Showing posts with label kungumam. Show all posts
Showing posts with label kungumam. Show all posts

Tuesday, April 03, 2012

குங்குமம் பத்திரிக்கையை கிண்டல் அடித்ததன் மூலம் சன் டி வி யை பகைத்துக்கொண்ட சாரு நிவேதிதா

 புலம்பல் திலகம் சாரு நிவேதிதா அவர்கள் எக்செல் நாவலில் எழுத்தாளர்களுக்கு மரியாதை கிடைக்கவில்லை என 30 பக்கங்கள் புலம்பியது அனைவருக்கும் ( அதாவது அந்த நாவலை வாசித்த  3800 பேருக்கும்) தெரிந்ததே.. அந்த நாவல் வெளியான சமயத்தில் குங்குமம் இதழுக்கு ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.. அந்த பேட்டிக்கு சன்மானமாக ரூ 500 அனுப்பி இருக்காங்க.. இப்போ அவர் வெப்சைட்ல வாசகர்கள் கலந்துரையாடலில் நைஸா அதை சொல்லி காட்டி இருக்கார்.. 


ஜோஸஃப் சுகானந்த்: நான் சில நாட்களாக தலயிடம் கேட்க வேண்டும் என்று நினைக்கிற ஒரு கேள்வி.   தல, நீங்கள் அன்று முதல் இன்று வரை தமிழகத்தில் எழுத்தாளர்களுக்கு சரியான மரியாதை கொடுக்கப்படவில்லை என்று கூறி வருகிறீர்கள். ஒரு விதத்தில் அது சரியானதாகத் தோன்றினாலும் இன்னொரு வகையில் பார்த்தால் இன்று இவ்விஷயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று படுகிறது. இன்று உங்களுக்கு இரண்டாயிரம் பேர் கொண்ட வாசகர் வட்டம் உள்ளது. உங்களையும் உங்கள் எழுத்தையும் கொண்டாடுகிறோம். உங்கள் இணையதளத்தை லட்சக்கணக்கானவர்கள் படிக்கிறார்கள், கருத்து சொல்கிறார்கள். நீங்கள் மீடியாவில் அடிக்கடி தென்படுகிறீர்கள். உங்களை எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது. நீங்கள் உட்பட அனைத்து நல்ல எழுத்தாளர்களுக்கும் ஒரு fan following உருவாகியுள்ளது. இன்னும் ‘தமிழத்தில் எழுத்தாளனை யாரும் பெரிதாய் மதிபதில்லை’ என்ற கருத்தில் உறுதியாய் உள்ளீர்களா? இல்லை அதில் ஏதேனும் மாற்றம் உள்ளதா?   நீங்கள் பதில் கூறினால் மகிழ்வேன்.

 சி.பி - யாரும் குழம்ப வேணாம்.. ஜோசப் தலன்னு சொல்றது அண்ணன் சாருவைத்தான்..தறுதல என்பதை சுருக்கி தலன்னு கூப்பிடறார் போல.. ஒரிஜினல் தல அஜித் மன்னிக்க

ராஜ ராஜேந்திரன்: தமிழ்நாட்டில் மக்கள் தொகை ஏழு கோடி, அதில் தமிழர் மட்டுமே ஐந்து கோடி என்று வைப்போம், அதில் படிக்கத் தெரிந்தவர்கள் மூன்று கோடி, அதில் சாரு போன்ற இலக்கியவாதிகளை படிக்குமளவு தமிழ் கற்றவர்கள் குறைந்தது 20 சதவிகிதம் என்று வைத்தாலும் அறுபது லட்சம் பேர் வருகிறார்கள். இதை குடும்பத்திற்கு பத்து பேர் என்று பிரிப்போம், அப்படி பார்த்தால் ஆறுலட்சம் குடும்பம் வரும், இதில் புத்தகம் வாங்கி படிக்குமளவு சக்தி கொண்ட குடும்பங்கள் ஐம்பது சதவிகிதம் எனில் அது மூன்று லட்சம் குடும்பம் ! ஆக, ஒரு தரமான படைப்பு வந்தவுடன் மூன்று லட்சம் பிரதிகளாவது ஒரே வருடத்தில் விற்கவேண்டும். சரி, சாருவுடையது பின்நவீனத்துவமானது என்றால் ஒரு லட்சமாவது விற்க வேண்டும், எக்சைல் இதுவரை ஐந்தாயிரம் விற்றிருக்கும் (?) இப்போது சொல்லுங்கள், சாரு கோபப்பட வேண்டுமா, தேவையில்லையா ? (நான் சொன்னது தோராயக் கணக்கு, மிகவும் குறைவான சதவிகித கணக்கையே சொல்லியிருக்கிறேன், இதில் வெளிநாட்டுத் தமிழர்களை வேறு சேர்க்கவில்லை)

