Thursday, January 03, 2013

அவர்கள் அப்படியே இருக்கட்டும் - கி.ராஜநாராயணன் - சிறுகதை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxf9s0A7tEN8dVOQtKoeZkPLSA0ALNzpC4BilRjJfIIs3gvERrcAKQrNFuS6waEk8A39ctrFe_Lbq87w04Q6R4nBa4qzy6ifXlYjt_z7qzMVfjtqC291QBSInOCMIEI_PEj1rS0BuAHe05/ 
 
அவர்கள் அப்படியே இருக்கட்டும்

கி.ராஜநாராயணன்
 
ஓவியங்கள் : மருது
 
னிதர்களைப் போலத்தான் வீடுகளும் (கோயில்கள், சத்திரங்கள் பற்றிய சங்கதிகள் வேற).
 அற்புதமான அந்த வீடு இன்னும் இருக்கிறது. அதில் இப்போது மனிதர்கள் இல்லையா?
இருக்கிறார்கள்; எதொ பின்னெ?
அப்படியாப்பட்ட மனுசர்கள் இல்லை.
மனுசர்களை வைத்துத்தானே வீடே. 'அவர்கள்’ இல்லையென்றால், அதை யார் ஏறிட்டுப் பார்ப்பார்கள்.





சிறு பையனாக நான் இருந்தபோது, எனது நண்பன் ராகவலுவோடு இதே வீட்டுக்குள் போனது ஞாபகத்துக்கு வருகிறது. செம்மண் கரையிட்ட அகலமான கோலத்தில் மிதித்துவிடாமல், அந்தப் பூசணிப் பூவைப் பார்த்தபடியே அவனோடு வீட்டுக்குள் நுழைகிறேன். கோயிலைப் போல வீடுகளுக்கும் ஒரு வாசம் இருக்கும் என்று தெரிந்துகொண்டேன். நுழைந்தவுடன் பளிச்சென்று ஒரு பாட்டனார். மீசையும் தலையும் வெளேர் என்று சிரிப்போடு எங்களைப் பார்த்துத் தலை அசைத்தார் வாங்கோ என்பதைப் போல. சோபாக் கட்டிலில் உட்கார்ந்திருந்தார்.



வீட்டின் உள்ளேயிருந்து இனிமையான ஒரு பெண் குரல் பாடும் ஓசை கேட்டது. அந்தப் பாட்டனாரைக் கடந்து உள்ளே போனதும்பனை நார்க் கட்டிலில் அந்தப் பாட்டனார்போலவே ஒரு பாட்டி திண்டில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். பொக்கைவாய்ச் சிரிப்போடு எங்களைப் பார்த்து உள்ளே போகும்படி சொன்னாள்.
போனோம்.



குடிக்க எங்களுக்கு மோர் தந்தார்கள். இன்று வரைக்கும் அந்த மோரை மறக்க முடியலை; அப்படி ஒரு ருசியான மோர்.
ருசி, உறவை நீடிக்கும்போல; அந்த வீட்டோடு ஏற்பட்ட நட்பு அறுபது ஆண்டுகள் ஆகியும் நீடிக்கிறது.



ருசி தொய்ந்துபோனால் உறவும் தொய்ந்துவிடும் என்கிறது வழக்குச் சொல்.
'உண்ணாமல் கெட்டது உறவு’ என்கிறது மற்றொரு வழக்கு.
ந்த வீட்டில் என் வயசுச் சோட்டுப் பிள்ளைகளும் இருந்தார்கள். அந்த வீட்டு மனுசர்களுக்கே மன ஒட்டுதல் அதிகம் என்பேன். சினேகத்துக்கு ஏங்கும் மனசுகள்.



என்னை அந்த வீட்டுக்கு அழைத்துப்போன ராகவலு மேல்படிப்பின் காரணமாக வெளியூர் போனவன்... வெளியூர், வெளி மாநிலம், வெளி நாடு என்று பறந்து போய்விட்டான். திரும்பவே இல்லை.


தூர ஊர்க்காரனான நான் மட்டும் முழு வருஷப் பரீட்சை லீவுகளில் தவறாமல் சில நாட்கள் போய் அந்தப் பிள்ளைகளோடு தங்கியிருந்துவிட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. அன்பைத் தேடும் மனசுகள் நீண்ட நாட்கள் தள்ளியிருக்க முடிவதில்லைதான்.


அந்த வீட்டின் முன்னால் போய் இறங்கியதும், வீட்டுக்காரர்கள் என்னைப் பார்ப்பதற்கு முன்னால் என்னை வரவேற்பது அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் தலை நீட்டி நிற்கும் தங்க அரளிச் செடியின் பூக்கள்தான். அந்த வீட்டுக்காரர்களைப் போலவே அதுவும் தலையை அசைத்து 'வாரும் வே’ என்று சொல்லிவிடும்.


வீடுகளுக்கு அழகு என்று என்னவெல்லாமோ செடிகள் இருக்கின்றன. ஒரு துளசிச் செடி போதும் என்று சிக்கனமாக இருக்கும் வீடுகளும் உண்டு. இந்த வீடு அப்படி இல்லை; செடி கொடிகள் பேரில் அப்படி ஒரு பிரியம். அடங்காத பிரியம். பூக்கள் வாங்க வெளியில் போக வேண்டாம். பூஜைக்கானாலும், தலையில் வைத்துக்கொள்ளவும், வரும் விருந்தாடிகளுக்குத் தலையில் வைத்துவிடவும் வேண்டிய அளவுக்கு வீட்டின் தோட்டமே கொடுத்துவிடும்.
மல்லித் தழையும் கறிவேப்பிலைக் கொழுந்தும் அடுப்படியில் இருந்தே எட்டிப் பறித்துக்கொள்ளலாம். பொதினாக் கீரைக்கு மட்டும் அந்த வீட்டு மண்ணில் இடம் இல்லை. காரணம், அதை இவர்கள் அசைவத்தோடு சேர்த்துவிட்டார்கள். பொதினா அனுதாபிகளுக்கு இது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கும்; என்றா லும் ஒன்றும் செய்ய முடியாது. சைவத்தில் தீவிர சைவம் என்றெல்லாம் இருக்கும்போல் இருக்கு!



சிலருக்கு முருங்கைக்காய் வேண்டாம். வெங்காயத்தையும் வெள்ளைப்பூண்டையும் எதிரிகளாகப் பார்க்கிறவர்கள் உண்டெ.


கொஞ்சம் பால் சாப்பிடலாமே என்று கேட்டால், ஐயோ பாலா... சளி பிடிக்கும் என்று சொல்வதையும் கேட்டிருக்கிறேன். நல்லவேளை, இவர்கள் வீட்டில் இந்த 'ஒப்புரவு’கள் எதுவும் கிடையாது.


இவர்கள் வீட்டுக் குளிப்பறையில் நான் பார்த்த அதிசயம் ஒன்று; வெந்நி அடுப்பு வெளியில் இருக்கும். வெந்நீர்ப் பானையின் வாய் மட்டும் குளியல் அறைக்குள் இருக்கும்; குளிப்பாளி வெந்நீர் அடுப்புப் புகையைப் பார்க்க


முடியாது. கொடியடுப்பு முறையில் செய்யப்பட்டு இருந்தது. இப்படி முயற்சிசெய்து கட்டியிருக்கும் இந்த வீட்டார் யாரும் வெந்நீரில் குளிப்பது இல்லை. என்போன்ற 'சோதா’க்கள்தான் கோடையிலும்கூடக் குளிப்பதற்கு வெந்நீரோ வெந்நீர் என்று அவயமிடுவது.


வெந்நிக் குளியல்காரர்களை இவர்கள் ரொம்பத்தான் கேலி பண்ணுகிறது உண்டு. ஆனால், பச்சைத் தண்ணீரில் குளிக்கும் இவர்களுக்கு, காபி மட்டும் சூடு எச்சாக இருக்க வேண்டும்; இலையில் விழும் சாதமும் அப்படித்தான்.


இந்த வீட்டில் இருந்த நாய்களெல்லாம்கூட எனக்கு சிநேகம்தான். தனது எசமானர்களுக்கு நண்பன் என்பதால், என்னையும் நண்பனாக ஏற்றுக்கொண்டுவிட்டன. கண்ட தும் வாலாட்டிப் புன்னகையைத் தெரிவிக்கும். பூனை களிடம் இந்த ஜம்பம் பலிக்காது. பூனைகளுக்கு மட்டும் அயலார் எப்பவும் அயலார்தான்.


இந்த வீட்டில் வாழ்ந்த, அடுப்படித் தவசிப்பிள்ளைகளில் - உதவிக்கு இருந்த பையன்களில் - இப்போதும் சட்டென்று ஞாபகத்துக்கு வருவது ஒரு ஊமையன். பார்ப்பதற்கு பையன்போல இருந்தாலும் வயது கூடவே இருக்கும். முத்திய மனுசன் அவன்.


'மனுசன் முத்தினால் புத்தி’ என்று சொல்லுகிறது ஒரு சொலவம்.
வாய் பேச முடியாதுதான்; அவனுடைய கண்கள் பேசும். வாய் தவிர உடம்பின் அங்கங்கள் பூராவும் பேசும். நாம் ஒன்றைக் கவனிப்பதுக்கு முன்னால் அவர்கள் கண்டுவிடுகிறார்கள். முகம் பார்த்துப் பரிமாறுவதில் சமர்த்தன். எந்தத் தொடுகறி நமக்குப் பிடித்தம் என்பதை, அதை நாம் பார்க்கும் விதத்தில் இருந்தே கண்டுபிடித்து அதன்படி பரிமாறுவான். இவர்களுடைய அறிநுட்பத்தை அறிந்து சொல்லுகிறது ஒரு சொலவம் இப்படி: 'ஊருக்குள் நடக்கும் அந்தரங்கம் எல்லாம் ஊமைகளுக்குத் தெரியும்’ என்று.



அந்த வீட்டு வில்வண்டிக்கு விலை உயர்ந்த ஓங்கோல் காளைகள் வாங்கிக்கொண்டு வந்திருந்தார்கள். அதைப் பார்க்க உள்ளூர், பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் ரசனையுடையமக்கள் வந்துகொண்டு இருந்தார்கள். கிராமங் களில் இது வழக்கம்தான்.


வந்தவர்கள் காளைகளைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். இந்த சமையலறைக் குட்டனோ வந்தவர்களைப் பார்த்துக்கொண்டு இருந்தான். அவர்கள் பார்க்கும் விதங்களை, அவர்களுக்குத் தெரியாமல் நமக்குத் தன்னுடைய முகத்தின் மூலமாக அங்கு இருந்தபடியே உருபரப்பிக்கொண்டு இருந்தான். மகிழ் கலந்த வியப்பு, ஆனந்தம், திருப்தி, பொறாமை கலந்த முகம் இப்படி இப்படி. அன்றைய பார்வை முடிந்த அந்தி நேரத்தின் மம்மல் பொழுதில் தொழு வத்தின் தலை வாசல் படியில் சூடம் பொருத்தித் திட்டிக் கழிப்பான் சமையலறைக் குட்டன்.


அந்த வீட்டுக்கு நான்கு வாசல்கள். தலைவாசல், தொழுவாசல், தோட்டவாசல், புறவாசல். எந்தவிதச் சோலியும் இல்லாமல் அந்த வீட்டைப் பார்க்க என்றே வருவார்கள் மக்கள்.


ஒரு வீட்டுக்கு, ஊரிலும் சுற்றிலும் புகழும் பேரும் சேர்ந்து தொனிக்கிறது என்றால், பல காரணங்கள் இருக்கும். அதிக செல்வம் உள்ளதாக, அதனால் செல்வாக்கும் கூடியதாக, அந்த வீட்டின் பெண்களும் ஆண்களும் பார்ப்பதற்கு அம்சமாகத் தெரியும்படியாக, நல்ல யோக்கியர்களாக இருந்தார்கள்.


இவை அனைத்தோடும், இந்த வட்டகையிலேயே இப்படி ஒரு கூடிய அழகும் குணமும்கொண்ட ஒரு பெண்ணும் அந்த வீட்டினுள் இருந்தாள். அதனாலேயே அந்த வீடும் அழகு பெற்றது. தூரத்தில் இருந்து அந்த வீட்டைப் பார்த்தவர்கள் அவளுடைய அழகோடேயே சேர்த்துப் பார்த்தார்கள்.


இப்போது அவள் இல்லை.

