Showing posts with label முன்னோட்ட பார்வை. Show all posts
Showing posts with label முன்னோட்ட பார்வை. Show all posts

Friday, February 05, 2016

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 5/02/2016 ) 8 படங்கள் முன்னோட்ட பார்வை


1,பெங்களூர் நாட்கள்

2 . விசாரணை
3 சாகசம்
4 சேதுபூமி
5 இரண்டு மனம் வேண்டும்
6,நாளை முதல் குடிக்க மாட்டேன்



7 ஆக்சன் ஹீரோ பிஜூ
 maheshinte prathikaram #5/2/16

1,பெங்களூர் நாட்கள்


ஆர்யா, பாபி சிம்ஹா, ஸ்ரீ திவ்யா, ராணா டகுபதி, பார்வதி, ராய் லெட்சுமி, பிரகாஷ்ராஜ், சரண்யா பொன்வண்ணன் ஆகியோ நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘பெங்களூர் நாட்கள்’.
 
இந்தப் படத்தை பொம்மரிலு பாஸ்கர் இயக்கி உள்ளார். இசை கோபி சுந்தர். எடிட்டிங் மார்த்தாண்ட் கே.வெங்கடேஷ். ஒளிப்பதிவு கே.வி.குகன்.
 
இந்த திரைப்படம் 2014ஆம் ஆண்டு துல்கர் சல்மான், நிவின் பாலி, நஸ்ரியா நஷிம், பகத் பாசில் ஆகியோர் நடிப்பில், அஞ்சலி மேனன் இயக்கத்தில் வெளியான ’பெங்களூர் டேஸ்’ என்ற மலையாள திரைப்படத்தின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது.



அஞ்சலி மேனன் என்ற பெண் இயக்குநர் இயக்கிய 'பெங்களூர் டேஸ்' மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கான 'பெங்களூர் நாட்கள்' திரைப்படம் வருகிற 5-ஆம் தேதி உலகம் முழுக்க பிரம்மாண்டமான முறையில் ரிலீசாகவிருக்கிறது. முன்னணி தெலுங்குப்பட இயக்குநரான 'பொம்மிரிலு' பாஸ்கர் இயக்கியுள்ள 'பெங்களூர் நாட்கள்' படத்தில் ஆர்யா, பாபி சிம்ஹா, ராணா, சமந்தா, ஸ்ரீதிவ்யா, பார்வதி, ராய் லட்சுமி, சரண்யா பொன்வண்ணன், ரேகா முதலானோர் நடித்துள்ளனர். 

மலையாள 'பெங்களூர் டேஸ்' படத்திற்கு இசை அமைத்த கோபி சுந்தரே 'பெங்களூர் நாட்கள்' படத்திற்கும் இசை அமைத்துள்ளார். இயக்குநர் சரணின் தம்பியான கே.வி.குகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான 'பிவிபி சினிமா' தயரித்துள்ள 'பெங்களூர் நாட்கள்' படத்தை தமிழகத்தில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிடுகின்றனர்!

பொங்கலுக்கு வந்த படங்கள் தியேட்டர்களில் தங்காததினால் பெங்களூர் நாட்கள் படத்துக்கு எதிர்பார்த்ததைவிட கூடுதல் தியேட்டர்கள் கிடைத்துள்ளன. வழக்கமாக தமிழ்ப்படங்களை தமிழ்நாடு தவிர்த்து கர்நாடகா, கேரளாவில் மட்டுமே வெளியிட ஆர்வம் காட்டுவார்கள். இந்தப்படத்தை, மும்பை உட்பட இந்தியாவின் பல மாநிலங்களிலும் வெளியிட உள்ளனர். அதனாலேயே அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியாகவிருக்கும் படமாக மாறிவிட்டது - 'பெங்களூர் நாட்கள்'.

அமெரிக்காவில் மட்டும் 35 தியேட்டர்களில் வெளியாகவிருப்பதையும் சேர்த்தால் உலகம் முழுக்க 'பெங்களூர் நாட்கள்' திரைப்படம் 500-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகும் என்கிறன பிவிபி நிறுவனத்தினர். இந்த எண்ணிக்கை வரும் தினங்களில் மேலும் கூடும் என்றும் சொல்கின்றனர்.

தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்’ நிறுவனம் மற்றும் வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் ஃபிலிம்’ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் ‘விசாரணை’.  கோவையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சந்திரகுமார் எழுதிய ‘லாக் அப்’ என்ற நாவலின் தழுவலாக இது உருவாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அட்டகத்தி தினேஷ், சமுத்திரக்கனி, ஆனந்தி, கிஷோர் போன்றோர் நடித்துள்ளளார்கள்.


72-வது வெனீஸ் திரைப்பட விழாவில் திரையிடும் பிரிவில் கலந்து கொண்ட இந்தப் படம், விருதுக்கான போட்டி பிரிவுக்குத் தேர்வு செய்யப்பட்டது. அத்துடன், மனித உரிமைகள் பற்றிய சினிமா பிரிவில் விருதுக்கான படமாக அறிவிக்கப்பட்டது.

இந்தப் படத்தைத் தமிழ்த் திரையுலகினர் பலரும் பாராட்டிய நிலையில் ரஜினி காந்த், விசாரணை படம் பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்ததாவது:


விசாரணை மாதிரி ஒரு படத்தை தமிழில் நான் இதுவரை பார்த்ததில்லை. உலக படவரிசையில் ஒரு தமிழ் படம். வாழ்த்துக்கள் வெற்றிமாறன் - தனுஷ் என்று குறிப்பிட்டுள்ளார்.


3 சாகசம்


மலையூர் மம்பட்டியானுக்கு பிறகு பிரேக் எடுத்துக் கொண்ட பிரசாந்த், அந்த ஓய்வை தனது எக்ஸ்ட்ரா வெயிட்டை குறைப்பதில் கழித்திருக்கிறார். தனது வெயிட்தான் தனது தோற்றத்துக்கு எதி‌ரி என்று சற்று தாமதமாகவாவது அவர் பு‌ரிந்து கொண்டது அவரது ரசிகர்களுக்கு பெருத்த மகிழ்ச்சி. 

எடையை குறைத்து தோற்றத்தை பொலிவுபடுத்தியிருக்கும் பிரசாந்த் அடுத்து சாகசம் என்ற படத்தில் நடிக்கிறார். தியாகராஜனே இந்தப் படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது ஃபேஸ்புக் நண்பர்களின் ப‌ரிந்துரையின் பே‌ரில் சாகசம் என்ற பெயரை தேர்வு செய்திருக்கிறார் பிரசாந்த்.

இந்த தகவல் சிம்ரனின் முகநூல் பக்கத்திலும் உள்ளது. சாகசத்தை அடுத்து ‌ஜீன்ஸ் இரண்டாம் பாகத்தை தியாகராஜனின் இயக்கத்தில் உருவாக்கும் திட்டமும் அவர்களுக்கு உள்ளது.