சி.பி - ஒரு விஷயம் ஓப்பனா சொல்றேன்.. அது எல்லா எழுத்தாளர்களுக்கும் பொருந்தும்.. இங்கே லெண்டிங்க் லைப்ரரி இருக்கு.. ஒரே புக்கை பலர் பகிர்ந்துக்கற சிஸ்டம் இருக்கு.. சித்தோடு கே சதீஷ்குமார் நல்ல நேரம் பிளாக் ஓனர்க்கு கிஃப்ட்டா அந்த புக் வந்தது.. அவர் சித்தோட்ல இருக்கற 12 பேருக்கு அதை பகிர்ந்தார்.. நான் வாங்கி என் நண்பர்கள் 34 பேருக்கு ஷேர் பண்ணேன்.. இந்த மாதிரி படிக்கப்படறதுதான் அதிகம். ரூ 250 புக்குக்காக செலவு பண்ண தமிழன் யோசிப்பான்.. 


சாரு நிவேதிதாவின் பதில்:  ஜோஸஃப். என்னிடம் ஒரு பழக்கம் உள்ளது.  யாராவது என்னிடம் கேள்வி கேட்டால் பதில் சொல்ல ஆரம்பித்து விடுவேன்.  அப்படித்தான் உங்கள் கேள்வியையும் சாரு ஆன்லைனில் போட்டு நாலு பக்கம் பதில் எழுத ஆரம்பித்தேன்.  உடனே நான் எழுதிக் கொண்டிருக்கும் – இன்னும் ஒரு வாரத்தில் முடிக்கப்பட வேண்டிய ஆங்கில குறுநாவல் – gothic – ஞாபகம் வந்து உடனே பதில் சொல்வதை நிறுத்தி விட்டேன்.

சி.பி - அண்ணன் எழுதுன தமிழ் நாவல்ல 17 பக்கங்களுக்கு ஆங்கில கலப்பு இருந்தது.. அப்போ ஆங்கில நாவல்ல தமிழ் கலப்பு இருக்குமா? டவுட்டு..  டைட்டில் தான் சரி இல்லை GOMADHI THICK ,GOPAALAA THIN அப்படி ஏதாவது வெச்சிருக்கலாம்


 யாராவது ஒரு குப்பை படம் எடுத்தால் அந்தப் படத்தை 2000 பேரா பார்க்கிறார்கள்?  அந்தப் படத்தை எடுத்த  இயக்குனர் தெருமுனையில் வந்து நின்று கொண்டு துண்டா விரிக்கிறார்?  அடுத்த படத்துக்கு லொகேஷன் பார்க்க அமெரிக்கா பறந்து விடுகிறார் இல்லையா?  இங்கே நான் சிங்கப்பூர் சென்று வரவே ஐந்து வருடம் யோசித்துக் கொண்டிருக்கிறேனே, பணம் இல்லாமல்?


சி.பி - அண்ணே, சிங்கப்பூர் போய்ட்டா மட்டும் அமர காவியமா எழுதப்போறீங்க? எழுதற குப்பையை லோக்கல்ல இருந்தே எழுதுங்கண்ணே.. லோக்கல் நாவல்க்கு லோக்கல் லொக்கேஷன் போதாதா? ஹி ஹி 


 இங்கே என் கொல்லைப்புறத்தில் இருக்கும் சிங்கப்பூருக்கே ஐந்து வருட யோசனை என்றால், எப்போது நான் சிலே, க்யூபா, ஃப்ரான்ஸ் எல்லாம் போய் வருவது?  ராஜ ராஜேந்திரன் சரியாகப் பிடித்திருக்கிறார்.   என் புத்தகம் 50,000 பிரதி விற்றால் தான் இதெல்லாம் சாத்தியமாகும்.  ஆனால் இன்னும் எக்ஸைல் விற்பனை 5000 ஐக் கூட தாண்டவில்லை.


சி.பி - அந்த புக் 3800 விற்றதே பெருசு.. அண்ணனுக்கு ஆசை ஜாஸ்தி.. தமிழ்நாட்டு லைப்ரரிக்கு எல்லாம் தானம் பண்ணிடுங்க. சும்மா வீட்ல ஸ்டாக் வெச்சு வாட் யூஸ்?



மேலும் ஜோஸஃப், நீங்கள் ரொம்ப வெகுளியாக இப்படி ஒரு கேள்வியைக் கேட்டாலும் உங்கள் மீது நான் கோபம் கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.  ஏனென்றால், உங்கள் கேள்விக்குப் பதிலையே எக்ஸைல் நாவலில் 30 பக்கம் எழுதி விட்டேன்.  அந்த நாவலைப் படித்தீர்களா இல்லையா?

