Showing posts with label அனுஷ்கா. Show all posts
Showing posts with label அனுஷ்கா. Show all posts

Saturday, March 02, 2013

டாப்ஸி தங்கச்சி ஷாகுன் ஃபிகர் தேறுமா?

டாப்ஸின்னா 'தவம் இருப்பவள்’னு அர்த்தம். சவுத் இந்தியா ஹீரோயின்கள்ல நான்தான் பெஸ்ட்னு பேர் வாங்கணும்னு தவம் இருக்கேன்னு வெச்சுக்கலாம்!''- டாப்ஸி பளிச் புன்னகையுடன் சொல்வதை ஆமோதிப்பது போல அவரது நெற்றியில் விழுந்து புரள்கிறது சுருள் கூந்தல்.


 
 ''அப்போ சாஃப்ட்வேர் வேலையை விட்டுட்டு சினிமாவுக்கு வந்தது நல்ல முடிவுன்னு சொல்லுங்க...''



''நிச்சயமா! நைன் டு ஃபைவ் வேலை எனக்கு ரொம்ப சீக்கிரமே போர் அடிச்சிருச்சு. அதான் சினிமா வாய்ப்பு கிடைச்சதும் ஓடி வந்துட்டேன்.ஆனா, எனக்கு மேத்ஸ் ரொம்பப் பிடிக்கும். சினிமாவுக்கு வந்ததால், அதை மட்டும் மிஸ் பண்றேன். மத்தபடி... ஐ லவ் சினிமா!''  



''ஆனா, கிட்டத்தட்ட நடிக்கிற எல்லா படங்களிலும் பொம்மை மாதிரிதான் வந்துட்டுப்போறீங்க... இன்னும் பளீர் பெர்ஃபார்மன்ஸ் உங்ககிட்ட இருந்து வரலையே?''


''ரியல் லைஃப்ல நான் பயங்கர வாயாடி! சும்மா ஃப்ரெண்ட்ஷிப் வெச்சுக்கலாம்னு என் கிட்ட பேச வர்ற பசங்க எல்லாம், ரெண்டே நிமிஷத்துல தெறிச்சு ஓடுற அளவுக்கு மொக்கை போடுவேன். ஆனா, 'ஆடுகளம்’ ஐரீனைப் பார்த்தா, உங்களுக்கு அப்படியா தெரிஞ்சது? ராத்திரி தூங்கிட்டு இருக்கிறப்ப எஸ்.எம்.எஸ். டோனுக்கே பதறி எழுந்திரிக்கிறவள் நான். ஆனா, இப்போ 'முனி’ பார்ட் 3’ படத்தில் நடிக்கிறேன். பேய்ப் படம் பார்க்கக்கூடப் பயப்படுற நான், இப்போ பேய்ப் படத்திலேயே நடிக்கிறேன். ஒரு ஹீரோயினுக்கு ஒவ்வொரு படத்திலும் கிளாமர், லவ்வர் கேர்ள், சென்டிமென்ட்னு ஸ்கோர் பண்ண ஏதோ ஒரு ஸ்கோப்தான் இருக்கும். அதுல மிஸ் பண்ணாம நல்ல பேர் வாங்கினாலே, பெரிய விஷயம். கொஞ்ச நாள் காதலிச்சுட்டு, அப்புறமா சீரியஸா நடிக்கலாம்!''



''கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொன்னீங்களே... ஏன்?''



''கல்யாணம் ரொம்பக் கஷ்டம். லைஃப் முழுக்க ஒருத்தரோடவே வாழணும்னா ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யமா இருக்கணும்.  மனசு முழுக்க மகிழ்ச்சி இருக்கணும். அப்படி என்னை ஒவ்வொரு நிமிஷமும் சந்தோஷமா வெச்சிருப்பார்னு நம்பிக்கை கொடுக்கிற மாதிரி ஒருத்தரை இன்னும் நான் பார்க்கலை. அப்படி ஒரு ஆள் கிடைச்சா, கல்யாணம் பண்ணிக்குவேன். ஒருவேளை சிக்கலைன்னா, கடைசி வரை நோ கல்யாணம்!''
''உங்களைப் பத்தி நீங்களே ஒரு ரகசியம் சொல்லுங்க..?''



''என்னைப் பத்தி இல்லை... என் தங்கச்சி பத்தி சொல்லவா? என் தங்கச்சி ஷாகுன் காலேஜ் முடிச்சுட்டு வேலைல  இருக்கா. அவளுக்கும் நடிக்க ஆசை. இன்னும் கன்ஃபர்ம் ஆகலை. ஆனா, சீக்கிரமே நடிப்பா. வர்ற ஆஃபர்ல எது பெஸ்ட்டோ, அதைத் தேர்ந்தெடுக்க அவளுக்கு உதவுவேன். அப்புறம் இண்டஸ்ட்ரியில் நல்ல பேர் வாங்குறது அவ சாமர்த்தியம்!''



''ஏற்கெனவே அனுஷ்கா, இலியானா, சமந்தா, காஜல்னு ஏகப்பட்ட போட்டி... இதுல வீட்ல இருந்து வேற ஆளைக் கூட்டிட்டு வர்றீங்களே?''


  
''ஒரே விஷயம்தான்... காஜல், இலியானா, தமன்னா, அசின்... இப்போ என் தங்கச்சி... யாரா இருந்தாலும் இந்த டாப்ஸி சமாளிப்பா!''


''சினிமாவில் யாரெல்லாம் உங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ்?''  



''காஜல் ரொம்ப ஸ்வீட். ஜீவா, ஆர்யா ரொம்ப க்ளோஸ். தனுஷ்கூட இப்பவும் டச்ல இருக்கேன். அஜித், நயன்தாராவும் பழக்கம்தான். எனக்கு ரொம்ப மரியாதை கொடுப்பாங்க!''


''பார்த்ததில் பிடிச்ச படம்?''


''பர்ஃபி. ரொம்ப சிம்பிள் ஸ்டோரி. எந்த மசாலாவும் இல்லாம இதயம் தொட்ட படம்.''


நன்றி - விகடன்

Friday, January 11, 2013

அலெக்ஸ்பாண்டியன் - சினிமா விமர்சனம்

http://mimg.sulekha.com/tamil/alex-pandiyan/images/stills/alex-pandiyan-movie-012.jpga

மாற்றான் படத்துல பால் பொடி வியாபாரம் பண்ணாங்க்ளே அந்த மாதிரி வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட ஒரு ஆண்ட்டி பயோட்டிக் மருந்தை வில்லன் தமிழ் நாட்டுக்கு கடத்திட்டு வர்றான். சி எம் தமிழ் இனத்தலைவர் டாக்டர் கலைஞரா இருந்தா டக்னு சைன் பண்ணி அக்கவுண்ட்ல பணத்தை ஏத்தி இருப்பாரு, ஆனா சி எம் காமராஜர் மாதிரி மக்கள் நலனை தன் நலனா பார்ப்பவர் . சைன் பண்ண முடியாதுங்கறார். 


 உடனே ஆள் வெச்சு சி எம் மகளை வில்லன் கடத்தறார். அந்த அடியாள் தான் ஹீரோ. அந்த மகள் தான் ஹீரோயின். ஹீரோயின் ஹீரோ கிட்டே உண்மையை எல்லாம் சொல்லி  தன்னை காப்பாத்த சொல்றாரு . ஹீரோ அவரை எப்படிக்காப்பாத்தறார் என்பதே இந்த மசாலா குப்பையின் கதை . 


 குறும்படமா எடுக்க வேண்டிய இந்த 9 நிமிஷக்கதையை எப்படி 3 மணி நேரம் எடுத்திருப்பாங்கன்னு யாரும் கவலையே பட வேணாம், யோசிக்க வேணாம். படத்துக்கு சம்பந்தமே இல்லாம கிரி படத்துல வடிவேல் காமெடி வருமே அந்த மாதிரி சந்தானம் காமெடி இடைவேளை வரை . அவருக்கு 3 தங்கச்சிங்க .அந்த 3 பேரும் ஹீரோவும் அடிக்கும் லூட்டி  7 ரீல் . அப்புறம் காட்டுக்குள்ளே ஹீரோ ஹீரோயினை க்டத்தி வெச்சிருக்கும்போது மனோபாலா கூட மொக்கை காமெடி 4 ரீல் , மீதி 4 பாட்டு   3 ஃபைட்டு அவ்வளவு தான் படம் க்ளோஸ் .. ஐ மீன் “ முடிஞ்சுது “  



http://superwoods.com/photo-galleries/alexpandian-01/images/alexpandian-0101.jpg


ஹீரோ கார்த்தி . சூர்யாவுக்கும் இவருக்கும் என்ன வித்தியாசம்னா  எத்தனை ஹிட் கொடுத்தாலும் சூர்யா பாடி லேங்குவேஜ்ல ஒரு தாழ்வு மனப்பான்மை , அடக்கி வாசித்தல் , பம்முதல் இருக்கும் , அது அவர் அப்பா சிவகுமார்ட்ட இருந்து வந்திருக்கும். ஆனா இவர்  சிறுத்தை கொடுத்த அதிரி புதிரி வெற்றியால  சீன் பை சீன் தன்னை அடுத்த ரஜினியா மனப்பால் குடிச்சுக்கிட்டு பஞ்ச் டய்லாக் பேசிட்டு படுத்தி எடுக்கறார். ஆனா லக்கி மேன். படத்துல இவருக்கு  5 பேர் கூட லூட்டி அடிக்கும் சான்ஸ். அதுக்கு சம்பளம் வேற . 


ஹீரோயின் அனுஷ்கா . அண்ணனுக்கு எட்டலை , தம்பிக்கு எட்டும் அது என்ன? பழமொழிதான் நினைவு வருது .  இடுப்புல கொஞ்சம் சதை போட்டுடுச்சு . நடுவுல கொஞ்சம் இளமையை காணோம். ( படத்துல கதையை மொத்தமா காணோம் )  ஒரு சீன்ல ஸ்லோமோஷன்ல ஓடி வர்றார். 2 டூயட் பாடறார். இதை விட ஒரு  மசாலாப்படத்துல தமிழ் ஹீரோயின் என்ன பண்ண முடியும்? 


சந்தானம்  - இவர் தான் படத்துல காமெடி போர்ஷனுக்கு இன்சார்ஜ் . பார்க்கும்போது செம சிரிப்பு வருது . அப்புறம் யோசிச்சா எதுக்குடா இப்படி சிரிச்சோம்னு இருக்கு . இவர் வடிவேல்  காமெடியை உல்டா பண்ணும் தேவை ஏனோ? 


 மனோபாலா - படத்தின் பின்பாதி இவர் காமெடி . முடியல . ஆனா குழந்தைங்க எல்லாம் தியேட்டர்ல சிரிக்கறாங்க ( படமே சிரிப்பா சிரிக்கப்போகுதுன்னு சிம்பாலிக்கா சொல்றாங்க போல ) 


 படத்துல இந்த 2 காமெடியன்களும் பண்ண காமெடியை விட   வில்லன்க சுமன், பிரதாப் போத்தன்  பண்ற காமெடி செம சூப்பர் . அவங்க வாங்கும் பல்புகளை  கடைசில பார்ப்போம்


 பாடல்கள் , இசை எதுவும் சொல்லிக்கற மாதிரி இல்லை . 3 பாட்டு சுமாரா இருக்கு 


http://kollywood.myindianmovie.com/galleryimages/Movie/Karthis-Alex-Pandiyan-Movie-Latest-Stills/alex_pandiyan_movie_stills_karthi_anushka_444f56c.jpg




இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்  



1. கார்த்தி அறிமுகம் ஆன பருத்தி வீரன்ல இருந்து அவருக்கு அட்டர்ஃபிளாப் படமே இதுவரை அமையலை , சகுனி கூட சுமார் வெற்றி தான் . இப்படி தொடர்ந்து வெற்றியே வந்துட்டு இருந்தா ஒரு ஹீரோவுக்கு ஹெட் வெயிட் ஏறுதோ இல்லையோ சம்பளம் கிடு கிடுன்னு ஏறிடும்  . ஹீரோ டாமினேஷன் அதிகமாகும் இது ஆரோக்யமான தமிழ் சினிமா வளர்ச்சிக்கு நல்லதல்ல . அதை உணர்ந்து திட்டம் போட்டு கார்த்தி கிட்டே கால்ஷீட் வாங்கி கவுத்தது  .