நல்ல கதைகள் அமைந்தால் வெளிஇயக்குனர்களின் படங்களில் நடிக்கவும் பிரசாந்த் தயாராக இருக்கிறார். இந்த முடிவு ஹீரோ பஞ்சத்திலிருக்கும் தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமான அறிவிப்பாக இருக்கும்.


4 சேதுபூமி
ராயல் மூன் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் எம்.ஏ.ஹபீப் தயாரிக்கும் முதல்  படம் ‘சேது பூமி’. ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘தொட்டால் தொடரும்’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்த தமன்  இப்படத்தில் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக சம்ஸ்கிருதி நடிக்கிறார். ‘அய்யன்’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி இப்படத்தை இயக்குகிறார். படம் முழுவதும் முடிந்து வெளியீட்டுக்கான  வேளைகளில் இறங்கியுள்ள தயாரிப்பாளர் எம்.ஏ.ஹபீப்பிடம் படம் குறித்து கேட்கையில்,‘‘சேது பூமி, கண்டிப்பாக ஒரு வெற்றி படம் தான்.  தென் மாவட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பாக சொல்லியிருக்கும் இப்படத்தில் வெற்றிக்குண்டான அனைத்து அம்சங்களும் இருக்கிறது.

காதல், ஆக்சன், காமெடி என்று மக்களுக்கு பிடித்த வகையில் முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ராமநாதபுர மாவட்ட மக்களின் வாழ்க்கை, அவர்களது நட்பு போன்றவற்றை ரொம்ப எதார்த்தமாக சொல்லியிருக்கிறோம். இப்படத்தின் இயக்குனர்  கேந்திரன் முனியசாமி, எனது பள்ளி நண்பனின் தம்பி. இவரை நான் ஒரு வேலைக்காக அழைத்த போது, அவர், சினிமா தான் எனது மூச்சு, சினிமாவில் நான் வெற்றி பெற்றே தீருவேன், என்று என்னிடம் கூறினார். சரி தம்பிக்கு ஏதாவது ஒரு வழியில் நாம் உதவ வேண்டும். இப்படி சினிமாவுக்காக கஷ்டப்படும் தம்பிக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த படத்தை தயாரித்தேன்’’ என்றார் ஹபீப்.
5 இரண்டு மனம் வேண்டும்

இரண்டு மனம் வேண்டும் படத்துளிகள்
சினிமாவில் பால பாடம் கற்றதும் பயிற்சிகள் பெற்றதும் மலையாளத்தில் தான் என்றாலும் இயக்குநராக அறிமுகமாவது தமிழ்சினிமாவாகதான் இருக்கவேண்டும் என்ற கோலிவுட் காதலுடன் களமிறங்கியிருக்கிறார் ‘இரண்டு மனம் வேண்டும்’ இயக்குநர் பிரதீப் சுந்தர்.
“மலையாள சினிமாவில் பாலச்சந்திரமேனனின் சிஷ்யரான ஷாஷியம், ஏ.ஆர்.காசிம் போன்ற இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகவும், இணை இயக்குநராகவும் வேலை செய்திருக்கிறேன். இயக்குநராக இது எனக்கு முதல் படம்” என அறிமுகப்படுத்திக்கொண்டவரிடம் படம் பற்றி பேசினோம்.
 ’வசந்தமாளிகை’ படத்தில் சிவாஜி பாடிய பாடலின் வரியை படத்தின் தலைப்பாக வைத்ததன் காரணம் என்ன?
“நடிப்புக்கு உதாரணமாக இருக்கும் நடிகர்திலகம் நடித்த பாடலின் வரியை அறியாத ரசிகர்கள் இங்கே குறைவுதான். அப்படி பிரபலமான பாடலின் வரி எங்களுக்கு தலைப்பாக கிடைத்ததில் மகிழ்ச்சியே. தவிர கதைக்கு பொருத்தமாகவும் இருந்ததால் வைத்தோம்.”
என்ன கதை, எப்படி பொருந்தி வருகிறது?
ஒரு சுனாமியில் தொலைந்து போகும் ஒரு குழந்தையை தேடி அலையும் நாயகன். சூழ்நிலையின் பொருட்டு தன்னிடம் வந்து சேரும் அந்த குழந்தையை வளர்க்கும் நீதிபதி. குழந்தைக்கு சொந்தம் கொண்டாடும் இந்த இருவருக்குள்ளும் நடக்கும் பாசப்போராட்டமும் அதைச்சுற்றிய சம்பவங்களுமே கதை. ஹீரோ, நீதிபதி தவிர கதையோட்டத்தில் டிராவல் ஆகும் அத்தனை கதாபாத்திரங்களுக்குள்ளும் அலையடிக்கும் இரண்டு குணங்களின் குறியீடாகவும் இருக்கும் என்பதாலேயே ‘இரண்டு மனம் வேண்டும்’ என்ற தலைப்பை வைத்தோம்.”
ஹீரோ, ஹீரோயின் பற்றி?
“ஷஜித் சுரேந்தர் என்ற புதுமுகம்தான் நாயகன். நாயகிகளாக நடித்திருக்கும் சிலங்கா, சைனாவும் புதுமுகங்களே. நீதிபதியாக மோகன் சர்மா, அரசியல்வாதியாக அழகு, காமெடியும் குணச்சித்திரமும் கலந்த கதாபாத்திரத்தில் கிரேண்மனோகர், சப் இன்ஸ்பெக்டராக படத்தின் தயாரிப்பாளர் அனில், வில்லனாக மணிமாறன், அருள்மணி, பழம்பெரும் மலையாள நடிகை ஸ்ரீமாஜிநாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்தில் வேறென்ன ஸ்பெஷல்?
“நாகர்கோயிலில் உள்ள ஒரு கிராமத்து கடற்கரைதான் கதைக்களம். படத்தின் முக்கிய கதாபாத்திரமாகவும் இந்த கடற்கரை இருக்கும். ஒரு சோகப் பாடல் காட்சியை இந்த கடற்கரையில் எடுத்திருக்கிறோம். நாயகிகளில் ஒருவரான சிலங்கா, கடற்கரையை ஒட்டி நடந்துவருவது போன்ற காட்சியை எடுத்துக்கொண்டிருந்தோம். அப்போது திடீரென ராட்சத அலை ஒன்று வந்து நாயகியை கடலுக்குள் இழுத்துச்சென்றது. நாங்களெல்லாம் அதிர்ச்சியாகி நின்றோம். அலையடித்து நின்றபோது கரையில் இருந்து சில மீட்டர் தொலைவில் கடலில் போராடிக்கொண்டிருந்த நாயகியை நீச்சல் தெரிந்த தொழிலாளர்கள் சிலர் அவரை காப்பாற்றி கரை சேர்த்தபோதுதான் எங்களுக்கு உயிரே வந்தது.”
எந்த நம்பிக்கையில் புதுமுகங்களை வைத்து படம் எடுத்தீர்கள்?
“அந்த நம்பிக்கையை கொடுத்தது கதைதான். பிரபல நடிகர்கள் நடித்தால் கதையில் நிறைய சமரசம் செய்துகொள்ளவேண்டி இருக்கும் என்பதால் புதுமுகங்களை நம்பினோம். இன்றைக்கு பெரிய நடிகர்களாக இருப்பவர்கள் எல்லோருமே ஒரு காலத்தில் புது முகங்களாக இருந்தவர்கள்தானே.”
கவர்ச்சி, கமர்ஷியல் உண்டா?
“கமர்ஷியலா இருக்கும் கவர்ச்சி இருக்காது. குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருந்ததால்தான் சென்சாரில் ஒரு கட்கூட வாங்கவில்லை. படத்துக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்பதில் எனக்கு இரண்டாவது சிந்தனை இல்லை” என்று நம்பிக்கையுடன் முடிக்கிறார் பிரதீப் சுந்தர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்
கதை, திரைக்கதை, வசனம் : பி.ஆர்.அஜயக்குமார்
இசை : முகமது அலி
ஒளிப்பதிவு : வி.கே.பிரதீப்
எடிட்டிங் : ரஞ்சித் டச் ரிவர்
சண்டைப் பயிற்சி : ஃபயர் கார்த்தி
பாடல்கள் : ‘நேரம்’ வேல்முருகன்
தயாரிப்பு : ஹோலிமான் ஃபிலிம்ஸ் அனில் கொட்டாக்காரா
இயக்கம் : பிரதீப் சுந்தர்

