Showing posts with label வசனம். Show all posts
Showing posts with label வசனம். Show all posts

Tuesday, February 21, 2012

காட்டுப்புலி - தியேட்டருக்குப்போனவன் பலி - சினிமா விமர்சனம் காமெடி கும்மி

http://www.cinemaaajtak.com/wp-content/uploads/2012/02/Biyanka-Desai-And-Sayali-Bhagat-In-Kaattu-Puli-Movie-WallPapers-Images-4.jpg

உல்டா பண்றதுன்னு முடிவெடுத்துட்டா இங்க்லீஷ் படத்துல இருந்த மாதிரி அட்டக்காப்பி அடிக்கனும்.. சொந்த சரக்கை படம் எடுக்க நினைச்சா ஒழுங்கா திரைக்கதை அமைச்சு படம் எடுக்கனும்.. ரெண்டுங்கெட்டானா  ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் வெச்சா இப்படித்தான்.. படம் ஊத்திக்கும்.. 

படம் ஓப்பன் பண்ணுனதும் ஒரு காட்டுல ஒரு லவ் ஜோடியை யாரோ கொலை பண்ற மாதிரி காட்டிட்டுதான் டைட்டிலே போடறாங்க.. அப்போ எனக்கு தெரியலை படம் கொலையா கொல்லப்போகுதுன்னு அவ்வ்வ்வ்வ்வ்

அடுத்த ஷாட்ல 2 லவ் ஜோடிங்க கார்ல அதே ஏரியாவுக்கு போகுது கார் பஞ்சர் ஆகிடுது.. ஆக்‌ஷன் கிங்க் அர்ஜூன், அவர் சம்சாரம், ஒரு குழந்தை 3 பேரும் அதே இடத்துக்கு வர்றாங்க.. இப்போ 3 லவ் ஜோடி ( ஆஹா கணக்குல புலிடா நாங்க )

இப்போ அர்ஜுன் கார் அவங்க கார்மேல இடிச்சுட்டதால 2 காரும் கிளம்பலை.. செல் ஃபோன் டவர் எடுக்கலை.. ( லாஜிக் கரெக்ட்டா மெயிண்ட்டெயின் பண்றாங்களாம் ந்க்கொய்ய்யால)

 இப்போ என்ன செய்யனும்? அதே மெயின் ரோட்ல நின்னு போற வர்ற வண்டிகள்ட்ட லிஃப்ட் கேட்கலாம், அல்லது அவங்க கிட்டே யாரோ ஒருத்தர் கொஞ்சம் பணம் கொடுத்து போற வழில எங்கே டவர் கிடைக்குதோ அங்கே போய் ஃபோன் போட்டு இங்கே ஒரு மெக்கானிக்கை அனுப்ப உதவுங்கன்னு கேட்கலாம்.. அதை எல்லாம் விட்டுட்டு லூசுங்க மாதிரி காட்டுக்குள்ளாற போறாங்க.. ( ஏன் அந்த ரூட்னு கடைசி வரை சொல்லலை.)


அங்கே  ஒரு லூசு வில்லன் குதிரைல வர்றான்.. அவன் லூசுன்னு எப்படி கண்டு பிடிச்சேன்னா யாரையாவது கொலை செஞ்சு அவங்க ரத்தத்தை  வலது சைடுல மட்டும் பூசிக்குவான் ( ஒரு வேளை ரைட் சைடோ பிளட்டோ பூசியோ போபியா வியாதி இருக்கோ என்னவோ?)

அவன் தன் அடி ஆட்களோட காட்டுக்குள்ள வர்ற ஆட்களை கொலை செஞ்சு மனித உடல் உறுப்புகளை மட்டும் தனியா எடுத்து வேற ஒரு கேங்க்குக்கு அனுப்பிட்டு மீதியை இவர் டிஃபனாவோ , லஞ்சாவோ, டின்னராவோ சாப்பிட்டுக்குவார் உவ்வே.


காட்டுக்குள்ளே வழி தவறிப்போனதும் டைரக்டருக்கு ஒரு டவுட்.. கதையே இல்லாத இந்தப்படத்துல  மீதி படத்தை எப்படி நகர்த்த?

 அசிஸ்டெண்ட் டைரக்டர் ஐடியா தர்றார்.. அது ரொம்ப சிம்ப்பிள் சார் 3 லவ் ஜோடிங்க இருக்கு , ஆளுக்கு ஒரு குட்டி ஃபிளாஸ் பேக் அப்டிங்கற பேர்ல 3 டூயட் வைச்சா போதும்கறார்..

3 லூஸ் ஜோடிங்களும் பாட்டு பாடிட்டு அலையுதுங்க.. 13 ரீல் வரை ஃபைட்டே போடாம ஒப்புக்கு சப்பாணியா வர்ற அர்ஜூன் க்ளைமாக்ஸ்ல மட்டும் ஒரே ஒரு ஃபைட் போட்டு படத்தை. முடிச்சு வைக்கறார்.. உஷ் அப்பா சாமி.. சோடா ப்ளீஸ்..


http://www.telugucinemasite.com/live/wp-content/uploads/2012/01/Kaattu-Puli-6.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. இது ஒரு டப்பிங்க் ப்டம்னு தெரியாத மாதிரி நீட்டா போஸ்டர் ஒட்ட வெச்சது

2.  படத்துல வர்ற 3 ஜோடிகளையும் ஹாயா பழக விட்டு ஷூட் பண்ணது..

3. ஏதோ மலையாள பிட்டுப்படம் மாதிரி  படம் எடுத்தாலும் குடும்பப்படம் மாதிரி ஏமாத்த அர்ஜூன் குழந்தைக்கு  ஏதோ நோய் இருக்குன்னு செண்ட்டிமெண்ட் சீனெல்லாம் புகுத்துனது..

4. சென்சார்ல படம் மாட்டி 14 கிஸ் சீன் கட்னு ஒரு வதந்தியை இவரா பரப்பி விட்டது ( ஆனா நான் அதை நம்பி போகலை. )



http://reviews.in.88db.com/images/Kaattu-puli-hot/Kaattu-puli-movie-hot-photo.jpg

இயக்குநர் செய்த லாஜிக் மிஸ்டேக்ஸ் ( அண்ணன் புடுங்குனது எல்லாமே தேவை இல்லாத ஆணிகள் தான் )


1. ஓப்பனிங்க் ஷாட்ல அந்த ஃபிகரு மலை ஏறும்போது மேலே உச்சில வில்லன் இருக்கறதை பார்த்துடுது. மேலே போனாலாவது பிழைக்க ஏதோ சான்ஸ் கிடைக்கும், 60 அடி உயரத்துல இருந்து யாராவது குதிப்பாங்களா? ஆள் அவுட் அவ்வ்வ்

2.  அர்ஜூன் சம்சாரம் எக்ஸ்கர்ஸன் வர்ற இடத்துல கைல 84 பிளாஸ்டிக் வளையல் போட்டிருக்கே அது எதுக்கு? ( டாக்டர் சம்சாரம் பிளாஸ்டிக் வளையல் போடுமா? இப்போ எல்லாம் குப்பாத்தா கூட பிரேஸ்லெட் போடுது. )


3.நடு காட்ல பாழடைஞ்ச பங்களாவைப்பார்த்தா படிப்பறிவே இல்லாத மஞ்ச மாக்கான் கூட அங்கே போகமாட்டான், ஆனா டாக்டர் அர்ஜூன் போறாரே எபடி?

4. வில்லன் கிட்டே இருந்து தப்பிச்சு ஒருத்தன் ஓடறான், வில்லன் மனசுக்குள்ள விஜய்னு நினச்சுக்கிட்டு பார்த்துட்டே இருக்கான், அவன் ஒரு கி மீ ஓடுன பின் சுடறான் அவ்வ்வ்வ்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhGTWFbo-1CMAwO_NvWabGX3boIP3tA_v7QgZQMAPIqH1x8E0GJWWtMn6eHgY-MFkHcF0z3Yz2Z9BDqypinU2KZ5_gp9NMfnnLXVr2nd-2m1nVEXwmDcSMrDO3uS7O-Rlc4tFcOweW7ubm/s1600/Kaattu+Puli+Movie+New+Stills+Mycineworld+Com+(1).jpg

5. க்ளைமாக்ஸ்ல ஒரு உயரமான இடத்துல கட்டப்பட்ட மர வீட்ல அர்ஜூன் அண்ட் கோ இருக்காங்க.. கீழே வில்லன் தீ வெச்சுட்டான்.. உடனே ஒரு லவ் ஜோடி மட்டும் கீழே குதிச்சு ஓடி வில்லனை டைவர்ட் பண்றாங்க.. டவுட் 1. அவ்லவ் உயரத்துல இருந்து குதிச்சு கால் உடையாம இருப்பது எப்படி? அவங்க ஓடுனதும் வில்லன் உடனே லூஸ் மாதிரி எல்லா அட்களையும் கூட்டிட்டு பின்னாலயே நாய் மாதிரி ஏன் ஓடனும்? 2 ஆட்களை இங்கே விட்டுட்டு போக மாட்டானா?

6. வில்லன் ஆட்கள் குதிரைகள் ல ஓடைல இறங்கி தேடறாங்க. அப்போ அதனோட ஆழம் 2 இஞ்ச் தான்.. நல்லாவே தெரியுது.. ஆனா க்ளோசப் ஷாட்ல காட்டறப்ப 5 அடி ஆழத்துல தண்ணிக்குள்ள கேமராவை வெச்சு காட்றப்ப குதிரைங்க எல்லாம் மூழ்கி இருக்கற மாதிரி இருக்கே , அது எப்படி?

7. ஒரு சீன்ல வில்லன் அம்பு விடறான்.. வேகமா வந்த அவனோட ஆள் அந்த அம்பை தான் நெஞ்சுல வாங்கிக்கறா.. அதுக்கு அவனை தள்ளி விட்டிருக்கலாம்..

8. தப்பு செய்வோம், பூவுலகம், பாவாடை பூக்களே அப்டினு 3 பாட்டு உருப்படியா இருக்கு ஓக்கே அந்த பாட்டுக்கெல்லாம் என்ன வேலை.. தேவையே இல்லை//


http://www.tamilnow.com/movies/gallery/kaattu-puli/kaattu-puli-actress-hot-photo-620.jpg

மொக்கை படத்துலயும் மனதில் நின்ற வசனங்கள்

1. உன் பிள்ளைகளும், என் பிள்ளைகளும் வளர்றப்ப இந்தக்காட்டையே பிளாட் போட்டு வித்திருப்பாங்க.