அந்த வீட்டை நெருங்க நெருங்க... என்னுடைய நெஞ்சு படபடக்கிறது. அறுபது ஆண்டுகள் கழித்து இப்போதுதான் அந்த வீட்டைப் பார்க்கப் போகிறேன்.
அப்போது அந்த வீட்டில் எல்லாவகைப் பருவத்தினரும் இருந்தார்கள். வங்கிழட்டுப் பருவத்தில் இருந்து பிள்ளைக்கட்டிலில் படுத் துக் குவா குவா என்று கூறும் முட்டு வீட்டுப் பிள்ளை வரை வாழ்ந்திருந்தார்கள். எப்போது பார்த்தாலும் ஒரு கல்யாண வீட்டைப்
போலக் கலகலப்பு. புறப்படும் விருந்தினர்களை வழியனுப்பும் அதே வேளையில், வரும் விருந் தினர்களை வரவேற்கும் உற்சாகக் குரல்களும் கேட்டுக்கொண்டே இருக்கும்.


பகலும் இரவும் ரயில்கள் வந்து நின்றுகொண்டும் புறப்பட்டுக்கொண்டும் இருக்கும் ஒரு பெரிய்ய ரயில் கெடிபோல இருந்தது. இப்பொ... கப்பல்களெல்லாம் புறப்பட்டுப் போய்விட்ட துறைமுகம்போல வெறிச்சோடிக் கிடக்கிறது.


என்னை அங்கே அழைத்துக்கொண்டு வந்த அந்த ஊர்க்காரர்களிடம் கேட்டேன்: ''குமுதவல்லி நாச்சியாள் எப்படிக் காலமானாள்?''
(அவள் எப்படிச் செத்தாள் என்றுதான் கேட்டிருக்க வேண்டும்; முடியவில்லை என்னால்).


கடைசி வரைக்கும் அவளுக்குக் கல்யாணம் ஆகவில்லை. அவளுடைய பெருமூச்சுகள்தான் இந்த வீடு இப்படி ஆனதுக்குக் காரணம் என்று அந்த ஊர்க்காரர்கள் பேசிக்கொண்டார் கள்.


அந்த அழகேஸ்வரிக்கா மாப்பிள்ளை கிடைக்கலை.



நிறைய வந்தார்கள். ஆனால், இவளுக்கான ஜோடிப் பொருத்தம் இல்லை. வந்த மாப்பிள்ளைகள் அவள் காலில் கட்டியடிக்கக்கூட லாயக்கு இல்லாதவர்களாக இருந்தார் கள். அதோடு, இவர்களுடைய சாதிக் காரர்கள் இங்கே மிகக் கொஞ்சம். எல்லாம் பொருந்திவந்தால் ஜாதகப் பொருத்தம் இருக்காது. மனப்பொருத்தங்களை ஜாதகப்பொருத்தம் தகர்த்துவிடும். அந்தஸ்து, லட்சணம் இப்படித் தட்டிக்கொண்டே போனது.



இப்படியான காரணங்களினால் அந்தப் பெண் செல்வத்தை முதிர்கன்னியாகவே நிறுத்திவைத்துவிட்டது. உடம்பு என்பது கல்லினால் செய்த சிலை அல்ல. அது பூத்ததும் காயை நோக்கிப் பிஞ்சும் கனியை நோக்கிக் காயும் என்று ஆவது. பெண்டிருக்கு நாட்கள் ஆக ஆக ஒரு திகில்வந்து பற்றிக்கொள்ளும். உள் உடம்பில் நோய் அல்லாத ஒரு நோய் பரவத் தொடங்கும். அதன் பிறகுதான் 'எமன் பழி சுமப்பானா’ என்று ஏதோ ஒரு நோய் வெளித் தெரிய ஆரம்பிக்கும்.



அவளுக்கு மார்பில் ஒரு சிறிய கட்டி என்று தொடங்கி, வீட்டு இரும்புப் பெட்டியில் சேர்த்துவைத்துஇருந்த ரூபாய் நோட்டுகளுக்கெல்லாம் சிறகு முளைத்து படைக்குருவிகளாகப் பறந்துபோயின.


இந்தச் சமயத்தில்தான் ரெண்டு மூன்று வருடங்கள் மழைகள் அற்று, விளைச்சல்கள் தீய்ந்துபோயின.


'ஆருவச்ச தீயோ...

வீடு எரிந்ததில் குத்தமில்லெ’ என்பதுபோல, கண்ணுக்குத் தெரியாத தீ வந்து வீட்டோடு பொசுக்கிவிட்டுப் போய்விட்டது.


ப்பொ யாரு இருக்கா வீட்டுலெ?


யாரோ அவங்களுக்குத் தூரத்து உறவாம்;


தீபம் பொருத்தி வெச்சிக்கிட்டு இருந்துக்கோங்கனு விட்டிருக்காங்க.
உள்ளெ போயிப் பாக்கலாமா?
பாக்கலாம் பாக்கலாம்; வாங்க போவோம்;
தயங்கித் தயங்கிப் போனோம்.
என் கண்ணுக்கு முதலில் தட்டுப்பட்டது; மரத்தினால் ஆன காய்ந்துபோன நாய்ப் பத்தல். துருப்பிடித்து இத்துப்போன சங்கிலி.
கரையான் அரித்து ஓட்டைகள் விழுந்த காடிப்பலகைகள்.



அதனுள் எட்டிப்பார்த்தபோது பல் குத்த ஒரு தட்டைக் குச்சியும் இல்லை.
கலயம் கலயமாகவும் சருவச்சட்டி வழிய பால் கறந்த தொழு.
வீட்டுத் தோட்டத்தில் எந்தப் பச்சையும் இல்லை; களைகள் உட்பட.
வீடு திறந்தே இருந்ததால் உள்ளே போகலாம் என்று பட்டதால் நுழைந்தேன், 'கப்’ என்று மூக்கு சுளிக்கும் ஒரு வாடை.



பேசும்போதே பற்கள் ஆடும்படியான வாயுடன் ஒரு கிழவனார் வந்து, 'வாருங்க’ என்றார். அந்த வாடை அவரிடம் இருந்துதான் வீடு பூராவும் பரவியிருக்குமோ என்றுபட்டது.


காலம் என்கிறதற்கு ஈவு இரக்கம் என்பதே கிடையாதோ; அடடா என்றிருந்தது.
மேற்கொண்டு உள்ளேபோக மனசில்லை. வெளியே விட்டிருந்த பலகையிலும் உட்காரத் தோன்றவில்லை.


வீட்டுக்குப் பின்புறத்தில் இருந்த தோட்டப் பாதை வழி நடந்தேன். குளிர் கலந்த மார்கழி மாதத்து மஞ்சள் வெயில். பழைய தோட்டப் பகுதியில், பனை ஓலையால் மேல்கூரை போட்டு வேயப்பட்ட ஓர் இடம் தெரிந்தது. அதைப்பார்த்து நடந்தேன். நான் கேட்காமலேயே, அதுதான் குமுதவல்லி நாச்சியாளின் சமாதி என்றார்கள்.


அதைப் பார்க்கும் ஆர்வத்தில் நடை கூட்டினேன். பராமரிப்பு இல்லாததால் சமாதியின் மேல் பறவைகளின் எச்சங்கள் தூரத்தில் இருந்தே பார்க்க முடிந்தது.


கூரையின் குறுக்கு விட்டத்தில் பச்சை நிறத்தில் நான் பார்த்தறியாத இரண்டு பட்சிகள் நெருக்கமாக அமர்ந்து கொண்டு கழுத்து ரோமங்களை ஒன்றுக்கொன்று கோதி விட்டுக்கொண்டு இருந்தன. கிட்டே போனால் கலைந்து பறந்து போய்விடக் கூடும் என்பதால், பின்வாங்கி அப்படியே திரும்பிவிட்டேன். அவை என்ன பறவை என்பது எனது பறவை ஞானத்தால் அறிந்துகொள்ள முடியவில்லை.


எனக்குப் பின்னால் வந்துகொண்டு இருந்த அந்த வயசாளி என்னிடம், இந்தக் கூரையை எடுத்துவிட்டு கட்டடமே கட்டவிருப்பதாகச் சொன்னார்.


வேண்டாம் வேண்டாம்... பறவை எச்சத்தை அடிக்கடி சுத்தப்படுத்திக்கொண்டு இருந்தாலே போதும்; கூரையே இருக்கட்டும் என்று நான் அவசரமாகச் சொன்னதை ஆச்சர்யமாகப் பார்த்தார்.



ஏம் அப்படிச் சொல்லுகிறீர் என்று அவர் கேட்டிருந்தால், உடனே பதில் சொல்லியிருக்க முடியாதுதான்.


எனது சிறிய வயசில் என் தகப்பனார் ஒரு வைணவப் பாகவதரோடு பேசிக்கொண்டு இருந்தபோது என் காதில் விழுந்தது இப்போது ஞாபகத் துக்கு வருகிறது.


'ஒரு சமயம், திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு குட முழுக்கு வந்தது.
சந்நிதியின் மூலஸ்தான அறையின் உட்சுவர்களில் விட்டில்பூச்சிகள் போல-ஆனால், அவை விட்டில் பூச்சிகளும் அல்ல- இன்னவை என்று அறிந்துகொள்ள முடியாத அந்த ஜீவராசிகளை அழித்துச் சுத்தப்படுத்த வேண்டியதுதான் என்று தீர்மானித்தபோது, பூஜை செய்யும் பட்டர்களிடையே கடுமை யான எதிர்ப்புக் கிளம்பியது.


தர்மகர்த்தாக்கள், நிர்வாகிகள், முக்கியப்பிரமுகர்கள் 'குடமுழுக்கு என்றால் மூலஸ்தானத்தின் உட்சுவர் கள் உட்பட சகல கசடுகள் பூராத்தை யும் சுத்தப்படுத்திவிட வேண்டியது தான்’ என்று சொன்னார்கள்.
இரு கட்சிகளாக நடந்த விவா தத்தை யாராலும் முடித்துவைக்க முடியவில்லை.


மூலஸ்தானத்தின் உட்சுவர்களில் வாழ்ந்துகொண்டு இருப்பது வெறும் பூச்சிகள் அல்ல; இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டவர்கள் - பக்தர்கள் - சீனிவாசப் பெருமானைச் சரண் அடைந்தவர்கள். மூலஸ்தானத்தினுள் இருந்துகொண்டு அவனையே பார்த்துக்கொண்டு இருப்பவர்கள். அவர்களின் அந்த பாக்கியத்தைத் தடுக்க நாம் யார்? அப்படியே இருக்கட்டும், விட்டுவிடுங்க என்கிற கட்சி வலுப்பெற, அப்படியே விட்டு விட்டார்கள் என்பது செய்தி.’


நன்றி  - விகடன்

கோடம்பாக்கத்தின் மான் செஸ்ட் டர் சமந்தா வா?ஆஆஆஆ

Dis is Eruma madu mekkura paiyan style :))
Dis is Eruma madu mekkura paiyan style :))
1.ஜட்ஜ் - பஸ்களில் பெண்கள் இருக்கைகளில் ஆண்கள் ஒரு டைம் அமர்ந்தால் ரூ.100 அபராதம்.


கைதி - யுவர் ஆனர் மன்த்லி பாஸ் எவ்ளவ்?


---------------------


2.  பஸ்களில் பெண்கள் இருக்கைகளில் ஆண்கள் அமர்ந்தால் ரூ.100 அபராதம் 



அப்போ காதலியின் மடில உக்காந்தா க்கூட கவர்மெண்ட்க்கு கப்பம் கட்டனுமா? 

பேருந்து பொது சொத்து .. காதலி அப்படியா? கேக்குறீங்களே கேள்வி :-/ 


பெண்ணின் இருக்கையில் காதலி அமர்ந்திருக்கையில் அவள் மடி மீது காதலன் அமர்ந்தால் குழப்பம் வராதா? 


------------------------



3. பூமிக்கு அருகில் மேலும் ஒரு புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது # ஓஹோ, அது நம்ம சம்சாரத்தை விட பயங்கரமான கிரகமா?  ( சும்மா) 




-------------------------


4. அஜித் - சார், நான் நடிச்ச வரலாறு படத்தை நீங்க பார்த்திருக்கீங்களா? 



கமல் - இல்லையே, வாலி மட்டும்தான் பார்த்தேன், ஏன்? 


அஜித் - சும்மா 



--------------------------


5. மஞ்சக்கயிறு , மாஞ்சாக்கயிறு 2ம் என்னைக்கும் ஆபத்துதான் ஆண்களுக்கு 



----------------------



Amazing ! !