சி.பி - நாங்க பிளாக் படிக்காமயே ஆஹா அபாரம், சூப்பர் தல பின்னீட்டிங்க அப்டினு கமெண்ட் போடற பரம்பரைல வந்தவங்க.. அந்த நாவலை ஒரு வரி விடாம ஃபுல்லா படிச்சவங்க  யாருமே இல்லையாம் , நான் அடிச்சு சொல்றேன் ஹி ஹி 

ஒரு மாணவன் 4 வருடம் எஞ்ஜினிரியரிங் முடித்து விட்டு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறான்.  நான் 40 வருடமாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.  நேற்று ஒரு பத்திரிகையிலிருந்து நான் எழுதிய கட்டுரைக்கு சன்மானமாக 500 ரூ செக் வந்தது.  இப்போது இதை இங்கே எழுதி விட்டேனா?  இனிமேல், 50 வருடத்துக்கு என்னை அந்தப் பத்திரிகையிலிருந்து boycott செய்து விடுவார்கள்.


சி.பி -குங்குமம் புக்ல ஒரு பக்கக்கதைக்கு ரூ 200 சன்மானம் தர்றாங்க.. உங்க பேட்டி 3 பக்கம் வந்தது.. அதுல படங்கள் மட்டும் ஒன்றரை பக்கம் இருக்கும்.. அதனால பேட்டி குங்குமம் கணக்குக்கு ஒன்றரை பக்கம் தான்.. அவங்க ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்படி உங்களூக்கு ரூ 300 தான் தந்திருக்கனும்.. ஏதோ கவனக்குறைவால அல்லது ரவுண்ட் ஃபிகரா தரலாம்னு ரூ 500 தந்துட்டாங்க. இப்படி எல்லாம் குறை சொன்னா நெக்ஸ்ட் டைம் தர்ற சன்மானத்துல அந்த எக்ஸ்ட்ரா ரூ 200 ம் கட் பண்ணி அதாவது கழிச்சுத்தான் தருவாங்க.. பி கேர் ப்= ஃபுல் ஹி ஹி 


 எப்படி எனக்கு வேட்டு வைக்கிறீர்கள் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.  சில விஷயங்களை நான் வெளிப்படையாகப் பேசினாலே எனக்கு ஆபத்து.  நீங்கள் ஒரு ஆபத்தான கேள்வியைக் கேட்டு விட்டீர்கள்.   500 ரூ. செக்கை வைத்துக் கொண்டு நான் பிச்சைதான் எடுக்க வேண்டும் ஜோஸஃப்.  அதைத்தான் நான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்.  பல உயிர் நண்பர்களும் என்னை இண்டர்நெட் பிச்சைக்காரன் என்று ஆதங்கத்துடன் எழுதி வருகிறார்கள்.

சி.பி - என்னப்பா இது?ஒரு இண்டர்நேசனல் எழுத்தாளரைப்போய் இப்படி சொல்லீட்டீங்களே. 


  50000 பிரதிகள் எல்லாம் விற்க வேண்டாம்; 40 புத்தகங்கள் எழுதி இருக்கிறேன்.  ஒவ்வொன்றும் 5000 விற்றால் போதுமே?  விற்பதில்லையே?  கட்டுரைகளாவது போகட்டும், நாவலாவது 50,000 பிரதிகள் விற்றால்தான் ஒரு எழுத்தாளன் கௌரவத்தோடு வாழ முடியும்.  ஆனால் உலகில் எல்லா நாடுகளிலும் நாவல்கள் 50,000 பிரதிகள் விற்பதில்லை.  அப்படியும் எழுத்தாளர்கள் கௌரவமாக வாழ்வது எப்படி என்றால், intelligentia-வின் ஆதரவு.


சி.பி -  எழுத்தாளர்கள் கௌரவமாக வாழ்வது எப்படி என்றால் அவங்க எழுத்து கண்ணீயமா, பெண்ணியமா இருக்கனும்னே.. கண்ட படி கெட்ட வார்த்தைல பலரை திட்டக்கூடாது..


 உதாரணமாக, எழுத்தாளர்களை பல்கலைக்கழகங்கள் creative writing துறையில் பேராசிரியர்களாக நியமித்து ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்கிறது.  இதுதான் உலகம் பூராவும் இருக்கும் நடைமுறை.  ஆனால் இங்கே பல்கலைக்கழகத்தில் போய் விரிவுரை ஆற்றினால் ஒரு பூங்கொத்தைக் கொடுத்து அனுப்புகிறார்கள்.  இண்டெலிஜென்ஷியா என்றால் பத்திரிகைகளும்தான்.  தமிழில் கட்டுரைக்கு சன்மானம் 500 ரூ.  இல்லாவிட்டால் அதிகபட்சம் 1000 ரூ.