2.  காலேஜ்ல எனக்கு எம் எம் ஜி ( MMG) -னு பேரு

 அப்டின்னா?

 மோஸ்ட் மிஸ்டீரியஸ் கை.. ( MOST MYSTERIOUS GUY)

3.  சூறாவளி பற்றி உனக்குத்தெரியலை.. அது ஒரு நிமிஷத்துல  15 கி மீ வேகத்துல தாக்கும்


4. எப்பவும் புயல் வீசறப்போ நம்ம கண்ணை சேஃப்ஃபா வெச்சுக்கனும்..


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwBMSxwBVgqcTGfRAvKh_nUWSPs6qnAckCUSYtAiD4qGObR9bJ9K_mMZfzrfaeSrBkKUMO6rTpHzUAcuQ4GEpuQiN9o1ksnK8CLHR83gJEs1SJthXBPge63gb73xb30VUYMhFXm022XkY/s1600/kattu+puli+movie+hot+stills+%25281%2529.jpg

5.  பசி இருக்கற வரை தான் வாழ்க்கைல  வெறி இருக்கும்.

6.  வேட்டை ஆடுனாத்தான் அது சிங்கம்.. உயிரை பறிச்சாத்தான் அது ருத்ரன் ( யாரும் டாக்டர் ருத்ரனை தப்பா நினைக்காதீங்க, வில்லன் பேரு இதுல ருத்ரன் )

7.  சட்டத்துக்கு எப்பவும் சம்பாதிக்கறவன் விரோதிதான்.. சம்பாதிக்கறவனுக்கு சட்டம் விரோதி ( யோவ் 2ம் 1 தான் யா)

இந்த கேவலமான படத்தை பார்த்தே தீரனும்னு யாராவது நினைச்சா டி வி ல அடுத்த வாரம் போடுவாங்க, அப்போ பார்த்துக்குங்க

 எதிர்பார்க்கும் விகடன் மார்க் - 35 ( ஆனா டப்பிங்க் படத்துக்கு  நோ விமர்சனம்)

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்

 சி.பி கமெண்ட் - கேவலமா இருக்கு, இந்த மாதிரி டப்பா  படம் பார்த்து விமர்சனம் எழுத அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

http://www.apden.com/images/content/2012/02/10/1328892913_biyanka%20desai%20&%20Sayali%20Bhagat%20hot%20Aantham%20kattu%20puli%20sabhotcom54df7%20(8).jpg

Tuesday, January 17, 2012

பட்டையை கிளப்பிய வேட்டையின் சேட்டை வசனங்கள்

 http://www.hindu.com/cp/2010/04/02/images/2010040250030102.jpgவசனகர்த்தா பிருந்தா சாரதியின் கவனம் ஈர்த்த இடங்கள்


1. அப்பா அடிச்சா திருப்பி அடிக்க முடியுமா? அதான் வாங்கிட்டேனே? அடி குடுக்கறதுக்கும், வாங்கறதுக்கும் பயப்படக்கூடாது..

2.  வெளில ஒருத்தனை தட்டிட்டேன்..

தட்டிட்டியா? என்ன? என்னை மாதிரியே பேசறே?

3.  உங்கப்பா இறந்துட்டாரு.. 

ட்ரான்ஸ்ஃபர் கேட்டிருந்தேன், சீக்கிரம் கிடைச்சிடும்னு சொன்னாரு.. இந்த டிரான்ஸ்ஃபர் தானா?

4.  அப்பா போலீஸ், தாத்தா போலீஸ் குடும்ப பாரம்பரியம் விட்டுப்போயிடக்கூடாதுன்னு நினைக்கறாங்க போல.. ( கலைஞர் அட்டாக்கிங்க்?)

5.  நீ ஒரு பயந்த ஆள்.. நீ போலீஸ். எல்லாரும் உன்னை பார்த்துத்தான் பயப்படனும்.. 

6. ஹலோ..  என்ன பண்றே?

படம் பார்த்துட்டு இருக்கேன்.. நீ?

சிலருக்கு படம் காட்டிட்டு இருக்கேன்..

7. ஆர்யா-  ஒண்ணும் பயப்படாத.. நான் இருக்கேன்..

மாதவன் - நீ இருப்பே.. நான் இருப்பேனா? 

( ஆனந்த விகடன் ஜோக் ரிட்டர்ன் பை வி சாரதி டேச்சு டாக்டர் ஜோக்)

8.  பெரிய பெரிய தப்பு செய்யறவங்களை எல்லாம் விட்டுட்டு தப்பு (மேளம்) அடிக்கற எங்களை விரட்றீங்களே? எங்களை தப்பு சொல்றீங்களே?

9.  போட்டுட்டுப்போன காக்கிச்சட்டை கசங்காமலேயே காரியத்தை சாதிச்சுட்டான்யா.. 

10.  அண்ணே, பேசாம நாம 2 பேரும் நாடோடி மன்னன் எம் ஜி ஆர்  மாதிரி ஒரே சாயல்ல பிறந்திருக்கலாம்..



http://g.ahan.in/tamil/Vettai%20Movie%20Still/Vettai%20Movie%20(27).jpg
11.  தப்பு செய்யறவனை திரு தண்டிச்சா என்ன? குரு தண்டிச்சா என்ன?

12.. ஆள் மாறாட்டம் செஞ்ச மேட்டர் வெளில தெரிஞ்சா  நானே உன்னை அரெஸ்ட் பண்ண வேண்டி வரும்..

அப்படி சொல்லாதே, நாம 2 பேருமே ஒரே ஜெயில்ல ஒரே செல்லுல.. ஹி ஹி

13.  எனக்கும் அதே ரெஜிஸ்ட்ரேஷன் நெம்பர் தான் வேணும்..

மிஸ்.. விட்டுக்குடுங்களேன்

முடியாது

சரி.. நெம்பர் 1516 கூட்டுத்தொகை 13.. பேய் நெம்பர்.. அதனால நானே அதை ரிஜக்ட் பண்றேன்..

14.  சார்... ஏன் பொண்ணு வேணாம்னு சொல்றீங்க? கல்யாணம் பண்ணிக்கற ஐடியா இல்லையா? ஸ்டேஷன்ல ஏதாவது பொம்பளை போலீஸை கரெக்ட் பண்ணிட்டீங்களா?

15.  மாதவன் - பொண்ணு பார்க்க நான் போகனுமா? எனக்கு வெட்கமா இருக்கு,.. எனக்குப்பதிலா  நீ போயேன்..

அடப்பாவி.. இந்த வேலையும் நான் தான் செய்யனுமா?

16.  ஹீரோயின் - அவனவன் பொண்ணு பார்த்துட்டு போனாலே 1008 சால்ஜாப்பு சொல்வானுங்க.. இந்த லட்சணத்துல சப்ஸ்டிடியூட்டா மாப்ளையோட தம்பி பொண்ணு பார்க்க வந்திருக்கானா? விளங்கிடும்..

17.  வெளில ஆள் தோற்றத்தை வெச்சுப்பார்த்தப்ப வேற மாதிரி இருக்காங்க.. உள்ளே ஆள் வேற மாதிரி குணம்..

18.  எங்கக்காவை உங்கண்ணன் சார்பா பொண்ணு பார்த்துட்டு போய் ஓக்கே சொன்னதுக்கு தாங்க்ஸ்..

ஆர்யா - நானும் உங்களுக்கு தாங்க்ஸ் சொல்லிக்கறேன்

எதுக்கு?

ஹி ஹி அதுக்கெல்லாம் காரணம் சொல்ல முடியாது ( அதானே கண்ணாடி இருக்கறது தெரியாம அமலாபால் ட்ர்க்கி டவலை கழட்னதை ஆர்யா ஓ சி ல சீன் பார்த்துட்டாரே.. )

19.  மாதவன் - டேய்.. நீ எனக்கு மட்டும் பொண்ணு பார்த்த மாதிரி தெரியலையே?.. நீயும் ஒண்ணை கரெக்ட் பண்ணிட்டே போல?

20.  லட்டு மாதிரி இருக்கு

அமலா பால் - கடிச்சுக்கோ



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEje3lsHBtppmtC1dCiW0AvZ0s-Kdyq_LmRPcnNeHre43K5OnqfDfb9xz4er-ddgC3NE7aldhYx3-175ajEMBi3rGbLN7RR683VJnxzSbsgC5SeJttyJe5_hNIdNcfppqfHtFWaB0xsOmEag/s320/sameera-amala-in-vettai-movie-stills-1.jpg
21.  உள்ளே முதல் இரவில் மாதவன் - சமீரா , வெளியே ஆர்யா அமலா பால் ஏதோ ஒரு பாத்திரத்தை தட்டி விட அந்த சத்தம் கேட்டு ஒரு பாட்டி

மாப்ள முதல் இரவை தட புடலா நடத்தறார் போல..

22. ஆர்யா - நாம இவ்ளோ க்ளோஸா இருந்ததுக்கு அந்த பாட்டிக்கு தான் தாங்க்ஸ் சொல்லனும்..

23.  ஃபோனில் அம்மா - அங்கே என்ன பண்ணிட்டு இருக்கே?

ஹீரோ - சும்மா தான் இருக்கேன்

ரோட்டில் நாய் - வள் வள் வள் லொள் லொள்

ஹீரோ - ஒரே டைம்ல 2 பேரு சத்தம் போட்டா நான் எப்படி ஃபாலோ பண்ண?

24.  காலங்காத்தாலயே கொட்டிக்கறியே, நீ என்ன செண்ட்ரல் கவர்மெண்ட் ஆஃபீசரா?

 பாட்டி. நீ என்ன ஸ்டேட் கவர்மெண்ட் பேங்க் மாதிரியே பேசறியே?

25.  ஆர்யா - ஒரு மனுஷன் 2 கோழியை எப்படி ஒரே சமயத்துல சாப்பிடுவான்? ( டபுள் மீனிங்க்?)

26.  மாதவன் - நீ எப்படா வந்தே?

ஆர்யா - நீ 2 வது கோழியை சாப்பிட்டுட்டு இருந்தியே, அப்பவே வந்துட்டேன்..

சமீரா - சாப்பிடறப்ப பேசக்கூடாது..

ஆர்யா - அது சாப்பிடறவங்களூக்கு..

மாதவன் - இன்னொரு கால் கிடைக்குமா?

ஆர்யா - அடியேய்.. அக்கா தங்கை 2 பேரும் அவனையே மாத்தி மாத்தி கவனிக்கறீங்களே..?