2. படம் போட்டு  முதல் ஒரு மணி நேரம் கதையே சொல்ல ஆரம்பிக்காம சந்தானம் காமெடியையே காமிச்சு ஒப்பேத்துனது 



3. பொங்கலுக்கு 3 நாள் முன்னாடியே ரிலீஸ் பண்ணி எப்படியும்  மினிமம் 3 நாள் வசூலையாவது பார்த்துடலாம்னு ஐடியா பண்ணது , விஸ்வரூபம் ரிலீஸ் ஆகாதது இவருக்கு சாதகம் 


4. ராவணன் படத்தில் ஐஸ்வர்யா காட்டில் குளிக்கும் காட்சி ,  க்ளிஃப் ஹேங்கர்  படத்தில் ஹீரோ ஹீரோயினை காப்பாற்றும் காட்சி ,காதலன் படத்தில் கவர்னர் பெண்ணை ஹீரோ கரெக்ட் பண்ணும் காட்சி ,  குணா படத்தில் தன்னை கடத்தியவனிடமே ஹீரோயின் மனதைப்பறி கொடுக்கும் காட்சி ,  செந்தூரப்பூவே படத்தில் க்ளைமாக்ஸ் ரயில் ஃபைட் சீன் , படிக்காதவன் படத்தில் விவேக் காமெடி காட்சி , கிரி படத்தில் வடிவேல் காமெடி காட்சி என  ஒரே படத்தில் பல படக்காட்சிகளை சாமார்த்தியமாக நுழைத்த  விதம்  அருமை (!!!!!!) 


 http://www.idlebrain.com/movie/photogallery/anushka19/images/anushka0022.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள் 



1. ஓப்பனிங்க் ஷாட்ல 120 கிமீ வேகத்துல ரயில் போய்ட்டு இருக்கு , ஹீரோ 23 பேரை  12 நிமிஷத்துல அடிச்சுட்டு 130 கி மீ வேகத்துல ஓடி ரயிலை பிடிப்பது எபப்டி? அது கூட தேவலை . பாலத்துல 10 மீட்டர் உயரத்துல இருந்து ஹீரோ மின்னல் வேகத்தில் ஓடி வரும் ரயிலில் குதித்து அசால்ட்டா எந்திரிக்கறாரே, செம சீன் . முடியல 
2. அண்ணனுக்கு பெயில் கிடைக்கனும், அதுக்காக அப்பாவிகள் 3 பேருக்கு வில்லன்க மொட்டை போடுவதும் அந்த 3 பேருல ஒருவரா ஹீரோ இருப்பதும் படத்துக்கு சமப்ந்தம் இல்லாம ஃபைட்  காட்சி , கதைக்கும் அந்த ஃபைட்டுக்கும் என்ன சம்பந்தம்?



3. இடைவேளை விடும்போது வில்லன் 18 பேர் கூட ஹீரோவை முற்றுகை இடுகிறார். வில்லனை ஹீரோ அடிச்ச பின் அந்த 18 பேரும் அப்பதான் என்னாச்சுன்னு  கேட்பது செம காமெடி 



4. வில்லன் கோஷ்டி 8 மஹேந்திரா & மஹெந்திரா ஜீப்ல தலா 6 பேர் 48 பேரும் ரவுண்ட் கட்டி  துப்பாக்கியால சுடறாங்க  ஹீரோவுக்கு 1 மே ஆகலை 





5.  பிரதாப் போத்தன் கேரக்டர் வில்லத்தனம் செய்யப்போகுதுன்னு முதல் சீன்லயே தெரியுது  அதுல என்ன சஸ்பென்ஸ் வேண்டிக்கிடக்கு? 


http://img.bollywoodsargam.com/albumsbolly/Anushka/Anushka_BollywoodSargam_hot_824960.jpg



6. பணயக்கைதியா சி எம் மகள் வில்லன் கிட்டே ,  ஃபைல்ல கையெழுத்துப்போட சி எம் ஒத்துக்கறார்/ ஃபைல் வந்ததும் நான் ஃபைலை படிச்சுப்பார்க்கனும், ஒரு மணி நேரம் டைம் வேணும்னு கேட்கறார் , அது என்ன சாண்டில்யன் எழுதுன கடல் புறாவா? படிச்சுப்பார்க்க டைம் கேட்க . உனக்கே வழி இல்லை , வேற கதி இல்லை , சைன் பண்ணித்தானே ஆகனும்?னு வில்லன்க யாரும் கேட்கலை . கேனம் மாதிரி சரிங்கறாங்க 



7. ஒரு சி எம் மக பல பார்ட்டிக்கு போறா , ஜாலியா இருக்கா./ ஆனா அவ ஆம்பளைங்களையே பார்க்காதவ மாதிரி  ஹீரோ கிட்டே காட்டுக்குள்ளே கெக்கே பிக்கேன்னு இளிச்சுட்டு இருக்கு .கிட்நாப் பண்ணவனையே லவ்வுது , கண்றாவி 



8. க்ளைமாக்ஸ் சீன் செம காமெடி , ஹீரோவை வில்லன்க கட்டி வெச்சு உதைக்கறாங்க. சாகும் நிலைக்கு போகும்வரை வேடிக்கை பார்த்துட்டு ஹீரோயின் சொல்லுது “ நீங்க ஆம்பளையா இருந்தா கடை அவுத்து விடுங்க பார்க்கலாம்.உடனே அந்த கேன வில்லன்க அவுத்து விடறாங்க , மீதி இருக்கும் 45 பேரையும் ஹீரோ காலி பண்றார் . 



9. சி எம் மகளை கடத்த ஜஸ்ட் 10 லட்சம் தான் செலவு ஆகுமா? சுத்தம்  சி எம் மகளை என்னமோ பொட்டிக்கடை சரசு பொண்ணை கடத்துவது போல் காட்டி இருப்பது படு சொதப்பல் 


10 . ஃபாரீன் வில்லன் விஜயகாந்த் பட பாகிஸ் தான் தீவிரவாதியை விட பிரமாதமா தமிழ் பேசுவது எபப்டி? 


http://moviegalleri.net/wp-content/gallery/alex-pandian-new-stills/alex_pandian_new_stills_karthi_anushka_2069b7d.jpg




மனம் கவர்ந்த வசனங்கள்  


1. நாளைக்கு எங்கண்ணன் ஜெயில்ல இருந்து 10 மணிக்கு வந்ததும் முத வேலை உன்னை வெட்றதுதான். சந்தானம் - 10,30 மணிக்கு மறுபடி ஜெயிலுக்கு போய்டுவாரே 



2. சந்தானம் - பொண்ணு ,பொரி உருண்டை 2 ம் 1 தான்.காத்து பட்டாலே கெட்டுடும் .கலிகாலம்



 3. சந்தானம் - எல்லா மாடும் ம்மா னு கத்தும்போது என் மாடு மட்டும் மாமா னு கத்துது.என் தொழில் அதுக்கும் தெரிஞ்சிடுச்சா? 




4. ரவுடி சார்.நீங்க ஜெயில்ல இருந்து வர்றீங்ளா? சரவணபவன் சமையல்கட்ல இருந்து வர்றீங்ளா? மூஞ்சி எல்லாம் கரிச்சட்டி மாதிரி இருக்கு?




5. நாளை முதல் பெட்ரோல் விலை உயரப்போகுது 

 அப்போ இப்பவே உன்னை எரிச்சுடறேன் 



6.  நீ எப்போ வந்தே?


 இப்போத்தான் 


 எப்போ போவே 

 தெரில 

 அடேய் , வந்தமா போனமான்னு இருங்கடா, இப்படி மஞ்சக்காமாலை மாதிரி தங்கிட்டா? 




7.  கூட்டுப்பொரியலை எடுத்து வை 

 ஆல்ரெடி வெச்சாச்சே?

 நான் உள்ளே எடுத்து வைக்கச்சொன்னேன் 



8.  எப்படி இருந்துச்சு? 

 3ம் சூப்பர் 


 நீ எதைச்சொல்றே?


 கூட்டை 

 நல்ல வேளை என் தங்கச்சிகளைச்சொன்னியோன்னு நினைச்சேன் 




9.  என்னது? இன்னைக்கு 2 மணிக்கே சங்கு ஊதிட்டாங்க? 


 நான் தான் ஏப்பம் விட்டேன் 


10. அவனுக்கு ஏன் துடைச்சு விடறீங்க? இல்லைன்னா துரு பிடிச்சுடுமா? 


http://static.webdunia.com/mwdimages/thumbnail/image/nnozizi//mywebdunia/UserData/DataT/tamilshots/images/restricted/23-10-2008/9.jpg

11. எங்கப்பன் என்ன மூடுல இதுங்களைப்பெத்தானோ  மூணும் இப்படி முறை கெட்டு அலையுதுங்க 



12. தங்கச்சின்னு 1 பிறந்துட்டா அண்ணன் காரன் ஆந்தை மாதிரி காவ காக்கனும் 



 13.  இன்னைக்கு எனக்கு ஃபர்ஸ்ட் ந்நைட் 


 வாட்? 

 உங்க வீட்ல நான் தங்கற ஃபர்ஸ்ட் ந்நைட் னு சொல்ல வந்தேன் 



14. சிம்ப்பிளா செய்ய வேண்டிய விஷயத்தை ஏன் சில்மிஷத்தோட செய்யறீங்க?


15. அண்ணே, நீங்க 4 மணி நேரம் என்னை கட்டிப்பிடிச்சு தூங்கி இருக்கீங்க. 400 ரூபா குடுங்க 


 எதுக்கு?

 மாட்டுக்கு புண்ணாக்கு வாங்கனும் 

 அப்படித்தெளிவாச்சொல்டா 




16. அண்ணே , உன் தங்கச்சி 3 பேரையும் ரவுண்ட் கட்டி அடிச்சுட்டு இருக்கான் 

 வாட்?

 கேரம் விளையடறான்



17. டீயா? காபியா? என்ன வேணும்?

 பால்


 ஆவின் பாலா? ஆரோக்யா பாலா?

 அமலா பால் (   எல் சேவுக பாண்டியன் ஜோக் @ குமுதம் 2012 ) 



18. இந்த கேம்ல நான் ஜெயிச்சா?

 முத பஸ்சை பிடிச்சு ஊருக்குப்போயிடு 


 நீ ஜெயிச்சா?

   முத ட்ரெயினை  பிடிச்சு ஊருக்குப்போயிடு



19. கேரம் காயின்க்கு தமிழ்ல காய் தானே? 


 அதுக்காக காய் அடிச்சேன்னு சொல்றதா? 