சி.பி - அதுவும் ஜனரஞ்சகப்பத்திரிக்கைகளீல் தான். காலச்சுவடு, கணையாளி, அமிர்தா, உயிர் எழுத்து போன்ற இலக்கியப்பத்திரிக்கைகள்னா சன்மானம், காம்ப்ளிமெண்ட்ரி காப்பி கூட நோ தான் 




ஆனால் என்னுடைய எஞ்ஜினியர் நண்பர் ஒருநாள் என்னோடு பீட்ஸா சாப்பிட்டு விட்டு 500 ரூ. பில்லை வாங்கி பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.


சி.பி - பில்லை வாங்கி பாக்கெட்ல வெச்சுட்டு நைஸா போய்ட்டாரா? பில் பே பண்ணலையா>?

 கம்பெனி reimburse செய்து விடுமாம்.  இதேபோல் மருத்துவ செலவுக்கும், பெட்ரோல் செலவுக்கும் கம்பெனியே கொடுத்து விடும்.  அவ்வளவு ஏன், காண்டம் செலவுக்குக் கூட கம்பெனிதான் பணம் கொடுக்கிறது.

 சி.பி - அவ்ளவ் பணக்கஷ்டத்துலயும் அண்ணனோட இஷ்ட தெய்வம் பற்றித்தான் பேசறாரு.. அண்ணனை கண்டம் துண்டமா வெட்டுனாக்கூட காண்டம்க்கு எதும் ஆகாம பார்த்துக்குவார் போல. அண்ணன் வாழ்வில் சுந்தர காண்டம் மலர வாழ்த்துகள்


 சம்பளப் பணம் தனி.  அதை இதில் சேர்க்கக் கூடாது.  ஆனால் எழுத்தாளனின் சம்பளம் 500 ரூ.  உணவு கிடைக்காத தெருநாய்கள் காய்ந்து போன மனித மலத்தைச் சாப்பிடுவதை என் கண் கொண்டு பார்த்திருக்கிறேன்.  தமிழ் எழுத்தாளனின் நிலைக்கும் அந்த நாயின் நிலைக்கும் அதிக வித்தியாசம் இல்லை.  இப்படி சீரழியா விட்டால் சினிமாக்காரர்களுக்கு கால் கழுவி விட்டு லட்சம் லட்சமாக சம்பாதிக்கலாம்.  நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை.  60 வயது வரை விட்டுக் கொடுக்காத சுய கௌரவத்தை இனிமேலும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.

சி.பி - ஆமாண்ணே.. உங்க சுய கவுரவத்தை யுத்தம் செய் படத்துல மிஸ்கின் கூட வெச்சிருந்த ஃபிரண்ட்ஷிப்ல பார்த்தோம்..  ஒரே ஒரு சீன் வெறும் கையை காட்டிட்டு போனதுக்கே சம்பளம் ஒரு லட்சம் தந்தாங்கன்னு ஜிங்க் ஜக் அடிச்சீங்களே.. உங்க கிட்ட இருக்கற எல்லா திறமையையும் காட்டி பல லட்சம் சம்பாதிக்கலாமெ சினி ஃபீல்டுல ஏன் மிஸ் பண்றீங்க? 

மேற்கண்ட காரணங்களினால்தான், நான் தமிழில் எழுதுவதை நிறுத்தி விட்டேன் என்று ஒரு ஆங்கிலப் பேட்டியில் குறிப்பிட்டேன்.  இதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை.  என்னுடைய 2000 வாசகர்களை அப்படிச் சொல்லவில்லை.  அந்த 2000 பேரும் என் குடும்ப உறுப்பினர்களைப் போல.  நீங்களும் அதில் ஒருவர் என்பதையும் நான் அறிவேன்.  இந்த 2000 பேரில் 20 பேர் தான் என்னை போஷிக்கிறார்கள்.  சட்டை வாங்கிக் கொடுக்கிறார்கள்; மோதிரம் போடுகிறார்கள்; ரெமி மார்ட்டின் வாங்கிக் கொடுக்கிறார்கள்.

சி.பி - அட.. இப்படி ஒரு ரூட் இருக்கா? ஓ சில கேட்க கூச்சமா இருக்காதா? அது சரி. நாம தான் எப்பவும் சரக்கு அடிச்சுட்டு மப்புலயோ கிடக்கறமே.. எதுக்கு நமக்கு கூச்ச நாச்சம் எல்லாம்?