6,நாளை முதல் குடிக்க மாட்டேன்


சென்னை, : பனிமதி பிலிம்ஸ் சார்பில் எம்.ஜி.ராஜா தயாரிக்கும் படம், ‘நாளை முதல் குடிக்க மாட்டேன்’.  புதுமுகங்கள் ராஜ், காந்தராஜ், சம்ருதின், பனிமதி உட்பட பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு ‘புன்னகை’ வெங்கடேஷ். இசை ஆர்.சிவசுப்புரமணியன். கோ செந்தில்ராஜா இயக்குகிறார். 
‘மதுவுக்கு அடிமையான ஒருவன், தன் வாழ்க்கையில் எதை எல்லாம் இழக்கிறான், பிறகு அவனுக்கு ஏற்படும் பிரச்னையில் இருந்தும் குடிப்பழக்கத்தில் இருந்தும் எப்படி மீண்டு வருகிறான் என்பதை நகைச்சுவையுடன் சொல்லும் படம் இது.



7ஆக்சன் ஹீரோ பிஜூ

நிவின்பாலியின் 'ஆக்சன் ஹீரோ பிஜூ' படத்தைப்பற்றி பெட் கட்டாத குறையாக ரசிகர்கள் விவாதம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். எதற்காக என்பதை சொல்வதற்குமுன் இந்தப்படத்திற்கு எதிர்பார்ப்பு சதவீதம் கூடியதற்கான சில காரணங்களை பார்த்து விடலாம். 'பிரேமம்' என்கிற பிளாக் பஸ்டர் ஹிட்டுக்கு பிறகு நிவின்பாலி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் இது. நிவின்பாலி முதன்முதலாக தயாரிப்பாளராக மாறியிருக்கும் படம், முதன்முதலாக போலீஸ் கேரக்டரில் நடித்திருக்கும் படம், '1983' என்கிற மாஸ் வெற்றிக்கு பிறகு இயக்குனர் அப்ரிட் ஷைன்-நிவின்பாலி இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் என காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.


ஆனால் பெட் கட்டும் அளவுக்கு ரசிகர்களை தூண்டியது இந்த காரணங்களில் ஒன்றான போலீஸ் கேரக்டர் தான். ஆம் மலையாள சினிமாக்களில் மோகன்லால், சுரேஷ்கோபி, மம்முட்டி, பிருத்விராஜ் என போலீஸ் கேரக்டர்களில் நடித்த அனைவருமே மாஸ் ஆக்சன் காட்டியிருந்தார்கள். அதுதான் ரசிகர்களுக்கும் பிடிக்கும். 


ஆனால் இந்த 'ஆக்சன் ஹீரோ பிஜூ' காமெடிப்படம் என ஒரு சிலர் கொளுத்திப்போட்டதால், இது மாஸ் படமா இல்லை காமெடி படமா என்றும், நிவின்பாலி சீரியஸ் போலீசா, இல்ல சிரிப்பு போலீஸா என்பதும் தான் விவாதப்பொருளாக மாறியுள்ளன. ஆனால் படத்தின் இயக்குனர் அப்ரிட் ஷைனோ, இது காமெடியும் அல்ல மாஸும் அல்ல, ரியலிஸ்டிக்கான போலீஸ் படம் என விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
8  maheshinte prathikaram
You had 12 releases in 2013, five in 2014 and three in 2015. Is this a deliberate move on your part to cut down the number of films?
(Smiles) Frankly, I don’t keep track of the numbers. But yes, it’s true. I had found some exciting projects earlier and I did them. Now, I am looking forward to things that I have not tried doing before. I feel that I have time to play around with subjects and themes. I may be cautious about the number of films I am committing to, but I am utilising that time to do something that I believe in.
The perception is that you have become choosier about your films.
Actually, I never plan things. I just go with my gut feeling. Of course, I might be proved wrong, but I am never in doubt about any project. Earlier, I used to get excited about certain projects and that is why I acted in so many films. Nowadays, I don’t get too enthused about all the scripts I get to hear. I don’t want to do a film just for the sake of it. I am looking for something exciting in every project. Right now, I have signed on for three films that are really big, though I can’t reveal any details about them at this point of time.
Monsoon Mangoes, your first release of the year, was a different film…
It was meant to be a fun ride, like a Tintin novel. The original concept was fabulous, with so many emotions and without a geography or specific place. I am happy that I tried doing something like that.
How about Maheshinte Prathikaram?
Maheshinte Prathikaram is absolutely fresh and different. It’s a serious comedy and its storyline has been inspired from some real-life incidents.
You are perceived as an intense actor. How comfortable are you while doing comedy?
Let me make something clear: I can’t do anything in particular to make others laugh. I do what is necessary for a character. The body language of the character may make others laugh. In my kind of films, you have to read between the lines. I can’t be loud just to make the viewers laugh. That is how I want to connect with the viewers.
Do successes, failures and expectations affect you?
I believe it’s a part of the game. I do take failure quite badly. After the failure of my first film, I stayed away for several years. On that note, I am never insecure, not even for a moment. I clearly know what good cinema is for me. My attempt has always been to make good films. I am in that process all the time.
But you seem to shy away from the limelight and you are rarely seen at big events and award shows?
I am an introvert. When I am with my friends, I am comfortable. I like to laugh and to make people laugh. I don’t like being in the middle of a crowd, though I would be fine after 10 minutes or so.
Also, I don’t do films for awards. I want my films to do the talking. I feel if people have to understand me better, I should do more good films. I just want them to know me through my films.
Talking about new projects, what excites you now as an actor?
It keeps changing. Earlier, deep, moving topics used to excite me. Nowadays I am looking for films that will bring a smile to people’s face.
How has marriage changed you as a person?
I have realised that marriage is beautiful. After I got married I learnt that I am a lot more grounded than I thought I was. I love the feeling of being wanted and wanting to be with some one. That has really changed my perspective. All of a sudden I decided to stop everything I was working on, I returned the advances and decided to start fresh.
Is Nazriya planning a comeback?
Definitely. She is committed to a project and is already in talks with friends. It’s just that we need some time to settle down.
Is there a project in the offing with your wife as a co-star?
(Laughs) There has been no such offer as of now but I am not saying we won’t do such a project in the future.
When all your peers are vying to do films outside the Malayalam film industry, why are you hesitant to do so?
I think in Malayalam and I am happy being here. I am not sure whether I will enjoy a space while working in a language that I don’t understand or speak.
நன்றி - தினமலர், தினமணி , மாலை மலர் , சினிக்கிறுக்கல் , சினி பக்கம்  ஆல் வெப்சைட்