6. ஹலோ , கமல் சாரா? ஈ பி ஆஃபீஸ்ல இருந்து பேசறோம், ஜனவரி 10 நைட் 9 PM  டூ  1 AM  கரண்ட் கட் பண்ணாம இருக்க எவ்ளவ் தருவீங்க? 



-----------------------------


7. ஸ்டாலினுடன் நின்று புகைப்படம் எடுக்க ரு1000#  நமீதா கிட்டேயே நயா பைசா தராம  நின்னு ஃபோட்டோ எடுத்த பரம்பரைய்யா நாங்க 




----------------------------



8. மலையாள நடிகைகளுடன் மட்டுமே நடிப்பேன்: விமல்  # உங்க கிட்டே பெருசா எதிர்பார்த்தோம், ஆனா நீங்களும் அப்டியே எதிர்பார்த்திருக்கீங்க போல 



------------



9. டியர், நாளைக்கு சினிமாவுக்கு போலாமா?


ஸாரி, நான் வெள்ளிக்கிழமை மவுன விரதம் .


ம்க்கும், நாம என்ன பேச்சுப்போட்டிக்கா போறோம்?


-------------------

10. அன்பே! இன்று முதல் 7 நாட்கள் நீ வீட்லயே இருந்துக்கோ. சாலைப்பாதுகாப்பு வாரமாம். நில அதிர்வைத்தடுக்க ;-))




---------------------------


இந்த புகைப்படத்தை எடுத்த புகைப்படகாரருக்கு நன்றி சொல்லுவோம் ... ( 
Nice click )



11. காதலி பேசும்போது “ இடை” யில் குறுக்கிடாமல் பேச்சை மட்டும் கவனிப்பவன் புதுக்காதலனாக இருப்பான் # அப்ராக்சிமேட் அவதானிப்பு



------------------------

12. லேடீஸ் யாராவது காரை கிராஸ் பண்றப்போ டிரைவிங் சீட்ல இருந்து எந்திரிச்சு நிக்கறீங்களே? ஏன்?



 பெண்களை மதிக்காம ”ஓட்டறான்”னு சொல்லிட்டா?



---------------------------


13. அத்தான், நான் ஒல்லி ஆகனும்.



சாரி மேரேஜ்க்குப்பின் பொண்ணு உண்டாகறதையும் , குண்டாகறதையும் யாராலும் தடுக்க முடியாது



--------------------

14. ஜாதி மாறிய திருமணங்களுக்கு காரணம் இண்டர்நெட், ஈமெயில், பேஸ்புக் - திருமா #  அண்ணனுக்கு இன்னும் ட்விட்டர் பற்றி தெரியல போல





------------------------



15. பேச்சு வாங்கிய பின்னும் வெறுக்க முடியவில்லை பெண்களை




------------------------------


அடுத்த தேர்தல்ல உங்களுக்கு திமுக ,அதிமுக தரப்போகும் ஒரு அதிசய 
பொருள் !
அடுத்த தேர்தல்ல உங்களுக்கு திமுக ,அதிமுக தரப்போகும் ஒரு அதிசய பொருள் !


16. அன்பே! மொய் வெச்சா திருப்பி வைக்கனும்கற பழக்கம் உன் பரம்ப்ரைக்கே இல்லை போல ! நான் என் பங்குக்கு முத்தங்கள் கொடுத்து விட்டேன்!இனி உன் முறை





------------------



17. கண்ணைக்கட்டி காட்ல விட்டா கஷ்டம்.COT ல விட்டா இஷ்டம்



---------------------



18. தென்னிந்தியாவின் மான்செஸ்ட்டர் கோவை.கோடம்பாக்கத்தின் மான் செஸ்ட் டர் சமந்தா 




------------------------


19. எதையுமே லகுவாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் ஏன் உங்க கிட்டெ இல்ல?



உன் வாழ்க்கைத்துணை ரகு வா இருந்தா? எப்டி ஜீரணிக்க?



-----------------



20. அன்பே! நீ மெல்லினம் யூசிங் செல்லினம் .மீ வல்லினம் கம் ஜொள் இனம்




-------------------


 http://cineonlinegallery.com/wp-content/gallery/samantha-hot-navel-show_1/samantha-hot-navel-show-4.jpg



21. பேச்சு ,சாப்பாடு 2க்கும்தான் பெண்கள் உதடுகளை அதிகம் உபயோகப்படுத்துகிறார்கள். ஆண்கள் முத்தத்துக்கு உப"யோக"ப் படு த்துகிறார் கள்




-----------------------


22. என் ஆயுளில் பெண்கள் போல் உறக்கம் கொண்டவர்களையும் ,கிறங்க வைப்பவர்களையும்் பார்த்ததில்லை.# எ கீ





-----------------------


23. மேடம்.உங்க கணவர் கிச்சன் கிங் னு சொல்றீங்ளே.அப்போ நீங்க?



நான் டைனிங் டேபிள் க்யூன்.ஹி ஹி




-------------------------



24. டாக்டர்.முகம் பூரா பரு.



இங்கே பாரு முகத்துல வந்தாதான் அது பரு.எல்லாம் "பரு"வக்கோளாறு தான்.




--------------------------


25. ஸார்.என்னை மாதிரி ஜூனியர்ஸ்க்கு சமையல் எப்டி பண்ண? னு டிப்ஸ் குடுங்களேன்.



ம்க்கும்.முதல்ல சமையல் அப்புறம் மையல் டிப்ஸ?்




--------------------------------


http://www.yohyoh.com/img_upload/server/php//files/215bd99b6a3343aea61c1ca2848b0371.jpeg



26. மிஸ்.உங்களுக்கு கூந்தல் (லே) இவ்ளவ் நீளமா இருக்கே? சிரமமா இல்ல?




நோ நோ "சவுரி"யமாத்தான் இருக்கு



--------------------------


27. டைட்டானிக் கேத் வின்ஸ்லெட், தனது ஹனிமூனை விண்வெளியில் கொண்டாட இருக்கிறார். # வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி தெரிவாயா?





----------------------------



28. யார் என்று புரிகிறதா ?டி டி ஹெச்சில் படம் தெரிகிறதா?



---------------------



29. கார்த்தியை விட சூர்யாதான் சூப்பர்..! – அனுஷ்கா # ஏறாத மலை தனிலே எட்டாத கனிகள் உண்டு




---------------------


30. டியர் .உன் கிட்டே இருக்கும் பத்து அம்சத்துல ரெண்டு என்னை சொக்கவைக்கும்.



யோவ்!



ஹலோ.உன் கண்ணை சொன்னேன்




-----------------------



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkAclR5TGHgKMrfCGD7lvoJWyP2TtPmJKcFLv6XVXiIIdkRdT0WpbK9S1JveFE1LDWbT5EcBH4cKCOagEUJJShDmn2V1tNCm5WO9RB9oiUQVu8m5Cx3jbSaeb13BkMmwpTs5pxnD0co_tz/s1600/hot-heroine-samantha-exposing-stunning-sexy-navel-photos.jpg

31. மிஸ்டர்! நீங்க பார்க்க ரொம்ப எதார்த்தமானவரா இருக்கீங்க.



ரொம்ப தாங்க்ஸ்ங்க.நீங்க கூட இனிப்புப்பதார்த்தமானவரா இருக்கீங்க.



--------------------------



32. டாக்டர்.என் மனசில் இருப்பதை எல்லாம் யார்ட்டயாவது கொட்டனும் போல இருக்கு.




அது இருக்கட்டும்.அதுக்குள்ளே உங்க முடி இவ்ளவ் கொட்டி இருக்கே?




-----------------------


33. அத்தான்.எங்கம்மா சமையல் எப்டி ,?




மாமியா செஞ்ச சேமியா இருந்துச்சு செமயா



--------------------------


34. ஹாய் ஸ்வீட்டி.,!




சாரி எனக்கு இனிப்பு பிடிக்காது




.ஓ அப்போ உனக்கு ஒரு பய அல்வா தரமுடியாது. ஐ ஜாலி



------------------



35.  மேரேஜ் ஆகி முதல் 2 வருஷம் தம்பதிகள் இணையக்கூடாது.குழந்தை பிறந்தா கண்டம் இருக்கு.



நோ பிராப்ளம் ஜோசியரே.காண்டம் இருக்கு



-------------------------


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJ6X_rw1eC2JOySTq44o9_s1g81svuB250WndOnAlcvHBrdrlFgPbMGZ7kaq1tz8kASg3Cj9UjohTzn_AbDQbEOB-ie2b742HeWrKtlVczd5Y-EWr5VqTVJl_WnLdn6yJkz_74lEUMuw/s1600/samantha-hot-stills6.jpg



36. டியர்.3 மாசம் மட்டும்தான் நம்ம லவ்வோட ஆயுளா? ஏன்?



அப்புறம் வயிறு காட்டிக்குடுத்துடுமே?




-------------------------



37. பழகும் தன்மை மிகத்தண்மையாய் இருந்தால் பெண்களை ஒருமையில் விளிக்க அனுமதிக்கிறார்கள்





----------------------------


38. 30 வயசிலும் பிரமாதமா நாவல் எழுதும் ஒரு பொண்ணோட கதை தான் இந்தப்படம்.



டைட்டில்?



 முப்பதிலும் உன் கற்பனைகள் அத்தனையும் அலப்பறைகள்



-----------------------------


39. பொதுஇடங்களில் வரம்பு மீறிய 15காதல்ஜோடிகளுக்கு ரூ.1200அபராதம் விதிக்கப்பட்டது # ரூ 18,000 கலெக்சன் ்.மாமாவுக்கு எவ்ளவ் வந்துதோ?



---------------------


40. லேடி - உங்க பையனை வயசுக்குத்தகுந்தபடி பேசச்சொல்லுங்க.



ஓக்கே மேடம்.உங்க வயசு என்ன?னு சொல்லிடுங்க.கமென்ட்ல கரெக்ட் பண்ணிக்குவான்




-----------------------


http://filmreviews.bizhat.com/wp-content/uploads/2012/03/Samantha_Saree_Photos-8.jpg


41. உதயநிதி, நயன்தாரா ஜோடி சேரும் படத்தின் பெயர் கதிர்வேலின் காதலி: # வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.




--------------------


42. 9 தாரா தாறு மாறு பாட்டு - ராமன் ஆண்டாலும் .. ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே




------------------------


43. கண்ணே! நீ வெட்கப்பட்டுக்கொண்டே ரேகா போல் (ஜெனிபர்) ஆட்டுக்குட்டியை அள்ளி னாய்.அது செம்மறி ஆடு ஆனது



-----------------------


44. டியர் !நேற்று கடலில் நின்று அலைகளில் கால் நனைத்தபடியே கடல் பாடல்களை கேட்டேன்.



 நல்லவேளை.டைட்டில் நடுக்கடல் னு வைக்கல



------------------------


45. மாபளே! பொண்ணு ரொம்ப சமர்த்து.கட்டிக்குங்க.சமர்த்தா இருந்தா மட்டும் போதாது.சமந்தா மாதிரியும் இருக்கனும்.



-----------------------


http://img.stillgalaxy.com/public/2012/10/20/samanth-hot-navel-show-0-w640.jpg


46. இந்தக்கதைல எல்லாருக்கும் டபுள் ரோல்.ஹீரோவுக்கு மட்டும் டபுள் பேமண்ட் # DTH ,தியேட்டர்



----------------------



47. லவ்வர்ஸ் ஈ'கோ பார்க்கக்கூடாது.



ஏன் ஈ , கோ மட்டும்? ஜீவாவை பிடிக்கலைன்னா நீஎபொவ கூடத்தான் பார்க்கக்கூடாது


------------------------------


48. டாக்டர்.நான் அழகா இருக்கனும்னா என்ன பண்ணனும்?



