப்பிய தேதி, ஜோக்ஸ் இவற்றை  டைரியில் குறித்து  வைத்துக்கொள்வேன்.. 3 மாதங்கள் கழித்து  எந்தந்த படைப்புகள் பிரசுரம் ஆனதோ அதை அடிச்சுட்டு பிரசுரம் ஆகாத படைப்பை வேறு ஒரு பத்திரிக்கைக்கு அனுப்புவேன்.

அப்படி அனுப்பற ஜோக்ஸ் பொதுவானதாக இருக்கும்.. அதாவது டாக்டர்-நர்ஸ்-பேஷண்ட்ஸ் ஜோக்ஸ், கோர்ட் கபாலி ஜோக்ஸ், அரசியல்வாதிகள் ஜோக்ஸ்,இந்த மாதிரி டாபிக்ல அனுப்புவேன்.. அந்த ஜோக்ஸ் எப்போ படிச்சாலும் பொருத்தமா இருக்கும்.. ஆனா டாப்பிக்கல் ஜோக்ஸ் எனப்படுபவை அந்தந்த கால கட்டத்தில் படிச்சாத்தான் நல்லாருக்கும், புரியும்.. 

உதாரணமா இப்போ நயன் தாரா பச்சை குத்தினதை அழிக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்போறதை கிண்டல் பண்ணி எழுதுன ஜோக்ஸை , அல்லது பிரபு தேவாவுக்கு அல்வா குடுத்த ஜோக்கை இன்னும் 6 மாசம் கழிச்சு எழுதுனா புரியாது, மேட்சா இருக்காது.. அதுக்குள்ள அவங்க அடுத்த பிராஜக்ட் ஸ்டார்ட் பண்ணி இருப்பாங்க.. அவங்க ஆ:ளை மாத்தும்போது நாம ஜோக் லைனை மாத்திடனும்..

 ஓக்கே கம் டூ த மேட்டர்.. உயிரே பட பாடல் வெளியீட்டப்ப எழுதி அனுப்பப்பட்ட ஜோக்  3 மாசங்களாக வராததால் கல்கிக்கு அனுப்பினேன்.. கல்கி புக்ல ஒரு வரையறை வெச்சிருந்தாங்க.. 20 நாட்களில் எந்த படைப்பும் பிரசுரம் பண்ணிடுவாங்க.. ஆனா அந்த ஜோக் 20 நாட்கள்ல வராததால் தினகரன் வசந்தத்துக்கு அனுப்பினேன்.

http://www.jointscene.com/php/image.php/picmain.jpg?width=210&height=314&image=/ahtees/admin/customer/content/2009_17_PattukkottaiPrabakar.jpg

உயிரே படம் ரிலீஸ் ஆச்சு.. வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகுது.. அந்த வார ஞாயிறில் வசந்தம் இதழில், திங்கள் கிழமை கல்கி வார இதழில், அடுத்த வாரம் உல்லாச ஊஞ்சல் மாத இதழில் வெளியாகி விட்டது..


உல்லாச ஊஞ்சல் அந்த இதழில் மொத்தம் என்னுடைய 20 ஜோக்ஸ் ஒரே சமயத்தில் வெளியிட்டது.. தலையங்கத்தில்  என்னை பற்றி பாராட்டி எழுதி இருந்தார்கள்.. அதாவது 200 ஜோக்ஸ், 20 கவிதைகள், 3 கதைகள் என பல்க்காக படைப்புகள் அனுப்பியதாகவும் அவை எல்லாமே வெரைட்டியாக இருந்ததாகவும் சொல்லி இருந்தாங்க..

நம்ம ஜனங்களுக்கு ஒரு நல்ல பழக்கம் உண்டு.. அதாவது எவன் எப்போ சறுக்குவான், கை தட்டி வேடிக்கை பார்க்கலாம்னு பார்த்துட்டே இருப்பாங்க.. இந்த ஜோக் மேட்டர் 3 வெவ்வேற இதழ்கள்ல வந்ததும் ஆளாளுக்கு வாசகர் கடிதத்துல இதை குறிப்பிட்டு  கடிதம் எழுதுனாங்க.. சென்னை சென்ற போது ஒரு இதழின் ஆசிரியர் அந்த கடிதங்களை எல்லாம் காட்டினார்.. ( குறை சொல்லி எழுதியவர்களில் அதில் என் நெருங்கிய பத்திரிக்கை நண்பரும் அடக்கம்)

 அடுத்த மாத ஊஞ்சலில்  என்னை பாராட்டி தலையங்கத்தில் எழுதிய அதே உல்லாச ஊஞ்சல் இதழில் என்னை கண்டித்து எழுதியது..  அது வாசகர் வட்டத்தில், பத்திரிக்கை உலகில் எனக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியது.. நம்பகத்தன்மையை குறைத்தது..