Friday, January 29, 2016

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 29/01/2016 ) 4 படங்கள் முன்னோட்ட பார்வை

1'அரண்மனை-2' 


2   

இறுதிச்சுற்று'












'ஆம்பள'படத்தை அடுத்து டைரக்டர் சுந்தர் சி, 'கலகலப்பு'படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டு இருந்தார். இப்போது அந்த திட்டத்தை தள்ளிப்போட்டுவிட்டு, 'அரண்மனை'படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

தமிழ் பட உலகில் ஏற்கனவே சிங்கம், ஜெய்ஹிந்த், புலன் விசாரணை ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளிவந்துள்ளன. அடுத்து, 'விஸ்வரூபம்-2'வெளிவர தயாராக இருக்கிறது. இதைத்தொடர்ந்து, 'அரண்மனை'படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. சரத்குமார் நடித்து, ஏ.வெங்கடேஷ் டைரக்டு செய்த 'ஏய்'படத்தின் 2-ம் பாகமும் தயாராக இருக்கிறது. சரத்குமார்- ஏ.வெங்கடேஷ் இருவரும் மீண்டும் அந்த படத்தில் இணைகிறார்கள்!

சுந்தர் சி. நடித்து டைரக்டு செய்த 'அரண்மனை' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை படமாக்குவது பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அடுத்து, இந்தியிலும் இந்த படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு அவருக்கு வந்து இருக்கிறது!

இயக்குனர் சுந்தர்.சி இயக்கியுள்ள அரண்மனை-2 என்ற படத்துக்கு தடை கேட்டு சிவில் கோர்ட்டில் பிரபல தயாரிப்பாளர் எம்.முத்துராமன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த படத்தின் கதை தொடர்பான பிரச்சினை குறித்து சமரச தீர்வு மையதில் பேசி தீர்க்கவேண்டும் என்று இயக்குனர் சுந்தர்.சி-க்கு சிவில் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

‘ஆயிரம் ஜென்மங்கள்’ உள்பட ஏராளமான திரைப்படங்களை தயாரித்தவர் எம்.முத்துராமன். இவர், சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

ஒரே கதை 

ரஜினிகாந்த், லதா உள்பட பலர் நடித்த ‘ஆயிரம் ஜென்மங்கள்’ என்ற திரைப்படத்தை கடந்த 1978-ம் ஆண்டு வெளியிட்டேன். இதே கதையை சுந்தர்.சி. இயக்கத்தில், விஷன் ஐ மீடியா என்ற நிறுவனம் ‘அரண்மனை’ என்ற பெயரில் படத்தை தயாரித்துள்ளது.

இதுகுறித்து கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கை விசாரித்த இந்த கோர்ட்டு, ஆயிரம் ஜென்மங்கள் மற்றும் அரண்மனை படங்களை ஒரே நேரத்தில் பார்த்து அறிக்கை தாக்கல் செய்ய வக்கீல் கமிஷனர் ஒருவரை நியமித்தது. அவரும் இந்த 2 படங்களையும் பார்த்து, இருபடங்களின் கதையும் ஒன்று போல் உள்ளது என்று அறிக்கை தாக்கல் செய்துள்ளார். 

அரண்மனை-2

இந்த நிலையில், விஷன் ஐ மீடியா நிறுவனம் தயாரிப்பில், சுந்தர் சி.இயக்கத்தில் ‘அரண்மனை-2’ என்ற திரைப்படம் வருகிற 29-ந்தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் சித்தார்த், திரிஷா, ஹன்சிகா உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஏற்கனவே அரண்மனை படத்தின் கதை என்னுடையது என்று வக்கீல் கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், அந்த கதையின் தொடர்ச்சியான அடுத்த பாகம் வெளிவந்தால், அது எனக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அரண்மனை-2 என்ற தலைப்பில் வரும் படத்துக்கு தடை விதிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார். 

பேச்சுவார்த்தை 

இந்த மனு 12-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் பி.ஆனந்தன் ஆஜராகி வாதிட்டார். 

இதையடுத்து நீதிபதி டேனியல் அரிபாபு பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரர் முத்துராமன், எதிர்மனுதாரர் சுந்தர்.சி. ஆகியோர் ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் தங்களது பிரச்சினை குறித்து பேசி வருகிற 28-ந்தேதிக்குள் தீர்வு காணவேண்டும். இந்த வழக்கை வருகிற 28-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.


'இறுதிச்சுற்று' படத்தில் மாதவன்

'இறுதிச்சுற்று' படத்தில் மாதவன்
மாதவனின் நடிப்பில் உருவாகி இருக்கும் 'இறுதிச்சுற்று' படத்தின் இசையை இயக்குநர் பாலா வெளியிட சூர்யா பெற்றுக் கொள்ள இருக்கிறார்.


'வேட்டை' படத்தைத் தொடர்ந்து நீண்ட மாதங்கள் கழித்து தமிழில் சுதா இயக்கத்தில் நடித்து வந்தார் மாதவன். 'இறுதிச்சுற்று' என்று பெயரிடப்பட்ட அப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வந்தார். சி.வி.குமார் மற்றும் சசிகாந்த் இருவரும் இணைந்து தயாரித்து வந்தனர்.