20 , டேய் , குத்து விளக்கு மாதிரி இருக்கும் தங்கச்சியை குனிய வெச்சு என்னடா பண்ணிட்டு இருக்கே? 


 பாண்டி விளையாடறேன் 

 தூண்டி விளையாடுவே , சீண்டி விளையாடுவே . நான் வேடிக்கை பார்க்கனுமா?


http://haisay.com/file/pic/photo/2011/10/images-anushka-new-hot-look-images-jpg_1024.jpg



21. குத்துப்பட்ட இடத்துல பத்துப்போடனும், இப்படி பஞ்ச் டயலாக் பேசிட்டு இருக்கப்படாது 



22. கட்சியை வெச்சிருக்கறவன் கூட தப்பிச்சுடுவான் தங்கச்சியை வெச்சிருக்கறவன்..... ம்ஹூம் 



23.  வில்லன் - நான் யாருன்னு தெரியாம என் கிட்டே  விளையாடறே


 விளையாட  அது எல்லாம் தேவை இல்லை ( ஹீரோ பஞ்ச் ) 





24. நைட் நரி கத்துச்சு? 

 இனி கத்தாது , நீ சாப்பிட்டுட்டு இருக்கியே அது கறி இல்லை , நரி 

 உவ்வே 



 25. ஹீரோவின் பஞ்ச் - தீப்பெட்டிக்கு 2 பக்கம் உரசுனாத்தான் பத்திக்கும், ஆனா இந்த அலெக்ஸ் பாண்டிக்கு எந்தப்பக்கம் உரசுனாலும் பத்தும் 



26. உன் கிட்டே சிக்ஸ் பேக் இல்லைன்னாலும் நல்ல ஃபிளாஸ் பேக் வெச்சிருக்கே.. 



27.  தேனி கொட்டிடுத்து


 டேய். தேனி கொட்டிட்டு தேனி ( ஊர் ) தாண்டிப்போயிடுச்சு , அவ்ளை விட்டு எந்திரிடா


28.  நாங்க எல்லாம் ஆணி குத்துனாலே அசால்ட்டா புடுங்கிப்போடுவோம் , தேனி கொட்டினா..


 அடடா,, ஆணி , தேனி பின்றானே எதுகை மோனைல




29.  உண்டி வில் தெரியாதா? அது தான் ஏழைகளின்  ஏ கே 47



30. என்னை போலீஸ் தேடுது , ரவுடிங்க தேடறாங்க



 ஏண்டா, எப்போ பாரு என் தங்கச்சி பின்னாலயே சுத்திட்டு இருக்கியே , உன்னை உன் வீட்ல தேட மாட்டாங்களா?


http://www.breezemasti.com/gallery/data/media/22/anushka_shetty_latest_hot_stills_08.jpg




31.  எனக்கு எல்லா லேங்குவேஜ்லயும் பிடிச்ச ஒரே வார்த்தை பனம் , மால் டப்பு



32.  எனக்கு சுகர் இருக்கு , பி பி இருக்கு , எல்லா வியாதியும் இருக்கு , சீக்காளியா இருக்கும் என்னை கொன்னு கொலையாளியா மாறிடாதே



33.  எனக்கு சரக்கு வாங்கிக்குடுத்து பெத்த தாய் மாதிரி பாத்துக்கிட்டீங்க  நாய் மாதிரி உங்களை அடிச்சுட்டேனே



34.  ஹேப்பி பர்த்டே


 எனக்கு  பர்த்டே வே இல்லையே?

 எனக்கு  பர்த்டே

 ஓ , எனக்குத்தெரியாது

 எனக்கு அமிதாப் பச்சனையே தெரியும்

 எனக்கு தங்கர் பச்சானைக்கூட தெரியாது





35.  யோவ், 6 மாசமா ரீ சார்ஜே பண்ணலை , எப்படிய்யா அவுட் கோயிங்க் போகும்?



36. இப்போ பாரு , நோக்கு வர்மம் மூலம் அவனை நான் ஒரு வழி பண்றேன்



 பார்த்தா பேக்கு மாதிரி இருக்கே



 37.  என் மூஞ்சியைப்பார்த்தா டம்மிப்பீஸ் மாதிரியா இருக்கு?


 ட்டோட்டல் பாடியே டம்மிதான்



38.  நான் இதுவரை 40 புலி , 39 சிங்கம்

 அடடே, சுட்டிருக்கியா?




நோ , பார்த்திருக்கேன்


எங்கே? காட்டிலா?

 வண்டலூர் ஜூ ல

 தூ

 தாங்க்ஸ்



39,  புலி தப்பிச்சுடுச்சா?

 புலி கிட்டே இருந்து நீ தான் தப்பி இருக்கே/




40.  ஆம்பளை ,மாதிரி  பேண்ட் போடுவீங்க , கட்டிங்க் பண்ணிக்குவீங்க, தம் அடிப்பீங்க, சரக்கு கூட அடிப்பீங்க , ஆனா ஆம்பளை சட்டையை மட்டும் போட மாட்டீங்களா? என்னம்மா நியாயம் இது? 


http://2.bp.blogspot.com/_ZBjWGkMwvZI/TUTzbmjy5MI/AAAAAAAAALM/iEZnL8wEvuw/s1600/Actress_Anushka_Shetty_Cute_Glamour_Hot_Photos_07.jpg



41.  பொண்ணு வீரமா இருக்கலாம், ஈரமா தான் இருக்கக்கூடாது



42. ஜெயிலுக்குப்போறதெல்லாம்  நான் ஸ்கூலுக்குப்போற மாதிரி



43.  நாயா? நரியா?

 நரி

ஏன் கத்துது?

 வெறி




44.  இந்த காட்டை விட்டு தப்பிச்சுப்போகலாம்னு மட்டும் நினைக்காதே  வெளில  சிங்கம் , புலி , சிறுத்தை எல்லாம் இருக்கு


 என்ன ? சினிமா டைட்டிலா சொல்லி பயமுறுத்துறே ? இதை எல்லாம் நான் டிஸ்கவரி சேனல்ல பார்த்தாச்சு


45. எத்தனை பேர் வந்தாலும் பயப்பட மாட்டேன் , டப் டப்பு டப்புன்னு


  சுட்டுடுவியா?


 கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுடுவேன்



46. டேய் , ரவுடிங்களை எல்லாம்  ஏன் ரேக்கிங்க் பண்ணிட்டு இருக்கே?



47. உன் கிட்டே இருந்து என் தங்கச்சிகளை காப்பாத்த உனக்கு ஷாக் வெச்சேன் , அதை சாக்கா வெச்சு அவங்களையே கரெக்ட் பண்ணிடுவே போல இருக்கே?



48.  என்ன பண்ணிட்டு இருக்கே?


 ஷாக் அடிச்சு விழுந்துட்டாரு, அவர் வாய்ல உதட்டை வெச்சு ஊதறேன்


 அவன்  வாய் என்ன பலூனா?




 49.  இந்த சுவிட்ச்ல மட்டும் கையை வெச்சுடாதே

 வெச்சா என்ன ஆகும்? இதோ வெச்சுட்டேன்// ஆஆஆஆஆ




50 .  வலியைக்கூட தாங்கிக்கலாம் , ஆனா இவனோட ஓவர் ரிஆக்‌ஷனை தாங்க முடியலை


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1XOyowQ3bgbaOBzD2OF5Rq7c4m3AK3fDDj-jM5_kHfTs_GTZsDDyA5ErMqVaOuisxVpXUo7ZuWQNmDUdqNn3fpYEQ7WXS_tTROnmfbxx0yzL22R-Gu6dBeDAa-x2oH9awMLn8jnK81jSU/s1600/Anushka-Hot-Photos-CF-01.jpg



 51  என்னை ஆயான்னு கூப்பிட பேரக்குழந்தைகள் வேணும்


 உன்னை ஆயான்னு கூப்பிடனும் அவ்வளவுதானே? அந்த ஸ்கூல்ல போய் மத்தியானம் சோறாக்கிப்போடு , எல்லாக்குழந்தைகளும் ஆயான்னு கூப்பிடும்



52.  வயசுப்பொண்ணு வாந்தி எடுப்படும் , மஞ்சக்காமாலைக்காரன் வாந்தி எடுப்பதும் ஒண்ணுதான் 2ம் டேஞ்சர்



53. டேய் என்னடா பண்ணிட்டு இருக்கே?

 ஜஸ்ட் கேம்ணே

 ஒர்ஸ்ட் கேம்


 54. அதென்னடா, பொம்பளைன்னா பொறுப்பா இருக்கே, ஆம்பளைன்னா வெறுப்பா ஆகிடறே ?



55.  என்னாங்கடி இது கும்கி யானையை குளிப்பாட்டுற மாதிரி குளிப்பாட்டிட்டு இருக்கீங்க ?



56. என்ன பண்றே?

 கூல் பண்றேன்

 என்னை ஃபூல் பண்ணாம விட மாட்டே போல



57.  என் 3 தங்கச்சிகளை கரையேத்தனும்


 நானும் ஏத்தவா?


 நீ எதை ஏத்துவேன்னு தெரியும், தள்ளி நில்டா




58 . உன் பெரிய தங்கச்சி தூங்கி இருக்குமா?


 எதுக்கு கேட்கறே?


  நாடி ஜோசியம் பார்க்கனும்னு சொல்லுச்சு


 விட்டா  சேடி ஜோசியம் கூடப்பார்ப்பியே?




59. அண்ணே , இவர் புது விளையாட்டு சொல்லிக்குடுத்தாரு


 என்ன விளையாட்டு ?

 மாமா மாமிக்கு மாம்பழம் கொடுக்கற விளையாட்டு

 கிழிஞ்சுது போ



60 . குட்டிக்கதை சொல்றேன்  குட்டிக்கதை சொல்றேன்னு சொல்லிட்டு ஜட்டிக்கதை எல்லாம் சொல்லிட்டு இருக்கியேடா?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicHiZMyWg54nmVJqpveeWzXc24eOMTXrhrnCjidGezAqFMyQbQsrZZ51cHqRqf1dQg2g30-amPXnVzLueLWvgDR94X2GKb4N0zWq6oIm3RXqbkF8OJHHtmo7uN_RMJ8NzZNXh9Z2i1r656/s0/Anushka%2520Spicy%2520hot%2520sexy%2520photos%2520Anushka%2520new%2520telugu%2520actress%2520unseen%2520spicy%2520photos%2520%25286%2529.JPG




61.  வெளில பனி இருக்கு


நீ  உள்ளே  படுத்தா எனக்கு  சனி



62.  ஏண்ணே ,மாடுக்ளைக்கூட்டிக்குடுக்கறியே , வெட்கமா இல்லை?

 டேய் நாயே, நீ என் கிட்டே அசிஸ்டென்ட்டா இருந்துட்டு என்னையே நக்கல் பண்றியா?


63. எப்போ பாரு பிச்சைக்காரன் மாதிரி  அம்மான்னு ஏன் கூப்பிடறே?  மம்மின்னு கூப்பிடு

 மம்மி , ஜிம்மின்னு கூப்பிட்டு மத்தவங்க முன்னால கும்மி அடிக்க முடியாது



64. டேய் , டீக்கடைல என்னடா பண்ணிட்டு இருக்கிங்க?

 டீ குடிச்சுட்டு இருக்கோம்

 வீட்லயே போட்டு எடுத்துட்டு வந்த டீ மாதிரி இருக்கு , என் தங்கச்சியை சைட் அடிக்கத்தானே வந்தீங்க ?