 அப்படிப்பட்ட நண்பர் ஒருவர் நேற்று என்னிடம் “உங்களுக்குக் க்யூபாவுக்கு ஒரு டிக்கட் வாங்கிக் கொடுக்கிறேன்; போய் வாருங்கள்” என்று சொல்லி இருக்கிறார்.  கச்சி ஏகாம்பரன் என் குரலை செவி மடுத்து விட்டான் என்று நினைத்துக் கொண்டேன்.

சி.பி - கியூபாக்கு டிக்கெட் எடுத்தவர் கூட ஒரு டிக்கெட்டையும் அனுப்பி இருந்தா அண்ணன் ஒரு வேளை போய் இருப்பார்.. 

Monday, February 20, 2012

அஜித் ஏன் அரசியலுக்கு வரவில்லை? மீ கண்டு பிடிச்சிங்க் ( ஜோக்ஸ்)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiyQL4v_jgrah-NErBQUgvjwOY5N-VvYtO_jFEi969Ymmnfq1qC8XGA-Bb5Cz88F6KRChlWmOqbNQrwbeCt-ODKCN50wWfZZS93Vd5xqtjWyRitvGrjVZ0ybyg06aFFjCA6RJ3lr53ehYT/s640/Nayanthara+9.jpg

1. பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி :ஹன்சிகா மோத்வாணி - வதந்திகளை நம்பாதீர் - பிரபுதேவா

------------------------------

2. கேப்டன் - நான் ஆட்சிக்கு வந்தா ஒலிம்பிக்ல பாண்டி ஆட்டத்தை சேர்க்க வைப்பேன், மவனே சண்முகப்பாண்டி ,இப்போ ஓக்கேவா..

-------------------------------

3. தல அஜித் ஏன் அரசியலுக்கு வர்லைன்னு மீ கண்டு பிடிச்சிங்க் வந்தா வெளி ”நடப்பு” பண்ணிட்டே இருப்பாரு, எல்லாரும் திட்டுவாங்க, டூ அவாய்டு தட்

---------------------------------

4. கேப்டன் - அவங்களுக்கு பச்சை கலர் பிடிக்கும்கறதால கொஞ்சம் பச்சை பச்சையா பேசிட்டேன், இதுக்குப்போய் அலட்டிக்கலாமா?

--------------------------------

5. ராம்தாஸ்-நாடு முழுக்க டாஸ்மாக் திறந்து வெச்சிருக்கீங்களே, ஏன்? 

ஜெ- குடி உயர கோன் உயரும் -படிச்சதில்லை?

-----------------------------

6. விஞ்ஞானி-2012ல உலகம் அழியப்போகுது .

.அஞ்ஞானி- சான்ஸே இல்ல, எங்க கேப்டன் 2016ல ஆட்சி அமைக்கறதா சொல்லி இருக்காரு, அதுக்குப்பிறகுதான் அழியும்

-------------------------------

7. சபாநாயகர்- சி எம் மை பார்த்து மாமு-ன்னு கூப்பிட்டீங்களாமே? 

கேப்டன் - மாண்புமிகு முதல்வரே என்பதன் சுருக்கம் தான் மாமுஹி ஹி

-----------------------------

8. ஆண்களுக்கு சிம்பல் ஆப் மேரேஜ் என்ன? 

சேது-தெனாவெட்டா இருந்தா அவன் பேச்சிலர்,பயந்தவனா, பம்மிக்கிட்டே இருந்தா அவன் மேரீடு

---------------------------------

9. ஜெ- ஆண்டவருடன் மட்டுமே கூட்டணின்னு சொல்லிட்டு ஏன் என் கிட்டே வந்தீங்க? 

கேப்டன் - நீங்க ஆல்ரெடி தமிழகத்தை ஆண்டவர் தானே?

----------------------------------

10. ஜெ- தனியா நிக்க திராணி இருக்கா? 

கேப்டன் - நான் நடிச்ச தவசி படத்தை தனியாவோ, கூட்டமாவோ முழுசா பார்க்க உங்களுக்கு திராணி இருக்கா?

----------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoYFjYTAgdL3J7QJmjE7d3CkhKQbBh2oJReisfYlUN3gJg46NFuZ1qivnFuUJKrR3kAmRmIUvJnpIWSdoz9r1M-Hj97nAB4kulXaWe10g1FvFjXiVLCyG522SAH-tjJtJXgcvR87XzGA/s1600/Actress+Hansika+beautiful+photos+in+Saree+%25282%2529.jpg

11. நான் ஒரு டியூப்லைட், டெயிலி என் சம்சாரம் கிட்டே பல பல்புகள் வாங்கறேன், எலக்ட்ரிகல்ஸ் கடை வெச்சிடலாமா? மீ யோசிச்சிங்க்

-------------------------------

12. ஜெ- விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி கேட்கறீங்களே, என்ன தகுதி இருக்கு?