இப்படத்துக்காக உடல் அமைப்பை எல்லாம் மாற்றி, குத்துச்சண்டை வீரராக நடித்திருக்கிறார் மாதவன். 'இறுதிச்சுற்று' படத்தின் டீஸர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மட்டுமே வெளியாகி இருக்கிறது. படம் எப்போது வெளியீடு, ட்ரெய்லர், இசை உள்ளிட்ட விஷயங்கள் எதுவுமே தெரியாமல் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வந்தது. தற்போது இப்படத்தின் இசை ஜனவரி 4ம் தேதி வெளியாக இருக்கிறது. சென்சார் அதிகாரிகள் இப்படத்துக்கு 'யு' சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.



இப்படத்தின் இசையை இயக்குநர் பாலா வெளியிட நடிகர் சூர்யா பெற்றுக் கொள்ள இருக்கிறார். மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரபல இந்தி பட இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி கலந்து கொள்ள இருக்கிறார்.


'இறுதிச்சுற்று' திரைப்படத்தை இந்தியிலும் 'சாலா காதூஸ்(Saala Khadoos)' என்று பெயரிலும் படமாக்கி வந்தார்கள். தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளிலும் தயாரான இப்படத்தை ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் மற்றும் யு.டிவி நிறுவனம் இணைந்து வாங்கியிருக்கிறார்கள்.
தமிழ் மற்றும் இந்தி என இருமொழிகளிலும் இப்படம் ஜனவரி 29ம் தேதி வெளியாகும் என யு.டிவி நிறுவனம் அறிவித்திருக்கிறது.



நன்றி - த இந்து  , மாலைம்லர், தினத்தந்தி  , தினமணி

Friday, January 08, 2016

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 8/01/2016 ) 7 படங்கள் முன்னோட்ட பார்வை

1,குரங்கு கைல  பூ மாலை
2 திகிலோடு விளையாடு
3 இதுதாண்டா போலீஸ் ( தெலுங்கு டப்)
4 ART OF LOVE (KAMASUTRA-2)
5 மோனிகா ஹவுஸ்



6 MALGUDY DAYS ( malaiyalam)
7 WAZIR (hindi) # 8/1/2016

1,குரங்கு கைல  பூ மாலை

தான் உயிராக நினைத்த காதலி தன்னை ஏமாற்றியதால், மனம் போனபோக்கில்  வாழும் ஒருவன், தன் வலையில் சிக்கும் எல்லாப் பெண்களையும் காதலிப்பது போல் 
நடித்து தன் ஆசைக்கு பயன்படுத்திக்கொள்கிறான். மற்றொருவன் ஒரே பெண்ணை  தீவிரமா காதலித்து அவளையே திருமணம் செய்யநினைக்கிறான். முறைமாமன் ஒருவன் 

   தன் முறை பெண்ணை திருமணம் செய்தே தீருவேன் என்று அடாவடி பண்ணுகிறான்.  இன்னொருவன் தனக்கு திருமணமே வேண்டாம், ஆனால் தன்னோட டைம் பாஸ்க்கு 
தினமும் ஒரு புதிய பெண் வேண்டும் என்று தேடி அலைகிறான். இந்த நான்கு பேர்களிடம்  பல இடங்களில் சிக்கி தவிக்கும் ஒரே கதாபாத்திரம் தான் நம்ம கதையின் நாயகிங்க, 

இப்படி இவன்களிடம்  சிக்கி தவிக்கும் இந்த பெண்ணின் நிலைமை என்ன? இதுபோல  விதவிதமான மனநிலை கொண்ட இவன்களின் நிலை என்ன? இதுதாங்க....
நம்ம “குரங்கு கைல பூ மாலை”



2 திகிலோடு விளையாடு


3 இதுதாண்டா போலீஸ் ( தெலுங்கு டப்)

பெரிய தமிழ்ப் படங்கள் ரிலீஸ் ஆகாத காலகட்டத்தில் டப்பிங் படங்கள்தான் இன்றைக்கு தியேட்டர் சீட்டுகளை நிறைக்கின்றன. நேரடிப் படங்களில் இல்லாத லாபம், டப்பிங் படங்களில் உத்தரவாதமாகக் கிடைக்கிறது என்பதால் வாரத்துக்கு ஒரு படம் என்கிற அளவில் தெலுங்கிலிருந்தோ, இந்தியிலிருந்தோ இறக்குமதி ரெகுலராக நடக்கிறது.


அவ்வகையில் தெலுங்குப் படங்களை தமிழில் டப்பிங் செய்து வெளியிடுவதில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் பத்ரகாளி பிலிம்ஸ். சமீபத்தில் ‘செல்வந்தன்’, ‘புரூஸ்லீ’ ஆகிய படங்களை இந்நிறுவனம் வெளியிட்டு தமிழக தியேட்டர்கள் நன்கு கல்லா கட்டின. டப்பிங் படங்கள் மூலமாக மகேஷ்பாபுவுக்கு தமிழர்கள் மத்தியில் கிடைத்திருக்கும் நட்சத்திர அந்தஸ்தை மனதில் கொண்டு, அவர் நடித்த படங்களை வரிசையாக வெளியிட்டு வருகிறார்கள். அடுத்து தெலுங்கில் ‘ஆகடு’ என்கிற பெயரில் அவர் நடிப்பில் வெளிவந்த படம் ‘இதுதாண்டா போலீஸ்’ என்கிற பெயரில் தயாராகி இருக்கிறது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் ராஜசேகரின் படம் ஒன்றும் இதே பெயரில் டப் ஆகி தமிழில் வெள்ளிவிழா கொண்டாடியது நினைவிருக்கலாம்.