27.  தம்பியை கடத்தி வெச்சிருக்கார்னு தெரிஞ்சும் கல்லுளி மங்கன் மாதிரி இருக்காரே..

நான் இப்போ பரிதாபப்பட வேண்டியது கடத்தி வெச்சிருக்கற வில்லன்களோட கதையை நினைச்சுதான்..

28.  எஸ் பி ஆஃபீஸ்க்கு ஃபோன் போட்டு எக்ஸ்ட்ரா ஃபோர்ஸ் வேணூம்னு கேட்கலாமா?

அவரே ஒரு எக்ஸ்ட்ரா ஃபோர்ஸ் தானே? அவருக்கு எதுக்கு இன்னும் எக்ஸ்ட்ரா ஃபோர்ஸ்?

29.  அடிச்சா ஒரு அடி கூட மிஸ் ஆகக்கூடாது , அப்படி அடிக்கனும்.. இப்போ உங்க ஆளுங்களை நான் அடிக்கற மாதிரி.. 

30. அடியாள் - அய்யோ வேணாம்னே.. அங்கே அடிக்காதீங்க..

ஆர்யா - சரியா சொல்லு வேணுமா? வேணாமா?

அடியாள் - அடி வேணாம்..  என் உயிர்நாடி வேணும்.. அங்கே உதைக்காதீங்க..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiR8HbcdCEY6A8OAJbwPTC2TSpZjJdqSis6XCK-DRjGvpw9XLUY6mkY7jCFQD14ZJDFHLUC8zpshAh8EN78Kt-xyhosh4NNxxepVhx4z58YouK2TXrDV6zsWjNduVAae-WwVKW5EJ9lzLs/s1600/vettai_movie_stills_152.jpg

31.   அடியாள் உடம்பு பூரா பஞ்சு ஃபேக்டரில இருக்கற பஞ்சு ஒட்டி இருக்கு.

ஆர்யா - செம பஞ்சு இல்ல?



32.  ஃபைட் சீனில் ஆர்யாவுக்கு வரும் ஃபோன்ல் ஒரு ஜிகிடி - சார்.. பேங்க்ல ஒரு அக்கவுண்ட் ஓப்பன் பண்றது சம்பந்தமா கொஞ்சம் பேச வேண்டி இருக்கு.. இப்போ நீங்க ஃபிரீயா?

நான் ஒரு அக்கவுண்ட்டை க்ளோஸ் பண்றதுல பிஸி.. அப்புறம் கால் பண்றேன்/...

33.  உன் கண்ல பயமே தெரியலையே.. ஃபயர் தான் தெரியுது.. ( நேத்து நைட் தான் மீரா நாயரோட ஃபயர் படம் பார்த்தாராம்)

34.  பேக்கு வில்லன் - நான் தான் அமெரிக்க மாப்ளைன்னு எப்படி கண்டு பிடிச்சீங்க?

ஆர்யா - எத்தனை படத்துல அமெரிக்க மாப்ளையை  பார்த்திருப்போம்?

35.  பாட்டி - டேய்.. நீ தான் அந்த அமெரிக்க மாப்ளையா? சின்ன வயசுல டவுசர் போட்டுட்டு சுத்திட்டு இருந்தியே?

ஆர்யா - இப்போவும் டவுசர் தான் போட்டிருக்கான்..

36. பேக்கு வில்லன் - இப்பவே வீட்ல போய் உங்களை பற்றி போட்டுக்குடுக்கறேன்..

ஆர்யா -அப்பாடா, நானே எப்படி வீட்ல சொல்றதுன்னு யோசனை பண்ணிட்டு இருந்தேன்.. இந்த மாதிரி விஷயத்துல 3 வது மனுஷங்க யாராவது ஹெல்ப் செஞ்சாதான் நல்லாருக்கும்..

37.  கோக்ல ஏதாவது கோக்கு மாக்கு வேலை பண்ணிட்டியா? என்னமோ பண்ணுதே?

38. நான் ரொம்ப லைட் வெயிட்,,

அதான் நான் ஆரம்பத்துலயே கெஸ் பண்ணி சொல்லிட்டேனே?

39.  அமலா பால் - நீ நல்லா மாட்டப்போறே..

ஆர்யா - மாட்டிட்டு தானே இருக்கேன் ஷூவை .....

40.  இது நான் கட்டிக்கப்போற பொண்ணு.. நீ ஏன் தூக்கிட்டு போறே..?

 ஹி ஹி ஹி வேடிக்கை மட்டும் நீ பாரு. மத்ததெல்லாம் நான் பார்த்துக்கறேன்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjt6wKQuCHrSc_WjUvESrMNWNTqja8P1NzuPPlq92GNUnTtv-HKVUL3BZryj6yAOZtyVK82gDmUJyFOdwYlFIS7If3jgg4zbx5OwygYtufqjg6IDYyURyFedvRw6wszB5DCMDMyWUw8fUhd/s1600/3.jpg

41.  வில்லன்கள் - எல்லா ஷட்டரையும் இழுத்து மூடுங்கடா..

மாதவன் - ரன்ல கலக்குன எனக்கே ஷட்டரா?

42.  வில்லன் ஆஃப் கேனை - நான் இங்கே மாடில இருக்கேன்.. வண்டி கீழே இருக்கு.. நான் எப்படி போக. ?

ஹீரோ - இதோ இப்படித்தான்.. தள்ளி விட்டுட்டேன்.. போய்க்கோ..

43.  டேய்.. தள்றா.. நீயா மாப்ளை?

தள்ளிட்டுதான் வந்திருக்கேன் பொண்ணை..

44.  யார் யாரையோ அடிக்கறே./. டீ அடிக்க இவ்ளவ் யோசிக்கறே..

45.  ஒரு மனுஷன் சும்மா இருக்கான்னா 24 மணி நேரமும் கூடவே யாரோ இருக்காங்கன்னு அர்த்தம்

46. நீங்க பாட்டுக்கு இங்கே நின்னுட்டு குலோப்ஜாமூனா சாப்பிடறீங்க?

மேரேஜ் வீட்ல ஸ்வீட் சாப்பிடக்கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா?

போய்யா லூஸு.. ஸ்வீட் ஸ்டால் நான் இருக்கேன், என்னை கண்டுக்காம....

47. என்னை பாழுங்கிணறுல தள்ளி விடப்பார்க்கறீங்களே.. இந்த பால் வடியும் முகத்தை பாருங்க.. ( அதாவது அமலா பால் வடியும் முகத்தை.. )

டிஸ்கி  1 -

வேட்டை - அதிரடி மாமூல் மசாலா ஹிட் -சினிமா விமர்சனம்

 

டிஸ்கி 2 -

நண்பன் - கலக்கல் காமெடி வசனங்கள் - காமெடி கும்மி கலாட்டா

 

டிஸ்கி 3-

நண்பன் - அமைதியான வெற்றி -சினிமா விமர்சனம்

 

டிஸ்கி 4 -

கொள்ளைக்காரன் - காமெடி கும்மி விமர்சனம்

Saturday, January 14, 2012

நண்பன் - கலக்கல் காமெடி வசனங்கள் - காமெடி கும்மி கலாட்டா

http://www.vijayfansclub.com/wp-content/uploads/2011/11/nanban-audio-release.jpg

1. இது எப்படி இருக்கு?

செம..

அடப்பாவி.. இது என் ஒயிஃப், நான் கேட்டது அவளுக்குப்பின்னால இருக்கே அந்த வீடு அது எப்படின்னு ..?

நானும் அந்த வீட்டைத்தாண்டா சொன்னேன்.. ( வீட்டை பார்றான்னா வீட்டுக்காரியை பார்த்திருக்கான் அடங்கோ..)


2. வணக்கம் சார்.. என் பேரு மில்லி மீட்டர்.. இங்கே எல்லாருக்கும் நான் ஹெல்ப் பண்ணுவேன்.. உங்களுக்கு ஏதாவது பர்ச்சேஸ் பண்ணி தர்றது.. அயர்ன் பண்றது, போஸ்ட் பண்றது ஆல் இன் ஆல் நான் ஹெல்ப் செய்வேன், ஆனா ஒண்ணு சார்.. படிக்கறது மட்டும் நீங்க தான் படிக்கனும்.. ( விருந்தும் , திரைச்சித்ராவுமா?)

3. அவன் ஏன் எப்போ பாரு சாமி கும்பிட்டுட்டே இருக்கான்?

பஜனை பண்ணியே பாஸ் பண்ணிடலாம்னு நினைக்கறான் போல.. ( ஊமை விழிகள்ல வர்ற மாதிரி ராத்திரி நேரத்து பஜனையா?)


4. தம்பி.. உனக்குத்தான் தமிழ் தெரியுமில்ல? எதுக்கு இப்படி இங்கிலீஷ் துரை மாதிரி படம் காட்டிட்டு இருக்கே?

சத்யன் - ஹி ஹி ஐ ஆம் கமிங்க் ஃப்ரம் கலிஃபோர்னியா யுனிவர்சிட்டி ( பேர்லயே போர்ன் இருக்கே போர்னோகிராஃபி ஸ்பெஷலிஸ்ட்டா?)


5.  லெக்சரர் - குயில் எங்கே முட்டை போடும்?

காலேஜ் வந்த முத நாளே முட்டை  பற்றி பாடம் நடத்தறாரே..இனி நாம மார்க் வாங்கி விளங்குன மாதிரி தான்.. ( அப்போ நூர்ஜஹான் பற்றி பாடம் நடத்துனா 100 மார்க் வாங்கிடுவீங்களா?)


6.  லைஃப் ஒரு ரேஸ் மாதிரி.. வேகமா ஓடிட்டே இருக்கனும், இல்லைன்னா ஏறி மிதிச்சு போய்க்கிட்டே இருப்பாங்க..  ( அதனால தான் தல ரேஸ் வீரரா இருக்காரோ?)


7. டேய்.. தம்பி.. இப்படியே எடுபுடியாவே இருக்கியே..? ஸ்கூலுக்கெல்லாம் போக மாட்டியா?

ஃபீஸ் உங்கப்பனா கட்டுவான்?

ஹூம், இதுக்கு நான் கேக்காமயே இருந்திருக்கலாம்.. வாயைக்குடுத்து வாங்கி கட்டிக்கிட்டேன்.. ( இனிமே வாயை ஜிகிடிங்க கிட்டே மட்டும் குடுங்க ஹி ஹி )


8.  பாரி இருக்கானே.. உலகத்துல இருக்கற எல்லா பிரச்சனைக்கும் வேற ஒரு வித்தியாசமான கோணத்துல தீர்வு வெச்சிருப்பான்.. ( பொறந்த ஊரு கும்ப கோணமோ?)