ஹி ஹி பல பொண்ணுங்க வாழ்க்கைல விளையாடி இருக்கேன், போதாதா மேடம்?

---------------------------------

13. மேடம், உங்களைப்பற்றி எந்த கிசு கிசுவும் வர்றதில்லையே, ஏன்? 

நடிகை - ஹி ஹி ,எல்லாரும் தூங்குன பிறகுதான் நான் எந்த தப்பு தண்டாவும் செய்வேன்

--------------------------------------

14. என் சம்சாரத்துக்கு மனசுக்குள்ள கூகுள்னு நினப்பு, பெட்ரூம்ல :சேஞ்சிங்க் மை பிரைவேசி பாலிசி”ன்னு எழுதி வெச்சிருக்கா.. அடங்கோ

-----------------------------------

15.ஹெல்மட்டை பைக் பெட்ரோல் டேங்க்ல வெச்சுட்டு வண்டி ஓட்டறியே, ஏன்?

ஆக்சிடெண்ட் ஆகற மாதிரி சூழல் வரும்போது டக்னு எடுத்து மாட்டிக்குவேன்:)

--------------------------------



16. உன் ஆள் பேரென்ன?

மேரிண்ணா!

2 பேரும் எங்கே சந்திக்கறீங்க டெயிலி?

மெரீனா..

இதெல்லாம் நம்ம ஃபேமிலிக்கு சரி வராது

.. சரீங்க்ணா

--------------------------------

17. நேத்து நைட் ஒரு கெட்ட சொப்னம் கண்டேன்.. ஸ்டாலினும், கேப்டனும் சம்பந்தி ஆகிடறாங்க.. அவ்வ்வ்வ்

-------------------------------

18.  பிப்ரவரி 14 க்குள் ஜாமீனில் வெளிவர  ஆ ராசா துடிப்பு , வந்தா ஜாமீனில் வெளிவந்த ஜமீனே!னு பிளக்ஸ் பேனர் வைப்பாங்களாம்..

---------------------------

19. பால் வீதி சிறு குறிப்பு வரைக .

. ஸாரி டீச்சர், அமலா பால் குடி இருக்கற ஊர் பேரே எனக்குத்தெரியாது, இதுல வீதி பற்றி கேட்டா எப்படி?

-----------------------------

20. திமுகவுக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது:கருணாநிதி# அப்போ நிகழ்காலம் இல்லைன்னு ஒத்துக்கறீங்க?

-------------------------------



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbzQf3PajUssuejToR1jco09gfbNceIm0ctu6tJVL3al4hCqMdW8XYH7kd21_F8MBcdjoC6ePX9219BzFMVoB_t0QVQxoBr2MzVWZy9YbDsKJmHgEQw_spP5yInmegsSKzKdvuW5y9ylty/s1600/3.jpg

Tuesday, February 14, 2012

பாரதிராஜா, அன்னக்கொடி வீரன், அன்னக்காவடி - ஜோக்ஸ்

http://mangalorean.com/images/newstemp22/20090907onam1.jpg1. அன்புள்ள மனைவிகளே! புருஷனை திட்டுங்க, வேணாம்னு சொல்லலை.. ஆனா மெதுவா புருஷனுக்கு மட்டும் கேட்கற மாதிரி திட்டுங்க இப்படிக்கு வீரப்பிரதாபன்

--------------------------------

2. எனக்கும், என் சம்சாரத்துக்கும் செம சண்டை.. நான் கோவிச்சுக்கிட்டு எங்கம்மா வீட்டுக்கு போய்ட்டேன் # சிங்கம்ல

---------------------------------

3.தனக்கு லகுவானதை மனைவி சமைக்கிறாள், எனக்கு பிடித்ததை அம்மா சமைக்கிறார்

------------------------------

4. "அடிக்கிற கை தான் அணைக்கும்"ங்கறது அம்மா, அப்பா ,ம‌னைவிய‌ த‌விர‌ யாருக்குமே பொருந்தாது

--------------------------------

5. ஈரோடு என்.கே.கே.பி. ராஜா வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை # ராஜாவுக்கு செக் வெச்ச ராணி

-------------------------------

6. டிசம்பர் 31 கள்ளக்காதலர் தினமா வெச்சுக்கலாம்.. ஏன்னா அன்னைக்கு நைட் தான் பெரு நகரங்கள்ல பல ஜோடி கை மாறுது :(

---------------------------------

7. 'தானே' நிவாரண நிதியாக, கமல்ஹாசன் ரூ.15 லட்சம் அளித்தார் # ரஜினி ரூ 10 லட்சம், அப்போ கமல் தான் பெரிய மனசுள்ள நடிகர்?