அளவா சாப்பிடனும்



-----------------------------




 http://tamilsouth.files.wordpress.com/2011/01/samantha-hot-t-shirt-shoot-stills-1.jpg?w=216



Wednesday, January 02, 2013

ORANGE ( 2010 )- சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUCG2acvtJIFAe7i2DKWyO_jkwYiaADwr9oldJXX3zVMBrTFSEKn-L5aAOYTlPi1o_bsmHFshyICakSs8hi8aH5zswpyoJDKtXRHrcP2XmkTQxXvATyDe5aSXXKYbLY7O7lmNlxEJIdpE/s1600/orange_movie_desktop_new_wallpapers_02.jpgகோடம்பாக்க குலவழக்கப்படி ஹீரோயின் ஒரு அரைக்கேனம். எப்போ பாரு கேனம் மாதிரி பல்லைகாட்டிட்டே இருக்கும். ஹீரோ லவ் பிரபோஸ் பண்ணதும் 2 வது ரீலிலேயே ஓக்கே சொல்லுது. 2ம் ஊரைச்சுத்துதுங்க . ஒரு டைம் எதேச்சையா பேச்சு வாக்குல “ என்னை லைஃப் லாங்க் இதே மாதிரி லவ் பண்ணுவியா?ன்னு கேட்டதும்  ஹீரோ “ அதை எல்லாம் உறுதியா சொல்ல முடியாது , இப்போதைகு லவ் பண்றேன்னு குண்டைத்தூக்கிப்போடறார் ஹீரோ . ஹீரொயின் செம காண்ட் ஆகி பிரிகிறார்.


ஹீரோ விடலை, பின்னாலயே சுத்தறார். யாரோட காதலும் நிரந்தரமானது இல்லைன்னு வாதாடறார். 12 ரீல் தியேட்டர்ல இருக்கறவங்க எல்லாம் செம காண்ட் ஆன பின் ஹீரோ தன் ஃபிளாஸ்பேக்கை ஓப்பன் பண்றார். ஆல்ரெடி அண்ணன்  ஒரு ஃபிகரை லவ் பண்ணி இருக்காரு. அது சும்மா டார்ச்சர் பண்ணிட்டே இருந்திருக்கு. கழட்டி விடுட்டார். அந்த பாதிப்புல தான் இப்படி எல்லாம் பேக்கு மாதிரி உளறிட்டு இருக்கார்.

 ஹீரோயின் என்ன முடிவு எடுத்தார் என்பதுதான் கதை .


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmh9JCh56qFhsVcdyV-Xvwqq1nCLw7ZyrgDxp8v58wdg-WxNf47YaNSYWzIv8MwBV41wTyA-cmLMzhcZ_xHYiu-e2R8-0ra9YY2DGoqtZnPeE9BeXJ9S9-CBmbsSc8SHkSIhLUUunAmOw/s1600/orange_movie_latest_stills_pics_wallpapers_03.jpg



ஹீரோ ராம் சரண் . நம்ம ஊர் கார்த்திக் மாதிரி . இளமைத்துடிப்பான நடிப்பு . லைட்டான தாடியில் அக்னி நட்சத்திரம் கார்த்திக் கெட்டப்பில் வர்றார். இளமையான ஃபிளாஸ்பேக் கதையில் மீசை எடுத்து நந்தவனத்தேரு கார்த்திக் மாதிரி சகிக்கலை . எப்போ பாரு பொண்ணு  பின்னாலயே சுத்திட்டு இருப்பது செம கடுப்படிக்குது


ஹீரோயின் ஜெனிலியா டிசவ்சா , எனும் ஹரிணி . இவர் உருப்படியா நடிச்ச படங்கள் அல்லது நல்ல கேரக்டர் அமைஞ்ச படங்கள் சந்தோஷ் சுப்ரமணியம் , உருமி . இவர்  கண்ணில் படும் ஆள்களிடம் எல்லாம் வழிவதும்  உப்பு பெறாத விஷயத்துக்கெல்லாம் உலக அழகி ஆனதும் அவங்க செயற்கையா அழுவாங்களே அந்த மாதிரி படு செயற்கையாக அபரிதமான ஆச்சரியத்தை வெளிப்”படுத்துவதும்” சத்தியமா முடியல


ஃபிளாஸ்பேக்ல இன்னொரு பேக்கு வருது . குதிரை முகம் . சுமார் ரகம் , நடிப்பு ஓக்கே(Shahzahn Padamsee)



காமெடிக்கு பிரம்மானந்தம்  ஓர:ளவு கை கொடுக்கிறார்



http://chakpak.com/sites/default/files/styles/photoessay/public/_DSC1828.jpg



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. படத்தில் 7 நிமிடங்கள் மட்டுமே வரும் கெஸ்ட் ரோல் கேரக்டர் பிரகாஷ் ராஜ் ஃபோட்டோவை மெயின் வில்லன் மாதிரி போஸ்டரில் போட்டு  பில்டப் கொடுத்த சாமார்த்தியம்


2. தெலுங்கு பட போஸ்டர்களை லவ் சப்ஜெக்ட் மாதிரி ஆந்திராவில் ஒட்டி , தமிழ்நாட்டில் ஆக்‌ஷன் படம் மாதிரி  போஸ்டர் டிசைன் அமைத்து மார்க்கெட்டிங்க் செய்த  லாவகம்


3. ஒளிப்பதிவு , லொக்கேஷன்கள் , பாடல்கள்  முழுக்க இளமைக்கொண்டாட்டம்


4. ஹீரோ ஹீரோயின் எப்படி லவ் பண்றாங்க என ஒளிஞ்சிருந்து பார்க்கும் பிரம்மானந்தத்தை இருவரும் திடீர் என க்ளோசப்பில் பார்த்து அதிர்ந்து அலறுவது  செம காமெடி


5. ஹீரோயினுக்கு அப்பாவாக டம்மி கேரக்டரில் பிரபுவை நடிக்க ஒத்துக்க வைத்தது



http://moviegalleri.net/wp-content/gallery/shraddha-das-in-orange-saree/shraddha_das_hot_orange_saree_stills_photos_gallery_5f94b53.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள் 



1. ஹீரோயின்  ஓப்பனிங்க் சீன்ல  3 பசங்களை செலக்ட் பண்ணி 3 பேர் பேரையும் சீட்ல எழுதி குலுக்கி போட்டு அதுல இருந்து ஒருத்தனை செலக்ட் பண்ணி லவ்வப்போறதா சொல்றார். படு கேவலமா இருக்கு. சும்மா கிளாப்ஸ் வாங்கறதுக்காக கண்ட் படி சீன் வைக்கக்கூடாது



2. ஹீரோ முதன் முதலா ஹீரோயினை நடு ரோட்ல பார்க்கறார், அடுத்த ஷாட்லயே ஹீரோயினுக்கு ஃபோன் பண்றார், அவர் செல் நெம்பர் இவருக்கு எப்டி கிடைச்சுது?


3. வில்லனோட அடியாள் ஹீரோ கிட்டே “ நீ யார்? “ அப்டினு கேட்கறார் ஒண்ணா ஹீரோ செல்ஃப் இண்ட்ரோ கொடுக்கனும், இல்லை ஃபைட் போடனும், அதை விட்டுட்டு என்னமோ வரைஞ்சு காட்டி இதுதான் என் பேரு அப்டிங்கறார், இந்த கேனகிறுக்கு வில்லன் கோஷ்டிங்க 10 நிமிஷம் வெயிட் பண்ணீ ஆ-ன்னு அதைப்பார்த்துட்டு நிக்குதுங்க



4. ஒரு சிட்டி கேர்ள் ஜூவுல , சர்க்கஸ்ல சிங்கத்தை நேர்ல பார்த்திருக்காதா? ஹீரோயின் சிங்கத்தை தன்னோட 28 வது வயசுல முதன் முதலா நேர்ல பார்த்ததும் ஓவரா எக்ஸ்பிரஷன் காட்டி ஓவர் ஆக்டிங்க் பண்றார். அந்த கண்ராவி கூட தேவலை , சிங்கத்தை காடினதுக்கு நன்றிக்கடனா ஹீரோவை லவ்வறார், முடியலை



5. ஃபைட் சீன்ஸ் வைக்க 1008 சிச்சுவேஷன்ஸ் இருக்கும்போது ஆகாயத்தில் பாரசூட்ல பறந்துக்கிட்டே ஃபைட் போடும் காட்சி எதுக்கு? இது என்ன ஜேம்ஸ் பாண்ட் படமா?  சாதா லவ் சப்ஜெக்ட்தானே? மோசமான கிராஃபிக்ஸ் வேற



http://cdn2.supergoodmovies.com/FilesFive/shazahn-padamsee-hot-stills-2f31eabf.jpg


 மனம் கவர்ந்த வசனங்கள்


1. லவ்ல பிராப்ளம் வந்தா ஓக்கே, லவ்வே பிராப்ளம்னா?



2. அந்தப்பொண்ணு எங்கேன்னு கண்டுபிடிக்கனும் வாங்கடா..


 ஹீரோவுக்கு ஃபிரண்ட்னா இந்த மாமா வேலையை செஞ்சே ஆகனுமா?



3. இந்த ஒரு தெருவுல இத்தனை ஃபிகர் இருந்தா இந்த ஏரியாவுல எத்தனை ஃபிகர் இருக்கும் ?


4. உங்களுக்கு எப்படி இவ்ளவ் பெரிசா..... ?

 ஜிம்க்குப்போறேன் மிஸ் , ஹி ஹி

 ஹலோ, நான் கேட்டது உங்க கன்னம் எப்படி இப்படி பெருசா உப்பி இருக்குன்னு..



5.  சிங்கம் , எறும்பு ஜோக் சொல்லட்டுமா?

 யா

 சிங்கம் கிட்டே எறும்பு கேட்டுச்சாம் உன் உதட்டை என்னால கடிக்க முடியும், என் உதட்டை உன்னால கடிக்க முடியுமா?




6. பிரச்சனைல இருந்து எப்பவும் விலகியே இருக்கனும்



7. நீ ஏன் என் பின்னாலயே சுத்தறே?


 லவ் பண்றேன்



8. இந்தியாவுல எதை கிறுக்கினாலும் யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க




9. ஒரு பொண்ணு நம்ம கிட்டை நிஜமா என்னை லவ் பண்றியா?ன்னு கேட்டா “ ஆமா, ஏழேழு ஜென்மத்துக்கும்”னு அள்ளி விடனும்



10. லவ்வ்வுன்னா 4 ஃபோன் கால், 10 எஸ் எம் எஸ் ,  2 மொக்கை ஜோக்குங்க போதும்


 என்னால அப்படி முடியாது , உண்மையை சொல்லித்தான் லவ் பண்ண முடியும்


http://www.chitramala.in/photogallery/d/497974-1/Genelia-HOT-at-CNBC-Awards4.jpg



11. அந்தப்பொண்ணை விட்டு ஏன் பிரிஞ்சே?


 ரொம்ப நாள் லவ் பண்ணிட்டேன் இல்லையா? அதான்


12. எங் கிட்டே 9 லவ் ஸ்டோரிஸ் இருக்கு , நாலாங்கிளாஸ் படிக்கும்போதே டீச்சரை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன்


13. அய்யய்யோ, ராமன் கிடைப்பான்னு பார்த்தா கிருஷ்ணன் கிட்டே மாட்டிக்கிட்டமே?


14.  உன் லவ் ஸ்டோரி 9 இருக்கே, அதுல பெஸ்ட் யாரு?

 நோ டவுட், நான் தான்



15.ஆறாவது லவ்வரை நீ ஏன் பிரிஞ்சே?

 நாள் முழுக்க ஐ லவ் யூ சொல்லசொல்லி டார்ச்சர் பண்ணிட்டு இருந்தா , முடியாதுன்னுட்டேன்


16. என் லவ் ஸ்டோரியை எத்தனை டைம் சொன்னாலும் எனக்கு போர் அடிக்காது



 ம்க்கும் , ஒண்ணை வெச்சுக்கிட்டே இந்த அலப்பரையா?  அவன் கிட்டே 9 லவ் ஸ்டோரி இருக்காம்



17. டு டே ஹாலி டே

 அடப்பாவி, லவுக்குக்கூட ஹாலி டேவா?


18. அவன் ஐடியா ஓக்கே , ஆனா அவன் ஐடியாலஜி நாட் ஓக்கே


19.  பொண்ணுங்க எப்பவும் மொக்கையாத்தான் யோசிப்பீங்களா?



20. நிஜம் என்பது சிங்கம் மாதிரி , அதை சந்திக்க எல்லாரும் பயப்படுவாங்க



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyDHAT5gsdSsa4akGNB30brW6Uoup86mkeiwvEjPbsrYzJ-8185btcUDkR2w0cCAeTBRac5bOmDaGJSI2iC5HUDunhWGwq5v-aXPzqyHhC_3fCDw542v_fdE27DoTNICi9kbMWuvNKVds/s1600/genelia-dsouza-images-c1b02.jpg


21. நான் 9 பேரை லவ் பண்ணினாலும் ஒரே டைம்ல 2 பேரை லவ் பண்னலையே? என் காதல் நேர்மையானதுதான்



22. உன் செல்லுக்கு எஸ் எம் எஸ் வந்திருக்கு

 என் அக்காவா இருக்கும்

 குடு பார்ப்போம்

 ஏன் , என் மேல நம்பிக்கை இல்லையா?
\

அப்போ உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா?