65. ஒரு வயசுப்பொண்ணு ஆசைப்பட்டு கேட்குது , ஜல்லிக்கட்டு காட்டுனா என்ன?

 புல்லுகட்டு வேணா காட்டலாம்


66. சந்தானம் - வில்லன்களின் அடியாள்களிடம் -  ஏன்டா!! டீசல் விக்கிற விலைக்கு இவ்ளோ வண்டி எடுத்துட்டு துரத்திட்டு இருக்கானுங்க? இவனுகளுக்கு உள்ள உட்கார இடம் இல்லையா? எப்ப பார்த்தாலும் வெளியவே தொங்கிட்டு வரானுங்க?




67. கெஸ்ட்னா காய்ச்சல் மாதிரி அன்னிக்கே போயிடனும். ஜான்டிஸ் மாதிரி மாசக்கணக்கா இருக்ககூடாது




http://moviegalleri.net/wp-content/gallery/damarukam-new-stills/damarukam_new_stills_nagarjuna_anushka_hot_stills_6885055.jpg




எதிர்பார்க்கும் விகடன் மார்க் -39


 எதிர்பார்க்கும் குமுதம் ரேட்டிங்க் -  சுமார் 


 ரேட்டிங்க்  5 / 10




BY CPS THROUGH VIDEO - ALEXPANDIAN FILM REVIEW -





 சி.பி கமெண்ட் - மாறுபட்ட நல்ல சினிமாவை விரும்பும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - அலெக்ஸ் பாண்டியன் - அட்டர்பிளாப் -ஆனா டி வி ல போட்டா பார்க்கலாம் , காமெடி கிளிப்பிங்க் பார்க்கலாம்.  200 ரூபா பிளாக்ல ஈரோடு அபிராமி தியேட்டர் வாசல்ல  யாராவது வித்தா அவன் கிட்டே தம்பி இந்தபப்டம் 50 ரூபாய்க்கே ஒர்த் இல்லைன்னு நக்கலா சொல்லிட்டு போய்ட்டே இருங்க


http://onfunn.com/wp-content/uploads/2012/10/anushka-hot-14.jpg

Friday, September 28, 2012

தாண்டவம் - சினிமா விமர்சனம்

http://www.mirchigossips.co.in/wp-content/uploads/2012/09/Thaandavam.pngஹீரோ ஒரு ஐ பி எஸ் ஆஃபீசர்.இந்தியாவில் உள்ள டாப் 5 ரா  டிவிஷன் ஆஃபீசர்ஸ்ல அவரும் ஒருத்தர். தீவிரவாதி, உளவாளிகளை பிடிக்கும் ஒரு பிராஜக்ட் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கு. அதுக்குள்ளே அவங்க ஊர்ல இருந்து அழைப்பு. இன்னும் 2 நாள்ல உனக்கு மேரேஜ் , கிளம்பி வா அப்டின்னு.. 


 ஹீரோவுக்கு மேரேஜ் பண்ணிக்கப் பிடிக்கலை. டும் டும் டும் பட மாதவன் மாதிரி மேரேஜை நிறுத்த பிளான் எல்லாம் போடறாரு, ஆனா எல்லாம் பொண்ணை நேர்ல பார்க்கும் வரை தான். மேரேஜ் ஆகிடுது. ஃபர்ஸ்ட் நைட்ல மாப்ளை என்ன நினைக்கறாரோ, அதையே பொண்ணும் சொல்லுது. அதாவது நம்ம 2 பேருக்கும் பழக்கமே இல்லை, கொஞ்ச நாள் போகட்டும். பரஸ்பரம் புரிதலுக்குப்பின் தான் கில்மா.. 

 மவுன ராகம் கணக்கா 2 பேரும்  தொட்டுத்தொடாத பாரம்பரியமா, பட்டா போட்டும்  விவசாயம் பண்ணாத விளை நிலமா  காலத்தை ஓட்டறாங்க.


 திடீர்னு ஹீரோ தன் பிராஜக்ட் சம்பந்தமா லண்டன் போக வேண்டிய சூழல், .வழக்கம் போல வில்லனுக்கும் ஹீரோவுக்கும் நடக்கும் மோதலில் ஹீரோயின் அவுட், ஹீரோவுக்கு கண்கள் 2ம் அவுட். 


http://www.gulte.com/content/2012/09/news/Anushka-Siva-Thandavam-Hot-Photos-1885.jpg


அந்த 5 வில்லன்களையும்  கண் தெரியாத ஹீரோ எப்படி பழி வாங்கறார் என்ற அரைச்ச மாவையே பிரம்மாண்டமா, ஃபாரீன் லொக்கேஷன்ல கிளு கிளு ஃபிகர்கள் சூழ சொல்லி இருக்காங்க.. 


ஹீரோ விக்ரம் காசில ஆல்ரெடி செஞ்ச கேரக்டர் தான் . அதுல செஞ்ச பர்ஃபார்மென்ஸ்ல பாதி கூட இதுல இல்லை.. ஆனா பல இடங்கள்ல இவர் பாடி லேங்குவேஜ் பட்டாசு.. ஆனா எப்போ பாரு செகண்ட் ஷோ பார்த்து தூக்கம் கெட்டவன் கண் போல, மப்புலயே இருக்கும் மாடசாமி  அவர் முகம் சொக்கா போட்டா சோனியா அகர்வால் மாதிரி டல் அடிக்குது.. 


 மனைவியாக ஆறடி உயர ஆப்பிள் , கொழுக் மொழுக் மார்பிள் ( மொசைக் தரைல போடும் கல்),பர்சனாலிட்டி  பஞ்சாப் பர்பி அனுஷ்கா .இவர் வரும் காட்சிகளில் கைதட்டல் , விசில் அடடா.. தமிழர்கள் நல்ல ஃபிகர் இல்லாம எவ்வளவு காய்ஞ்சு போய் இருக்காங்கன்னு காட்டுது..  ரொம்ப அமைதியான நடிப்பு.. பெட்ரூம் ல புருஷன் கிட்டே கண்ணால சைகையாலயே வா-ன்னு கூப்பிடும்போது பக்கத்து சீட்ல ஒரு ஆள் எந்திரிச்சுட்டான்./.  ஹா ஹா .. ஆனா அவர் முகம் ஏன் ஆயில் வடிஞ்ச மாதிரி பல சீன் இருக்கு?  ஷைனிங்க்கா காட்டனும்னு ஏதாவது ஆலிவ் ஆயில் பூசிட்டாங்க போல..  சிவப்புக்கலர் பட்டு சேலைல அவர் மணக்கோலத்துல வர்ற சீன் அடடா இன்னும் நெஞ்சுக்குள்ளே நிக்குது.. 



http://moviegalleri.net/wp-content/gallery/amy-jackson-hot-in-saree-photos/actress_amy_jackson_hot_in_saree_photos_thandavam_audio_release_969dc80.jpg


அடுத்து எமி  ஜாக்சன் ஸ்லீவ்லெஸ் டாப்ஸ், டைட் லெக்கின்ஸ் ,ஜீரோ சைஸ் இடை அழகி, உச்சத்தை தொட 2 அங்குலம் மட்டுமே மிச்சம் உள்ள அபாயகரமான லோ லோ லோ ஹிப் ஜீன்ஸில் அவர் வரும் காட்சிகள்  அடடா.. ஆனாலும்  பெரும்பாலான பி சி செண்ட்டர் ரசிகர்களுக்கு இவர் பிடித்துப்போவது சிரமமே.. ஷி ஈஸ் ஒன்லி ஃபார் ஏ செண்ட்டர் ஃபேன்ஸ்.. 



3 வது நாயகியாக தை ஸ்பெசலிஸ்ட் ரம்பாவுக்குப்போட்டியாக வாழைத்தண்டு தொடை அழகி லட்சுமிராய்.  அவருக்கு அதிக வாய்ப்பில்லை.. 


 நாசர் கொலை கேசை விசாரிக்கும் போலீஸ் ஆஃபீசர். வந்த வரை ஓக்கே .சந்தானம் படத்தின் முதல் பாதியில்  சகுனியில் வந்தது போலவே ஆட்டோ டிரைவராக சாரி டாக்ஸி டிரைவராக வருகிறார். வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்புதான்.. 


 அது போக பெரிய நட்சத்திரப்பட்டாளமே இருக்கு.. 


http://cdn2.supergoodmovies.com/FilesFive/thandavam-audio-launch-stills-dbd23425.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. லட்டு மாதிரி 3 ஹீரோயின்ஸை புக் பண்ணி 3 பேரையும் கிளாமர் காட்ட வெச்சது , அது போக படத்துல  3 ஃபாரீன் ஃபிகருங்க  எல்லாமே வெல்வெட் அழகிங்க.. 


2. படம் போட்ட 36 வது நிமிஷத்துல எதிர்பாராதவிதமா ஒரு நீச்சல் குள டாப் ஆஃப் சீன் இருக்கு, 2 செகண்ட்ல அது ஓடிடும்.. யாரோ ஒரு புது ஃபிகர் போல.. அடுத்த  6 வது நிமிஷத்துல அதாவது  படம் போட்ட 42 வது நிமிஷத்துல எமி ஜாக்சன் ஸ்லோ மோஷன்ல  ஓடி வரும் சீன் இருக்கு டோண்ட் மிஸ் இட்.. 



3. ஆல்ரெடி ஹிட் அடித்த  யாரடி மோகினி'அனிச்சம் பூவழகி , உயிரின் உயிரே, இந்த 3 பாடல்களும் படமாக்கப்பட்ட விதமும் , லொக்கேஷன்களும் அழகு..


4. அனுஷ்காவுக்கு தங்கச்சியா ஒரு 75 மர்க் ஃபிகர் வருது. 6 சீன் வந்தாலும் அசத்தல்.. அதே போல் அனுஷ்கா கட்டி இருக்கும்  சிவப்புக்கலர்  பட்டுப்புடவை டிசைன் கலக்கல். படத்தில் அனைத்து பெண் கேரக்டர்களுக்கான ஆடை வடிவமைப்பு அழகு/
http://www.gulte.com/content/2012/06/photos/actress/Lakshmi%20Rai%20Hot%20Stills/normal/Lakshmi%20Rai%20Hot%20Stills_54.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள்



1.  படத்தோட பெரும்பாலான ஷுட்டிங்க் நடப்பது லண்டனில். அதனால பல வசனங்கள் கேரக்டர்ஸ் ஆங்கிலத்தில் பேசறாங்க, அதுக்கு மொழி பெயர்ப்பா திரைல தமிழ் ல எழுத்துகள் ஓடுது, ஓக்கே.. அதை ஒரு டைம் மானிட்டர் பண்ண மாட்டீங்களா? ஏகப்பட்ட ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்ஸ்
உதா - வெறும் = வெரும்  , பேஷண்ட்டோட = பேஷ்ன் ட்  -ஓட 


2. கொலையாளியை பார்த்த ஒரே சாட்சி சந்தானம் தான்.  அது வீடியோவில் பதிவாகி இருக்கு. ஆனா நாசர் அவர் கிட்டே கொலையாளி ஆள் எப்படி இருப்பான்னு முதல் கொலை நடந்தப்ப நடந்த விசாரணைல கேட்கவே இல்லை.. 


3. ஹீரோ முதல் கொலை பண்றப்ப எதேச்சையா சந்தானம் டாக்ஸில போறார், ஓக்கே.. ஆனா 2 வது டைம் அதே மாதிரி அவர் வர்றப்ப ஏன் அதே டாக்சில போகனும்? அவனே சாட்சி ஆகிடுவான்னு தெரியாதா? 