-----------------------------------

8. பாரதிராஜாவின் அன்னக்கொடியும்  கொடிவீரனும் படத்தில் அமீர் நீக்கம் # பேசாம டைட்டிலை ”அன்னக்காவடி”ன்னு மாத்திடுங்க

-------------------------------

9/ கோபம் வந்தாலும் உடனே அதை அப்புறப்படுத்துபவள் அம்மா.. வீட்டில் மூலையில் போய் குப்புறப்படுப்பவள் மனைவி # ஹி ஹி எதிர் கீச்சு

-----------------------------

10.ஆயில் சேர்க்காத இட்லி ஆயுளை சேர்க்கும், வேக வைக்கும் இட்லி நம்மை நீண்ட நாள் வாழ வைக்கும்

--------------------------------

http://www.jeevan4u.com/festivals/onam/OnamPhotoGallery2007/kerala%20girls%20onam%20celebrations.jpg

11.என்னிடம் மிச்சம் இருப்பது எளிமை மட்டுமே,உன்னிடம் உச்சமாக இருப்பது உண்மை மட்டுமே,நம்மிடம் மொத்தமாக இருப்பது நம் காதல் மட்டுமே

------------------------------

12. தலைவரே, என் மச்சினி ஒரு சிங்கள ஃபிகர்னு ஏன் அறிக்கை விட்டிருக்கீங்க?

ராஜ பக்சே மட்டும் என் மச்சான் ஒரு இந்துன்னு அறிக்கை விடாரே?

--------------------------------

13. ஏரியில் போகனும், இந்த லைஃப் ஜாக்கெட் போட்டுக்குங்க..

ஸாரி சார்... கூச்சமா இருக்கு , லைஃப் சர்ட் இல்லையா?

-------------------------------

14. நதியின் அழகு கரையைத்தாண்டாத வரை,காதலின் அழகு உடல் தீண்டாதவரை

---------------------------------

15.பிரச்சனை ஆவதெல்லாம் பெண்ணாலே ,ஆண்கள் அழிவதும் பெண்ணாலே # புது மொழி

-------------------------------


16. தொடர்பில் இருந்த பல நண்பர்கள் என்னை கை விட்டுட்டாங்க- என் எழுத்தால் ஆன பயன் # ரொம்ப மொக்கை போட்டுட்டோமோ? ஹி ஹி

---------------------------------

17. சுடிதார்தான் பெண்களுக்கு பாதுகாப்பான ஆடை - வைரமுத்து #அப்போ ஆண்களுக்கு பாதுகாப்பான ஆடை ஜிப்பாவா? அடங்கப்பா!

-----------------------------------

18. கின்னஸ்-ல் இடம் பெறவே ஜெ சரித்திரப்புகழ் (!!) பெற்ற மின் வெட்டை அறிவித்தார்..இது தவிர்க்க முடியாதது - துக்ளக் சோ அடுத்த வார தலையங்கம்

--------------------------------

19. மணிரத்னம் - என் படம் இருட்லயே பாதி நேரம் ஓடுதுன்னு கிண்டல் பண்ணீங்களே, இப்போ உங்க வாழ்க்கை முழுசுமே இருட்ல தான்!

-----------------------------

20. தானே புயல் பாதிப்பு : நயன்தாரா ரூ.5லட்சம் நிதியுதவி! # நடன புயலால் பாதிப்பு -ஹன்சிகா மோத்வானி சதி உதவி

-----------------------------------------


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEju6h4FBXlNbX2HBg8G-xvuqBiIV3Mk1yErypJxoSkPfLQYcENAntmDSosN18r45PQBg2Ep6khm-c-9PB5EI6UXl7mAGjTXVfhp1VLUtB3aicjFMJzjftRgejtugCapf2EFwbmUFdB2sUc/s320/minissha_lamba_3.jpg

Monday, February 13, 2012

என் காதலி ஜாலி மூடுல இருக்கறப்ப என்னை சோடியம் அயோடைடு-னு கூப்பிடுவா.,ஏன்னா... (joks)

http://actresspadam.com/wp-content/uploads/2012/01/oviya-kalavani-stills-107.jpg

1. கரண்ட் இருக்கறப்ப ஒருத்தர் பவர் ஸ்டார் ஆனவர் கரண்ட் கட் ஆனதும் பவர்கட் ஸ்டார் ஆகிடுவாரா? டவுட் டேவிட்.

--------------------------------------------

2. மேரேஜுக்குப் பிறகு பொண்ணுங்க மாமியாரை சரிக்கட்டுவது எப்படி-னு யோசிக்கறாங்க, ஆம்பளைங்க மாமிகளை கரெக்ட் பண்றது எப்படி?-னு யோசிக்கறாங்க.#கில்மா தத்துவம் 143.