23. லவ் பண்றதுக்கு ஒரு நேரம் இருக்கும்போது பிரியறதுக்கு ஒரு நேரம் இருக்கும்தானே?



24.  என் லவ்வை நம்ப்றது என்பது நாம பயணம் செய்யும் கார் ஹெட் லைட்ஸை நம்பி பயணம் செய்வது மாதிரி , ஃபியூச்சர் லவ் ஸ்டோரியை நம்பறது அதாவது காலா காலத்துக்கும் இவன் நம்மை காப்பாத்துவான் , காதலிப்பான் என நம்பிக்கை வைப்பது  எதிர்ல வர்ற கார்களின் ஹெட் லைட் வெளிச்சத்தை நம்ப்பறது மாதிரி



25ஆரமப்த்தௌல தம்பதிகள் சேர்ந்து வாழ காதல் காரனம், அப்புறம் குழந்தைகள் காரணம்


26. லைஃப் லாங்க் லவ்ல எனக்கு நம்பிக்கை இல்லை



 27. காதலிக்கும் நாட்கள் அதிகமாக அதிகமாக காதல் குறைஞ்சுக்கிட்டே போகும்



28. லவ் இல்லாத 2 பேர் சேர்ந்து வாழ்ந்தா அது நரகம்


29. உண்மையான காதலிலும் பொய் கொஞ்சம் கலக்கும்


30 இன்னைக்கு இருக்கற மாதிரியே என்னைக்கும் உன் மேல லவ் இருக்கும்னு நான் இப்போ உன் கிட்டே சொன்னா அதுதான் நான் சொல்லும் முதல் பொய்



http://f1.pepst.com/c/90BD09/445554/ssc3/home/059/sandy.fucker/albums/genelia_hot_skirt.jpg_480_480_0_64000_0_1_0.jpg



31. வாழ்க்கைல காரனங்கள் , சால்ஜாப்புகள் ,மட்டுமே மிச்சம் இருக்கக்கூடாது


32. பிரச்சனைக்குத்தீர்வு பிரிந்து செல்வது அல்ல  அன்பு காட்டுவது


33 லவ் பண்றவங்க கிட்டே  லவ் பண்றதா பொய் சொல்றது ரொம்ப தப்பு


எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40 ( சும்மா ஒரு ஒப்பீடு )

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே



ரேட்டிங்க் - 6 / 10


சி.பி கமெண்ட் -
-->தெலுங்குல இது அதிரி புதிரி வெற்றியாம் , முடியல . லவ்வர்ஸ்  மட்டும்தான் படம் பார்க்க முடியும் , நீ எ பொ வ படம் மாதிரி 3 மடங்கு இழுவை   



http://www.bollyone.com/wp-content/uploads/2009/08/Genelia-Hot-Actress-8.jpg


Genre: Romance

Type:
Straight


Banner:
Anjana Productions

 
Cast: Ram Charan Tej, Genelia, Shahzahn Padamsee, Brahmanandam, Prabhu, Nagababu, Sanjay Swaroop, Manjula Swaroop, Sanchita Shetty, Madhurima Benarjee, Srinivas Avasarala, Vennela Kishore, Praneeth, Gayatri Rao, Kalpika, Pavitra Lokesh etc

Music: Harris Jayaraj

Cinematography
: Raja Sekhar & Kiran Reddy

Editing: Marthand K Venkatesh

Art: Anand Sai

Dialogues:
Thota Prasad & Surendra Krishna

Story - screenplay - direction
: Bhaskar

Producer: K Nagababu

Release date
: 26 November 2010

Theater watched:erode sangeetha


No.TitleLyricsPerformer(s)
1."O Range"  Benny Dayal
2."Rooba Rooba"  Shail Hada, Chinmayi
3."Nenu Nuvvantu"  Naresh Iyer, Nadeesh
4."Chilipigaa"  Karthik
5."Ola Olalaa Ala"  Surendra KrishnaKarunya, Ranina Reddy
6."Hello Rammante"  Rama Jogayya ShastryVijay Prakash, Devan Ekambaram

மகாநதி எடிட்டிங்கில் வந்த பிரச்சனை +விஸ்வரூபம் பிரச்சனை - கமல் பேட்டி

  https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh45z0m31P771jM5hHWrWvZ8H19qe8b7Ua4U5Twwl7KhAYWOkxQZWeHaWgmx3SDIHAwMJidMRfxUyt8lhdQktuYh_qRvPyIemt2GWxfEYJHXtXpq8Do_AZGMQoXfpSusEyyXDwicUSV_4g/s1600/viswaroopam_Poster1.jpg

தொழில் செய்யவிடாமல் தடுப்பது சட்டப்படி குற்றம்! : கமல் எச்சரிக்கை
 
 
Posted Date : 11:09 (30/12/2012)Last updated : 18:25 (31/12/2012)
விஸ்வரூபம் படத்தினை DTHல் ஒளிபரப்புவது குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்தார் கமல்.
அச்சந்திப்பில் கமல் பேசியது
"DTH முயற்சியைப் பற்றிச் சொல்லும்பொழுது இது நிகழும் என்பது பல பேருக்குத் தெரியும். என்னவோ நான் தான் கண்டுபிடித்தவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது DTHச்சையே நான் தான் கண்டு பிடித்தேன் என்று நினைக்கிறார்கள்.



 அப்படி கிடையாது. இது இருக்கு. செல்போன் வந்தது, அதில் பேசலாம் என்று தெரியும், அதை கையில் எடுத்து பேசினார் சுட்டுடும் என்று பல பேர் பயந்தார்கள், நான் தைரியமாக எடுத்துப் பேசினேன். எனக்கு எதிர்முனையில் ஒருவர் பேசினார் அதனால் நான் பேசினேன் அவ்வளவு தான்.



 இது இதற்கு முன்பாக ஒரு வடநாட்டு நண்பர் ஒருவர் முயற்சி செய்து தோற்றுப்போன ஒன்று. அவர் என்ன பண்ணிட்டார்னா.. கூழுக்கும் மீசைக்கும் ஆசைப்பட்டு விட்டார். அதாவது இதில் என்ன பிழை என்றால்  தியேட்டர்காரர்களிடம் எம்ஜி வாங்கிவிட்டு டி.டி.ஹெச்சிலும் கொடுத்து விட்டார். அதனால் தியேட்டர்காரர்கள் அவருக்கு எதிராக திரும்பி விட்டார்கள். அது நியாயாமான ஒன்றுதான். அவர்களுக்கு எதிரான ஒரு விஷயம் என்றால் அவர்கள் எதிர்க்கத்தான் செய்வார்கள்.



 ஆனால் நான் அப்படி இல்லை என்னை வாழ வைத்த இந்தச் சூழலை கெடுத்துக்கொண்டு நான் எந்த வேலையையும் செய்ய விரும்புவனில்லை. ஒரு விவசாயி வயலில் வேலை செய்வான். ஆனால் அதை புத்திசாலித்தனமாக செய்ய வேண்டும். அதைதான் நான் செய்கிறேன்.



 சாட்டிலைட் சேனல்கள் வந்தபொழுது அதற்கு நான் ஆதரவாக குரல்கொடுத்தேன், இது விஞ்ஞானம் வரத்தான் செய்யும் என்று சொன்னேன் என்பதற்காக என்னை மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள். ஆனால் நான் தைரியமாக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சொன்னேன். அந்த தைரியம் தான் இன்று உங்கள் முன்னால் என்னை நிற்க வைத்திருக்கிறது.


 அதேபோலத்தான் சொல்கிறேன் இது பிழையல்ல, குற்றமல்ல அதனால் செய்கிறேன்.

 தியேட்டர்காரர்களுக்கு அது சொத்து, ஆனால் இந்தப்படம் எனக்கு செலவு. இந்த சந்தர்ப்பத்தை விட்டால் என்னால் செலவு செய்ததை எடுக்க முடியாது. யார் அந்த பொருளுக்கு சொந்தக்காரனோ அவன் தான் அந்தப்பொருளை பயன்படுத்த வேண்டும்.


 இது கசப்பு மருந்து தான். கசப்பு என்று தெரிந்து தான் சாப்பிடுகிறோம். ஆனால் இந்த கசப்பு மருந்து உடம்புக்கு நல்லது. வேம்பு கசக்கும் ஆனால் பாம்பு கடிக்கு போட்டால் சரியாகிவிடும். உங்களை கடித்திருக்கும் பாம்பு திருட்டு வி.சி.டி, அதற்கு கசப்பு மருந்தாக வந்திருப்பது தான் இந்த சிஸ்டம். இந்தக் கசப்பு மருந்து எந்தளவுக்கு குணமாக்கும் என்பது போக போகத்தான் தெரியும்.


 தியேட்டர்களை மூடி விட வேண்டியது தான் என்று சொல்கிறார்கள். ஆமாம், பராமரிப்பில்லாத தியேட்டர்களை மூடித்தான் ஆக வேண்டும். தியேட்டர்களுக்கு வருகிறவர்களுக்கு படம் பார்க்கக்கூடிய நல்ல சூழல் இல்லாத தியேட்டர்களை கண்டிப்பாக மூடிவிடுவார்கள். ஆனால் அதற்கு இதை ஒரு காரணமாக சொல்லாதீர்கள்.



 தொழில் செய்யும் உரிமையை இந்த அரசாங்கம் எனக்கு கொடுத்திருக்கிறது. இதைத் தடுப்பது சட்டப்படி குற்றமாகும்.



 இப்படத்தினை  சன், வீடியோகான், ரிலையன்ஸ், ஏர்டெல், DSV,  ஆகியோருடன் இன்னொரு புதிய DTH ஆபரேட்டரும் சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் டாடா ஸ்கை நிறுவனத்தினர் தான். அவர்கள் முதலில் வருவதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதற்கு காரணம் DVR என்று சொல்லக்கூடிய டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டரில் இந்தப்படத்தை ரெக்கார்டிங் செய்யும் தொழில்நுட்பத்தை தடை செய்ய வேண்டும் இல்லையென்றால் உங்களுடன் நான் வியாபாரத்துக்கு வர மாட்டேன் என்று சொன்னேன்.



 அதேபோல இதை கமர்ஷியலாக இல்லாமல் ஒரு தனி சேனலாக காட்ட வேண்டும் என்று சொன்னேன். மேலே உள்ள அந்த இரண்டு கண்டிஷன்களுக்கும் டாடாஸ்கை முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் வராமல் இருந்தார்கள் ஆனால் மற்றவர்கள் வந்து விட்டார்கள். இப்போது சுமார் 1 மணி நேரத்துக்கு முன்னதாக அவர்களும் இந்த கண்டிஷன்களுக்கு ஒப்புக்கொண்டு நாங்களும் வருகிறோம் என்று வந்துவிட்டார்கள். ஆக இப்போது இந்தியாவில் இருக்கும் ஆறு DTHலும் இப்படம் ரிலீஸாகிறது.



 இதையெல்லாம் தியேட்டர்களை பாதுகாப்பதற்காகத்தான் நான் செய்தேன். இதைப்புரிந்து கொண்டு என் பின்னால் வருபவர்களுக்கு நான் வரவேற்பு செய்கிறேன். வராதவர்களைப் பற்றி எனக்கு கவலையில்லை.

 ‘இழப்பதற்கு ஒன்றுமில்லை, நடப்பதற்கு ஒரு தங்கப்பாதை’ என்று சொன்னார்கள். இதை கம்யூனிஸ்டு தோழர்கள் சொல்லியிருந்தார்கள். அது இப்போது வியாபாரத்துக்கும் பயன்படுகிறது.