9.  சார்.. அப்பாவுக்கு உடம்பு சரி இல்லை, அதனால ஒரு மாசமா சரியா படிப்புல கான்செண்ட்ரேஷன் பண்ண முடியல.. 

அப்போ ஒரு மாசமா சாப்பிடலை? குளிக்கலை? 


.............. ( அட! நானா இருந்தா நான் சாப்பிட்டு தெம்பா , குளிச்சுட்டு சுத்த பத்தமா இருந்தாத்தானே அப்பாவை பார்த்துக்க முடியும்னு சமாளிச்சிருப்பேன்.. )


10. என் கொள்கை என்ன தெரியுமா? ஆல் ஈஸ் வெல்  ( ALL IS WELL)  , நடப்பதெல்லாம் நன்மைக்கே.. ( அப்போ ஜாகிங்க், ரன்னிங்க் போறதெல்லாம் தீமைக்கா?)

http://www.filmics.com/gallery/d/129050-1/Nanban-Audio-launch-photos8.jpg

11.  விஜய் - எப்பவும் பாஸிட்டிவ் திங்க்கிங்க் வேணும்.. நான் லைஃப்ல எதையும் பாசிட்டிவ் தான் லைக் பண்ணுவேன் ( சரிங்க்ணா.. நமக்கு ஹெச் ஐ வி பாஸிட்டிவ்னு ரிசல்ட்  வந்தாக்கூட  அப்டியே அதை பாசிட்டிவா எடுத்துக்கனும் ஹி ஹி )


12. நம்ம மனசு இருக்கே.. அது ஒரு பயந்தாங்குள்ளி..நம்மை அது பயமுறுத்திட்டே இருக்கும். லைஃப்ல எந்த பிரச்சனை வந்தாலும்  எல்லாம் சரி ஆகிடும்னு நினைக்கனும், மனசு நினைச்சா  போதும்ம். எல்லாம் தானா நடக்கும்..  (நம்ம லைஃப்ல சம்சாரம் பெரிய பிரச்சனைங்க்ணா, சரி ஆகிடும்னு நினைக்கறேன் , சரியே ஆக மாட்டேங்குதுங்க்ளே?)


13.  நெம்பர் ஒன் நெம்பர் ஒன் அப்டினு ஏண்டா அலையறீங்க? யூரின் போறது கூடத்தான் நெம்பர் ஒன்..  ( இங்கே யாருங்க்ணா அலையறாங்க? நீங்க ஒருத்தர் தான் பஞ்ச் டையலாக்ல அடிக்கடி சூசகமா நெம்பர் ஒன் பற்றி சொல்றீங்க..)

14.  வாங்க வாங்க.. நாம எல்லாரும் சாப்பிட போலாம்.. 

ஸ்டாப்.. சார் அடுத்த வாட்டி வந்தா , அதாவது அப்படி ஒரு நிலைமை வந்தா கண்டிப்பா சாப்பிட்டுட்டுதான் போவார்.. ( கிளம்புங்கனு அண்ணன் நாசுக்கா சொல்றார் போல )


15.  கறுப்பு கலர்ல கோரமா இருக்கே அதான் பொண்ணு, என் அக்கா தான் , அவளைத்தான் நீ கட்டிக்கப்போறே.. 

அய்யய்யோ, எனக்கு கக்கா வரும் போல  இருக்கே? ( சிவாஜி படத்துல இருந்தே ஷங்கர் சார்க்கு இது ஒரு பழக்கமா போச்சு கறுப்பு கலர்னா ஒரு எகத்தாளம், அதை வெச்சு காமெடி அங்கவை சங்கவை பொங்கவை மாதிரி,, )

16. யாருமே கூப்பிடாத கல்யாணத்துக்கு எதுக்குப்பா வந்தீங்க?


புராஜக்ட் டிசைன் பண்ண வந்தோம் சார்..


எங்கே அதை காட்டுங்க..  என்னடா டிசைன் கேட்டா ஏப்பம் விடறீங்க?

சார் சார்.. இந்த ஒரு தடவை மன்னிட்டு விட்ருங்க சார்.. இனி எந்த கல்யாணத்துக்கும் போக மாட்டோம்..  ( ஆமாமா, நாங்க எல்லாம் கல்யாண முகூர்த்தத்தை எல்லாம் கண்டுக்கவே மாட்டோம், சாந்தி முகூர்த்தம் தான் எய்ம்..)


17.  விஜய் - உனக்கு பிடிச்ச துறையை தேர்ந்தெடு , கடுமையா உழை..  வெற்றி உன்னை தேடி வரும்.. ( எனக்குப்பிடிச்ச துறை மயிலாடு துறை தான்.. ஈரோட்டை காலி பண்ணிட வேண்டியதுதான்..)

18. நத்திங்க் ஈஸ் இம்ப்பாசிபிள்..

அப்படியா? இந்த டூத்பேஸ்ட் ல இருக்கற பேஸ்டை எடுத்துட்டேன், அதை மறுபடி உள்ளே வை பார்க்கலாம்.. ( அண்ணே, இது 1982 வது வருஷம் எட்டாங்கிளாஸ் பாடத்துல   துணைப்பாடத்துல வந்துடுச்சுண்ணே, புதுசா திங்க் பண்ணுங்கண்ணே.. 13 அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் இருந்து  என்ன பிரயோஜனம்?)

19.  நீ எதுவும் கவலைப்படாதே.. அவன் உரைல ஒரு சின்ன திருத்தம் பண்ணிட்டோம்.. அவனுக்கு சரியா அர்த்தம் புரியாது, மக்கப் பண்ணி படிக்கறவன் தான்,, கற்பிக்கும் அப்டினு வர்ற இடத்துல எல்லாம் கற்பழிக்கும் அப்டினு மாத்திட்டோம்.இனி பாரு வேடிக்கையை.. விழா மேடையே அதிரப்போகுது..

20.  கண்ணுக்கே தெரியாம குண்டு போடறதுல  எக்ஸ்பர்ட்யா நம்ம ஆளுங்க..  அப்பா, கப்  ஸ்மெல் தாங்கலை..
உன்னை மாதிரி ஆளுங்களால தான் ஓசோன்ல கூட ஓட்டை விழுந்துடுச்சு

http://g.ahan.in/tamil/Nanban%20Audio%20Launch/Nanban%20Audio%20Launch.JPG

21.  சத்யன் ( விழா உரை) மேடையில் -  இதோ இருக்காரே நம்ம பேராசிரியர்( சத்யராஜ்), அவர் பெருமைகள் பற்றி இப்போ கூறுகிறேன்..  இவரால்  பல மாணவ மாணவிகள் கற்பழிக்கப்பட்டிருக்கிறார்கள்.. ( கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள் என இருந்ததை மாத்திட்டாங்க )இது நாட்டுக்கே பெருமை.. ஒரு பேராசிரியரால் இவ்ளவ் பேரை   கற்பழிக்க முடியுமா? என்பதை நினைத்துப்பார்க்கவே மலைப்பாக இருக்கிறது..  இனி வரும் காலங்களில் பலரை கற்பழிக்க உள்ளார்..  இவரைப்போல் யாராலும் கற்பழிக்க முடியாது  என்று நான் உறுதி அளிக்கிறேன்.

http://www.kollytalk.com/wp-content/uploads/2011/10/Sathyan-in-Nanban.jpg


அடுத்து நம்ம கலவி அமைச்சர் ( கல்வி அமைச்சர் என்பதன் மாற்று) கலவி தான் இவர் கொள்கை.. கலவி தான் இவர் மூச்சு.. இவர் 24 மணி நேரமும் கலவி பற்றியே சிந்தித்து வருகிறார்.. ( தியேட்டரே குலுங்கிய காமெடி சீன் )

22.  பேச்சை மாத்தாதே..
நீ வாட்சை மாத்தாதே..
உன்னை ஒரு பிராண்டா த்தான் அவன் பார்ப்பான்.. அவனுக்கு உன் மேல லவ் இல்ல.. உனக்கு அதை ப்ரூஃப் பண்ணவா?

அவன் எனக்கு கிஃப்டா தந்த வாட்ச் 4 லட்சம் ரூபா..

என் கிட்ட 400 ரூபாய்க்கு வாங்குன வாட்ச் இருக்கு.. அதுவும் இதே டைமைத்தான் காட்டுது ( அப்ளாஸ் வசனம்) மனுஷனை காதலிச்சா நீ சொல்றது ஓக்கே, நீ லவ் பண்றது ஒரு கழுதையை.. அங்கே பாரு அவன் வாய்ல பேப்பர்..

23 எப்படியும் நீ டாக்டர் ஆகி எல்லாத்தையும் கொல்லத்தான் போறே..

24.  எங்கப்பா சீரியசா இருந்திருக்கார். அவரை ஏன் ஸ்கூட்டில எடுத்துட்டு போனே?

ஃபிளைட் கிடைக்கலை. கிடைச்சிருந்தா அதுல கூட்டிட்டு போய் இருப்பேன்..
25.  சீரியஸா இருக்கற அப்பாவைக்கூட கவனிக்காம அப்படி எங்கேடா போனே?

இன்னைக்கு எக்ஸாம்..
எக்ஸாம் போனா இன்னொரு எக்ஸாம் வரும்டா.. ஆனா அப்பா ஒரே ஒருத்தர் தான்.. ( கை தட்டலை அள்ளிய கலக்கலான செண்ட்டிமெண்ட் டச் வசனம் )

26.  எல்லாரும் சீக்கிரம் எந்திரிங்க..
எதுக்குடா இவ்ளவ் அவசரப்படுத்தறே,, ஊர்ல போஸ்ட் மாஸ்டர் செத்துட்டாரா?

27. பொறுடா.. திடீர்னு நல்லவனா மாறிட்டா எல்லாருக்கும் டவுட் வந்துடும்..

28..  சாமி.. எப்படியாவது எக்சாம்ல பாஸ் பண்ண வெச்சுடு, நாங்க டிஸ்டிங்க்‌ஷனா கேட்டோம்?ஜஸ்ட் பாஸ்தானே?

29.  ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கறவன் நல்ல ஸ்டூடண்ட்.. அவன் மேல் ஜாதி? செகண்ட் ரேங்க் வாங்கறவன் , ஜஸ்ட் பாஸ் வாங்கறவன் எல்லாரும் கீழ் ஜாதி? என்னய்யா கல்வி சிஸ்டம் இது? இந்த மாதிரி பிரிச்சு உக்கார வைக்கறதால மாணவர்களுக்குள்ள பிரிவினை வந்துடதா?