அந்த நாளில் இருந்து கிட்டத்தட்ட 6 மாதங்கள் என் படைப்புகள் எதுவும் எந்த இதழ்களிலும் வர வில்லை..  மிகுந்த போராட்டத்துக்குப்பிறகும், பல மன்னிப்புக்கடிதங்கள், தன்னிலை விளக்கக்கடிதங்களுக்குப்பிறகும் தான் மீண்டும் என் படைப்புகள் வர ஆரம்பித்தன..

 அதிலும் ஒரு சோகம் என்னான்னா எந்த படைப்பை அனுப்பினாலும் பத்திரிக்கை எடிட்டோரியல் குழுவில் யாராவது ஃபோன் பண்ணி “ இந்த படைப்பை வேற எந்த இதழுக்கும் அனுப்பிடலையே? என்று கேட்டு உறுதி செய்த பின் தான்  வெளியிட்டார்கள்/.. 

 ஆனால் சம்பவம் ந்டந்து பல வருடங்கள் கழித்து நானே அதை மறந்த நிலையில்  பிளாக் உலகில் வந்த பின்  எனக்கும் ஜாக்கிசேகருக்கும் நடந்த ஒரு மோதலில்  பின்னூட்டம் இட்ட ஒரு  நண்பர் “ பல வருஷங்களுக்கு முன்னால உல்லாச ஊஞ்சல்ல சொம்பு வாங்குனவன் தானே நீ? “ என கேட்டு கமெண்ட் போட்டிருந்தார்.. அப்போதான் எனக்கு உறைத்தது.. நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகளைக்கூட காலம் மறக்காமல் நினைவு வைத்திருக்கும் என்று.. 

( ஜாக்கி சேகருக்கும் , எனக்கும் நடந்த மோதல் குறித்து பின்னொரு சந்தர்ப்பத்தில் சொல்றேன்.. ஆனா அந்த சம்பவத்தில் என் மீதுதான் தவறு இருந்தது)

 இந்த பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு வர எனக்கு இரண்டு ஆண்டுகள் ஆனது..  பெரிய பெரிய எழுத்தாளர்களுக்கும் இது போல்  நேர்ந்தது உண்டு.. தமயந்தி என்ற எழுத்தாளர் இதே போல் தேவி வார இதழுக்கு அனுப்பிய சிறுகதை அதில் வராததால்  குங்குமம் வார இதழுக்கு அனுப்பினார்..  ஒரே வாரத்தில் 2 இதழ்களிலும் வந்தது.. ஆனால் அடுத்த இதழிலேயே அவரது தன்னிலை விளக்கம் பிரசுரிக்கப்பட்டது.. ஆனால் என்னைப்போன்ற ஜோக் எழுத்தாளர்களுக்கு அந்த மாதிரி தன்னிலை விளக்க வாய்ப்பு கம்மி. ( ஏன்னா அவங்களுக்கு 1000 பிரச்சனை இருக்கும், இந்த மாதிரி சின்ன விஷயத்துக்கு எல்லாம் நேரம் ஒதுக்க முடியாது)

 எழுத்து உலகில் இந்த மாதிரி கெட்ட பேர் வாங்குன ஆட்கள் அய்யம்பேட்டை விஜய லட்சுமி, எம் அசோக்ராஜா அரவக்குறிச்சிப்பட்டி.. 

 அவங்க பண்ணுனது  அப்பட்டமான திருட்டு.. ஆனந்த விகடன் இதழில் வந்த முத்திரை சிறுகதையை அப்படியே அட்டக்காப்பி அடிச்சு வைரமுத்து -குங்குமம் இணைந்து வழங்கிய கவிதைப்போட்டிக்கு அனுப்பி மாட்டிட்டாங்க .. குங்குமம் வார இதழில்  அவர் பேரை போட்டு தெளிவா  போஸ்டர் அடிச்சுட்டாங்க.. 