 இந்த தங்கப்பாதைக்கு வாருங்கள் என்று நான் கூப்பிடுகிறேன், ஆனால் நீங்கள் செருப்பு தேய்ந்து விடும் என்று கவலைப்படுகிறீங்கள். இது தான் என்னுடைய வேண்டுகோள். வந்தவர்கள் வரைக்கும் எனக்கு சந்தோஷம்; வராதவர்கள் இருந்தாலும் ரொம்ப சந்தோஷம் " என்று பேசினார்
 
 
http://www.cinejosh.com/gallereys/movies/normal/viswaroopam_movie_stills_0806120245/viswaroopam_movie_stills_0806120245_026.jpg
 
 
ஆர் எஸ் அந்தணன் கட்டுரை 
 
சுற்றிலும் ராணி, குதிரை, யானை, சோல்ஜர்கள் இருந்தும் ராஜாவை காப்பாற்ற  முடியாமல் கமல் செஸ் ஆட்டத்தில் தடுமாறிக் கொண்டிருக்கிறார். (இறுதி வெற்றி  எனக்கே என்ற அவரது தன்னம்பிக்கைக்கு விடை தெரிய இன்னும் முழுசாக ரெண்டு  வாரங்கள் காத்திருக்க வேண்டும்) எதிர் தரப்பில் ராணியும் இல்லை, குதிரையும்  இல்லை. யானையும் இல்லை. ஆனால் ராஜாவை குறிவைத்து நெருங்கிக்  கொண்டிருக்கும் அவர்களின் பக்கத்தில் துணையாக வைத்திருப்பது யாரை? அல்லது யார்  யாரையெல்லாம்?

அதை தெரிந்து கொள்வதற்கு முன் கமல் என்ற முன்மாதிரியை,முழு கலைஞனை,  கலியுகத்தின் கலிலியோவை பற்றி அறிந்து கொள்வது நல்லது.

'மகாநதி' திரைப்படம் தயாரிப்பில் இருந்த நேரம்.சென்னையிலிருக்கிற முன்னணி  சினிமா எடிட்டர்கள் பலர் ரூம் போட்டு சிரித்துக் கொண்டிருந்தார்கள்."கமல் ஏதோ  'ஆவிட்'டுன்னு ஒண்ணு கொண்டு வராராம்.அஹ்ஹ்ஹஹ்ஹ்ஹ்ஹா...அதை  கொண்டு வந்து வச்சுகிட்டுதான் மகாநதியை எடிட் பண்ண போறாராம்.அதென்ன  ஆவிட்டோ, டேவிட்டோ? இங்க ஒருத்தனுக்கும் புரியல.தணிகாசலம் சாரு பிலிமை  கையில புடிச்சு ஸ்பாட் வச்சு நறுக்கிற வேகம் வருமா? இல்ல அந்த பர்பெக்ஷன்தான்  அதுல வந்துருமா? வௌங்கிரும்."

இவர்களின் பேச்செல்லாம் அப்படியே கமல் காதுகளுக்கும் போனது.ஆனால்"நம்ம  படத்துக்கு ஆவிட் எடிட்டிங்தான்.மூவியாலாவெல்லாம் இன்னும் கொஞ்ச நாளில்  இருக்காது.வேணும்னா அதையெல்லாம் மியூசித்துல பார்த்துக்கலாம்" என்ற கமல், இந்த  விஷயத்தையும் ஒரு கை பார்த்துக்கலாம் என்று தன்னம்பிக்கையோடு களம் இறங்கினார்.

மும்பையிலிருந்து ஸ்பெஷலாக ஒரு எடிட்டர் வந்துதான் மகாநதியை எடிட் பண்ண  வேண்டியதாயிற்று.இங்குள்ள யாரும் அதை கற்று கொள்கிற எண்ணத்திலேயே இல்லை.  அவ்வளவு ஏன்? இதை வேடிக்கை பார்க்கக் கூட யாரும் வரவேயில்லை அங்கு.

அது நடந்து சில பல வருடங்களில் ஒவ்வொரு எடிட்டிங் ஸ்டுடியோக்களிலும் ஆவிட்  புகுந்து கொண்டது. ஏதோ ஆமை புகுந்தது போல ஆவிட்டை பார்த்து அஞ்சிய அத்தனை  எடிட்டர்களும் தடவி தடவி கற்றுக் கொண்டார்கள் இந்த ஆவிட் தொழில் நுட்பத்தை.  அதுதான் கமல்ஹாசன்! படப்பிடிப்பு தளத்திலேயே ஒரு கம்ப்யூட்டரை வைத்துக்  கொண்டு ஸ்பாட் எடிட்டிங் செய்கிற அளவுக்கு தொழில் முற்றிப் போனதற்கு காரணமும்  கமல்தானே அய்யா?

அப்படியே இன்னொரு சம்பவம்...இன்று வீட்டுக்கு வீடு பரவிவிட்டது கம்ப்யூட்டர்  சாதனம்! பதினைந்து அல்லது இருபது வருடங்களுக்கு முன்பு என்று நினைக்கிறேன்,  பல பத்திரிகை அலுவலகங்களில் கூட அது இருந்ததில்லை. க் ச் ம் என்று  எழுத்துக்களை தேடி எடுத்து பொருத்தி கொள்கிற அவஸ்தையும் இருந்தது.ஒரு சில  மிகப்பெரிய பத்திரிகை அலுவலகங்களில் மட்டும் டிடிபி என்று சொல்லப்படுகிற அதிநவீன  தட்டச்சு இயந்திரத்தை பயன்படுத்தினார்கள்.ஏதோ பூச்சாண்டியை பார்ப்பது போலவே  கம்ப்யூட்டரை பலரும் கருதி வந்த காலம் அது.

பத்திரிகையாளர்களை சந்திக்கிற சினிமாக்காரர்கள் பத்திரிகை செய்திகளை கைகளால்  எழுதி,அதை ஜெராக்ஸ் எடுத்து விநியோகம் செய்வார்கள்.போட்டோக்கள்?  நூற்றுக்கணக்கான போட்டோக்களை பிரிண்ட் போட்டு மேக்ஸி, போஸ்ட் கார்டு சைஸ்  என்று விதவிதமாக தருவார்கள்.அதை ஒரு அட்டையில் ஒட்டி பிலிம் எடுத்து பிளேட்  போட்டு என்று...ஆறேழு பரீட்சைகளை தாண்டிதான் ஒரு துணுக்கு செய்தியாக  இருந்தாலும் பத்திரிகையில் இடம் பிடிக்கும்.

அந்த கால கட்டத்தில்தான் நான் கமல் பிரஸ்மீட் ஒன்றுக்கு சென்றிருந்தேன்.கேள்வி  பதில் நேரம் முடிந்து கிளம்பும்போது அழகாக வட்ட வடிவில் ஒரு பொருளை கையில்  கொடுத்தார்கள் கமல் அலுவலக ஊழியர்கள். அதுதான் குறுந்தகடு என்பதே தெரியாமல்  கையில் வைத்துக் கொண்டு திருதிருவென விழித்தார்கள் அநேக நிருபர்கள். (நானும்  கூட) இதுக்குள்ளேதான் கமல் சாரோட போட்டோ இருக்காம்.கொண்டு போய் ஆபிஸ்ல  கொடுங்கப்பா. அவங்க கம்ப்யூட்டர்ல போட்டு கண்டுபிடிப்பாங்க என்றெல்லாம்  ஆளாளுக்கு ஆம்ஸ்ட்ராங் ஆனார்கள்.

கமல் சொன்னார்,"இன்னும் கொஞ்ச நாளில் இப்படிதான் ஆகப்போவுது. போட்டோ  பிரிண்ட் போட்டு கொடுக்கிற வழக்கமெல்லாம் மறைஞ்சுரும்"என்று. ஆழ்வார்பேட்டை  ஏரியாவிலிருக்கிற இறைச்சி கடைகளில் 'தல'கறிக்கு அவ்வளவு விற்பனை இல்ல.  ஏன்னா கமல் மாதிரி ரொம்ப பேரு இங்க இருப்பாங்க போலிருக்கு என்று கமென்ட்  அடித்தபடியே கலைந்த கூட்டம்தான் நாங்கள் எல்லாம்.

எதையும் இன்னும் பத்து வருடங்கள் கழித்து...என யோசிப்பவர் கமல்.நாமெல்லாம்  பஞ்சாங்கத்தில் நல்லநேரம் பார்த்துக் கொண்டிருந்தால்,கமல் அண்டார்டிகாவுக்கு அந்த  பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதை பற்றி யோசித்துக் கொண்டிருப்பார்.அவரால்  நிறைவேற்றப்பட வேண்டிய காரியங்களில் ஒன்றுதான் இந்த டிடிஎச் ஒளிபரப்பு.(கமல்  செய்யாவிட்டால் இதை வேறு யார் செய்து தொலைப்பதாம்?)

விஸ்வரூபம் படத்தை டிடிஎச்-ல் ஒளிபரப்பக் கூடாது.அப்படி ஒளிபரப்பினால்  தியேட்டர்களை இழுத்து மூட வேண்டி வரும் என்று அவரவர் தொழில் குறித்து  அச்சப்படுவதும் நியாயம்தான். சின்னத்திரை வந்தபோதும் இதே அச்சத்தோடு  இருந்தவர்கள்தான் தியேட்டர்காரர்கள். ஆனால் அப்போதைவிட இப்போதைக்குதான்  படங்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. எங்கள் படங்களை ரிலீஸ் செய்ய தியேட்டர்  கிடைக்கவில்லை என்ற புலம்பலும் கூடியிருக்கிறது.இத்தனைக்கும் தினந்தோறும் மூன்று  படங்களையாவது ஒளிபரப்பிவிடுகின்றன முன்னணி சேனல்கள்.

சின்னத்திரையில் படங்களை ஒளிபரப்ப ஆரம்பித்தபோது, சினிமாக்காரர்கள் திரண்டு  சென்று அப்போதைய முதல்வர் கலைஞரை சந்தித்து முறையிட்டார்கள்."ஏன்யா...  உங்க சினிமா வந்து நாடகத்தை அழிக்கலையா? அதுமாதிரிதான் இதுவும்.இந்த  விஞ்ஞான வளர்ச்சியை ஏத்துகிட்டுதான் ஆகணும்" என்றார் கலைஞர். அதே  போன்றதொரு 'உரத்த குரல்' இப்போது தேவைப்படுகிறது கமலுக்கும்!

ஆடியோ மார்க்கெட் ஒழிஞ்சுருச்சே என்று சினிமாக்காரர்கள் அலறும்போதுதான் அதைவிட  பல மடங்கு கொட்டிக் கொடுக்கிறதே,சேனல் ரைட்ஸ்...அத பற்றி ஏம்ப்பா பேச  மாட்டேங்கிறீங்க? என்ற எதிர் கேள்வி பிறக்கிறது இங்கே.

சரி விவாதத்தை விட்டுவிட்டு கமல் பிரச்சனைக்கு வருவோம்.சுமார் எழுபது கோடியை  இந்த படத்திற்காக இறைத்திருக்கிறார் அவர்.நேற்று வந்த நடிகர்கள் எல்லாம், முப்பது  கோடி சம்பளம் கேட்கும்போது சாதனையாளர் கமல்,படத்திற்கு ஆன செலவு போக  பதினைந்து கோடியாவது இப்படத்தின் மூலம் தனக்கு கிடைக்க வேண்டும் என்று  நினைப்பது தவறா?

இப்படத்தின் முதல் தயாரிப்பாளராக தன்னை இணைத்துக் கொண்ட பிவிபி நிறுவனம்,  போட்ட பணத்தை திரும்ப கேட்கிறது.சுமார் ஐம்பது கோடி ரூபாயை அவர் தரவேண்டிய  நிலையிலிருக்கிறார்.ஆனால் விநியோகஸ்தர் தரப்பிலிருந்து இந்த படத்தின் மொத்த  விலையுமே ஐம்பது கோடியாகதான் நிர்ணயிக்கிறார்களாம்.அதை மேலும் குறைக்கிற  விதத்தில் நடுவில் வந்து சேர்ந்தது முஸ்லீம் அமைப்புகளின் எதிர்ப்பு.

விஸ்வரூபம் படத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான கருத்துக்கள் சொல்லப்பட்டிருப்பதாக  கிசுகிசுப்பு எழுந்ததுமே படத்தின் வியாபார தொகையும் பாதிக்குமேல் குறைக்கப்பட்டதாக  கூறுகிறார்கள்.

தீப்பிடிக்கிற நேரத்தில் தப்பி ஓடுகிற வழியில் அழகான கோலம் போட்டிருக்க வேண்டும்  என்றோ, அது கிழக்கு வாசலாக இருக்க வேண்டும் என்றோ நினைக்க முடியாது.  நடுநிலையோடு நோக்கினால் கமலின் நிலையும் அதுதான். போட்ட பணத்தை  எடுப்பதற்காக அவர் புதிதாக திறந்த புழக்கடைதான் இந்த டிடிஎச் என்று கருத  வேண்டியிருக்கிறது. அதே நேரத்தில் சுயலாபத்துக்காக உயிராக நேசிக்கும் சினிமாவை  காவு கொடுக்கிறவரல்ல கமல் என்பதையும் அவரது கடந்த கால சினிமா வரலாறுகள்  நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன.