30 . விஜய் - சார்.. உங்களுக்கு எய்ட்ஸ் வந்துடுச்சு, சும்மா ஒரு பேச்சுக்கு.. அதை டாக்டர் ரகசியமா உங்க காதுல சொல்வாரா? இல்ல ஊரைக்கூட்டி மைக்ல இவருக்கு எய்ட்ஸ்ங்கோவ் அப்டிம்பாரா? எதுக்காக காலேஜ் நோட்டிஸ் போர்டுல இவன் ஃபர்ஸ்ட் ரேங்க், இவன் லாஸ்ட் ரேங்க்னு ஒட்டி வைக்கறீங்க? என்னை பொறுத்தவரை ரேங்க் மாணவர்களுக்குள் பிரிவினையை வளர்த்தும்.

சத்யராஜ் - அப்போ ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்குனவனை ரகசியமா கூப்பிட்டு அவன் காதுல நீ ஃபர்ஸ்ட் வந்துட்டே அப்டினு சொல்றதா?

http://www.gulte.com/content/2011/12/photos/events/Nanban%20Audio%20Launch/normal/Nanban%20Audio%20Launch_1.jpg

31. நான் அடிச்சு சொல்றேன், இவனுங்களுக்கு எங்கேயும் வேலை கிடைக்காது..
மிஷினை மட்டும் நம்பாம  மனுஷனை நம்பற கம்பெனிங்க நிறைய இருக்கு, எனக்கு அங்கே வேலை கிடைக்கும்..

32.  ஸ்வெட்டர் விக்கற பெரியவரே, இந்த அட்ரஸ் எங்கே இருக்கு பார்த்து சொல்லுங்க..
படிக்க தெரிஞ்சா நான் ஏன் ஸ்வெட்டர் விக்கறேன்?

( இதே வசனம் , இதே ஹீரோ நடிச்ச மின்சாரக்கண்ணால கே எஸ் ரவிக்குமார் ஒரு சீன் வெச்சுட்டாருங்கோவ்)

33. அப்பா அஸ்தி இந்த கூஜால இருக்கு,  உன் கைல இருக்கற துப்பாக்கியை கீழே போடு, அப்புறம் காசில இல்ல, கக்கூஸ்ல கூட அஸ்தியை கரைக்க முடியாது..

34.  இந்த உலகம் ரெண்டாவதா வர்ற யாரையும் ஞாபகத்துல வெச்சுக்காது, ஃபர்ஸ்ட் வர்றது தான் பெஸ்ட்.. ( அண்ணா.. சும்மா விடாதீங்க. நயன் தாரா வாழ்க்கைல 2வதா வந்தாரே பிரபு தேவா அவரை ஞாபகம் வெச்சுக்கலையா? ஸ்ருதி கமல்  சித்தார்த்துக்குப்பிறகு 2வதா தனுஷ் கூட தூய காதல் கொண்டாரே அதை ஞாபகம் வெச்சுக்கலையா? இந்த உலகம் எல்லாரையும் ஞாபகம் வெச்சுக்கும்.. ஹி ஹி )

35.  யூஸ் பண்ணாத மூளை அவங்களுது, நல்லா சேல்ஸ் ஆகும்..

36.  இந்த நிலாவுல முதல்ல காலடி எடுத்து வெச்சது நீல் ஆம்ஸ்ட்ராங்க்.. அது எல்லாருக்கும் தெரியும்.. 2வது காலடி எடுத்து வெசது யாரு?

அதே நீல் ஆம்ஸ்ட்ராங்க்..  தான் , தன் அடுத்த காலை அதாவது முதல்ல இடது காலை, அப்புற்ம் வலது காலை எடுத்து வெச்சிருப்பாரு..

அடேய், அதில்லை , அவருக்குப்பிறகு 2 வதா நிலாவுல காலடி எடுத்து வெச்சவரை எல்லாரும் மறந்துடறோம்..

37.. புரொஃபசர் அவனை நல்லா ரேப் பண்ணிட்டார் போல.. ?

ஆமா, கதறக்கதற

38.  ஃபியூச்சரை  நினைச்சு பயந்து பயந்து இப்போ இருக்கற லைஃபை கோட்டை விட்டுடறோம்..

39.  இப்படி பயந்து பயந்து வாழறதும், செத்து செத்து வாழ்றதும் தப்பு..

40.  ஏய்.. இவ யாரு?

என் அக்கா...
இவன் யாரு?
என் அக்கா ஹி ஹி


http://cinefundas.cinefundas.netdna-cdn.com/wp-content/uploads/2011/12/Nanban.jpg?d9c344

41.  காலேஜில் லெக்சர் - HOW DOES THE INDUCTION MOTOR  STARTS?

மக்கு ஸ்டூடண்ட் - டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

( இந்த ஜோக் வெ சீதாராமனால் சாவி வார இதழில் 1989-ல் எழுதப்பட்டு பல இதழ்களில் உல்டா செய்யப்பட்ட அரதப்பழசான ஜோக்)

42.  எந்தப்பக்கம் போறதுன்னு முடிவு எடுக்க வேண்டிய முக்கியமான சூழ்நிலை எல்லாருடைய வாழ்க்கைலயும் ஒரு தடவை வரும்..

43.. அவளை மேரேஜ் பண்ணிக்க ஓக்கே சொன்னேன், வேற எதுவும் இல்லை..

அடேய், புளுக அளவில்லையாடா? என்னமோ அவ திட்டுனா நல்லா கேட்குது..

44.  உன் மனசு என்ன சொல்லுதோ அதை கேளு

45.  ஜீவா- என் 2 கால்களையும் இழந்த பின் தான் என் சொந்தக்கால்ல நிக்கனும்கற எண்ணமே எனக்கு தோணுச்சு..  ( அப்ளாஸ்)

46.  சத்யராஜ் - அவனுக்கு வேலையே கிடைக்காது, அப்படி கிடைச்சா என் மீசையை எடுத்துக்கறேன்னு நீங்க தானே ஐயா  சொன்னிங்க?

ஒரு பேச்சுக்கு சொன்னேன், அதுக்காக  நான் அசந்த நேரம் பார்த்து என் கிட்டே சொல்லாமயே மீசையை எடுத்துடறதா?

47.  ஹீரோ - குடிச்சிருக்கியா?
இலியானா- ஆமா, ஜின்னு சும்மா கிண்ணுனு ஏறுது..

48. இலியானா- தம் இருக்கா மாமூ? இன்னாடா ஆட்டறீங்க? ஓ! நான் மப்புல இருக்கேனா?
 49.  இலியானா - ஏய் லூசு.. மூக்கும், மூக்கும் முட்டாம கிஸ் அடிக்க உனக்கு தெரியாதா? ( விட்டா உதடும் உதடும் படாம லிப் டூ லிப் கிஸ் அடிக்க சொல்வாங்க போல? )

50.  விஜய் - சாரி.. நாம மேரேஜ் பண்ணிக்க முடியாது..

இலியானா - ஏன்? சினிமால வர்ற மாதிரி நீ செஞ்சு முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கா?மேரேஜ் பண்ணி குடுக்க வேண்டிய தங்கச்சி இருக்கா? இல்ல.. அவனா நீ?


விஜய் - ஏய்..ஏய்ய்...

இலியானா- ARE YOU IMPOTENT?  ( இந்த வசனத்தை நீக்கி இருக்கலாம். ஷங்கர் என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டார் போல)

http://i0.peperonity.info/c/C17208/669837/ssc3/home/044/kishore.actress/albums/iliyana3.jpg_320_320_0_9223372036854775000_0_1_0.jpg

51. என்னை கல்யாண கோலத்துல மண்டபத்துல இருந்து கடத்திட்டு வந்திருக்கீங்களே? சப்போஸ்  பாரிக்கு மேரேஜ் ஆகி இருந்தா?

Wednesday, December 28, 2011

பாஸ்கர் சக்தியின் கலக்கலான காமெடி வசனங்கள் இன் ராஜபேட்டை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiym10mwyVG26z01j091LcYsQiuUaodQ121F5vbGJwuBgEhFWEtrqBIlRwqL48GZADgz6LD4K7a-mfrpDoSuAHehO05cIuVLNjrmXkhbVEdfR_eNDaQ3noJJ7lkt8tsRvED2xnP0GD-6XhA/s1600/kanaga-durga.gif

1.  அடப்பாவி, என்னாதிது? தட்டு ஃபுல்லா சிக்கன் பீஸா இருக்கு?

லைஃப்லயும் சரி, லஞ்ச்லயும் சரி பீஸ்ஃபுல்லா இருக்கனும், இதான் என் கொள்கை..

--------------------------

2.  நான் வில்லண்டா.. என் கனவே வில்லனா வரனும்கறதுதான் ( அப்போதானே ரேப் சீன் கிடைக்கும்?)

----------------------------

3.  தம்பி.. நீ யாரு?

நான் தான் கோ டைரக்டர்..

அது கே வி ஆனந்த் தானே?

அய்யோ , நான் CO-DIRECTOR


------------------------------

4, ஹீரோ - இங்கே என்னடா பண்றீங்க?

ஃபிரண்ட்ஸ் - எப்படியும் இப்போ டூயட் பாடப்போறே.. உன் கூட நாங்களும் சேர்ந்துக்கறோம்..

ஹீரோ - டூயட் கேன்சல்

------------------------------------

5.  வயசுப்பசங்க பொண்ணுங்களைத்தூக்கிட்டு போறதுல ஒரு அர்த்தம் இருக்கு.. வயசான உங்களை ஒரு பையன் தூக்கிட்டு வந்துட்டானா? எதுக்கு?

 ஹி ஹி சொந்த அப்பாவையே தூக்கிட்டு வந்துட்டானான்னு கேள்.. நான் அவன் அப்பா, சொத்துக்கு ஆசைப்பட்டு அப்டி பண்ணிட்டான்..

-------------------------------------

6.  இன்னொரு உயிர் உலகத்துல இருக்கற வரை யாருமே அநாதை இல்லை

-------------------------

7.  டேய்.. காபி சாப்பிடற பழக்கம் உனக்கு இருக்கா?

ம்ஹூம், இல்லையே..

ஆனா எங்களுக்கு இருக்கு, வாங்கி கொடு..

----------------------------

8.  சரி.. உனக்கு தண்ணி அடிக்கற பழக்கம் இருக்கா?

அதை விட்டு 15 வருஷம் ஆச்சுங்க..