 எம் அசோக்ராஜா என்ன செய்யறார்னா அவர் புக் ஏஜென்சி வெச்சிருக்கார் போல..  பழைய புக்ஸ்ல வந்த ஜோக்சை எல்லாம் காப்பி பண்ணி அனுப்பிட்டு இருந்தார்.. சில புக்ஸ்ல போடவும் செஞ்சாங்க.. ஆனா ஆனந்த விகடன் இதழில் அவர் படைப்பு வருவதே இல்லை.. வாசகர்களிடம் அவருக்கு கெட்ட பேரு.. 

 இதை எல்லாம் ஏன் சொல்றேன்னா பத்திரிக்கைகளுக்கு படைப்பு அனுப்பும் வாசகர்கள் கவனமா இருக்கனும் என்பதற்காகத்தான்..

ஆனந்த விகடன் விக்ரம் வாசகர் சந்திப்பு விழாவில்  நானும், என் நண்பர் விஷ்ணுகுமாரும் தேர்வு ஆகி சென்னை போனோம்.. அங்கே சந்தோஷமான நிகழ்வும் , ஒரு சங்கடமான நிகழ்வும் நடந்தது.. அது.....


 தொடரும்.. 


டிஸ்கி -1  மாயவரத்தான் அண்ணனின் கட்டுரை.காம் தளத்தில் இது தொடரா வருது.. அவருக்கு நன்றிகள்


டிஸ்கி 2 - இந்த கட்டுரையின் முதல்பாகம் படிக்காதவங்க 



இந்த கட்டுரையின் 2ம் பாகம்     -http://adrasaka.blogspot.in/2012/01/2.html 


இந்த கட்டுரையின் 3 ம் பாகம்     http://adrasaka.blogspot.in/2012/02/3.html


 இந்த கட்டுரையின் 4 ம் பாகம் -  http://adrasaka.blogspot.in/2012/02/4.html


Thursday, March 01, 2012

பள்ளிக்கல்வி முறையை சாடும் சாட்டையடி வசனங்கள் இன் தோனி

http://reviews.in.88db.com/images/Dhoni-movie-latest-gallery/Dhoni-movie-shooting-pics.jpg

1.  டேய்.. நீ நினைக்கற மாதிரி எல்லாம் வாழனும்னா நீ அம்பானி வீட்ல பிறந்திருக்கனும்..

அப்போ நீங்க அம்பானி ஆன பிறகு என்னை பெத்திருக்கனும்

------------------------------------------

2 சார்.. சி உங்க ஃபோனை யூஸ் பண்ணிக்கவா? என் மனைவி ஒரு சந்தேகப்பேர்வழி,என் ஃபோனை செக் பண்ணுவா..சில சமயம் என் ஃபோனை பிரிச்சே மேஞ்சிடுவா

ஓக்கே, இங்கேயே பேசு

கொஞ்சம் செக்சியா பேசுவேன் .பரவாயில்லையா?

------------------------------------------

3. சார்.. நல்லதா ஒரு பைக் வாங்கனும்.. சீப் அண்ட் பெஸ்ட்டா ஏதாவது மாடல் சொல்லுங்க

சீப்பா இருக்கறது பெஸ்டா இருக்காது,பெஸ்ட்டா இருக்கறது சீப்பா கிடைக்காது..

----------------------------------------

4. போன மாசம் தானே  யாரோ ரகு என்னை எட்டி பார்க்கறதா சொன்னீங்க?

அது ரகு இல்லை,ராகு

----------------------------------------------

5. ஏங்க, 3 மாசத்துல வீடு வாங்குவோம்னு அந்த லேடி கிட்டே சொன்னீங்களா?

ஆமா.. ஹி ஹி , ஏன்?

டைவர்ஸ் தான் வாங்குவோம்..


---------------------------------------

6. அடங்கொய்யால.. இந்தாள் எல்லாம் யூத்னா அப்போ நான் யாரு..

யோவ், பேசாம வேலையைப்பாரு..