பாரம்பரியமான சினிமா நிறுவனங்கள் எல்லாம் எங்கே போயின? சத்யா மூவிஸ் எங்கே,  தேவர் பிலிம்ஸ் எங்கே? சூப்பர்குட் எங்கே, எல்.எம்.எம் எங்கே? ஏ.வி.எம் நிறுவனம்  ஏன் வருடத்திற்கு ஒரு படத்தை கூட எடுக்க மாட்டேன் என்கிறது? இன்னும் இதுபோன்ற  முக்கிய நிறுவனங்கள் எல்லாம் ஏன் ஒதுங்கின? சினிமா ஆரோக்கியமாக இல்லை.  பணம் போடுகிற முதலாளி அப்படம் ரிலீஸ் ஆகிற நேரத்தில் ஓடி ஒளிகிற அவல நிலை  இங்கு தொடர்கிறது.

ரியல் எஸ்டேட் புரோக்கர்களும், கள்ளப்பண முதலாளிகளும் ஆசைக்கு ஒரு படம்  எடுத்து அதிலும் தானே ஹீரோவாக நடித்து ஒதுங்கிக் கொள்கிறார்கள்.அவ்வளவு ஏன்?  பல்லாயிரம் கோடிகளை கையிருப்பில் வைத்துக் கொண்டு சினிமாவுக்குள் நுழைந்து  கோலி குண்டு விளையாடும் கார்ப்பரேட் நிறுவனங்களே கூட விழிபிதுங்கி கிடக்கின்றன.

எல்லாவற்றுக்கும் காரணம் வியாபாரத்தை இங்கே சுதந்திரமாக செய்ய முடிவதில்லை  என்பதுதான். சூழ்ச்சியும் அசந்த நேரத்தில் கால்களை வாரிவிடும் கலையும் இங்கே  சகஜமாக இருக்கின்றன. படப்பெட்டிகளை டெலிவரி செய்யும்போது பேசிய பணத்தை  எண்ணி வைக்கிற விநியோகஸ்தர்கள் இங்கே இருப்பதே இல்லை. இங்கு எல்லா  படங்களின் டெலிவரியும் ரத்தக்கறையோடு நடப்பதை லேப் பக்கம் சென்றால் நடுங்க  நடுங்க கவனிக்க முடியும்.

'விஸ்வரூபம்' விஷயத்தில் கூட கமலுக்கு எதிரான சில சினிமா பிரமுகர்கள் முஸ்லீம்  அமைப்புகளையும், தியேட்டர்காரர்களையும் தூண்டி விடுவதாக கூறப்படுகிறது. ஒரு  படம் தோல்வியடைந்தால் இதே சினிமாவிலிருக்கும் பெரும்பாலனோர் பார்ட்டி வைத்து  கொண்டாடுகிறார்களே, சினிமா எப்படி பிழைக்கும்?

ஒரு சங்கத்தின் சட்டதிட்டங்கள் இன்னொரு சங்கத்தை கட்டுப்படுத்த முடியாது. ஆனால்  சினிமாவில் முடியும். விருப்பமே இல்லாவிட்டாலும் இந்த கட்டுக்கோப்பான  சட்டதிட்டங்களை எல்லாரும் மதித்தே ஆக வேண்டும் என்கிற முரட்டு சிந்தனை இங்கே  பல வருடங்களாக இருக்கிறது.வேதனை என்னவென்றால் பணம் போடுகிற முதலாளியும்  இங்கே கைகட்டி நிற்க வேண்டி இருக்கிறது.

கமல் என்ற முதலாளியின் நிலைமையும் இன்று அப்படிதானிருக்க வேண்டும் என்று  நினைக்கிறார்கள் பலர்.'உன் தியேட்டரில் முறுக்கு விற்க கூடாது.சுண்டல் விற்க  கூடாது' என்று சொல்ல எப்படி எந்த பட முதலாளிக்கும் அதிகாரம் இல்லையோ,  அப்படிதான் 'உன் படத்தை டிடிஎச்-ல் ஒளிபரப்பக் கூடாது என்று இவர்கள் சொல்வதற்கும்  அதிகாரம் இல்லை.

இந்த சின்ன உண்மையை புரிந்து கொண்டால் போதும்... விஸ்வரூபம் பிரச்னை,  இவ்வளவு பெரிய அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து நிற்கவேண்டிய தேவையே இருக்காது! 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-g9hhlMlEYA-kmziFC2D2RSbM9B4zAaBnh0zxGMzYfGpD3ulOoJte1rOWHGwCm6xuD_D0I5yUHbA3F1MVTan8NHPCZTDsibHiX4ilfExsbKnKkqgIL40E40AQLm04nzEVoTq7UBM9c9Y/s1600/viswaroopam_movie_latest_stills_005.jpg
 

மக்கள் கருத்து


தமிழ்ச் சினிமா மிகபெரிய பரிணாமத்தை நோக்கிச் செல்லத் தொடங்கியுள்ளது.

படித்த இளஞர்கள் புதிய சிந்தனையுடன் விதம் விதமான அணுகுமுறையுடன் நடிகர்களாக,இயக்குநர்களாக, இசையமைப்பளர்களாக சினிமாவிற்குள் பிரவேசித்துள்ளார்கள்.


கமலஹாசனின் இந்த முயற்சி தமிழ்ச்சினிமாவை வேற்றுமொழியினரும் பார்த்து ஆச்சரியப்பட வைக்கப் போகின்றது.


டிரிஎச் ஒளிபரப்பு முறை சர்வதேசத்தை தமிழ்ச்சினிமா சென்றடைய ஒரு பாதையுமாகும்.


திரையரங்க உரிமையாளர்கள் விஸ்வரூபத்தை திரையிடுவதன் மூலம் நட்டமடையவே மாட்டார்கள்.


பலரால் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.திருட்டு விசிடியால் தயாரிப்பாளர்கள் நட்டமடைவதை புரிந்து கொள்ள வேண்டியவர்கள் திரையரங்க உரிமையளர்களே.திரையரங்கிலிருந்துதான் திருட்டு விசிடி வெளிவருகின்றது என்பதும் உண்மை.


கமலஹாசனின் இந்த முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.

 

 

2. இதைத்தான் தைரியம், துணிச்சல் என்பது. ஒரு முடிவு எடுத்தபின்னர் பின்வாங்குவதும் அதைத் தவிர்ப்பதும் கோழைத்தனம். அந்த முடிவு தவறானதாக இருக்கும் பட்சத்தில் பின்வாங்குவது தேவைதான். ஆனால், சரியான முடிவை எடுத்துவிட்டு துணிச்சலோடு சவால்களை எதிர்கொள்ள தனித்துவம் வேண்டும்! சினிமா என்பது ஒரு வியாபாரம். அதில் முதல் போடுபவர்கள் இலாபம் கிடைக்காவிட்டாலும், ஆகக் குறைந்தது நட்டமாவது ஏற்படாமல் இருக்கவே முயல்வார்கள். ஒரு படம் வெளிவரும்போது அதனை வெற்றிபெறவைத்து இலாபம் எடுத்துத் தருகிறோம் என்று எந்தத் தியேட்டர்காரராவது உறுதிகூறமுடியுமா? ஆனால், படம் ஓடாவிட்டால் பணத்தைத் திருப்பித்தா என்று கேட்கமட்டும் வந்துவிடுவார்கள்.

 

3. இந்தியாவில் ஐம்பது சதவிகிதமாக கட்டணம் குறைக்கும் நிலையில், இந்த முயற்சி நிச்சயம் பலன் தரும்.

தன்னுடைய எல்லா திரைப்படங்களையும் மறுமுறை பார்த்து தேவையற்ற காட்சிகளை நீக்கி விட்டு டி.டி.ஹெச் சில் திரையிட்டால் ராஜ் கமல் ப்ரொடக்ஷன்ஸ் தானே ஒரு சானல் அமைக்க முடியும்.

கமலின் இந்த முயற்சி, நிச்சயம் வெற்றி பெறும்.

வாழ்த்துக்கள்.
 

 

 

 

Kamal Haasan exclusive interview on Vishwaroopam - Tv9


2012-ம் ஆண்டில் 78 %டெல்லி பெண்களுக்கு செக்ஸ் கொடுமை:, மக்கள் அதிர்ச்சி

புதுடெல்லியில் ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவி, சிகிச்சை பலனின்றி சிங்கப்பூரில் உயிரிழந்தார். அவரது உடல், கடந்த 30ம் தேதி டெல்லியில் தகனம் செய்யப்பட்டது. மாணவியின் அஸ்தி நேற்று கங்கை ஆற்றில் கரைக்கப்பட்டது. 


இந்த சடங்குக்கு பின்னர் மாணவியின் தந்தை கூறியதாவது:-எங்கள் கிராமத்தில் யாருக்காவது உடல் நலக்குறைவோ, விபத்தோ ஏற்பட்டால், 10 கி.மீட்டர் தூரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அல்லது 25 கி.மீட்டர் தூரத்தில் உள்ள மாவட்ட ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டும். கிராம சாலைகள் சரியில்லை. எனவே கிராமத்துக்குள் ஆம்புலன்ஸ் வரமுடியாது.

நோயாளியை கட்டிலில் படுக்க வைத்து, தோளில் சுமந்து சென்று சாலை வரை தோளில் சுமந்து செல்வோம். இதையெல்லாம் பார்த்து மனம் துடித்த என் மகள், ஒரு டாக்டராகி இந்த கிராம மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று தீவிரமாக படித்தாள். கல்லூரி செலவுகளை சமாளிக்க இரவு 9 மணி முதல், அதிகாலை 5 மணி வரை பி.பி.ஓ.வில் வேலை செய்தாள். குழந்தைகளுக்கு டியூஷன் கற்றுத் தந்தாள்.


அவளது எதிர்காலைத்தைப் பற்றி நாங்கள் நிறைய ஆசைப்பட்டோம். ஆனால், எங்கள் ஆசைகளை எல்லாம், நிராசையாக்கிவிட்டு அவள் போய் சேர்ந்து விட்டாள். அவள் எங்களைவிட்டு மறைந்ததும் எங்கள் நம்பிக்கையும் அவளுடன் மறைந்துவிட்டது. எங்களுக்கு ஆதரவாக இருந்த நம் நாட்டு மக்களுக்கும், அரசு செய்த உதவிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். என் மகளின் கனவை நனவாக்கும் வகையில், அவளது நினைவாக எங்கள் கிராமத்தில் மருத்துவமனை ஒன்றை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவியின் தாத்தா கூறுகையில் 'குற்றவாளிகள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான கடும் தண்டனை விரைவாக வழங்கப்பட வேண்டும். மைனர் என்பதற்காக குற்றவாளிகளில் ஒருவனாக இருந்தவனுக்கு தண்டனையை குறைக்கக் கூடாது. தண்டனை வழங்குவதில் கருணை காட்டினால், அவன் வளர்ந்த பிறகு இந்த சமுதாயத்திற்கு பெரும் தீங்காக மாறி விடுவான். அவன் செய்த குற்றம் குழந்தைத்தனமானது அல்ல.

எனவே அவனை ஏன் மைனர் என்று கருத வேண்டும்? இந்த வழக்கில் எல்லோருக்கும் வழங்கும் தண்டனை அவனுக்கும் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும்' என்றார். 


நியூஸ் 2 


 2012-ம் ஆண்டில் 78 சதவீத டெல்லி பெண்களுக்கு செக்ஸ் கொடுமை: ஆய்வில் தகவல்

புதுடெல்லி, ஜன. 2-

டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன்காரணமாக டெல்லி கற்பழிப்பு தலைநகர் என்று அனைவராலும் விமர்சிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டில் (2012) டெல்லியில் 78 சதவீத பெண்கள் செக்ஸ் சித்ரவதைக்கு உள்ளாகி இருப்பதாக ஆய்வு தகவல் மூலம் தெரிய வந்துள்ளது. ஆங்கில பத்திரிக்கை ஒன்றும், தனியார் அமைப்பு ஒன்றும் நடத்திய ஆய்வில் இது தெரிந்தது.