போரிங்க் பைப்ல போய் தண்ணி அடிச்சுட்டு வா 2 குடம் ( நான் பாடும் பாடல் கவுண்டமணி காமெடி ரீ மிக்ஸ்)

---------------------------------

9.  நான் மட்டும் அந்த கவிதையை எழுதி இருந்தா 5 ஃபிகர்ஸை கரெக்ட் பண்ணி இருப்பேன்

-------------------------------

10.  டேய்.. காலைல 11 மணி வரை தூங்கிட்டே இருந்தா  எப்படி அசிஸ்டென்ட் டைரக்டர் ஆகறது? எந்திரி..

----------------------

http://gallery.webpics.co.in/wp-content/uploads/2011/11/Vikram-Deeksha-seth-stills-in-Raja-Pattai-tamil-movi.jpg

11.  நான் சொல்றதை நல்லா நோட் பண்ணிக்க, ஃபிகரை கரெக்ட் பண்ணனும்னா முதல்ல ஃபிகரோட அம்மாவை கரெக்ட் பண்ணிக்கனும்.. ஹி ஹி

--------------------------

12.  நீங்க பாட்டுக்கு சைட் அடிச்சுட்டு போயிடுவீங்க, அப்புரம் அப்பா ஒத்துக்கலை, அம்மா ஒத்துக்கலைன்னு பேக் அடிப்பீங்க.


நான் அவரை பார்க்கலை..

. சும்மா ரீல் விடாதேம்மா, நீ பார்த்ததை நான் பார்த்தேன்

-----------------------------

13.  ஜிகிடி - ஃபிகர்ங்களை பார்த்தா போதுமே நாக்கை தொங்கப்போட்டுட்டு வந்துடுவாங்களே..

ஹலோ மேடம், அது நாக்கு இல்ல, நல்லா பாருங்க, அது புது வித ஹேர் ஸ்டைல்

------------------------------------

14.  என் கிட்டேயே நடிக்கறியா? கமல்ஹாசனுக்கே நடிப்பு சொல்லிக்கொடுத்தவண்டா நான்.. ( பாசவலை)

----------------------------------

15,  ஹூம், 3 வருஷமா சும்மா லுக் மட்டும் தான் விட்டுட்டே இருக்கேன், எதும் தேறலை..

---------------------------

16. லைஃப்ல எப்போ பசிக்குதோ அப்போ சாப்பிடனும்,அதான் வாழ்க்கை..

இதுல ரைமிங்க்கே இல்லையே..?

ரைமிங்கை பார்க்காதே? டைமிங்கை பாரு..

----------------------------------

17.  ஏம்மா , விளையாடறியா? பார்த்தேன்னு சொல்வாளாம். ஆனா படத்துக்கு கூப்பிட்டா வர மாட்டாளாம். எந்த ஊர் நியாயம் இது..?

------------------------

18.  அண்ணே, நான் என் வுட்பியோட வந்திருக்கேன்.. 2 கார்னர் சீட் வேணும்..

டேய், நாங்களும் அதுக்குத்தாண்டா வந்திருக்கோம்..

--------------------------------

19.  பொண்ணை பார்த்து ஐ லவ் யூன்னு சொல்றது எல்லாம் அந்தக்காலம், சினிமாக்கு வா போலாம்னு சிக்னல் கொடுக்கறதுதான் இந்தக்காலம்..

----------------------------------

20.  நாம கூப்பிட்டதும் உடனே பொண்ணுங்க வந்துட்டா ஒரு கிக் இல்லாம போயிடும், வெயிட்.. வருவா பாரு..

----------------------------

http://www.cinehava.com/gallereys/movies/normal/vikram_rajapattai_movie_stills/vikram_rajapattai_movie_stills_05.jpg

21. லத்தீஸ்வரன்னு ஒரு படம் பண்னனும்

யார் பார்ப்பாங்க? ( அண்ணன் அட்டாக்கிங்க் பவர் ஸ்டார் லத்திகா)

--------------------------------

22.  அம்மா, அப்பாவை ஏமாத்திட்டு இருக்கறவனுக்கு எதிர்காலமே இல்லை..

---------------------------------

23.  வில்லன் - அம்மா, அப்பாவை ஏமாத்தறது ரொம்ப ஈஸி, கொஞ்சம் பாசத்தை காட்டினா போதும்..

--------------------------------

24.  என்னையும் உங்க ஆபரேஷன்ல சேர்த்துக்குங்க..

ஓக்கே, ஆனா ரொம்ப பிளேடு போடக்கூடாது ஓகேவா?

ஓக்கே

ஆமா, நீ கூச்சப்படவே மாட்டியா?

அவமானத்தை பார்த்தா அவார்டு கிடைக்குமா?

-------------------------------

25.ஆமா, இங்கே எதுக்கு வந்தே?

ஏரியா விட்டு ஏரியா வந்து திருட்டுத்தனம் பண்னாத்தான் திருட்டுக்கே ஒரு அழகு..

---------------------------------

26.  பாலிடிக்ஸ்க்கு வந்துட்டா பச்சப்புள்ள கிட்டே கூட ஜாக்கிரதையாத்தான் இருக்கனும்..

----------------------------

27. வில்லன் - அங்கே என்னடா பண்றீங்க?

அடியாட்கள் - சுத்தி வந்துட்டு இருக்கோம்ணே

கைல என்னடா?

ஏதோ ஸ்வீட்னே.. கோயில்ல கொடுத்தாங்க

இன்னுமாடா புரியல.. அவன் நமக்கெல்லாம் அல்வா குடுத்துட்டு போய்ட்டாண்டா..

---------------------------------------

28.  ஹீரோ - எந்த ஏரியவுல உன்னை அடைச்சு வெச்சிருக்கான்?

ஹீரோயின் - தெரில

ஹீரோ- லூசு, செல் ஃபோன் டிஸ்ப்ளேல தெரியும் பாரு

( வில்லன் அவ்ளவ் கேனயா?)

-------------------------------------

29.  நம்மளை அவன்  கண்டு பிடிச்சா என்ன ஆகும்?

ஒண்ணும் பயப்படாத.. பார்த்ததும் பாவம்னு விட்டுடுவான்..

------------------------------------
30.  அண்ணன் எப்டி தெரியுமா? ஜிம்முக்கே போகாம ஜிம் பாய் ஆகிட்டாரு..

---------------------------------

31.  என்னை பற்றி சொல்றேன். எனக்கு ஒரு மனைவி, ஒரு குழந்தை, ஒரு அம்மா, ஒரு அப்பா, கவர்மெண்ட் கொள்கைப்படி வாழ்ந்துட்டு வருமொரு சராசரி ஆள்..

அண்ணன் திருந்திட்டார் போல..

அவர் திருந்திட்டா நாம விட்ருவோமா?

----------------------------------

32.  இது மார்க்கெட்னு எப்படி கண்டுபிடிச்சீங்க?

கூட்டமா இருக்காங்களே..

------------------------

33.  அய்யா அதுல ஸ்ட்ராங்க்.. தெரியுமல்ல?

அவரு எதுலதான் வீக்?

---------------------------

34.  யோவ்.. என்னய்யா இது மார்க்கெட்ல போய் ஃபர்ஸ்ட் நைட் சீன் வைக்க சொல்றாரே ஹீரோ.. அது எப்படி?

எதுக்குய்யா பதறனும்? எல்லாருமே ஃபர்ஸ்ட் நைட் நடந்ததால இந்த பூமிக்கு வந்தவங்க தானே?

ஆஹா என்னே ஒரு கண்டு பிடிப்பு?

------------------------------------

35. போலீஸ் -  அக்காவுக்கும் , உனக்கும் என்ன தொடர்பு ?  ( அக்கா=வில்லி)

வில்லன் - தங்கை

ஜோக் அடிக்கிறயா ?

---------------------------------------

36.  போலீஸ்னா அடிச்சு விசாரிப்பாங்க..சி பி ஐன்னா லைட்டை ஆஃப் பண்ணி அடிச்சு விசாரிப்பாங்க.. யார் அடிச்சாங்கன்னே தெரியாது..

--------------------------------

37. தப்பு பண்ற அரசியல்வாதிங்க மேல கேஸ் போடறாங்க, ஆனா யாராவது தண்டனை வாங்கி இருக்காங்களா?

---------------------------------

http://www.bollywood4all.com/albums/1/Reema%20Sen/normal_reema-sen-hot16.jpga


diSki -

ராஜபேட்டை - சசிகலாவும், ஈரோடு என்கேகே பி ராஜாவும் -சினிமா விமர்சனம்

Tuesday, December 20, 2011

வடிவேல் காமெடி டயலாக்ஸ் இன் மம்பட்டியான்

http://www.filmics.com/tamil/images/stories/news/December/16-12-11/Mambattiyan-Movie-Review.JPG
 
மம்பட்டியான் படத்தில் வடிவேல் காமெடி வசனங்கள்

1. சொர்ணம் , குளிச்சிட்டியா?

அவ்வ் , பார்த்துட்டியா?

ஒளிஞ்சிருந்து பார்க்க நான் ஒழுக்கம் கெட்டவன் கிடையாது


------------------------------------------

2.  உன்னை விட்டுட்டுப்போனவனை நீ என்னான்னு சொன்னே?

ஹி ஹி கட்டிக்கப்போறவன்னு...


----------------------------------------------

3. இவரோட பெரியப்பா யார் தெரியுமில்ல? பெரிய அயோக்கியப்பசங்க பரம்பரைல இருந்து வந்தாலும் இவர் நல்லவர் ஹி ஹி

-------------------------------------

4. என்னை மட்டும் சல்லீசா அடிங்க, மம்பட்டியான்  காட்ல சுத்தறான், அவனை பார்க்காமயே தோத்துடுங்க.. திரும்பி வந்துடுங்க, நல்லா இருக்குய்யா உங்க வீரம்... 

---------------------------------

5. என்னை அடிக்கறதால 10 பைசாவுக்குக்கூட பிரயோஜனம் இல்ல.. பீ கேர்ஃபுல்

------------------------------------


6.  அட்ரா சக்க.. சக்க -  ஐ ஜிக்கே  ஆபரேஷனா?

--------------------------------

7.  டேய் , நீ போய் சொர்ணா கிட்டே நான் கேட்டதா சொல்லி ஒரு சொம்புல தண்ணி வாங்கிட்டு வா

இதுக்கேண்ணே , அங்கே போகனும்? நானே எங்க வீட்ல இருந்து கொண்டு வர்றேன்.. 