4. ஹீரோ வில்லனை கொலை பண்ணி மாடில இருந்து கீழே தள்ளி விபத்து மாதிரி செட் பண்றாரு. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ல  ஆள் செத்த டைம்க்கும், டெட் பாடி கைல இருந்த வாட்ச் நின்னு போன டைம்க்கும் வித்தியாசம் வருது, அது கொலைன்னு கண்டு பிடிக்கறாங்க.. ஆனா ஹீரோ ஆல்ரெடி போலீஸ் ஆக இருந்தவர், அவருக்கு இந்த மேட்டர் தெரியாதா? வில்லனை கொலை பண்ணி ஏன் கீழே தள்ளனும்? அவனை குற்றுயிரும், கொலைஉயிருமா பண்ணி உயிரோட மாடில இருந்து தூக்கிப்போட்டாத்தானே அது ஒரு பர்ஃபக்ட் விபத்தா காட்ட முடியும்?


5. விழி ஒளி இழந்தவரா வர்ற ஹீரோ எமி ஜாக்சனை முகத்தை தடவிப்பார்த்து “ நீ ரொம்ப அழகா இருக்கே” அப்டிங்கறார்.. பிரெயில் முறைல லெட்டர்ஸ்க்குத்தான் அப்டி படிக்க சொல்லிக்கொடுத்தாங்க.. தடவிப்பார்த்தா அழகா இருக்கறது தெரியுமா? ( நல்ல வேளை , இந்த சீன்ல கமல் நடிச்சிருந்தா  முகத்தை தடவி இருக்க மாட்டார்.. )



6. டெல்லில டாக்டரா இருக்கும் அனுஷ்கா  தன் கணவர் ஐ பி எஸ் ஆஃபீசர் என்பதே தெரியாமல் சாதா எஸ் ஐ என நினைப்பதா காட்டறது நம்பவே முடியல.. இந்தக்காலத்துல படிக்காத பொண்ணுங்க கூட மாப்ளையை பற்றி நல்லா விசாரிக்கறாங்க.. 


7. அதே போல் கிராமப்பொண்ணா இருந்தா ஓக்கே, ஹீரோ , ஹீரோயின் 2 பேரும் டெல்லில பெரிய போஸ்ட்ல இருக்காங்க.. மேரேஜ் முடிஞ்சும் கில்மா எல்லாம் பண்ணாம  என்னமோ லவ்வர்ஸ் மாதிரி காட்டி இருப்பதும், அப்பப்ப ஜஸ்ட் புன்னகை மட்டும் பண்ணிக்கறதும் பார்க்க கவிதையான காட்சியா இருந்தாலும் நடைமுறை சாத்தியம் ரொம்ப கம்மி.. 


http://hotactress-photos.com/wp-content/uploads/2012/09/Anushka-Photos-In-Saree-In-Thandavam-Movie-2.jpg


8. ஹீரோ ஹீரோயின் ஒரே வீட்டில் இருந்தும் எந்த ரொமான்ஸும் பண்ணாமல் இருப்பதும், பார்வையால் காதலை பரிமாறிக்கொள்வதும் இந்த காட்சிகளில் எல்லாம் மவுன ராகம் பி ஜி எம் சாயல் 


9.முக்கியமான டெரரிஸ்ட்டை  ஹீரோ பிடிச்சுடறார், அவனுக்கு கை விலங்கு போடாம அம்போன்னு விட்டுட்டு அசால்ட்டா அவனை தப்பிக்க விடுவது நம்ப முடியாத சீன் 


10. ஹீரோ போடும் கூலிங்க் கிளாஸ் மாடல் அரதப்பழசு, ஆல்ரெடி வயோதிகத்தோற்றம் தரும் விக்ரமின் முகத்தை அதீத வயோதிகம் தருது. அவருக்கு  மெல்லிய  ஃபிரேம் வைத்த கூலிங்க் கிளாஸ் போட்டு விட்டிருக்கலாம்.. 



11. ஹீரோ ஒரு சீனில் நிராயுதபாணியாய் நிக்கறார், அப்போ லண்டன் போலீஸ் 6 பேர் ரிவால்வரோட சூழ்ந்துக்கறாங்க, அப்போ ஹீரோ 2 பேர்ட்ட இருந்து கன்னை பிடுங்கி மீதி ஆட்களை சுட்டுடற சீன் செம காமெடி.. 



12. கிராமப்புறங்கள்ல மேரேஜ்க்கு முன்னாடி அதாவது கன்னிப்பெண்கள் தங்கக்கொலுசு போடக்கூடாதுன்னு ஐதீகம் இருக்கு. ஆனா அனுஷ்கா தங்கக்கொலுசு போட்டுட்டு கிராமத்துல உலா வர்றார்..  


13. சார்லி சாப்ளின் நடிச்ச சிட்டி லைட்ஸ் படத்தை சுட்டு நிலவே முகம் காட்டு எடுத்தாங்க.. அதே காதலை கஜினி  ஃபார்முலாவுல கொஞ்சம் போர்க்களம்  படம் மாதிரி எடுத்திருக்கீங்க.. அவ்ளவ் தான்.. சொல்லிக்கற அளவு பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை..

14. ஹீரோ விழி ஒளி இழந்தவர் என்றாலும் அவர்  நார்மலா நாம செய்யும் பல வேலைகள் செய்யறார் என்பது வரை சரி. ஆனால் சேசிங்க், மர்டர், ஃபைட் எல்லாம் ஓவர்..   எக்கோ லொக்கேஷன் பயிற்சி பெற்றவர்னு காட்டறாங்க, ஆனாலும் இந்த அளவு எல்லாம் சாகசம் பண்ண முடியுமா?ன்னு தெரியல

http://www.searchmysite.in/wp-content/gallery/anushka-stills-in-siva-thandavam/anushka-stills-in-siva-thandavam-14.jpg 
மனம் கவர்ந்த வசனங்கள்


1. அழகுப்போட்டில ஜெயிக்க அழகும் ,இளமையும் மட்டும் போதாது.திருட்டுத்தனமும் வேணும்.சமூக அக்கறை உள்ளவர் மாதிரி நடிக்கனும்



2. கொலை நடந்த அன்னைக்கு ராத்திரி என்ன செஞ்சுட்டு இருந்தே? 


குளிருக்கு என்ன சரக்கு அடிக்கலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன் 



3. போன தடவை நடந்த விசாரணைலயும் நீ இதே பதில் தான் சொன்னே



 . சந்தானம் - நீங்களும் இதே ?தானே கேட்டீங்க?நீங்க கேள்வியை மாத்துனா நானும்  பதிலை மாத்திசொல்வேன் 




4. நீங்க நம்பியார்னு நினைச்சு நாகேஷை விசாரிச்சுட்டு இருக்கீங்க சார் 




5. ஷாஜகான் மும்தாஜை எவ்ளவ் லவ் பண்ணார்னு எல்லாருக்கும் தெரியும்.ஒரே ஒருத்தரைத்தவிர '- அது மும்தாஜ் 



6. கொலை நடந்ததை வர்ணி 



 சந்தானம் - சார், திஸ் ஈஸ் டெட் பாடி கம்மிங்க் ஃப்ரம் மொட்டை மாடி .. கம்மிங்க் கம்மிங்க். தட்ஸ் ஆல் யுவர் ஆனர்.. 




7. நீ எந்த டைரக்‌ஷன்ல வந்திருக்கேன்னு பாரு.. 


 நான் இந்த டைரக்‌ஷன்ல தான் வந்திருக்கேன், நீ தான் மணி ரத்னம்  டைரக்‌ஷன்ல வந்திருக்கே. 


8. சந்தேகம் வர்லைன்னா கேஸே  நிக்காது, சந்தேகம் வந்தாத்தான் கேசையே ஆரம்பிப்போம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqL50LHcCKiiN3nNOIEPiPNk5R7hf2unUX09Dtqm_ZmcCOk-iZ2490wqpkOZ-Vm_pYtb3uMrhgpmL08vSSSwxqsPZPdCshYZUxwJkZia9X94KQujIBqL2hmYCQSlvItq-ti8xnVJwoDPVG/s1600/anushka1036.jpg



9. அர்த்த ஜாமத்துல நீ என்ன பண்ணிட்டு இருந்தே? 


 எறும்புக்கு எத்தனை பல்லுன்னு எண்ணிட்டு இருந்தேன்


10. சார், நீங்களும் எல்லா போலீஸ் மாதிரிதானா? ஒரிஜினல் கொலையாளி கிடைக்கும் வரை என்னை பிடிச்சு டைம் பாஸ் பண்ணிட்டு இருப்பீங்களா? 



11.  சார், இவனை 4 தட்டு தட்டுனா உண்மை எல்லாம் வெளில வந்துடும்


 4 இல்லை, 40 தட்டு தட்டுனாலும் உண்மை வராது.. 

 என்ன சார். நீங்களே ஏத்தி விடறீங்க? அவங்களே 4 தானே சொன்னாங்க.. ?



12. என்னை மாப்ளைன்னு இனிமே கூப்பிடாதீங்க


 சரி மாப்ளை



13. நீங்க மாப்ளை வீடா? பொண்ணு வீடா? 


 மாப்ளை வீடு


 நீங்க மாப்ளைக்கு என்ன வேணும்? 


மாப்ளைக்கு கல்யாணம் வேண்டாம்


 அப்போ.. 

 நான் தான் மாப்ளை



14. நீங்க புக்ஸ் படிப்பீங்களா? 

 தூக்கம் வர்லைன்னா படிப்பேன் 



15. ரோட்டை கிராஸ் பண்ணவே அவனுக்கு 4 பேர் உதவி தேவை ,


 ஆளை கொலை பண்ண யாரும் அவனுக்கு தேவைபடலை


 ( இந்த இடத்துல வசனம் ரோட்டை கிராஸ் பண்ணத்தான் அவனுக்கு 4 பேர் உதவி தேவை ,ஆளை குளோஸ் பண்ண யாரோட உதவியும் தேவை இல்லை) இப்படி இருந்திருக்கலாம், எதுகை மோனை )



16. சோன்பப்டி விக்கற பொண்ணு மாதிரி இருந்துட்டு சொர்ணாக்கா மாதிரி பேசறியேம்மா.. 



17. நீங்க எங்கே போகனும்?


 உனக்குப்பிடிச்ச இடத்துக்கு 


http://tamil.cinesnacks.net/photos/actress/Lakshmi-Rai/lakshmi-rai-hot-027.jpg







ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 42



 குமுதம் எந்திர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே 



 சி,.பி கமெண்ட் - ஆஹா ஓஹோ என சொல்லும்படி படம் செம கலக்கல் எல்லாம் கிடையாது , அதே நேரம் படம் மோசமும் இல்லை. டைம் பாஸ்.. பார்க்கலாம். ஜாலியா டைம் பாஸ் ஆகும். யு படம் தான் லேடீஸும் பார்க்கலாம்.. ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZquebJQ2wuVh9B7UOxMwpy7qmSUoVU-ANrmn9wLp3wWc3MRj1sRlAtXwLWAfbVaWclMIXf-zfp43PGEvPvgJOqtBVXm6HcbFP0dOh1zAa5PNfbLC3G3rOi50V55ucQ-512c0NPE6vEVen/s1600/laxmi-rai-hot-navel-(5).jpga


டிஸ்கி 1 -தம்னா தெலுங்கு சினிமா -ரிபெல் -
http://www.adrasaka.com/2012/09/rebel.html




diSki-உலகத் தமிழ் வானொலி வரலாற்றில் முதன் முறையாக முற்று முழுதாக FULL HD SOUND QUALITY இல் உங்கள் புரட்சி.எப்.எம் 
கேட்டுப் பாருங்க - இந்த வித்தியாசத்தை உணருவீங்க! 