5 மோனிகா ஹவுஸ்

6 MALGUDY DAYS ( malaiyalam)-Malgudi Days, the latest Malayalam release this week in Mollywood. The flick has been in news for a while mainly due to its title that evokes great nostalgic feeling in us and the unique thing that a director trio is behind the making of this film, probably for the first time in India. The flick has been directed and written by 3 siblings Visakh, Vivek and Vinod. Anoop Menon and Bhama playing the male and female lead in this along with two child artists who plays the central characters in the movie. The flick had been financed by V company.
The plot revolves around two children named Milan Joseph (Vishal) and Athena (Janaki). Athena lost her father in an accident when he was drowned in sea while playing with his daughter. That affects the child in a big way and she suffers a mental shock because of it. Then she was admitted in a school named Malgudi as per the advice of one of her mother’s friend. There she meets a boy named Milan and they become good friends. Once while they were playing, their ball went to a forest kind of area and when they follows the ball, they find the character played by Anoop Menon named Zephan who is badly injured. They helps him and from there the story takes a turn by focusing the life of Anoop Menon’s character in which he tells them how he happened to be in that condition and later on an incident that happens in the life of the children.
It has to say that the real life incident that happened in Nagaland way back in 1992 is presented by the director trio with utmost honesty. The screenplay was intense and the narration was engaging. It never made the audience yawn inside the cinema hall while keeping the emotional intensity of the plot. Anil Nair’s DOP was superb and was the real highlight of the film. Editing was decent but it may be great if a bit more precise at some points.
On performance side, the child artists who played the characters of Milan and Athena were superb. They really done justice to the central roles they had given. Anoop Menon was at his best in the film. The easy way in which he carries the character is commendable. He was very easy at the same time carried all the emotional struggle of the character in his shoulder in a brilliant way. Anoop was just living as the character than playing it. Bhama did not have much to do in it and other artists like Saiju Kuruppu, Priyanka Nair, Irshad, T P Madhavan etc played their part very neatly as well. Dr. Praveen’s music was melodious and really gelled well with the atmosphere created in the film.
We can say that Malgudi Days is an honest attempt to give us something very different and the trio of Vivek, Vishak and Vinod had succeeded in giving it. It was a really good entertainer as well as a film which gives us a message about parenting. It also shows certain social situation where innocent people have to pay for the crimes committed by some others. In Total. Malgudi days is a winner in all sense and will never disappoint you as a film lover.
Director : Visakh, Vivek, Vinod
Release Date : 08/01/2016
Cast : Anoop Menon, Bhama, Saiju Kurupp

Review : Harikrishnan


a


STORY: Danish is chasing Wazir, an assassin linked to politician Qureshi who's threatening elderly chess master Pandit Dhar - in this game of life and death, who's playing whom as a pawn?

REVIEW: So, Wazir is a smart movie - which could have been way smarter. Anti-Terrorism Squad (ATS) officer Daanish Ali (Farhan) loses his daughter while chasing terrorists. His anguished wife Roohana (Aditi) blames Daanish, who's about to kill himself in guilt-laden grief. Suddenly, he meets wheelchair-bound Pandit Omkar Nath Dhar (Amitabh), who teaches Daanish about chess, life, love - and revenge. Panditji's own tragic tale leads Daanish to investigate Welfare Minister Qureishi (Manav) - and then chase him furiously when brutal assassin Wazir (Neil) attacks Pandit Dhar.

Does Daanish find Wazir - and the truth?

Wazir is held together by Amitabh Bachchan who shows why he is the Grandmaster of this game. With sly glances and shy smiles, wry jokes and escaped tears, Amitabh carves a character, mesmerising you as he does Daanish, very competently played by Farhan who delivers intensity and gentleness. As pashmina-smooth politician Qureishi, Manav Kaul performs very admirably, adding to the movie's tension, its eerie quality, its things that go bang in the dark.

But the tension just isn't hard enough.

With too many distractions - Aditi looks lovely but is constrained in a chiffon-clad role featuring more dancing than dialogues - the plot loses pace. There are too many kiddies, cupcakes and kathak cuts. When the movie picks up speed - action sequences in Delhi and Srinagar are terrific - you're on a gritty edge. But when it over-indulges itself - its writers and editors are the same - the game slips into stalemate.

It's a pity because Wazir's lead performances, its glassy cinematography, its haunting sound design, work well. What this game needed was more attack, less defence, less repetition, more relentlessness.

As Panditji puts it, 'Thora energy hona chahiya.'

Consistent hard focus over sentimental soft-focus would have let these shatranj ke khiladi blow up that chess board. As it is, they complete their game - but don't check-mate smartly enough.


டிஸ்கி-பல படங்கள் அட்ரஸ் இல்லாம வருது. கூகுள்லயே தகவல் கிடைக்கலை


நன்றி - தினமணி , மாலைமலர்
http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/movie-reviews/Wazir/movie-review/50451127.cms

Friday, January 01, 2016

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 1/01/2016 ) 10 படங்கள் முன்னோட்ட பார்வை

1 மாலை நேரத்து மயக்கம்


புதுமுகம் பாலகிருஷ்ணா, வாமிகா, அழகம்பெருமாள், கல்யாணி நட்ராஜன், பார்வதி நாயர் போன்றோர் நடிப்பில் கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கியுள்ள படம் 'மாலை நேரத்து மயக்கம்'. கதையை செல்வராகவன் எழுதியுள்ளார்.
இந்தப் படத்தைப் பின்னணியில் இருந்து செல்வராகவன் இயக்கியுள்ளார் என்கிற வதந்திகளுக்கு, இயக்குநரும் செல்வராகவனின் மனைவியுமான கீதாஞ்சலி செல்வராகவன் ஒரு பேட்டியில் பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:


இந்தப் படத்துக்காக எந்தளவுக்கு நான் உழைத்துள்ளேன் என்று எனக்குத்தான் தெரியும். பல இரவுகள் தூங்காமல் நானும் என் குழுவினரும் உழைத்துள்ளோம். இந்நிலையில் அத்தனைப் பெருமையையும் அவருக்கு அளிப்பது எந்தவிதத்திலும் நியாயமில்லை. இந்த வதந்தியினால், நாங்கள் இந்தப் படத்துக்கு எந்தவிதத்திலும் பங்களிப்பு செய்யவில்லை என்றாகிறது. ஆனால், இந்தப் படம் உருவாக நாங்கள் எந்தளவு கஷ்டப்பட்டோம் என்பது எங்களுக்குத்தான் தெரியும். இந்தப் படத்துக்கு அவர் கதை அளித்ததற்காக நாங்கள் அவருக்குக் கடமைப்பட்டுள்ளோம். அதற்காக பின்னணியில் இருந்து அவர்தான் இந்தப் படத்தை இயக்கினார் என்று சொல்வது நியாயமேயில்லை என்றார்.
வாலிப ராஜா


சந்தானம், சேது, விஷாகா, விடிவி கணேஷ், சீனிவாசன் இணைந்து நடித்த, கண்ணா லட்டு தின்ன ஆசையா கரன்சியை அள்ளியது. அதே கூட்டணிதான் வாலிபராஜாவிலும். கூடுதலாக சித்ரா லட்சுமணன், ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் உள்ளனர்.
"இதுவரை சினிமாவில் எத்தனையோ குடும்பங்களைப் பார்த்து இருப்பார்கள். ஆனால் இப்படத்தில் வரும் ஒரு குடும்பத்தினர் வித்தியாசமாக இருப்பார்கள். அவர்களது ஒவ்வொரு செயலும் பேச்சும் சிரிக்க வைக்கும்" என்றார் சாய் கோகுல் ராம்நாத். அதுமட்டுமல்ல, ஒரு காட்சியில் கூட முகம் சுளிக்க வைக்காதபடி படம் இருக்கும் என்று உத்திரவாதமும் தருகிறார்.
சந்தானம் டாக்டர் வாலிப ராஜா என்கிற முக்கிய வேடமேற்று நடித்துள்ள படமிது. சந்தானத்தின் தோற்றம் ஹாலிவுட் இயக்குநர் வுடி ஆலனை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ளதாம். அவர் இதில் ஒரு சைக்கிரியாட்டிஸ்டாக வருகிறார். அவர் கோணத்தில் வரும் ஒரு வித்தியாசமான குடும்பம்தான் கதையின் மையம். 
அவர்களின் பிரச்சினையை சந்தானம் எப்படித் தீர்க்கிறார் என்பதே படத்தின் கதை.