வேணாம்டா,சொர்ணா கிட்டே தான் மூலிகைத்தண்ணி இருக்கும்.. சொல்ற வேலையை மட்டும் செய்... அவ முழு சொம்புல தண்ணி குடுத்து விட்டா ஆள் தனியா இருக்கானு அர்த்தம், பாதி சொம்புல தண்ணி குடுத்து விட்டா  வேற யாரோ விவசாயம் பண்ணிட்டு இருக்காங்கனு அர்த்தம்

--------------------------

8. நிறையா தண்ணி சொம்புல கொடுத்து விட்டு என்னை நிலை குலைய வைக்கறா..,அரை சொம்பு மட்டும் தண்ணி குடுத்து சில சமயம் என்னை அலைய வைக்கறா.. 

-----------------------------

9. போலீஸ்கார் போலீஸ்கார் பல்க்கா ஏதும் செஞ்சுடாதீங்க, நான் சின்னப்பையன்.. கொஞ்சமா அடிச்சா போதும்.. 

-------------------------

10. இப்போ நீ என்ன பண்றே. உன் 2 காலையும் தூக்கி தோள்ல போட்டு டான்ஸ் ஆடற..

 உமக்கு எகத்தாளம் ஜாஸ்தி.. அதெப்பிடி முடியும்?

--------------------------------

11. உஷ் அப்பா, அடி பின்னிட்டாங்க.. ஒரு மணி நேரமா உந்தி உந்தி நடக்கறேன், 10 மீட்டர் தூரம் தான் கடந்து இருக்கேன் போல , வீடு போய்ச்சேர எப்படியும் ஒரு மாசம் ஆகிடும்போல இருக்கே.. அவ்வ்வ்வ்வ்வ்

-----------------------------------

12.  சார்.. சும்மா இருக்காம தொங்க விட்டுடுவேன்னு சொல்லி அவனுக்கு நீங்களே ஐடியா குடுத்துட்டீங்க, இப்போ அவன் உங்களை தொங்கல்ல விட்டுட்டு எஸ் ஆகிட்டான்.. 

-------------------------------

13.  சொன்னா கோபப்படாதீங்க, உங்க செட்டப்க்கு பலர் மேல கண்ணு

-----------------------------

14 என்னை எதுக்குய்யா அந்த இடத்துல அடிச்சீங்க, புள்ளயோட கற்புல கபடி விளையாடிட்டு வந்திருக்கான், அவனுக்கெல்லாம் எதுக்கு மரியாதை 

-----------------------------

http://600024.com/files/2011/05/Meera-Jasmine.jpg

 மனதில் நின்ற பிற வசனங்கள்

1.  நம்மை துரத்தறவங்க துரத்திட்டே இருக்கட்டும், நாம களைச்சுப்போற வரை ஓடிட்டே இருப்போம்.. அதுதான் நம்ம தலை எழுத்துப்போல

2.  ரெண்டு திருடனுங்க வந்ததும் விட்டுட்டு ஓடிப்போனவன் நாளைக்கு 4 முரடன்க வந்தா உன்னை கூட்டிக்குடுக்க தயங்கமாட்டான்..


3. ஏன் என்னை பார்த்து பயப்படறே? உனக்கும், எனக்கும் என்ன சம்பந்தம்?


மழைக்கும் , மண்ணுக்கும் உள்ள சம்பந்தம்

4.  மம்பட்டியான் காட்லதான் இருக்கான், ஆனாலும் அவன் ஊருக்கே அய்யனார்... 

5. ஹீரோயின் -  பொசுக்கப்போறோம்கற நினப்பு நெருப்புக்கும் இல்ல, பத்திக்கப்போறம்கற பயம் பஞ்சுக்கும் இல்ல, அப்புறம் ஏன் பஞ்சும் நெருப்பும் பக்கத்துல இருந்தா பத்திக்குமோன்னு பயப்படனும்? 

சி.பி - ஹி ஹி இது ஒரு சாக்கு , நடத்துங்க..

6.  நல்லா பேசற பையனுக்கு ஏன் ஊமையன்னு பேர் வெச்சாங்க தெரியுமா? மம்பட்டியான் பற்றி என்ன கேள்வி யார் கேட்டாலும் வாயே திறக்க மாட்டான்னு அர்த்தம்.. 

7. ஹீரோ - நீங்க செத்தா உங்க குடும்பம் மட்டும் தான்  அழும்.. நான் செத்தா இந்த ஊரே அழும்.. 

அண்ணன் ஊர் பூரா குடும்பம் வெச்சிருப்பார் போல.. அவ்வ்வ்வ்

8.  ஏம்மா, எதுக்கு இங்கே உன் வீட்டு கூரைல கொடி பறக்க விட்டிருக்கே?

கட்சி ஆரம்பிக்கலாம்னு..

இன்னும் குடும்பமே நடத்தலை.. அதுக்குள்ள கட்சி எதுக்கு? 

சி.பி -யாரப்பா அது கலைஞரை தாக்கறது, அவரு அவுட் ஆஃப் ஃபார்ம்..

9.  உங்களுக்கு தமிழ் தவிர பல மொழிகளும் தெரியும் போல இருக்கு?

இதயத்துல  காதல் வந்துட்டா நாக்குல தமிழ் தெலுங்கு எல்லாம் தாண்டவம் ஆடுமே?



10.ஐ லவ் யூன்னு சொல்லுங்க..


ம்க்கும், இது என்ன பெரிய அதிசயம், எனக்கு 2 மொழில லவ் யூ சொல்ல தெரியும்..


எத்தனை மொழில எப்படி சொன்னாலும் காதல் காதல்தான்



11. ஹீரோ - எனக்குப்பிறகு ஒரு சரித்திரம் உருவாகும், அதுல என்னை பிடிக்க முயற்சி செஞ்சவர்னு மட்டும்தான் உங்க பேரு பதிவாகும், ஆனா பிடிக்க மாட்டிங்க கடைசி வரை..


சி.பி - ஆல்ரெடி இருக்கற ஹிஸ்டரியெ படிக்காம கிடக்கு.. இதுல புதிய சரித்திரம் வேறயா? விளங்கிடும்.. 

12.  நான் என்ன தப்பு செஞ்சேன், மக்கள்ட்ட கொள்ளை அடிச்ச பணத்தை மக்கள்ட்டயே  திருப்பி கொடுக்கறேன்..

சி.பி - ஹூம், ஆ ராசா குரூப் அடிச்ச பணத்தை யாராவது கொள்ளை அடிங்கப்பா.. 

13.  ஹீரோ - இனிமே நான் செத்தாதான் நீ அழனும்..

ஹீரோயின் - இனி நான் அழவே மாட்டேன்

சி.பி - அய்யய்யோ, அப்போ ஹீரோ கடைசி வரை சாகவே மாட்டாரா?

http://suriyantv.com/wp-content/uploads/2011/06/Meera-Jasmine.jpg

டிஸ்கி - 1  வடிவேல் காமெடி டயலாக்ஸ் போஸ்ட்ல என்ன இதுக்கோசரம் மீரா ஜாஸ்மின் ஃபோட்டோன்னு யாருக் கேட்காதீங்க, எல்லாம் அதுக்கோசரம்தான் ஹி ஹி

டிஸ்கி 2 -

மம்பட்டியான் - சினிமா விமர்சனம்

Friday, December 09, 2011

டப்பா படமான ஒஸ்தியில் சந்தானம் பேசும் டாப்பான காமெடி வசனங்கள்

https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-ash4/s720x720/378998_2039552367172_1795183150_1330224_631698088_n.jpg

1. வில்லன் - நீ ரொம்ப நேர்மையா இருக்கே.. ஆனா நான் இருக்கற இடத்துல நீ இருக்கக்கூடாது

சி.பி - அதெல்லாம் சரி.. படம் பூரா நீ ஏன் ஆமையா இருக்கே?

2. ஹீரோ - நீ சிந்திச்சு செயல்படுவே.. நான் சிந்திக்கறதுக்கு முன்னாடியே செயல்படுவேன்.. 

சி.பி - லூசண்ணே லூசண்ணே.. பஞ்ச் டயலாக் பேசறப்ப பார்த்து பேசுங்கண்ணே,மூளை சிந்திக்கும், அப்புறம் தான் உடல் செயல்படும்ணே..

3. ஹீரோ- இதுவரை நீ பார்த்தது குஸ்தி ஃபைட், இனி பார்க்கப்போறது ஒஸ்தி ஃபைட்

சி.பி - பிரமாதம்ணே, இது வரை ஓப்பனிங்க் ஃபைட்ல யாரும் 84 பேரை அடிச்சதே இல்ல , நாஸ்தி பண்ணிட்டீங்க ஹி ஹி

4. சந்தானம் - வந்ததே லேட், இதுல ஸ்லோ மோஷன் வேற.. சீக்கிரம் வாடா நாயே

5.சந்தானம் - என்னாடா ஜீப் இது? 4 கிமீ போறதுக்குள்ள 4 டயரையும் மாத்தனும் போல..?

6. சந்தானம் - இந்தாளை எல்லாம் தோள்ல ஷூட் பண்ணி இருக்கக்கூடாது.. கொஞ்சம் கீழே இறக்கி...

 அவ்வ்வ்வ்வ்வ்

 கால்ல ஷூட் பண்ணி இருக்கனும்னு சொல்ல வந்தேன் , ஏன் பதர்றே?

 7. என் வலது கைல சுட்டுட்டாங்க.. திங்கற கைலயே கழுவறேன்.. கழுவற கைலயே சாப்பிடறேன்

 சந்தானம் - டேய் நாயே , ரெண்டும் ஒண்ணுதான்.. நீ வேணா ஒண்ணு செய். ஒரு தடவை கழுவாம சாப்பிட்டு பாரேன்.. 


8.  சந்தானம் - என்னது?உனக்கு ஒரு தங்கை வேற இருக்கா? நீ பிறந்தப்பவே உங்கப்பன் உன் மூஞ்சியை பார்த்து வாழ்க்கையை வெறுத்திருப்பானே?


9. சந்தானம் - பரபரப்பா வந்தோம், ஒரு பயலுகளையும் காணோம், இப்போ என்ன பண்றது?

**************

சரி மறுபடி பரபரப்பா உள்ளே போயிடுவோம் ஹி ஹி



10. சந்தானம் - யார் இவங்க?

வேலன் வீட்டை கேட்டு வந்திருக்காங்க..

சந்தானம் -அவன் வீட்டை விக்கறதா சொல்லவே இல்லையே?

டேய்.. அட்ரஸ் கேட்டு வந்திருக்காங்க..