-------------------------------

7. சார்.. உலக விபரங்கள் எல்லாமே ஃபிங்கர் டிப்ஸ்ல வெச்சிருக்கீங்களே, அது எப்படி?

ரெண்டு ரூபா குடுத்து நியூஸ் பேப்பர் வாங்கிப் படிய்யா, உனக்கும் தெரியும்..

-----------------------------

8. டாடி.. வேற டி வி வாங்கலாம்.. கிரிக்கெட் பால் சின்னதா தெரியுது.

ஃபுட்பால் மேட்ச் பாரு. பால்( ball) பெருசா தெரியும்..

--------------------------------

9.  நான் சாதா ஆள் தான், ஆனா போடறது என்னவோ வி பி ஜட்டி..


-----------------------------------------

10. டாடி.ஸ்கூல்ல ஸ்விம்மிங்க் பூல்  கட்ட டொனேஷன் கேட்கறாங்க..

ஸ்கூலே ஸ்விம்மிங்க் பூல் சைஸ்ல தாண்டா இருக்கு?

-----------------------------------------

http://g.ahan.in/tamil/Dhoni%20Movie%20Stills/Dhoni%20Movie%20(35).jpg

11. மூளையே இல்லாதவனுக்கு எல்லாம் மேரேஜ் செட் ஆகுது.. ஆனா சொட்டை தலை, முடி இல்லைன்னு என்னை பல பொண்ணுங்க ரிஜக்ட் பண்றாங்க..

ரொம்ப யோசிக்காதீங்க  சார்

----------------------------------------------------

12. பரம சிவனை நம்பலாம், ஆனா அதுக்காக அவன் கழுத்துல இருக்கற பாம்பை நம்ப முடியாது


-----------------------------------------------
13. நான் உங்களுக்கு ஃபோன் பண்ணேன், நீங்க எடுக்கலை..

 மிஸ்டு கால் குடுத்தேன்ன்னு சொல்லு.. நான் கால் பண்ணாததுக்கு காரணம், எப்படியும் கடன் தானே கேட்கப்போறீங்கன்னுதான்..

-----------------------------

14. டேய், பார்த்த மேட்சை ஏண்டா திருப்பி திருப்பி பார்க்கறே?

நீங்க மட்டும் கேட்ட பாட்டை திருப்பி திருப்பி கேட்கலையா?

-----------------------------------


15.  அத்தைக்கு இந்த கலர் பிடிக்குமா? எடுக்கலாமா?
அத்தைக்கு மாமாவையே பிடிச்சிருக்கு... அப்புறம் என்ன?எந்த கலரும் பிடிக்கும்..

-------------------------------
  
16.  தனியா கஷ்டப்படறதுக்கு இன்னொரு மேரேஜ் பண்ணிக்கலாமே?
எதுக்கு? 2 பேரும் சேர்ந்து கஷ்டப்படவா?

------------------------------

17.  ள்ளே வாங்க

அதுக்கு வேற ஆள் பாருங்க...நான் அந்த மாதிரி அலையற ஆம்பளை இல்லை

--------------------------

18.பேண்ட் சர்ட் போட்ட எல்லாருமே ஆம்பளைங்கன்னு சொல்லிட முடியாது, ஏன்னா இப்போ நிறைய லேடீசும் பேண்ட் போடறாங்க..

-------------------------------
 
19. ஒழுங்கா படிச்சு 4 காசு சம்பாதிச்சு, வாழாம இப்படி கண்ட ஆம்பளைங்க பின்னால ஏன் சுத்துறேன்னு பார்க்கறீங்களா?

-------------------------------------

20.பொண்டாட்டி இல்லாத நீ பொண்ணுங்களை பிராக்கெட் போடாம  ஏன் ஊறுகாய் பாக்கெட் போட்டுட்டு இருக்கே?

-------------------------------

http://www.andhrabulletin.com/admin/images/Dhoni%20Movie%20Stills%20(24).jpg

21.  தம்பி.. எங்கே இருக்கே நீ?

அவுட் ஆஃப் ஸ்டேஷன் சார்.. ஊட்டி.. ஹில் ஸ்டேசன்..

அட நானும் ஊட்டிலஃ தான் இருக்கேன், அட்ரஸ் சொல்லு..