Thursday, September 27, 2012

தாண்டவம்




Image'தாண்டவம்' விக்ரமின் முன்மாதிரி பார்வையற்ற டேனியல் கிஷ்-ன் சிறப்பு பேட்டி ! விக்ரம் நடிக்கும் புதிய படம் தாண்டவம். இதில் விக்ரம் பார்வையற்றவராக நடிக்கிறார். இதற்கு அவர் ரோல் மாடலாக கொண்டிருப்பவர் டேனியல் கிஷ். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த டேனியல் பார்வையற்றவர். ஆனால் தனக்கு பார்வையில்லையே என்று ஒதுங்கி இருந்து விடாமல் வாயால் ஒலி எழுப்பி அதன் எதிரொலியை கேட்டு அருகில் உள்ள பொருட்களை அறிந்து கொள்ளும் திறனை அனுபவத்தில் கற்றுக் கொண்டவர். 


அதாவது காதால் பார்க்கும் திறனை வளர்த்துக் கொண்டவர். இப்போது அவர் ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் தான் பெற்ற திறனை உலகில் உள்ள ஆயிரக்கணக்கான பார்வையற்றவர்களுக்கு கற்றுக் கொடுத்து வருகிறார். அவர் தாண்டவம் படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்திருந்தார். அப்போது அவர் அளித்த சிறப்பு பேட்டி :

* பிறப்பிலிருந்தே உங்களுக்கு பார்வையில்லையா? இடையில் ஏற்பட்ட விபத்தால் பார்வை பறிபோனதா?

பிறந்த 7 வது மாதத்திலேயே ஒரு கண் பார்வை போய்விட்டது. 15வது மாதத்தில் அடுத்த கண்ணின் பார்வை போனது. ரெட்டினோக்ளோபியா என்ற மூளை நரம்பு கோளாறினால் இது ஏற்பட்டது.

* உங்கள் பார்வை இழப்பு பெற்றவர்களை எப்படி பாதித்தது?

ஆரம்பத்தில் அவர்கள் ரொம்பவே அப்செட் ஆனார்கள். இது எல்லா பெற்றோருக்கும் உருவாகும் கவலைதான். ஆனால் அவர்கள் சோர்ந்துவிடவில்லை. தன் குழந்தை இந்த உலகத்தில் மற்ற குழந்தைகளைப்போலவே வாழ வேண்டும் என்று விரும்பினார்கள். அதற்கேற்ப என்னை தயார் படுத்தினார்கள். பள்ளிக்கு, விளையாட்டு மைதானத்திற்கு என்னை தைரியமாக தனியே அனுப்பினார்கள். நானும் சுயமாக நடக்க பழகிக் கொண்டேன்.
* எக்கோ லொக்கேஷன் திறனை எப்படி வளர்த்துக் கொண்டீர்கள்?

அதற்கும் என் பெற்றோர்தான் காரணம். ஆரம்பத்தில் வீட்டிற்குள் நான் புழங்கும்போது அவர்கள் ஒரு குச்சியால் சுவற்றிலோ அல்லது தரையிலோ ஒலி எழுப்புவார்கள். அந்த சத்தத்தை வைத்து நான் அவர்களிடமிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறேன் என்பதையும். அதன் எதிரொலியை வைத்து பக்கத்தில் என்ன இருக்கிறது என்பதையும் கற்றுக் கொண்டேன். அருகில் சுவர் இருந்தால் எதிரொலி ஒரு விதமாகவும் வெட்ட வெளியில் இருந்தால் இன்னொரு விதமாகவும் இருக்கும். இதை அடிப்படையாக வைத்து சிறியதாக நானே ஒலி எழுப்பி அதன் மூலம் அருகில் இருப்பதை உணர ஆரம்பித்தேன். அதன் முழு வடிவம்தான் காதால் பார்க்கும் கலை.

* இதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் யோசனை எப்படி வந்தது?

உலகத்திலேயே எனக்கு பிடித்தது கற்றுக் கொடுத்தல்தான். கற்றுக் கொடுத்தல் தொழில் அல்ல அது ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு செய்தே ஆக வேண்டிய கடமை. நம் முன்னோர்கள் நமக்கு கற்றுத் தரவில்லை என்றால் நாம் இப்போதும் காட்டுமிராண்டிகளாகத்தானே இருப்போம். எனவே நான் கற்ற இந்த திறனை என்னைப்போன்ற பார்வையற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். ஆரம்பத்தில் உள்ளூரில் உள்ள சிறுவர்களுக்கு கற்றுக் கொடுத்தேன். அது படிப்படியாக விரிந்து இப்போது எனது அமைப்பு உலகில் 23 நாடுகளில் இருக்கிறது. இந்தியாவிலும் இருக்கிறது. அங்கெல்லாம் நான் சென்று கற்றுக் கொடுத்து வருகிறேன்.

* உங்கள் திறனால் அருகில் உள்ள பொருட்களை அறிந்து கொள்வதைப்போல அருகில் உள்ள மனிதர்களின் குணங்களை அறிந்து கொள்ள முடியுமா?

(சிரிக்கிறார்). மனிதர்களை அறியமுடியும். குணங்களை அறிய முடியாது. ஆனால் சில நிமிடங்கள் பேசினால் அறிந்து கொள்வேன்.

* தாண்டவம் படம் பற்றி சொல்லுங்களேன்?


இந்தியாவில் உள்ள எனது நண்பர் ஒருவர் மூலம் இந்தப் படத்தின் இயக்குனர் விஜய் என்னை அணுகினார். தான் இயக்கும் படத்தில் எக்கோ லொக்கேஷன் திறன் உள்ள ஒரு கேரக்டர் வருகிறது என்றும் அதற்கு தங்கள் அனுபவம் தேவை என்று சொன்னார். நேரில் வரச்சொன்னேன். எனது வீட்டுக்கு வந்தார் சில நாட்கள் தங்கியிருந்தார் எனது அன்றாட நடவடிக்கைகளை படம் பிடித்தார். அதை அவர் தன் படத்தில் பயன்படுத்திக் கொண்டிருப்பார் என்று நம்புகிறேன்.

* நீங்களும் படத்தில் நடித்திருக்கிறீர்களாமே?


எனக்கு நடிக்கத் தெரியாது. சில செய்தி படங்களிலும், ஆவணப் படங்களிலும் நான் நானாகவே தோன்றி பேசியிருக்கிறேன். இந்தப் படத்திலும் நான் நானாகவே வருகிறேன். நடிக்கவில்லை.

* விக்ரம் பற்றி உங்கள் கருத்து?


இந்த நாட்டில் அவர் பெரிய நடிகர் என்றும் அவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றும் சொன்னார்கள். ஆனால் அது பற்றி எனக்குத் தெரியாது. அவர் எனக்கு ஒரு மாணவர் மாதிரி. இத்தனை பலம் வாய்ந்த ஒருவர் என்னிடம் ஒரு மாணவன் போல இருந்து கற்றுக் கொண்டதை நினைத்து ஆச்சர்யமாக இருக்கிறது. அவர் ரொம்ப ஸ்வீட் பெர்சன்.

* விக்ரம் உங்களை ரோல்மாடல் என்கிறார். உங்களின் ரோல் மாடல் யார்?

என் பெற்றோர்கள்தான். அவர்கள் மட்டும் என்னை முறையாக வளர்க்காமல் இருந்திருந்தால் நான் இந்த நிலையை அடைந்திருக்க முடியாது. எனக்கு 18 வயதாகும்போது. "டேனியல் இனி நீ தனி ஆள். இந்த நாட்டுக்கு நீ வரி செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. கஷ்டப்பட்டு உழைத்து முன்னுக்கு வா. யாருடைய தயவையும் எதிர்பார்க்காதே. சம்பாதித்து அரசாங்கத்துக்கு முறையாக வரி கட்டு. அடுத்து உன் தேவைகளை பார்த்துக் கொள். கொஞ்சம் சேர்த்து வை. அது நாங்கள் முதியோர் ஆனபின் எங்களை நீ கவனித்துக் கொள்வதற்காக" என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னதை இன்று வரை செய்து வருகிறேன். உலகத்திலேயே எனக்கு பிடிக்காத விஷயம் அனுதாபம் கொள்வது. ஒரு குறைபாடுடைய மனிதனை பார்த்து அனுதாபப்படுவது அவனை கொச்சைப் படுத்துவதற்கு சமம் என்று நினைக்கிறேன். அவனுக்கு வழியை மட்டும் காட்டுங்கள் நடந்து செல்வது அவன் பொறுப்பு.

* சினிமா பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

"சினிமா பற்றி அதிகம் தெரியாது. நல்ல விஷயங்கள் எந்த வடிவத்தில் மக்களுக்குச் சென்றாலும் அது எனக்கு பிடிக்கும். அந்த வகையில் எக்கோலொக்கேஷன் சினிமா வடிவில் மக்களுக்கு போய்ச் சேர்ந்தால் சினிமாவும் எனக்கு பிடிக்கும்."


நன்றி : தினமலர்









Uyirin Uyire song from Thaandavam 

 

தாண்டவம்' படத்தில் இடம்பெறும் 'உயிரின் உயிரே' பாடல் முழுமையாக....




 தாண்டவம்' படத்தில் இடம்பெறும் 'அனிச்சம் பூவழகி' பாடல் முழுமையாக...

 

 

 

 தாண்டவம்' படத்தில் இடம்பெறும் 'யாரடி மோகினி' பாடல் 

 

 

 

விக்ரம் பேட்டி - பிரஸ் மீட்

Tuesday, September 18, 2012

துள்ளி எழுந்தது காதல் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoKnllIOkBjyWAkuPEwAfJCQahmUWSkvb-965L8GM0mAV5gsCyw-XMl5JXP0UKD_jh4YLb6D9KiiJY00DmOW1XFGGIKqF73VXhaZs_IFkE063tpoTsCM90xpERUUQdhipON9-yId0ZVkje/s1600/Thulli+Ezhunthathu+Kadhal+Movie+Posters.jpg

ஸ்கூலுக்குப்போய் படிக்கட்டும்னு பேரன்ட்ஸ் எல்லாம் கஷ்டப்பட்டு ஃபீஸ் கட்டி ஸ்கூலுக்கு அனுப்பினா தத்திங்க படிக்கறதைத்தவிர எல்லா வேலையையும் செய்ய்துங்க..ஹீரோ , ஹீரோயின் 2 பேரும்  ஸ்கூல்ல ஸ்கூல் மேட்ஸ், க்ளாஸ் மேட்ஸ். 2 பேருக்கும் பாய் மேட்ஸா, பெட் மேட்ஸா ஆக ஆசை. அதாவது காதலிக்கலாம்னு  உள்ளூர ஆசை.. ஆனா 2 பேரும் வெளில சொல்லலை.. 

 ஒரு நாள் இவங்க ஃபிரன்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து டூர் போறாங்க. அங்கே ஹோட்டல்ல ரூம் எடுத்து தங்கறாங்க.. யாரும் பதற வேணாம். ஒண்ணும் நடக்கலை. அந்த டைம்ல ஹீரோ , ஹீரோயின் 2 பேர் மட்டும் ராத்திரி பூரா  ஹோட்டல் அட்ரஸை மறந்துட்டு ரோடு ரோடா சுத்தறாங்க. அப்போ போலீஸ் ஜீப் வருது. இந்தக்காலத்துல  ரவுடிங்களை விட போலீஸ்ங்கதான் பெண்களுக்கு பெரிய எதிரி.. 


