Wednesday, August 11, 2010

மஞ்ச மாக்கான்னு யாரும் சொல்லாதீங்க

ஃபோட்டோ கலெக்‌ஷனில் இருந்து வந்த மெய்லை பார்த்ததும் மனதில் அப்படியே ஒரு புத்துணர்வு பரவியது.வண்ணங்களிலும்,நல்ல எண்ணங்களீலும் மனிதனின் வாழ்க்கை இரண்டறக்கலந்து விடுகிறது என தோன்றுகிறது.

1.மஞ்சள் மாநகர் என பெயர் எடுத்தது ஈரோடு.
அன்பே,உன் கூந்தல் இருப்பதோ ஈறோடு,பேனோடு
தோட்டக்காரன் பார்ப்பதற்குள் ஒரு ரோஜாவை கையில் எடு.

2.கூட இருந்தே குழி பறிக்கறவங்களை இந்தக் குழில போட்டு
மூடுனா என்ன?



3.ராம நாராயணனுக்கு வேற மார்க்கெட் இல்ல,குட்டிப்பிசாசு அவரை குமுறிடுச்சு.ஹீம்,அவர் இருந்தா ஆடி வெள்ளி,ஆடாத சனினு ஏதாவது படம் எடுப்பாரு,நாமும் சான்ஸ் கேட்கலாம்.
4.அன்பே,நீ என்னை கடக்கும்போதெல்லாம் ரோஜாவோடு குல்கந்து கலந்து ஒரு வாசனை வருகிறதே ,எப்படி?
டேய் எருமை,பர்ஃப்யூம் போட்டா பன்னாடைக்குக்கூட பன்னீர் வாசனை வரும்.



5.கண்ணாடி போட்ட பொண்ணுக்கு ஆடி மாசம் மட்டும்தான் கண்ணு தெரியும்னு எந்த மேங்கோ மடையன் சொன்னான்?




6.ஸாரி,மஞ்சப்புத்தகங்கள்,மஞ்சள் பத்திரிக்கைகள் நான் படிக்கறதில்லை.

7.இரட்டை இலை உதிரப்போகுதா?

7.என்னைப்போன்ற வண்டினங்களூக்குப்பிடிச்ச படம் எது? தேன்மொழி



7.டாப் ஸ்டார் ஆகனும்னா இப்படித்தான்,டாப்ல மட்டும் டிரஸ் போடறதா?

8.மஞ்சில் விரிஞ்ச பூக்கள் படத்தை ரீமேக் பண்றாங்களாம்.ஹீரோ ராமராஜனாம்.ஹலோ.ஏன் ஓடறீங்க?


9.அட அ தி மு க வும்,தி மு க வும் இணைஞ்சுடுச்சா?






10.இங்கே இருப்பது ஆரஞ்சா?லெமனா?தீர்ப்பு சொல்ல வர்றாங்க தமனா.

அய்யய்யோ,என் ஆளூ வந்துட்டா எமனா


11.ஈரோடு சுத்திக்காண்பிக்கறேன்னு கூட்டிட்டு வந்துட்டு இதுதான் ஈரோடு சுத்தினு சொல்றது சரியா?



12.தி மு க + கம்யூனிஸ்ட் கூட்டணி உறுதி


13.தம்பி நீ   க்ரோ (crow) மாதிரி இருந்துட்டு என்னை நீக்ரோனு குறை சொல்றியா?






14.என்னது?மேதைல ராமராஜன் கூட ஒரு குத்தாட்டம் டான்ஸ் போடனுமா? ஆளை விடுங்க.







15.இது என்ன மீனா?இன்னும் கல்யானம் ஆகாத மீனா?


16.வாழைப்பழச்சோம்பேறின்னா என்ன அர்த்தம்? அது தெரியல.ஆனா உலகத்துலயே சீப்பா கிடைக்கற ஒரே பழம் இதுதான்.