கடந்த ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிராக செக்ஸ் கொடுமையில் 661 சம்பவம் நடந்துள்ளது. இதற்கு பெண்கள் அணியும் ஆடை ஒரு முக்கிய காரணம்


நன்றி - மாலை மலர்

ரூ 95 கோடியை ரூ 175 கோடி ஆக்கும் கமல்-ன் கால்குலேஷன்

  • (LtoR) Actor Pooja Kumar, Vikas Singh, CEO, Bharti Airtel Kerala 
and Tamil Nadu, actor Kamal Haasan, Shashi Arora, CEO DTH and Media, 
Bharti Airtel, and actor Andrea Jeremiah at the launch of innovative 
marketing initiative around the premier of Kamal Haasan spy thriller 
Vishwaroopam on the Airtel DTH platform. Photo: R. Ravindran
    The Hindu (LtoR) Actor Pooja Kumar, Vikas Singh, CEO, Bharti Airtel Kerala and Tamil Nadu, actor Kamal Haasan, Shashi Arora, CEO DTH and Media, Bharti Airtel, and actor Andrea Jeremiah at the launch of innovative marketing initiative around the premier of Kamal Haasan spy thriller Vishwaroopam on the Airtel DTH platform. Photo: R. Ravindran 
  • Vishwaroopam, that has cost Kamal Haasan Rs. 95 crores 
approximately will hit an unprecedented number of homes before its 
theatrical release.
    Special Arrangement Vishwaroopam, that has cost Kamal Haasan Rs. 95 crores approximately will hit an unprecedented number of homes before its theatrical release.
Kamal Haasan’s film will hit many homes before its theatrical release, a first in the world for a mainstream film.


Unnerved by the controversy of a section of exhibitors boycotting his film, Kamal Haasan has tied up with over 400 cinema halls in the State and the six big DTH providers — Tata Sky, Dish TV, Sun Direct, Videocon D2h, Airtel Digital TV and Reliance Digital TV in the country to release his film Vishwaroopam during the Pongal. season. 



The one-time DTH premiere of the film will begin at 9.30 p.m. on January 10 and is priced at Rs.1,000 per home (Rs. 500 for the Hindi version Vishwaroop). Vishwaroopam, that has cost Kamal Haasan Rs. 95 crores approximately will hit an unprecedented number of homes before its theatrical release, a first in the world for a mainstream film. 



With 50 million DTH homes in India, if it reaches out to target five per cent of the DTH base, it could potentially collect Rs. 175 crores. After tax and revenue sharing with DTH providers, it could make about Rs. 50 crores. 



As Vanita Kohli-Khandekar, media expert and author of the Indian Media Business estimates, “Maybe a one or two per cent reach is a more realistic estimate especially with this pricing. What DTH creates is a long tail, particularly for the migrant agglomerations of regional populations in the metros.



 There is a huge Tamil population in Delhi and Mumbai where the number of screens for regional cinema are limited,” adds Vanita. The move will help beat piracy. “Pricing, timing and quality are the three gaps that pirates exploit. The moment you start breaking down the windows between theatrical, home video and TV, you plug the gaps and piracy dies,” she explains. 


As Kamal Haasan himself clarified on the piracy issue, “It’s easier to track down the person who has made a print from DTH than any theatre,” he said. What he didn’t say — that it can be tracked down to the home/address of the pirate because films flash a unique code generated by the set top box assigned to each home. This is the first time that all DTH competitors have come on board together to premiere a film on TV. “I would like to congratulate all competitors who have come together,” Kamal Haasan said at a recent press conference to announce the release. 


Good backing

 
The actor was backed by representatives from all DTH providers, South India Film Chamber of Commerce, Director’s Union, Producer’s Council and even exhibitors from Coimbatore who pledged support and lauded him on the brave, risky move of releasing his film without collecting a single rupee as minimum guarantee from the exhibitors. 



“I am not a visionary. I just know that when someone invents a cell phone and brings it to the market, you can pick it up. Yes, there maybe people who are scared if the cell phone will heat up and explode who are hesitant to touch it but I am just the guy who decided to take the call when it rang,” said Kamal Haasan to dispel fears that DTH will eat into theatre revenues. 



“I do not want to disturb my ecosystem. I am very protective of it. Which is why I took all the efforts to ensure that I don’t sign up with DTH players before they promised me that the Digital Video Recorder would be disabled and that the film will not be available in commercial establishments. An hour ago, Tata Sky too has come on board,” he announced recently. 


“When a tractor is available, a farmer needs to embrace it instead of saying he will only use the bull. Only I have everything to lose. When I produce a film, it’s at my expense. If you are releasing it, it’s an asset. I find it silly to even say don’t be scared,” he said, referring to the exhibitors who have refused to release his film on the grounds that a DTH premiere may set a bad precedent and result in shutting down of more cinema halls. 



As R. Panneerselvam, general secretary of Tamil Nadu Film Exhibitors’ Association, told MetroPlus a few days ago: “There used to be over 2,600 theatres in 1984. Now, there are only about 1,250 cinema halls because many of them shut down due to the growth of cable and satellite TV.” But Kamal Haasan pointed out “Only the theatres that have been in bad shape have shut down over the years.” 



Tiruppur Subramaniam, Coimbatore-based exhibitor, speaking on behalf of exhibitors of his region, said that they didn’t have the slightest hesitation before signing up to release the film. “Theatres have been shutting down because of the scourge of minimum guarantee that had taken over the business over the last five-six years. Mr. Kamal Haasan was the first to introduce us to digital cinema and thanks to digital cinema, the print cost has reduced from Rs.50,000 to Rs.10,000,” he said. “Karnan even today runs for a hundred days despite being screened on TV, despite availability of DVDs in the market,” he added. 



“When moving pictures were first screened, people thought the moving train would run over them. When talkies came, they were scared of sound. Eastman colour came and replaced black and white and digital have replaced film rolls. Yet labs survived by adapting and so has cinema. Scientific progress is inevitable and has to be embraced,” said director Bharathirajaa. 



“I have seen the film and I can say that it is truly world class. A film we can be proud of. So far you only know of him as Kamal the artiste, with Vishwaroopam, you’ll see Kamal the technician,” he added. 


நன்றி -  த ஹிந்து

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோர் மீது, குண்டர் சட்டம் - ஜெ அதிரடி அறிவுப்புகள்

டில்லியில் மருத்துவ மாணவி மீதான பாலியல் பலாத்கார சம்பவத்தைத் தொடர்ந்து, இத்தகைய குற்றங்களை தடுக்க, கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும் என, நாடு முழுவதும் குரல் எழுந்து வருகிறது.



இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோர் மீது, குண்டர் சட்டம் பாய வழி செய்யப்படும் என்பது உட்பட, பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.



தலைநகர் டில்லியில், கடந்த மாதம், மருத்துவ மாணவி ஒருவர், பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டார். மருத்துவ சிகிச்சை பலனின்றி, மாணவி இறந்ததையடுத்து, பாலியல் வன்முறைக்கெதிராக, நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன."இத்தகைய குற்றங்களை புரிவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தும், போராட்டங்கள் கட்டுக்குள் வரவில்லை. 



இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று, பொதுமக்கள் தரப்பில் இருந்து குரல் ஓங்கியுள்ளது. பல மாநில முதல்வர்களும், இக்கருத்தை ஆமோதித்து, ஆதரவளித்துள்ளனர். இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, நேற்று, பாலியல் வன்முறையில் ஈடுபடுவோர் மீதான அரசு நடவடிக்கை குறித்த, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


நடவடிக்கை


இதன்படி, பாலியல் வன்முறை வழக்குகள், கொடுங்குற்றங்களாக கருதப்பட்டு, இன்ஸ்பெக்டர்கள் புலன் விசாரணை செய்வர்; டி.எஸ்.பி.,க்கள் நேரடியாக மேற்பார்வையில் ஈடுபடுவர். முடிந்தவரை, இவ்வழக்குகளை, பெண் இன்ஸ்பெக்டர்கள், இல்லாவிட்டால், பெண் எஸ்.ஐ.,க்கள் விசாரிப்பர்.மேலும், மாவட்ட எஸ்.பி., சரக டி.ஐ.ஜி.,க்கள், வழக்கு முடியும் வரை, ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.தற்போது, நிலுவையில் இருக்கும் அனைத்து, பாலியல் வன்முறை வழக்குகளையும், மண்டல ஐ.ஜி.,க்கள் ஆய்வு செய்து, சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.,க்கு, 15 நாட்களுக்குள் அறிக்கை அனுப்பவும், 



இவ்வழக்குகளை விரைவாக முடிக்கவும், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சட்ட திருத்தம்

இது போன்ற குற்றங்கள் மூலம், பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க வழி செய்யும் வகையில், குண்டர்தடுப்புச் சட்டத்தை திருத்தவும், முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

பாலியல் வன்முறை, பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க, மாவட்டம் தோறும் மகளிர் விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்படுவதுடன், அந்த கோர்ட்களில், அரசு பெண் வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.இது தவிர, 30 நாட்கள் காவல், ஜாமின், பிணையில் விடப்படுவதை தடை செய்தல், பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு, ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்வது, அதிகபட்சமாக, மரணதண்டனை அளிப்பது ஆகியவை குறித்த சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ள, மத்திய அரசை வலியுறுத்தப் போவதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். வழக்கு விசாரணை, பாதிக்கப்பட்டவர்களை, கண்ணியத்துடன் நடத்துவது குறித்தும் போலீசாருக்கு பயிற்சியளிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும், பெண்களுக்கு, மருத்துவ செலவிற்கான மொத்த செலவையும், அரசே ஏற்பதுடன், மறுவாழ்விற்கான உதவிகளும் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.குழந்தைகள் உதவி மையங்கள் செயல்படுவதைப் போல்,  



ஆங்காங்கே தனித்தனியாக இயங்கும் பெண்கள் உதவி தொலைபேசி சேவைகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

பொதுக்கட்டடங்கள் அனைத்திலும், கண்காணிப்பு கேமராக்கள், நிறுவப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் வணிக மையங்கள்,பெண்கள் கல்வி நிறுவனங்கள் போன்ற இடங்களில், பெண்களுக்கு தொல்லை கொடுப்பவர்கள் நடமாட்டத்தை, "மப்டி' போலீசார் கண்காணித்து, கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு, ஏற்கனவே தண்டனை, ஆண்மை நீக்கம் உள்ளிட்டவை குறித்து தெரிவித்துள்ள நிலையில், முதல்வர் ஜெயலலிதா ஒரு படி மேலே போய், "பாலியல் பலாத்காரம் இல்லாத மாநிலமாக, தமிழகம் மாற வேண்டும் என்பதற்காக, இத்தகைய குற்றங்களுக்கு, மரணதண்டனை வழங்க சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளார்.

முதல்வரின் இந்த அறிவிப்பு தெடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், கூறும்போது, ""ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் விரைவு கோர்ட்டுகள் அமைக்க நடவடிக்க எடுக்கப்படும் போன்ற அறிவிப்புகளை வரவேற்கிறேன். பாலியல் குற்றங்களை தடுக்க, ஆபாச சினிமாக்களுக்குமுற்றுப்புள்ளிவைக்க வேண்டும்,'' என்றார்.


 கேரளா செய்தி 


திருவனந்தபுரம்: கேரளாவில், பஸ்களில் பெண்கள் இருக்கைகளில், ஆண்கள் அமர்ந்தால், 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது.கேரளாவில் ஓடும், அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களிலும், மொத்த இருக்கைகளில், 25 சதவீத இருக்கைகள், மகளிர், உடல் ஊனமுற்றோர், முதியவர்கள் மற்றும் பார்வையற்றோருக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.ஆனால், பல பஸ்களில், கூட்ட நெரிசல் நேரத்தில், பெண்கள் மற்றும் சிறப்பு பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகளில், ஆண்கள் பயணிக்கின்றனர். அவர்களை எழுந்திருக்கும்படி, பஸ் கண்டக்டர்களும் கேட்டுக் கொள்வதில்லை.



இதுகுறித்து புகார்கள் தெரிவிக்கப்பட்டதால், மோட்டார் வாகன சட்டம், 1988 பிரிவு, 111ல் திருத்தம் செய்ய, கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அனைத்து பஸ்களிலும் பெண்கள், உடல் ஊனமுற்றோர், முதியோர் மற்றும் பார்வையற்றோருக்காக ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகளில், ஆண்கள் அமர்ந்து பயணித்தால், அவர்களிடம், 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.இதுதொடர்பான, சட்ட திருத்த மசோதா, கேரள சட்டசபையில், விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது.



நன்றி - தினமலர்