போலீஸ் ஆஃபீசர் ஹீரோயினை ரேப் பண்ணப்பார்க்கறான், ஹீரோயின் கன்னால GUN - போலீஸ் கால்ல சுட்டுட்டு எஸ் ஆகிடறாங்க.. மத்த மாணவர்கள் கேட்டப்போ நடந்த உண்மையை சொல்லாம ஹீரோ ஹீரோயின் கூட தனியா தங்குனதா அளந்து விடறான் ( ஹீரோயினை காப்பாத்தவாம்)


 இது ஹீரோயினுக்கு பிடிக்கலை.. 2 பேரும் லவ்வை வெளிப்படுத்தலை. இந்த மதில் மேல் பூனை சமயத்துல ஸ்கூல் கேண்ட்டீன்ல இருக்கும் ஒரு லவ் ஜோடிங்க மேரேஜ் லைஃபை நடத்த முடியாம தற்கொலை பண்ணீக்குறாங்க.. அதனால ஹீரோயின் மனசு மாறிடறா.. 

http://www.tamilstar.com/photo-galleries/tamil-cinema-thulli-ezhunthathu-kadhal-movie-stills/images/tamil-cinema-thulli-ezhunthathu-kadhal-movie-stills07.jpg


 ஹீரோயின் வீட்ல பார்த்த மாப்ளைக்கு  அல்வா குடுத்தாளா? அல்லது தன் ஸ்கூல் மேட் கம் லவ்வர்க்கு அல்வா குடுத்தாளா? என்பது பயங்கர சஸ்பென்ஸ் .. ஏன்னா நானே தூங்கிட்டேன்.. 


2010  ல தெலுங்குல ரிலீஸ் ஆன தகிட தகிட என்ற படத்தின் டப்பிங்க் தான் இது. போஸ்டர்ல பூமிகா, அனுஷ்கா வை போட்டு ஏமாத்திட்டாங்க.. அவங்க கெஸ்ட் அப்பியரன்ஸ் தான்.. 


ஹர்சவர்தன் ரானே தான் ஹீரோ.. தேறிடுவார். ஆள் நல்லா இருக்கார். நடிப்பும் தோடா தோடா மாலும் ஹை.. 


 ஹரிப்ரியா தான் ஹீரோயின். படத்தோட முதல் 4 ரீல்களில் இவர் குட்டைப்பாவாடை , வெள்ளை சட்டையில் வருவது செம கிளு கிளு.


ஸ்லீவ்லெஸ் லெக்சரரா பூமிகா வந்து லீ ஹிப்ல காட்டு காட்டுனு காட்டிட்டு போறார். ஆறடி உயர நெகு நெகு அல்வாவா அனுஷ்கா சும்மானாச்சுக்கும் 2 சீன் வர்றார்.. 


 படம் பூரா ஏகப்பட்ட கூட்டம். யார் யார் என்ன ஒண்ணும் புரியல. 


http://www.cineindya.com/wp-content/uploads/2011/12/Tamil-Movie-Thulli-ezhunthathu-kadhal-Online-Pictures-Moment-3337.jpg



மனம் கவர்ந்த வசனங்கள்


1. இதுவரைக்கும் உன் லைஃப்ல எத்தனை பேர் உன்னை கோபப்படுத்தி இருக்காங்க? அவங்களை எல்லாம் விட்டுட்டு ஏன் உன் மனசுக்கு பிடிச்சமானவங்க  மேல மட்டும் ஆக்‌ஷன் எடுக்கனும்னு நெனைக்கறே?



2. கடவுளே! நான் மட்டும் 100 க்கு 100 மார்க் வாங்குனா  உனக்கு 120 தேங்காய் உடைக்கிறேன்.


 இவன் எக்ஸாம் எழுத வந்தானா? சாமி கும்பிட வந்தானா? அடேய்



3. எல்லாமே தெரிஞ்ச கொஸ்டீனாத்தான் இருக்கு.. ஆனா என்ன ஒரு பிராப்ளம் ஆன்சர் மட்டும் தெரியல.



4. அன்புள்ள பேப்பர் திருத்துவோரே.. என்னை பாஸ் பண்ண வெச்சா இத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் செக்கும் பாஸ் ஆகும்



5. பரிட்சைக்கு வந்து பாடம் எழுதுவான்னு பார்த்தா உலகத்துல இருக்கற எல்லா நாட்டு கடவுள் ஃபோட்டோவையும் வரைஞ்சு வெச்சிருக்கானே? 


http://chennai365.com/wp-content/uploads/movies/Thulli-Ezhunthathu-Kadhal/Thulli-Ezhunthathu-Kadhal-11-11-Stills-011.jpg


6. உஷ் அப்பாடா.. பிங்க்கி பிங்க்கி பாங்க்கி போட்டுப்பார்த்தே எல்லா கேள்விகளுக்கும் ஆன்சர் பண்ணியாச்சு



7. ஹீரோயின் - என்ன கிஸ் இது? கோயில்ல தீர்த்தம் கொடுத்த மாதிரி 


8. டேய்.. பின்னால பார்றா.. தியேட்டர்ல பிட் ஓடிட்டு இருக்கு.. 



9. என் பேரை இனிமே நீ சொன்னா நான் செத்துடுவேன்.. என்னையும் மீறி எப்போவாவது உன் பேரை நான் சொல்ல வேண்டி வந்தா நான் செத்துடுவேன்.. 


10 . கடவுள் ஏன் நமக்கு 2 காது கொடுத்திருக்காரு  தெரியுமா? 


பெரியவங்க ஏதாவது திட்டுனா இந்தக்காதுல வாங்கி அந்தக்காதுல விட்டுடத்தான்


http://galleries.celebs.movies.pluzmedia.com/albums/pictures/kollywood/movies/2011/Thulli%20Ezhunthathu/Thulli%20Ezhunthathu%20Kadhal%20Movie%20Pictures/Thulli%20Ezhunthathu%20Kadhal%20Movie%20Pictures-d3f6562b527db5463f193bced9e3c8a2.jpg


சொதப்பலான லாஜிக் மிஸ்டேக்ஸ்,இயக்குநரிடம் சில கேள்விகள்


1. ஹீரோ , ஹீரோயின் 2 பேரும் ஹை குவாலிட்டி செல் ஃபோன் வெச்சிருக்காங்க. டூர் போன இடத்துல ஹோட்டல் எதுன்னு மறந்துடறாங்க. விடிய விடிய அதைத்தேடிட்டு இருக்காங்க.. படத்தின் முக்கியமான டர்னிங்க் பாயிண்ட் சீன் இது ஆனா படு லாஜிக் சொதப்பல். கூட வந்த ஃபிரண்ட்ஸ்ங்க 6 பேர்ல யாருக்காவது ஃபோன் பண்ணி கேட்டிருக்கலாம்.. அல்லது எஸ் எம் எஸ் அனுப்பி கேட்டிருக்கலாம்.. 


2. தன்னை ரேப் பண்ண வந்த போலீசை ஹீரோயின் கால்ல சுட்டுடறா. இது பெரிய குத்தமா? என்னமோ பெரிய தப்பை அவ பண்ணிட்டதா ஹீரோ பில்டப் குடுத்து அந்த மேட்டரை மறைக்கறாரே? தன் கற்பை காப்பாற்றிக்க அவ கொலையே செஞ்சாலும் சட்டம் சலுகை அளிக்கும் கறதை இயக்குநர் மறந்துட்டாரா? 



3. அப்படியே அதை மறைப்பதாக இருந்தாலும் ஹீரோ என்ன சொல்லி இருக்கனும்.. 2 பேரும் ரோடு ரோடா அட்ரஸ் தெரியாம சுத்திட்டு இருந்தோம்னு உண்மையை சொல்ல வேண்டியதுதானே? எதுக்கு  2 பேரும் ஒண்ணாத் தங்குனோம்னு சொல்லனும்?



4. டூர் போற எல்லாரும் கைல ஆளுக்கு ஒரு பேக் தான் எடுத்துட்டு வர்றாங்க. ஆனா ஹோட்டல் ரூம் எடுக்க வரும்போது ஹீரோயின் மட்டும் தன் பேக்கை மறந்து பஸ் ஸ்டேண்ட்லயே வெச்சுட்டு வந்துடறதா சொல்றா.. அது எப்படி? ஆளுக்கு 3 பேக்னா 4 பேக்னா மறக்கலாம்.  எல்லார் கைலயும் ஒரு பேக் தான் இருக்கு.. இவ கை வீசிட்டு பேக்கு மாதிரி வரும்போது பேக் ஞாபகம் வர்லையா? 


5. ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரை கால்ல சுட்டுட்டு ஹீரோயின் எஸ் ஆகறா. ஆனா அந்த டீம் அவளை தேடவோ பழி வாங்கவோ , துரத்தவோ எந்த ஸ்டெப்பும் எடுக்கலை.. 


6. இந்தப்படத்துல பிளாஸ்பேக் உத்தியே தேவை இல்லாதது.. கதையை குழப்புது.. 


http://haihoi.com/Channels/cine_gallery/Thulli-Ezhunthathu-Kadhal-Movie-Stills-81_S_105.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. படம் போட்ட 52 வது நிமிஷத்துல ஹீரோயின் ஓடி வர்ற சீன்ல டாப் ஆங்கிள்ல  கேமராமேன் ஷூட் பண்ண  ஒரு செம சீன் இருக்கு டோண்ட் மிஸ் இட்.. 




2.  முதல் முறை உன்னை நினைத்து என் கண்கள் அழுகின்றதே பாடல் காட்சி, படமாக்கப்பட்ட விதம், பாடல் வரிகள் அனைத்தும் ஓக்கே.. 




3. படம் போட்ட முதல் 30 நிமிஷம் திரை முழுக்க அலங்கரிப்பது ரம்பா ஸ்டைலில் தொடை வரை மட்டும் ஸ்கர்ட் போட்டு வரும் ஸ்கூல் கேர்ள்ஸ் தர்ம தரிசனம் செம கிளு கிளு.. 



4. படத்துக்கு சம்பந்தமே இல்லாம வந்தாலும்  பூமிகா தன் திறமையை காட்டிச்செல்லும் இடங்கள். வர்ற சீன்ஸ் எல்லாம் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் , லோ ஹிப் சேலை. ட்ரான்ஸ்பேரண்ட்  டிரஸ் தான்.. இப்படி ஒரு காலேஜ் லெக்சரர் இருந்தா எவன் படிப்பான்? 