அவ்வ்வ்வ்வ்

-----------------------------------------

22.  மொட்டை மாடில ஏன் காய வைக்கறீங்க.. காணாம போயிடும்..

ஆமா, பெரிய சூப்பர் மேன் ஜட்டி..?

-----------------------------------------

23 நீ இங்கே கிரிக்கெட் ஆடிட்டு இருக்கே.. அங்கே ;பிரின்சிபால் என்னை ஃபுட் பால் ஆடிட்டாரு

டாடி.. அவ்ளவ் சின்ன ரூம்ல எப்படி ஆட முடிஞ்சுது?

அடங்கோ

-----------------------------------------

24.  என்னைக்கேட்டா நாட்ல டோனி, சச்சின் டெண்டுல்கர் இவங்களை எல்லாம் பேக் பண்ணீ வீட்டுக்கு அனுப்பனும்..

--------------------------------------

25. நீ ஏன் இப்படி கிரிக்கெட் பைத்தியமா இருக்கே? இந்தியாவுல 110 கோடி பேர்  இருக்காங்க, ஆனா மேட்ச்  ஆட 11 பேர் தான் டீம்க்கு தேவை

 நோ டாடி.. 15 பேரு

--------------------------------------

26 சாரி.. ஹர்ட் யூ

 பரவால்லை விடுங்க, எனக்குள்ள என்ன கஷ்டம் இருக்குன்னு நீங்க ஸ்கேன் பண்ணியா பார்த்திங்க?

--------------------------------

27. சாக்கடைல தெரியாம விழுந்துட்டேன்னு சொல்றதா? விரும்பி வந்தேன்னு சொல்றதா?

---------------------------------

28. ஒரு மனுஷனை முழுக்கா புரிஞ்சுக்காமயே அவங்களை ஹர்ட் பண்ணிடறோம் இல்ல?

--------------------------------------

29.  ஸ்டூடண்ட்ஸ் எக்கேடு கெட்டா உங்களுக்கு என்ன? உங்களுக்கு தேவை ஸ்கூலோட பர்சண்டேஜ், நல்ல பேரு இது மட்டும் தான் முக்கியம்

---------------------------

30. உன் தலைல பெட்ரோல் ஊற்றி கொழுத்தினாலும் உனக்கு படிப்பு வரப்போறதில்லை

------------------------------ 



31.. நீங்க வேணா பாருங்க.. ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் உள்ளே போடற ஜட்டி கூட ஸ்கூல் யூனிஃபார்ம் மாதிரி அவங்க சொல்றதைத்தான் போடனும்னு சொல்லப்போறாங்க.

-------------------------------

32. பொதுப்பிரச்சனையை 4 பேர் கேட்கற மாதிரி, ஏத்துக்கற மாதிரி சொல்ல தனி திறமை வேணும்..



----------------------------------------

33.  குழந்தைக்கு ஹோம் ஒர்க் சொல்லித்தர்ற அளவு ஒரு பொண்ணு படிச்சிருந்தா போதும்..

------------------------

34. நல்லா கார் ஓட்டத்தெரிஞ்சவங்க மட்டும் வாங்க, நான் டிரைவிங்க் சொல்லித்தர்றேன்னு சொல்ற மாதிரி இருக்கு  எல்லா பசங்களும் நல்லா படிச்சுட்டா அப்புறம் உங்களுக்கு என்ன சார் வேலை?

---------------------------------------------

35.  என் புள்ளயை மக்கு மக்குன்னு சொல்லி சொல்லி என்னை அடிக்க வெச்சுட்டாங்க..

-----------------------------

36.  அந்த பி ஆர் மேடம் வள வளனு பேசுனாலும் தள தளன்னு இருக்கா இல்ல?

------------------------------

37. உனக்கெல்லாம் 10,000 ரூபா தரவே யோசிப்பாங்க, ஒரு லட்சம் ரூபா தந்து அடிக்க சொல்லி இருக்காங்களே/..

----------------------------------

38. நம்ம  பையன் மறுபடி எழுந்திடாத படி நாம அடிச்சிடக்கூடாது

------------------------------------------

39.  படிக்காதவங்களை விட படிச்சவங்க தான் அதிக தப்பு பண்றோம்..