சந்தானம், சேது, விஷாகா, விடிவி கணேஷ், சீனிவாசன் இணைந்து நடித்த, கண்ணா லட்டு தின்ன ஆசையா கரன்சியை அள்ளியது. அதே கூட்டணிதான் வாலிபராஜாவிலும். கூடுதலாக சித்ரா லட்சுமணன், ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் உள்ளனர்.
"இதுவரை சினிமாவில் எத்தனையோ குடும்பங்களைப் பார்த்து இருப்பார்கள். ஆனால் இப்படத்தில் வரும் ஒரு குடும்பத்தினர் வித்தியாசமாக இருப்பார்கள். அவர்களது ஒவ்வொரு செயலும் பேச்சும் சிரிக்க வைக்கும்" என்றார் சாய் கோகுல் ராம்நாத். அதுமட்டுமல்ல, ஒரு காட்சியில் கூட முகம் சுளிக்க வைக்காதபடி படம் இருக்கும் என்று உத்திரவாதமும் தருகிறார்.
சந்தானம் டாக்டர் வாலிப ராஜா என்கிற முக்கிய வேடமேற்று நடித்துள்ள படமிது. சந்தானத்தின் தோற்றம் ஹாலிவுட் இயக்குநர் வுடி ஆலனை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ளதாம். அவர் இதில் ஒரு சைக்கிரியாட்டிஸ்டாக வருகிறார். அவர் கோணத்தில் வரும் ஒரு வித்தியாசமான குடும்பம்தான் கதையின் மையம். 
அவர்களின் பிரச்சினையை சந்தானம் எப்படித் தீர்க்கிறார் என்பதே படத்தின் கதை.




‘தற்காப்பு’

புதிய கோணத்தில் போலீஸ் கதை ‘தற்காப்பு’
போலீஸ் பற்றி மாறுபட்ட கோணத்தில் அணுகும் படம்தான் தற்காப்பு. போலீசுக்கும் போலீசுக்கும் மோதல், போலீசுக்குள் போலீஸ் என்று போகிற கதை இது. காக்கிச் சட்டை அணிந்து பணியாற்றும் முன் போலீசுக்குள்ள கடமை பொறுப்புகளைப் பேசுகிற படம்தான் இது.

இதில் நாயகனாக சக்தி வாசுவும், நாயகிகளாக வைஷாலி, அமிதா நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி தோன்றுகிறார். ஜோன்ஸ் ஆனந்த் ஒளிப்பதிவு செய்ய எஃப்.எஸ். ஃபைசல் இசை அமைக்கிறார். ஆர்.பி.ரவி இயக்கி உள்ளார். இவர் பல முன்னணி இயக்குநர்களிடம் சினிமா கற்றவர். கினெடாஸ் கோப் நிறுவனம் சார்பில் டாக்டர் எஸ்.செல்வமுத்து, என். மஞ்சுநாத் தயாரிக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குநர் ஆர்.பி.ரவி கூறியதாவது:
இன்றைக்கு ஒரு போலீசால் நியாயமாக நேர்மையாக இருக்க முடியாத சூழல் இருக்கிறது . ஏன் போலீஸ் நல்லவனாக இருக்க முடியவில்லை?அவர்கள் இருப்பதில்லையா? இருக்க விடுவதில்லையா? காரணம் அமைப்பா, சமூகமா, மக்களா? எல்லாவற்றையும் அலசுகிறது இப்படம். இந்தப் படத்தில் அரசியல் உள்ளது. அரசியல்வாதிகள். இல்லை. ஏன் கரை வேட்டியுடன் கூட ஒருவர் படத்தில் வரமாட்டார்கள்.ஆனாலும் அரசியல் உள்ளது என்கிறார்.

பேய்கள் ஜாக்கிரதை’. 


தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர்களும் தற்போது பாடகர்களாகவும் உருமாறி வருகின்றனர். சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், சூர்யா உள்ளிட்ட பலரும் பாடகர்களாக களமிறங்கியிருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது தம்பி ராமையாவும், மொட்டை ராஜேந்திரனும் களமிறங்கியிருக்கிறார்கள்.

இயக்குனர் சரணிடம் இணை இயக்குனராக பணியாற்றி, தெலுங்கில் சில படங்களை இயக்கிய கண்மணி முதன்முறையாக தமிழில் இயக்கும் புதிய படம் ‘பேய்கள் ஜாக்கிரதை’. ஜீவரத்னம் கதாநாயகனாகவும், ஈஷான்யா கதாநாயகியாகவும் நடிக்கும் இப்படத்தில் தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், மனோ பாலா, ஜான் விஜய், ‘பிளாக்’ பாண்டி ஆகியோரும் நடிக்கின்றனர்.


இப்படத்தில் இடம்பெறும் ஒரு குத்துப்பாடலை தம்பி ராமையாவும், மொட்டை ராஜேந்திரனும் இணைந்து பாடியிருக்கிறார்கள். பாடியதோடு மட்டுமில்லாமல், இப்படத்தில் அந்த பாடலுக்கு குத்தாட்டமும் போட்டுள்ளனர். போட்டி பாடலாக அமைந்திருக்கும் இந்த பாடலை கவிஞர் விவேகா எழுத, மரிய ஜெரால்டு என்பவர் இசையமைத்திருக்கிறார். மாஸ்டர் அசோக்ராஜா நடனம் அமைத்திருக்கிறார். இப்பாடல் அனைவரும் ரசிக்கும் வண்ணம் அமைந்திருப்பது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க’


எந்த பிரச்சினை பற்றி பேசினாலும், அதில் நான்கு பேருடைய கருத்து என்ன? என்பதை பற்றியும், அவர்கள் என்ன பேசுகிறார்கள்? என்பதை பற்றியும் கவலைப்படும் சமுதாயம் இது. இதே கருத்தை மையமாக வைத்து ஒரு படம் தயாராகிறது. இந்த படத்துக்கு, ‘நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

இது, முழுக்க முழுக்க நகைச்சுவை படம். புதுமுகம் இந்திரஜித் கதாநாயகனாக நடிக்க, இவருக்கு ஜோடியாக புதுமுகம் தேவிகா மாதவன் நடிக்கிறார். இவர்களுடன் நகைச்சுவை நடிகர்–நடிகைகள் பலர் பங்கு பெறுகிறார்கள். மாதவன் டைரக்டு செய்கிறார். இவர், சிதம்பர ரகசியம், பரமபதம் ஆகிய டி.வி. தொடர்களை இயக்கிய நாகாவிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்தவர்.