5. அனுஷ்கா வரும் காட்சிகள் இளமைப்பட்டாசு.. படத்தின் மார்க்கெட்டிங்க்குக்கு  அனுஷ்கா, பூமிகா 2 பேரும் நல்லா யூஸ் ஆகி இருக்காங்க.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdG-orlCR49mC5xaSEzcP_UWWyDZStWV1hxhTzX92kV3MjfLzatR19H-5vYqgjTMj8WEimtJnXyakCnvb8qgufl77E_t_780R7bbUIhbuNa_e9nIn6IivMAxQrHqL_uJVHeQd1uRyEOlM/s1600/Bhoomika+Latest+Spicy+Pictures+in+Saree+on+Thulli+Ezhunthathu+Kadhal+Movie+Gallery+%25286%2529.jpg





ஆனந்த விகடன் மார்க் - 39 ( இது டப்பிங்க் படம் என்பதால் விமர்சனம் வராது )



 குமுதம் ரேங்க் - சுமார் 


 சி பி கமெண்ட் - காங்கிரஸ்க்கு எதிரானவர்கள் அதாவது பி ஜே பி பார்ட்டீஸ் மட்டும் தியேட்டர்ல போய் பார்க்கலாம்.. மற்றபடி டீசெண்ட் ஆசாமிகள் எல்லாம் டி வி ல போடறப்ப பார்த்தா  போதும்


இந்த படத்தை ஈரோடு ஸ்ரீநிவாசாவில் பார்த்தேன்

 http://www.indiancinemagallery.com/Gallery2/d/895677-1/Anushka+in+Thulli+Ezhunthathu+Kadhal++movie+stills+06_09_12+_24_.jpg

Sunday, March 11, 2012

அழகிய அனுஷ்கா, திகு திகு த்ரிஷா யார் டாப்? - ஆர்யா ஓப்பன் டாக். பேட்டி

http://sareesmania.files.wordpress.com/2011/02/anushka-dancing-green-saree1.jpg
''சார்... வீட்டுக்கு வர்றீங் களா... பிரியாணி சாப்பிடலாம்! ஸ்டிரைக்  நடக்கிறதால வீட்லயே இருக்கேன். 'புள்ளை நல்லா சாப்பிடட்டும்னு பிரியாணி பண்ணி ஊட்டி விட்டுட்டே இருக்காங்க. எக்குத்தப்பா வெயிட் போட்டுட்டுப் போய் நிக்கப்போறேன்... செல்வா சார் அடிச்சுத்துரத்தப்போறார்!''- வசீகரமாகச் சிரிக்கிறார் கோலிவுட்டின் 'மோஸ்ட் வான்டட் பேச்சுலர்ஆர்யா!


 1. ''யாருமே எதிர்பார்க்காம திடீர்னு செல்வராகவனின் 'இரண்டாம் உலகம்படத்துல நடிக்கிறீங்க. அங்கே உங்க ஜாலி கேலி சேட்டைகள்லாம் செல்லாதே...''

 சி.பி - ச்சே, ச்சே அப்படி எல்லாம் இல்லை.. டைரக்டர்க்கு தனி கேபின் , ஹீரோவுக்கு தனி கேபின் , மாத்தி மாத்தி சேட்டை பண்ணிக்கலாம் ஹி ஹி 

''உண்மைதான் சார். ஆனா, ஒவ்வொரு நடிகனும் அவர்கிட்ட நிச்சயம் ஒரு படமா வது நடிக்கணும்.

சி.பி - நல்லவேளை, நடிகையை பற்றி சொல்லலை, அப்புறம் சோனியா அகர்வால்,ஆண்ட்ரியா எல்லாரும் சண்டைக்கு வந்திருப்பாங்க 

 பெரிய ஸ்கோப் கொடுப்பார். கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக்கூட நடிக் கலாம். எல்லாத்தையும் அவர் பார்த்துக்குவார்.

சி.பி - அதுதாங்க , கம்ப்ளைண்ட்டே, எல்லாத்தையும் அவரே பார்த்துக்கறாராம், வேற யாருக்கும் சான்ஸ் தர மாட்டேங்கறாராம்.. 




 'இரண்டாம் உலகம்தான் என் படங்களில் ரொம்பப் பெரிசு ஆர்யா. என் கனவுப் படம் இதுதான்னு சொன்னார். அப்படி அவர் நினைக்கிற படத்தில் நான் இருக்கேன்கிறது என் அதிர்ஷ்டம். சமத்தா நடிச்சு அவர்கிட்ட நல்ல பேர் வாங்க ணும்னு முயற்சி பண்ணிக்கிட்டே இருக் கேன்.

சி.பி - ஆயிரத்தில் ஒருவன் வந்தப்பவும் இப்படித்தான் சொன்னாரு.. பொதுவா எல்லா டைரக்டர்களும் அவங்கவங்க பட ரிலீஸ் அப்போ இந்தப்படம் தான் மெகா பட்ஜெட், இதுவரை யாருமே தொடாத கதைம்பாங்க , ஆனா ரிலீஸ் ஆனாத்தான் தெரியும்.

அவர்கிட்ட திட்டு வாங்காம நடிச் சாலே பெரிய விஷயம்னு தோணுது.சும்மா விளையாட்டுப் பையனாவே திரிஞ்சாலும் சரி வராது. அதான் அப்பப்போ இப்படிப் பட்ட கிரியேட்டர்களிடம் நம்மளைக் கொடுத்து பாலீஷ் பண்ணிக்கிட்டு இருக்கேன்!''


http://trisha.indiancelebs.co.in/wp-content/uploads/l-600-400-feeacd83-65cc-4924-bdb9-6472b9409d30.jpeg

2. ''அனுஷ்காதான் ஜோடியாமே. சாக்குபோக்கு சொல்லாம ஷூட்டிங்குக்கு ஆஜர் ஆகிடுவீங்களே...''

''அடப் போங்க சார். அனுஷ்கா ரொம்ப ஃப்ரெண்ட்லி. எந்தப் படத்தில் நடிக்கும்போதும் 'ஒரு ஹீரோயின் இந்தப் படத்துல நடிக்கிறாங்கங்கிற ஃபீல் இருந்துட்டே இருக்கும். ஆனா, ஷூட்டிங் ஸ்பாட்ல அனுஷ்கா வர்றதும் தெரியாது... போறதும் தெரியாது.  



 சி.பி - அவ்ளவ் கமுக்கமான ஆளா? பார்த்தா ஓப்பன் டைப் மாதிரிதானே தெரியுது?




நல்ல தமிழ் வார்த்தைகளா பேசுறாங்க. 'நான் கடவுள் என் கேரக்டர் ரொம்பப் பிடிச்சிருந்துச்சாம். ஒரு படமா 'மதராஸபட்டினம்அவங்களுக்குப் பிடிச்சிருக்கு. 'பாஸ் என்கிற பாஸ்கரன்பார்த்துட்டு சிரிச்சுட்டே இருந்தாங்களாம். ஒரு அழகான பொண்ணு... நமக்குப் பிடிச்ச பொண்ணு... நல்ல விஷயங் களா சொல்லி நம்மைப் பாராட்டும்போது அதைக் கேட்கிறதே சுகமா இருக்குங்க. கேமரா முன்னாடி நடிக்க வந்துட்டா செம டஃப் கொடுக்குறாங்க. செல்வா சார், அனுஷ்கா ரெண்டு பேரையும் சமாளிச்சு நடிக்கிறது பெரிய சாதனைங்க!''


 சி.பி - அப்போ இந்த பேட்டிக்கு டைட்டிலா ஆர்யாவால் அனுஷ்காவை சமாளீக்க முடியவில்லை, திணறல்னு வெச்சுடலாமா? ஹி ஹி 


http://www.extramirchi.com/wp-content/uploads/2009/03/trisha_arya_sarvam-5.jpg
3. ''லிங்குசாமி தயாரிப்பில் இருந்து விலகிட்டீங்க, நீங்கள் தயாரிச்ச 'படித்துறைபடத்தை வெளியிட நீங்களே தயங்குறீங்கனு... திடீர்னு ஆர்யாவைச் சுத்தி ஏன் இத்தனை சர்ச்சைகள்?''

''லிங்குசாமி சாருக்கும் எனக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. 'நானே உனக்கேத்த மாதிரி 'நச்னு ஒரு கேரக்டர் வாங்கித் தர்றேன்னு அவரே சொல்லிட்டார். இனிமே, அவரே எனக்கு டைரக்டர் ஏற்பாடு செய்துதருவார். என்னைப் பத்தி அவருக்கு நல்லாத் தெரியும். அவரோட பெஸ்ட் 'நண்பேன்டாநான். அப்புறம் 'படித்துறைபடத்துல இன்னும் கொஞ்சம் புரொடக் ஷன் வேலை பாக்கியிருக்கு. வேற வேலை கள்ல சிக்கிட்டதால அதுல கவனம் செலுத்த முடியலை. படத்தை ரிலீஸ் பண்ணாம இருக்கணும்னுலாம் நான் நினைக்கலை. நிச்சயம் 'படித்துறைவெளிவரும்!''


சி.பி - ஆஹா டைட்டிலே கவிதையா இருக்கே? ஆர்ட் ஃபிலிமா இருந்து வழுக்கி விடாம இருந்தா சரிதான் /

4. ''சேனல்ல சூர்யா குரோர்பதி பண்றார். விக்ரமும் வரப்போறதா சொல்றாங்க. உங்களுக்கு அந்த மாதிரி வாய்ப்பு கிடைச்சா பண்ணுவீங்களா?''

''நிச்சயமா! எனக்கு அதுக்கான எல்லாத் திறமையும் இருக்குங்க. சமீபத்தில் ஃபிலிம் ஃபேர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி னேன். நான் நடிக்கிறதைவிட அது நல்லாவே இருந்ததுனு எல்லாரும் பாராட் டினாங்க. எனக்கு எல்லாமே சேலஞ்ச் தான். ஷாரூக் கான் பண்றார். நான் பண்ண முடியாதா? சான்ஸ் கிடைச்சா பட்டையைக் கிளப்பிடலாம் சார்!''

5. ''ஸ்டார் கிரிக்கெட்ல என்னதான் தகராறு?''

''பெங்களூரு டீம் நல்ல பலமான டீம். எங்களைத் தூக்கியே ஆகணும்னு முடிவு பண்ணிட்டு வந்தாங்க.  நாங்க நிதானமா, பொறுமையா, சாமர்த்தியமா விளையாடி னோம். அவங்க எப்பவும் ஒரு பதற்றத் தோடவே விளையாடினாங்க. அதுதான் அவங்க காலை வாரிடுச்சு. 'இவ்வளவு பலமான டீமா இருந்தும் தோத்துட் டோமேனு அவங்களுக்கு ஆதங்கம். அது வருத்தமா வெளிப்பட்டு இருந்தா பரவா யில்லை. ஆத்திரமா மாறிடுச்சு. இதுக்கு மேல அதைப் பத்திப் பேச வேண்டாமே...


http://www.dailomo.net/wp-content/gallery/stunning-trisha-in-silk-saree/trisha-too-hot-in-silk-saree-stunning-pic-5.jpg
6. '' 'அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு உங்க நெருங்கிய தோழி த்ரிஷா சொல்லி யிருக்காங்கபோல... பையன் யார்?''


''அட... நீங்க வேற சார்... த்ரிஷா சொல்றதை எல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டு. அவளுக்கு இப்போதைக்கு கல்யாணமா? சான்ஸே இல்லை! இன்னைக்குச் சொன்னதை நாளைக்குக் கேட்டா இல்லேம்பா! அவளை யாரும் கன்ட்ரோல் பண்ண முடியாது. அவளுக்கு என்ன தோணுதோ அதைத்தான் பண்ணுவா. கல்யாணம் பண்றதா இருந்தா என் கிட்ட சொல்லியிருப்பா. நான் விசாரிக்கிறேன்!''

சி.பி - த்ரிஷாவை யாராலும் கண்ட்ரோல் பண்ண முடியாது , என்னை தவிர - ஆர்யா பர பர பேட்டி - எப்படி டைட்டில் ? 

http://1.bp.blogspot.com/_k936YJKWxuM/SnxtdFxV-bI/AAAAAAAAHLY/IUobjI_phas/s1600/ank2.jpg