---------------------------

40. எல்லாருக்கும் எல்லா வேலையும் கண்டிப்பா தெரிஞ்சிருக்காது

---------------------------------
http://www.chitramala.in/photogallery/d/598470-1/Dhoni+Movie+Working+Pics+_15_.jpg

Wednesday, February 29, 2012

சந்தானம் காமெடி வசனங்கள் இன் முப்பொழுதும் உன் கற்பனைகள் வசனங்கள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiFwbF1pd_flb3AiPaTJfPAc8YxJO0ztRK3_vDKsZ5Unf7Zwj8KIxW0IVovQAEn0nvuXxqbcGpC41ZGw2d2DWRpcaGAViA9OGZDeLKBoJINZTHlKVrdoVLNOlwYa1b-Oy8ok3fZJDoqK0/s400/santhanam.jpg
1. எதுக்காக  கல்யாண மாப்ளையோட மோதிரத்தை எடுத்து ஒளிச்சு வைச்சே ?

சந்தானம் - அப்படி பண்ணாங்காட்டிதான்  இவ்ளவ் பெரிய இண்ட்ரோ கிடைச்சது எனக்கு.. ஆளாளுக்கு சந்த்ரு எங்கே சந்த்ரு எங்கேன்னு  கேட்டு தேடறாங்களே

-----------------------------------------------


2. லேடி -0 ஏய் என் டிரஸ் நல்லாருக்கா?

நத்திங்க் இண்ட்ரெஸ்ட்..     ஆஃப் இட்

அப்டின்னா?

க்ளோஸ் பண்ணு, எல்லாரும் பார்த்துடப்போறாங்க,எதுக்கு இப்படி லோ க்லட்  ஜாக்கெட் போட்டுட்டு ஆஃபீஸ் வர்றே?

---------------------------------------

3. உனக்கு யாரும் டெவலப் ஆகலையா? ஏன்?

டேக் ஓவர் பிராப்ளம்

வாட்?

பாஸ்வோர்டு... அவ்வ்வ்வ்வ்

--------------------------------------------------

4. லேடி பி - ப்ளீ ஸ் டேக் மீ ராம்..

சாரி. ஒன்லி காஃபி வாண்ட், நோ நான் வெஜ்


----------------------------------------------

5. உன் ஆளு அவ்ளவ் பெரிய ஃபிகரா?

நீ ஒரு பொண்ணுங்கறதை மறந்துட்டு  அவ கூட 10 நிமிஷம் பேசிபாரு யூ ஜஸ்ட்   ஃபால் இன் லவ்  வித் ஹெர்

-----------------------------------------------

6. ஏய், எதுக்கு டர்க்கி டவல் கட்டிட்டு ஷாப்பிங்க் வந்திருக்கே?

அடப்பாவி,இது ஃபேஷன்
ம்க்கும், இப்படியே வந்தா எவனும் வீட்டுக்கே போக மாட்டான், உன் பின்னாலயே வந்துடுவாங்க, முதல்ல நல்ல டிரஸ் போட்டுட்டு வா

-----------------------------------------------

7. சந்தானம் - XQS  மீ   மிஸ்  குட்டைப்பாவாடை,

வாட்?

மீ 25 இயர்ஸ் ஓல்டு  இங்க்லீஷ் நாட் நோன் யூ? ( ME 25 YEARS OLD, ENGLISH NOT KNOWN.. YOU?)

புரியலை

ஆஹா!செம்மொழியாகிய தமிழ்மொழியே....


-------------------------------------------------


8. ஹாய் சந்து..

சந்தானம் -சந்த்ருன்னு எவ்ளவ் அழகா பேரு இருக்கு, அதை இன்னும் சுருக்கி ஏன் சந்து ஆக்கறே?

-----------------------------------------


9. சந்தானம் - ஹாய் வாட் நேம் யா?

க்ளிங்
என்னமோ சைக்கிள் பெல் மாதிரி இருக்கு

------------------------------------

10.  ராம் பற்றி டீட்டெயில் எல்லாம் இப்போ எனக்கு வேணும்

சந்தானம் -ஜீவா நடிச்ச படம் தானே, அமீர் டைரக்ஷன்.. சரண்யா அம்மா

 
 யோவ்!!