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0I26fSF5eFMdNv_SVQ_C6lUIlIu13giNyyRmzicV9kkprWHinkzp3sXFCwpoHHEyc-lsilKw0sg15jAEhtlwx2BDUxA1LM9PZLjNh3eqkfOpgEtAFPnXINqS-00RoSEZX3N-8x1JoLO0/s1600/osthi_tamil_movie_stills_1810110407_0083.jpg

11.  ஹீரோயின் - மாட்டுச்சா?

ஹீரோ - உடனே மாட்ட அதென்னா ஜாக்கெட் ஹூக்கா? 

( அண்ணே வணக்கம்னே.. டைமிங்க் ஜோக் அடிக்கறீங்களாக்கும் நடத்துங்க)

12. ஹீரோ - உன்னை மாதிரி பப்பாளி சாரி பப்ளிக்கிற்கு ஒரு ஆபத்துன்னா உடனே ஒடி வந்துடும் காவல் துறை

சி.பி - ரொம்ப கேவலமா இருக்குண்ணே காவல் துறை


13. ஹீரோ - அப்பா?


ஹீரோயின் - தூங்கறார்

விழிச்சிருக்கறப்ப எப்பவாவது மாப்ளை பார்த்திருக்காரா?

நோ

அப்பாடா..


14. சந்தானம் - ஆக்ரோஷமா பேச வேண்டிய டயலாக்ஸை நீ ஏன் ஆட்டுக்குட்டியை தடவிக்குடுக்கற மாதிரி பேசறே?

15.  சிவாஜி த பாஸ் மாதிரி ஒஸ்தி த மாஸ் 


16. சந்தானம் - சார்.. டுடே பேட்டா?

தூ

தாங்க்ஸ்

17. சந்தானம் - நசுங்கிப்போன உன் வாயை வெச்சுக்கிட்டு நா. முத்துக்குமார் லைன்ஸ் ல ரைம் கேக்குதா?

18. அவ நோ தேவதை போதை போதை.. 

19. சந்தானம் - யார்றா அவன் பாறாங்கல்லுக்கு பனியன் போட்ட மாதிரி?

20.சந்தானம் - கோவைப்பழம் மாதிரி ஹீரோயின், கொளுத்திப்போட்ட கொட்டாங்குச்சி மாதிரி ஹீரோ , எப்படிடா மேட்ச் ஆகுது?

சி.பி - உண்மைலயே சந்தானத்துக்கு செம தில் தான் , சிம்புக்கு முன்னாலயே இப்படி டயலாக் பேசுனது கவுண்டமனிக்கு அப்புறம் இவர்தான், சபாஷ்


http://localmovies.in/wp-content/gallery/mirapakaya-04112010/deeksha-seth-and-richa-gangopadhyay-hot-stills-from-mirapakaya-002.jpg

21.  போதைல கிடக்குற பொண்ணுக்கு போதையை ஊட்டுறாங்கப்பா

22. சந்தானம் - கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணக்கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்.. 

சி.பி - இது செம ஹிட் ஆகிடுச்சு படத்துல

23. சந்தானம் - கலெக்டர்னா தளபதி பட அர்விந்த்சாமி மாதிரி இருப்பார்னு பார்த்தா  அரணாக்கயிறு விக்கறவன் மாதிரி இருக்கானே?

24. சந்தானம் -கவர்மெண்ட் காசை கைல வெச்சிருக்கறதும், ஜட்டி போடாம லுங்கி கட்டி இருக்கறப்ப அதுக்குள்ள பீர் பாட்டிலை ஒளிச்சு வைக்கறதும் ஒண்ணுதான், ரொம்ப சிரமம்

25.  என்னைப்பார்த்தா வழிப்பறி மாதிரி இருக்கா?

சந்தானம் - பின்னே? பிளாக் பெர்ரி மாதிரி இருக்கா?உன்  மேல எந்த கேஸ் போட்டாலும் 10 பொருத்தமும் ஒத்துப்போற மாதிரி மேட்சிங்கா இருக்குய்யா.. 

26. சந்தானம் - இந்தப்பொண்ணுங்களுக்கு காபி போடத்தெரியுதோ இல்லையோ நல்லா கண்ணீர் விடத்தெரியுது

27..சிரி சிரி சிரி

சந்தானம் -பெட்ரோல் ஊத்தி எரி எரி

28. செண்பகமே, செண்பகமெ.. தென் பொதிகை சந்தானமே

சந்தானம்- என்னை கலாய்ச்சுட்டாராம்...  ( செம கிளாப்ஸ் தியேட்டர்ல )

29.  ஹீரோ - ஐ , அவ சிரிச்சுட்டா

சந்தானம் - அய்யய்யோ , பாட்ட போட்டுட்டான் ( டூயட் சீன்க்கு வெளீல போறவங்க கூட இதை ரசிச்சாங்க)

30. ஹீரோ - உங்கப்பா சாகற வரை நீ மேரேஜ் பண்ணிக்க மாட்டே..?

ஹீரோயின் - ம்ஹூம், அவர் உயிரோட இருக்கறவரை மேரேஜ் பண்ணிக்க மாட்டேன்

 ஓக்கே, ஐ லைக் யூ, ஆனா அந்த பன்னாடையை மன்னிக்கவே மாட்டேன்

http://www.teluguone.com/tmdbuserfiles/richa-hot-6.jpg

31. அந்த கண்றாவியை  குடிக்காதே 

சந்தானம் - அப்படி எல்லாம் சொல்லாதீங்க.. தமிழ்நாடே கொந்தளிக்கும்

32.  சந்தானம் - போலீஸ்னா துருவி துருவி கேள்வி கேக்கனும், நீ ஏன் இப்படி உருவி உருவி பம்மறே அந்த ஃபிகர்ட்டே?

33,.  ஹீரோ - நான் கண்ணாடி மாதிரி, நீ எதை காட்டறியோ அதை நானும் திருப்பி காட்டுவேன். நீ அடிச்சா நானும் அடிப்பேன் நீ மிதிச்சா நான் உன்னை நசுக்கிடுவேன்

34. ஹீரோ - இந்த நெல்லை ஜில்லாவுல 1,43,479 கொசு இருக்கு, எல்லாத்தையும் நான் ஒருத்தனே எப்படி அடிக்க?

35.  எதுக்குய்யா என்னை அறைஞ்சே?

கொசு

36. ஹீரோ - உன்னை மாதிரி விளங்காதவனுக்கே பொண்ணு குடுக்கறப்ப எனக்கு தர மாட்டாங்களா?


சி.பி - இந்த டயலாக் படத்துல எதுக்கு? எனக்கு விளங்கல , தனுஷ்க்கு எதிர் பஞ்ச்சா?

37. ஹீரோ - குடியைத்தானே விடச்சொன்னேன்.. இப்படி உயிரை விட்டுட்டியே ஏன்?

சி.பி - யோவ், இப்படி படம் பூரா பஞ்ச் டயலாக் பேசி உயிரை எடுத்தா?

38.  தம்பி.. இது யாரு? செட்டப் சூபரா இருக்கு..?

எல்லாம் உங்க புண்ணியம் தான்..

ஆனா நீ செஞ்சது எல்லாம் பாவம் ஆச்சே?

39. கல்யாண மண்டபத்தில் யாகம் வளர்த்தும் புரோகிதரிடம்

சாமி.. ஏன் ஊட்டில குளிர் காய ற மாதிரி சுவா சுவா  சொல்றீங்க?


40. சந்தானம் - இது என்ன மேரேஜ் ஹாலா? எக்ஸாம் ஹாலா?

ஏன் சாமி பயப்படுது?
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhS22s9Dmib2zK9frrAYHtQs_O5krycWactuIOnxgfWjz12Q7DvwqSdm-LM0oofq8ZxWyKYZ_tC5dWDadsH0ycOug8EV3p0ivDBELT8yr3urbS-_gI8yi_3VR2QaWlsNdHfeDD-2ZNgDyw/



41. சந்தானம்- யார்றா நீ? கோவா  படத்துல வர்ற பிரேம்ஜி மாதிரியே இருக்கே?

42-சந்தானம்  - டேய், நாயே, டிஃப்ரண்ட் டிஃப்ரண்ட் மியூசிக்ல கலக்கற ஏ ஆர் ரஹ்மானே கம்பொஸ் பண்ணீ முடிச்ச பிறகுதான் பேமண்ட் வாங்கிக்கறார்.. எப்பவும் ஒரே மியூசிக் போடற நீ அட்வான்ஸ் பேமண்ட் கேட்டா எப்படி?

43. சார்.. சார்.. என்னை விட்டுடுங்க, மேரேஜ் ஆகி ஒரு மாசம் தான் ஆச்சு..

44. ஹீரோ- என் வீட்டுலயே நான் தான் பெரியவன்.. எனக்கு நானே ஆசீர்வாதம்  பண்ணீக்கறேன்

45.  ஹீரோ- நீங்க கம்முனு இருங்க.. 20 வருஷமா இங்கே நீயா? நானா? போட்டி நடக்குது

சி.பி - இதுவும் தனுஷ்க்கு ஹி ஹி

46.  நான் வேலண்டா. ஒஸ்தி வேலன்

சி.பி - அண்ணே, வேலன் உங்க கேரக்டர் பேரு.. ஒஸ்திங்கறது நீங்க பிட் அடிச்சு வாங்குன பட்டமாண்ணே?

47. சந்தானம் - சரக்கு வேணும்னு கேட்டா சரஸ்வதி படத்துல வர்ற சாமி மாதிரி டபக்னு மறைஞ்சிடறாங்களே?

48. சந்தானம் - அடச்செ.. கைக்கு எட்டுனது லிவர்க்கு எட்டலை

49.  ஒவ்வொரு மனிஷனுக்கும் உரிமையா சண்டை போட ஒரு ஆள் வேணும்..

50.  பாசத்தை காட்டாம நீ இருக்கறது வேதனைன்னா அதை இப்போக்கூட சொல்லாம் இருக்கறது இன்னும் அதிக வேதனை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHaaVbmkBdlSN20mqendC9ThnJ8BVObBLm_fyI4bg8t9qhtjKXAGR3duptxgfVqUvFgNf4DLNWkGgwj2VaF6n2EElg4KSqycL69KtIyj83zI4tgRWHPrD4TcBrRk6Xtp__mxIVVIlvGow/s400/s5.jpg

டிஸ்கி -

ஒஸ்தி - நாஸ்தி - காமெடி கும்மி கலாட்டா விமர்சனம்

 

Beauty and the Beast - ஹாலிவுட் பட விமர்சனம்