--------------------------------------------

3. முதல் காதலை என்னால என்னைக்கும் மறக்கவே முடியாது.

ஏன்?

என் பிஸ்னெஸ்க்கு ‘முதல்’ போட்டு உதவி செஞ்ச காதல் அது... ஹி..ஹி..

----------------------------------------

4. டியர்!  என் கனவுல மட்டும்தான் நீ அழகா இருக்கே!

ஓஹோ! அப்போ நான் சொப்பன சுந்தரியா?

----------------------------------------

5. வேகமா மணி அடிச்சுட்டே போன ஃபயர் சர்வீஸ் வண்டியை துரத்திட்டே போன மிஸ்டர் பேக்கு அப்புறம் சொன்னாரு-போய்யா! போ! இவ்ளவ் வேகமா வண்டில போனா ஒரு பய உன்கிட்ட ஐஸ் வாங்க மாட்டான்.

---------------------------------------

6. பணம் என்பது மரத்தில் காய்க்கற மேட்டர் ஆகிட்டா பொண்ணுங்க மரத்துல தாவற மங்க்கிங்க கூட டேட்டிங் போகறதைக் கூட பெரிய மேட்டரா நினைக்க மாட்டாங்க.

--------------------------------------

7. ஜட்ஜ்: கொலை நடந்ததை பார்த்த சாட்சி நீதானா?

கைதி: ஆமா யுவர் ஆனர், கொலைகாரன் அஜித் ரசிகன் போல, கொலை பண்ணிட்டு ஜாலியா நடந்து போய்ட்டு இருந்தான். கொலைகாரன் நடந்ததை பார்த்த சாட்சியும் நாந்தான்.

---------------------------------------

8. என் சம்சாரம் செத்துப் போன நினைவு நாள் இன்னைக்கு. எனக்கு அழுகையே வர்ல. என்ன பண்ண?

அவ திரும்பி வர்றதா கற்பனை பண்ணிக்க. தன்னால அழுகை வரும்.

--------------------------------------


http://southtamil.files.wordpress.com/2010/08/001-oviya_kalavaani_01.jpg

9. என் காதலி ஜாலி மூடுல இருக்கறப்ப என்னை சோடியம் அயோடைடு-னு  கூப்பிடுவா.

அப்படினா என்ன?

சோடியம் (Na)+அயோடைடு(I)=NAI=நாய்.

-----------------------------------------

10. நீ செய்யற தப்புல இருந்து ஏதாவது கத்துக்கிட்டா நீ இண்ட்டலிஜெண்ட், மத்தவங்க மிஸ்டேக்ல இருந்து கத்துக்கிட்டா நீ ஜீனியஸ்.

-------------------------------------

11. டாடி...  நான் ஸ்கூலுக்கு போகலை, வேலைக்கு போறேன்.

UKGதான் படிச்சிருக்கே! உனக்கு எவன் வேலை தருவான்?

LKGகேர்ள்ஸ்க்கு டியூஷன் எடுப்பேன்.

-----------------------------------

12. தலைவரே! சாப்பிடலையா?

இன்னும் மணி அடிக்கவே இல்லையே?

தலைவரே! விளையாடாதீங்க இது ஜெயில் இல்ல, வீடு.

---------------------------------------

13. ஒரு யானையும், எலியும் லவ் மேரேஜ் பண்ணிக்கிச்சு யானை அடுத்த நாளே செத்துடுச்சு. அப்போ எலி சொல்லுச்சு “ஓ! அன்பே! ஒரு நாள் காதலுக்காக ஆயுசு முழுக்க என்னை குழி தோண்ட வெச்சுட்டியே?”

------------------------------------

14. என் கிட்ட அழகு இல்லையா? அந்தஸ்து இல்லையா? சொத்து இல்லையா? ஏண்டா உனக்கு என்னை பிடிக்கலை?

உனக்கு தங்கச்சி இல்லையே?

-------------------------------------

15. நான் வருவதே உன்னை பார்க்கத்தான். ஆனால் ஏனோ நான் செல்லும் வரை உன் கண்களை நீ மூடியே வைத்திருக்கிறாய்-வருத்தத்துடன் நிலா!

-------------------------------------

16. டாக்டர்! என் மனைவியை நீங்கதான் எப்டியாவது காப்பாத்தனும்

கட்ன புடவையோட என் வீட்டுக்கு வரச்சொல் நான் காப்பாத்தறேன்.

-------------------------------------

http://www.mirchiphotos.com/wp-content/uploads/2011/01/meera-nandan-new-stills-03-557x800.jpg