-------------------------------------------------------- 




http://www.koodal.com/cinema/koodal_reel/2011/Santhanam.jpg

11,. சந்தானம் - இந்த பொண்ணுங்க எல்லாம் அம்மன் கோயில்ல பிச்சை எடுத்தவங்க மாதிரியே இருக்காளுங்களே ஏன்?

--------------------------------------

12. சந்தானம் -டேய், நாயே யாரோ உன் பாக்கெட்ல சாப்பிட்டு துப்பி இருக்காங்க பாரு

ஹி ஹி அது நான் சாப்பிட்டு சிந்துனது

சந்தானம்  - மிச்சம் மீதி கொஞ்சம் கூட வெச்சிடக்கூடாதே

-----------------------------------------------
13. சந்தானம் -தண்ணி லாரி வந்ததும் பொம்பளைங்க எல்லாம் ஓடற மாதிரி அவன் ஆஃபீஸ் வந்ததும் ஏன் தான் இப்படி மொய்க்கறாங்களோ?

--------------------------------------

 14. சந்தானம் -அடேய், நீ என்ன பார்ட் டைம் ஜாப்பா பொண்ணுங்களுக்கு பாவாடை தெச்சுத்தர்றியா ? இப்படி   வந்து விழறாஙக?


--------------------------------------------

15.சந்தானம் - டைவர்ஸ் பண்ணிட்டான்னு கேள்விப்பட்டேன்

 அது சும்மா வாஷ் ( EYE WASH)




------------------------------------------

16. சந்தானம் -பொண்ணுங்களே பொண்ணுங்களுக்கு ஆப்பு வெச்சுக்குதுங்க, அப்புறம் பசங்களை குத்தம் சொல்லிட்டு..

----------------------------------

17. அடடா.. மிக்சர் தீர்ந்துடுச்சு..

சந்தானம் -டேய் நாயே அதுக்கு ஏன் கொக்கு  மாதிரி குளத்தை பார்த்துட்டு நிக்கறே? குதி..


---------------------------------------

18. சாதாரணமா இவனை அடிக்கக்கூடாது, ரசிச்சு, ருசிச்சு, அனுபவிச்சு  அடிக்கனும்

சந்தானம் -டேய், நான் என்ன ஃபாரின் சரக்காடா?

----------------------------------

19.. லேடி - ஆக்சுவலி....

சந்தானம் -உனக்கு இங்கிலீஷ்  கூட தெரியுமா?

----------------------------

20.. சந்தானம் -டேய், நீங்களே இத்துப்போனவங்க, உங்களைப்பார்த்தே ஒருத்தன் பயந்து ஓடறான்னா அவன் எவ்ளவ் பெரிய டம்மி பீஸா இருக்கனும்?


-----------------------------------------

http://www.koodal.com/cinema/gallery/events/2010/229/aattanayagan-movie-press-meet-stills_8_011902123.jpg

21. முத முத உன்னை பார்த்தப்ப எனக்கு உன் வியர்வை வாசம் மனப்பாடம் ஆகிடுச்சு,., லைக் இட்..


--------------------------------------------------

22.. லைக் சூப்பர் ஸ்டார்.. யூ?

எனக்கு டி ஆர் தாங்க ஆல் டைம் ஃபேவரைட்.. அவரோட டேலண்ட், செல்ஃப் கான்ஃபிடண்ட் யாருக்கும் வராது


------------------------------------

23. டைரக்டாவோ,இண்டைரக்டாவோ அவ என் கிட்டே பேசறதை நான் விரும்பலை, நான் லவ் பண்றது அவளை இல்லையே..

-------------------------------------------

24.மண்ணையும்,மனுஷனையும் மாசுபடுத்துனவனை க்ளீன் பண்ண வைக்கனும் அவனை விட்டே..

-------------------------------------------
25. சந்தானம் - டேய்  டாக்டருங்களா.. என்னை அடிச்சதே 5 பேருதான் , எதுக்குடா  ட்ரீட்மெண்ட்க்கு 15 பேரு?

--------------------------------------

26. சில பேரு பைத்தியமா காதலிப்பாங்க, ராம் உன்னை பைத்தியமா மாறியே காதலிக்கறான்

------------------------------------------

27. சந்தானம் -நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களாகிய டி வாழ் மக்களே!!

------------------------------------

28. என் மீதும் பூக்கள் விழுந்தன, அவள் மீதும் பூக்கள் விழுந்தன

சந்தானம் - ஏன்? 2 பேரும் சாவு ஊர்வலத்துக்கு போனீங்களா?

--------------------------------------------

29. சந்தானம் - காதலுக்கு கண் இல்லையா? அவ என்னைக்கண்டுக்காம போறாளே?

இல்லை, நீ என் ஆஃபீசே இல்லை

----------------------------------------

30.  அவருக்கு வந்திருக்கற வியாதிக்குப்பேரு மோட்டிவேஷன் டெலீசியஸ் டிசீசஸ்,அதாவது இல்லாத ஒண்ணை இருக்கறதா நினைச்சுக்கற நோய்..

--------------------------------------

http://www.tamil.haihoi.com/Gallery/Downloads/Tamil-Celebreties-Gallery/Santhanam/Santhanam-0011.jpg

31.  டாடி, என்ன சொல்றீங்க? 2 பேரையும் மேரேஜ் பண்ணிக்கறதா?

ஆமாம்மா, இப்போ எல்லாம் 2 பேர் கூட குடும்பம் நடத்தறது சர்வ சாதாரணமா போச்சு.. டி வி சீரியல் எல்லாம் நீ பார்க்கறதே இல்லையா?

--------------------------------------

32.  டாக்டர்.. பயமா இருக்கு.. அவன் என்னை ஏதும் செஞ்சுடுவானா?

 டோண்ட் ஒர்ரி, தாயின் கருப்பைல இருப்பது போல் சேஃப்.. அவன் கூட நீ இருக்கறது

-------------------------------------

33. அதுக்கில்ல டாக்டர்..  அவன் என் மேல அளவுக்கதிகமா ஆசை, அன்பு , அட்டாச்மெண்ட் வெச்சிருக்கான், டோனி சிக்சர் அடிச்சா என்னை வந்து கட்டிப்பிடிக்கறான்

-------------------------------------------
34.   ஏய்.. ஹேட் யூ

குட்.. லவ்வரா இருந்த நீ இப்போதான் கொஞ்ச கொஞ்சமா ஒயிஃபா மாறிட்டு வர்றே..

-------------------------------

35. பிரியமா இருக்கறவங்க கிட்டே பிரியமா இருக்கற மாதிரி நடிக்கறது ரொம்ப கஷ்டம், என்னால முடியாது

-------------------------------------

36. இப்போ இருக்கற பொண்ணுங்களுக்கு தாலி எல்லாம் ஒரு மேட்டரே இல்ல.. ஜஸ்ட் இக்னோர் இட்.. பசங்க வாட் டூ?

----------------------------------

37. சந்தானம் -இந்தக்காலத்துல சின்சியர்  லவ்ங்க்றதை பார்க்கவே முடியறதில்லை.. அழகான பொண்ணு கிடைக்காறாங்களா.. பழகறாங்க, மேட்டரை முடிச்சுட்டு போய்ட்டே இருக்காங்க..

-----------------------------------------

38.   சந்தானம் -டேய்.. நீ  தான் டாக்டரா? நீ மட்டும் தாடியை ஷேவ் பண்ணிட்டா பிட்டுப்பட ஹீரோ மாதிரி இருப்பே..

-------------------------------------------

39. உலகத்துல 2 விஷயம் தான் எப்பவும் அழகு .. தோன்றும்போதும், மறையும்போதும்..  அது - 1. சூரியன் 2 நிலா

-----------------------------------------

40.  UNCONSIOUSLY I FALL IN LOVE WITH HIM

---------------------------------------

 http://www.tamilstar.com/english/cinema-images/news-images/santhanam-makes-advances-towards-samantha-in-reel-but-not-in-real-20-02-12.jpg

41. எங்க பாஸை பற்றி சாதாரணமா நினைச்சுடாதே.

சந்தானம் -டேய், நாயே நான் சாதாரணமாவும் நனைக்கலை, சர்ஃப் எக்செல் போட்டும் நனைக்கலை..

--------------------------------------

42. உன் எண்ணம் அவளை கடத்துவதா? காசை   கறப்பதா?

---------------------------------

43. மரணம் என்னை துரத்துது. என்னால எவ்ளவ் தூரம் ஓட முடியும்னு தெரில..

---------------------------------