படத்தை பற்றி இவர் கூறும்போது, ‘‘துன்பங்கள் வருவது இயற்கை. அதையும் மீறி சிரிக்க வேண்டும் என்பதுதான் மனித வாழ்க்கை. சமீபத்திய இயற்கை சீரழிவுகளால் சிரிப்பை மறந்த மக்களுக்கு இந்த படம் சிறந்த மருந்தாக அமையும்’’ என்றார்.





6  
கோடை மழை-
DPP_1783‘கோடை மழை’ என்னும் பெயரில் புதுப்படம் ஒன்று உருவாகியுள்ளது. இதில் கண்ணன் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார். மேலும் களஞ்சியம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கதிரவன் இயக்கியிருக்கிறார். வைரமுத்துவின் வரிகளுக்கு சாம்பசிவம் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இயக்குனர் கதிரவன் பேசும்போது, ‘கோடை மழை’ எனக்கு முதல் படம். நான் பிரபு தேவாவிடம் உதவியாளராக பணிப்புரிந்திருக்கிறேன். நாயகன் ராணுவத்தில் வேலை பார்க்கிறார்.
இவர் கோடை விடுமுறையில் தன் ஊருக்கும் வரும்போது, மழை காலத்தில் ஊருக்கு வரும்போது, கதை உருவாக்கப்பட்டிருப்பதால் ‘கோடை மழை’ என்று பெயர் வைத்திருக்கிறோம்.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறோம். களஞ்சியம் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.
படத்தில் நெகட்டிவ் ரோல் கிடையாது. காதல் இருந்தாலும் திரைக்கதையை வித்தியாசமாக அமைத்திருக்கிறேன். 65 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. நாளை இப்படத்தின் பாடல்கள் வெளியாக இருக்கிறது. 1ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
நான் சங்கரன் கோவில் ஊரில் பிறந்தவன். இந்த ஊரில் அதிக பேர் ராணுவத்திலும், போலீஸ் துறையில் பணியாற்றி வருகிறார்கள். இங்குள்ள மக்களின் கதையை எடுக்க ஆசைபட்டேன். அதன்படி ‘கோடை மழை’ படத்தை உருவாக்கியிருக்கிறேன்’ என்றார்.



7    கரையோரம்

Nikesha Patel is looking forward to the release of Karaiyoram, directed by JKS. Interestingly, the film is being made in two other languages — Alone (Kannada) and Leela (Telugu). Nikesha says, “In the movie, due to a misunderstanding with my family, I spend a night at a friend’s beach house and realise that I am trapped there without any way of escaping. Things get tougher as I have no means of communicating with the outside world. That’s what makes the film thrilling.” The director says the film is meant to thrill rather than scare. Nikesha, Iniya and Simran (she plays a cop), who are common to all the three languages, play the lead roles.

Karaiyoram a Thriller Tamil Movie Revolves Around a Beach Resort

8  அழகு குட்டி செல்லம்-இயக்குநர் சார்லஸ்


நகைச்சுவை நடிகர்களில் தனக்கு என்று தனிபாணியை கடைபிடிப்பவர் கருணாஸ். நந்தா படத்தில் இவர் நடித்த ‘லொடுக்குபாண்டி’ கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது. சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்த கருணாஸ் தற்போது நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது ‘அழகு குட்டி செல்லம்’ படத்தில் குணச்சித்ர வேடங்களில் நடித்து இருக்கிறார். இதில், கருணாசுடன் அவரது மகன் கென் நடித்திருக்கிறார். இந்த படத்தில் 5 சிறுவர்கள் நடித்திருக்கிறார்கள். இவர்கள் செய்யும் குறும்பும் அதனால் ஏற்படும் பிரச்சினைகளுமே கதை. இவர்களில் ஒருவராக கருணாஸ் மகன் கென் நடித்திருக்கிறார். இதுபற்றி சிறுவன் கென்னிடம் கேட்டபோது, ‘‘இந்த படத்தில் நடிக்கும் 5 சிறுவர்களில் நானும் ஒருவன். டைரக்டர் சார்லஸ் சார் எங்களை மிகவும் சிரமப்பட்டு நடிக்க வைத்தார்.
எங்களிடம் மிகவும் அன்பாக பழகினார். படப்பிடிப்பின் போது நாங்கள் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து சிரித்தோம். கலகலப்பாக பழகினோம். படப்பிடிப்புக்கு போனது சுற்றுலா சென்றது போல இருந்தது. எனது அப்பா நடிக்கும் படத்தில் நானும் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எல்லோரும் எங்கள் மீது அக்கறை காட்டினார்கள். இந்த படம் நன்றாக வந்திருப்பதாக சொன்னார்கள். டைரக்டர் சொன்னபடி நடித்தேன். நான் தொடர்ந்து நடிப்பது பற்றி அப்பா தான் முடிவு செய்வார்’’ என்று சொல்லிட்டு கள்ளமில்லாமல் சிரித்தார் கென்.







9   மீனாட்சி காதலன் இளங்கோவன்




தற்கொலை செய்து கொண்ட காதலர்களுக்கு நண்பர்கள் சேர்ந்து திருமணம் செய்து வைக்க முயலும் வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டு தயாராகியுள்ளது ஒரு படம்.
காதல் அல்லது பேய், இந்த இரண்டிற்கும் தமிழ் சினிமாவில் எப்போதுமே மவுசு உண்டு. காதலில் பலவகைகளை நம் இயக்குநர்கள் படம் பிடித்து காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், எதிர்ப்புகளால் தற்கொலை செய்து கொள்ளும் காதலர்களுக்கு, சொர்க்கத்தில் அல்ல, பூமியிலேயே திருமணம் நடந்ததா என்ற கேள்விக்கு பதில் சொல்ல வருகிறது ‘மீனாட்சி காதலன் இளங்கோவன்.
காதல் நிறைவேறாத ஜோடிகள் தற்கொலை செய்யும் கதை வந்திருக்கிறது. அப்படி தற்கொலை செய்துகொண்ட ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைக்கும் ஷாக் கதையுடன் உருவாகி உள்ளது ‘மீனாட்சி காதலன் இளங்கோவன்'.



10  பாய்ண்ட் பிரேக் - அச்சம் தாண்டி உச்சம் தொடு



டிஸ்கி - தியேட்டர்கள் கிடைக்காததால் 10 ல் 7 படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகுது