Showing posts with label LOVE. Show all posts
Showing posts with label LOVE. Show all posts

Sunday, February 24, 2013

இந்திய அளவில் ஃபிகர் தர வரிசை


டால்மியா சிமெண்ட் பேக்டரி டால்மியாபுரம் கல்லக்குடி.திருச்சி
டால்மியா சிமெண்ட் பேக்டரி டால்மியாபுரம் கல்லக்குடி.திருச்சி  
1. பொண்ணுங்களுக்குப்பிடிச்ச ஆந்திரா ஹீரோ - மகேஷ் (CASH)பாபு


-----------------


2. மிஷ்கின் +இளையராஜா வழங்கும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் # பலிகடா ஆகப்போவது யார்னு தெரிஞ்சுடுச்சு



-------------------


3. சமையல் அறையில் சம்சாரம் கெடுபுடி.கணவன் எடுபுடி


--------------------


4. மர்டர் ஹிந்திப்படம் பாகம் 1 ல 1 சீன்.மர்டர் 2 பாகம் 2 ல 2 சீன்.லாஜிக் படி மர்டர் 3 பாகம் 3 ல 3 சீன் இருக்கனும்.



--------------------------


5. 5369 ட்விட்டர் பாலோயர்ஸ் இருக்காங்க.டெய்லி ஒருத்தர் வீட்ல ஓ சி ல சாப்டாக்கூட 15 வருசம் தாட்டிடலாம் .எதுக்கு வேலைக்கு போகனும்?;-)



---------------------

தேசியத்தலைவர் இளையமகன் தம்பி பாலச்சந்திரன் 681ஆவது பட்டாலியனின் கட்டளைத் தளபதியாக பணியாற்றிய லெப்டினன் கேர்ணல் லலந்த கமகேவிடம் சரணடைந்து நந்திக்கடல் களப்பு பிரதேசத்திலிருந்து 53ஆவது படையணி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவிடம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன பாதுகாப்பில் தான் தம்பி இருந்திருக்கிறார். நடந்ததை வைத்து பார்க்கும் பொழுது மேலே சிங்கள ஆட்சியாளர்களிடம் இருந்து வந்த உத்தரவின் படி மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தான் தம்பியை சுட்டுக்கொன்றிக்க வேண்டும்.. 

சுட்ட இவர் மட்டும் குற்றவாளி அல்ல இல்லை சுடச்சொன்ன இலங்கை ஆட்சியாளர்கள் மட்டும் குற்றவாளி இல்லை.. இவர்களை போன்றவர்களுக்கு எல்லாமுமாக இருந்த இந்திய அரசும், அதன் ராணுவமும்  கூட அந்த சிறு பிள்ளையை கொன்ற குற்றவாளிகள் தான்...  

#குற்றவாளிகளை கூண்டிலேற்றுவோம்...
தேசியத்தலைவர் இளையமகன் தம்பி பாலச்சந்திரன் 681ஆவது பட்டாலியனின் கட்டளைத் தளபதியாக பணியாற்றிய லெப்டினன் கேர்ணல் லலந்த கமகேவிடம் சரணடைந்து நந்திக்கடல் களப்பு பிரதேசத்திலிருந்து 53ஆவது படையணி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவிடம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன பாதுகாப்பில் தான் தம்பி இருந்திருக்கிறார். நடந்ததை வைத்து பார்க்கும் பொழுது மேலே சிங்கள ஆட்சியாளர்களிடம் இருந்து வந்த உத்தரவின் படி மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தான் தம்பியை சுட்டுக்கொன்றிக்க வேண்டும்..

சுட்ட இவர் மட்டும் குற்றவாளி அல்ல இல்லை சுடச்சொன்ன இலங்கை ஆட்சியாளர்கள் மட்டும் குற்றவாளி இல்லை.. இவர்களை போன்றவர்களுக்கு எல்லாமுமாக இருந்த இந்திய அரசும், அதன் ராணுவமும் கூட அந்த சிறு பிள்ளையை கொன்ற குற்றவாளிகள் தான்...

#குற்றவாளிகளை கூண்டிலேற்றுவோம்...


6. இந்திய அளவில் பிகர் தர வரிசை 1 கேரளா, ஹைதரா பாத்  2 குஜராத் 3 தமிழ்நாடு 4 காஷ்மிர் 5 மும்பை





----------------------------


7. தமிழ் நாட்டின் பிகர் தர வரிசை 1 கோவை 2 திருச்சி 3 ஈரோடு 4 சென்னை 5 சேலம்



-------------------------


8. மேனேஜர் ஒரு வாரம் லீவ்.அவர் செஞ்ச வேலை எல்லாம் நீங்கதான் செய்யனும்.



ஐ ஜாலி.ரொம்ப தாங்க்ஸ் சார். 



---------------------------------


9. உளுந்த வடை யை உன் கையால் சுட்டாய்.அது உளுத்துப்போன வடை ஆனது.



---------------------------


10. காதலிக்குப்பூ வாங்கித்தருவது ஒரு போதை நிலை.அதை கூந்தலில் (சவுரி) சூடி விடுவது உச்சக்கட்ட போதை



---------------------

 டால்மியா சிமென்ட் ஆபிஸ் 
 
டால்மியா சிமென்ட் ஆபிஸ்


11. அரசு மலிவு விலையில் தரும் இட்லி குஷ்பூ இட்லி அளவு எதிர்பார்க்கக்கூடாது.இலியானா இட்லி அளவுக்கு தான் இருக்கும்


---------------------------



12. மேடம் .இட்லி பணியாரத்தை விட சின்னதா இருக்கே?




ஜெ - ஒரு ரூபாய் இட்லின்னா ஒரு ரூபா காசு சைஸ் இட்லினு அர்த்தம்



---------------------


13. சிக் ஷாம்பு போட்டு குளிச்சா பிகர் சிக்குனு ஆகிடுமா? சவுரி சிக்கல் தான் தீருமா?



--------------------


14. திருமணமான ஆண்களே தைரியமாக பெண்ணைப்பார்த்து கண் அடிக்கிறார்கள்.பிரம்மச்சாரிகள் கண் அடிப்பதில்லை ,மாறாக...




------------------------


15. உனக்கு எவ்ளவ் தைரியம் இருந்தா ஐ லவ் யூ சொல்லுவே? மிஸ்.மேரேஜ் பண்ணத்தான் அதெல்லாம் வேணும்


--------------------


Sivakeerthi Siva shared Amazing Pictures's photo.
Playing with numbers
Click "SHARE" if you think it's awesome. ♥


16. நாயுடு ஹால் விளம்பரத்துல நடிக்க பொருத்தமான நடிகை - ப்ரியங்கா சோ ப்ரா



---------------------


17. நாக்க முக்க இயக்குனரின் அடுத்த படைப்பு "சகுந்தலாவின் காதலன்"! # அய்யய்யோ.சி ஐ டி சகுந்தலா கதையா?


----------------------


18. நான் ராசியில்லாத நடிகையா ...? - ஷார்மி # எவன் சொன்ன்து? எல்லாம் ஜாஸ்தியாத்தானே இருக்கு?



-----------------------


19. மிஸ் ஆரோக்ய மேரி.ஐ லவ் யூ. 




லொக் லொக் நானும் லொக் லொக் உங்களை ஹச் ஹச் லவ் அம்மா ஸப்பா லொக் லவ் பண்றேன் லொக் லொக் 




-------------------------


20. மாத்தி யோசிப்பது = சம்சாரம் நம்மை மாத்து மாத்துன்னு மாத்தும்போது இந்தக்கல்யாணம் நமக்குத்தேவை தானா என யோசிப்பது



-----------------------


"அன்பியல்"


21. நடிகை sunny leone னை மேரேஜ் பண்ணிக்கிட்டாக்கூட சன்னி லி OWNனு சொல்லிட முடியாது..


------------------------


22. பத்தரை மாத்து தங்கமா சம்சாரம் அமைஞ்சும் புத்தரை ஒழுக்கமா குடித்தனம் பண்ண வைக்க முடியல.இதுதான் வாழ்க்கை


-----------------------


23. மிஷ்கினின் அடுத்த படம் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் # இந்தக்கதையை எட்டாங்கிளாஸ் லயே சொல்லிக்குடுத்துட்டாங்ளே?



-----------------------


24. எப்பவும் சோப்போடு சுத்தும் நடிகை ப்ரியங்கா சோப் ரா


-----------------------


25. ஒபாமா கிட்டே டெய்லி ட்விட்டர்ல பேசறீங்ளாமே? 




ட்விட்டர் ஹேன்டிலை நல்லா பாருங்க.அது ஓ பாமா.ஒபாமா அல்ல ;-))



-------------------------------------------



சன் டிவி செய்தி வாசிப்பாளர் சொக்கலிங்கம் ரவி காலமானார்

இவர் பெயரை தெரிந்திருக்காவிட்டாலும் இவர் கணீர் குரலை தெரியாமல் யாரும் இருக்க முடியாது, சன் தொலைக்காட்சியில் அழுத்தம் திருத்தமாக கணீர் குரலில் தெளிவான உச்சரிப்புடன் செய்தி வாசிப்பவர் சொக்கலிங்கம் ரவி, நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். சொக்கலிங்கம் ரவியின் இறப்புக்கு அஞ்சலி செலுத்துகிறோம், அவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்களை செலுத்துகிறோம்.

#திறமையானவர்கள் சிலர் சின்ன வயசிலேயே போயிடறாங்க

VIA BornToWin

~~~~~~~~~ http://osmeb.blogspot.in/ ~~~~~~~~~
சன் டிவி செய்தி வாசிப்பாளர் சொக்கலிங்கம் ரவி காலமானார்

இவர் பெயரை தெரிந்திருக்காவிட்டாலும் இவர் கணீர் குரலை தெரியாமல் யாரும் இருக்க முடியாது, சன் தொலைக்காட்சியில் அழுத்தம் திருத்தமாக கணீர் குரலில் தெளிவான உச்சரிப்புடன் செய்தி வாசிப்பவர் சொக்கலிங்கம் ரவி, நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். சொக்கலிங்கம் ரவியின் இறப்புக்கு அஞ்சலி செலுத்துகிறோம், அவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்களை செலுத்துகிறோம்.

#திறமையானவர்கள் சிலர் சின்ன வயசிலேயே போயிடறாங்க

VIA @[256131114499294:274:BornToWin]

~~~~~~~~~ http://osmeb.blogspot.in/ ~~~~~~~~~

Tuesday, February 19, 2013

இண்ட்டர்வ்யூவில் லேடி டேமேஜர் சிட்டவுன் சொன்னா.....

1. ப்ளூ கலர் டிரஸ் போட்டா என்னா அர்த்தம்? காதலர்கள் செல் லுல நீல வான ஓடையில் பாட்டு போட்டு விட்டு BF பார்க்கறாங்கனு அர்த்தம்




2. டியர்.பீட்ரூட் அல்வா மாதிரி உன் உதடு.இனிமேலாவது மெரூன் கலர் லிப்ஸ்டிக் போடாதே




3. டேமேஜர் லீவ்.ரிசப்ஷனிஸ்ட் 2 மணி நேரம் பர்மிஷன். 1÷1=3




4. காதலியின் மரணத்தை விட காதலனுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவது ஒரு காதலின் மரணம்



5. காதலனைக்கை விடுபவள் தான் பெற்றோர் அகராதியில் நல்ல பெண்கள் என்றால் நல்ல பெண்கள் நரகத்துக்குப்போகட்டும்




6. டியர்.நாம மோதிரம் மாத்திக்கலாமா?



அஸ்கு புஸ்கு.உன்னுது சுண்டு விரல் கால் பவுன்.என்னுது மோதிர விரல் 1 பவுன்



7. ஆண்களால் தாங்கிக்கொள்ள முடியாத ஒரே வலி தன் காதலியின் சந்த்ர்ப்பவாதமும் நிராகரிப்பும்




8. 99% பசங்க 420 தான்.143 சொல்லும் முன் யோசிச்சுக்குங்க .144 போட்டுடுங்க.பெற்றோருக்கு எதிரான எண்ணத்துக்கு 356 போடவும்





9. மகாநதி சங்கராய் இருந்த என்னை தபுசங்கராய் மாற்றியது் நீ ஆட்டோசங்கராய் மாற்றியது் உன் தங்கை.ஜெ.மேன் ஷங்கராய் மாற்றியது உன் அம்மா # சும்மா




10. ஆபீஸ் ரிசப்ஷனிஸ்ட் ஜிலேபிக்கொண்டை போட்டு ரேடியோ பூ வெச்சிருக்கு.ஆல் இன்டியா ரேடியோ தினமாம் # மேட்சுக்கு மேட்ச் மேகலா




11. காதலிக்கு பரிசு கொடுக்க கையாலாகதவர்கள் " டியர்.என்னையே உனக்கு அர்ப்பணிக்கிறேன் னு ரீல் விடவும்.செலவும் மிச்சம்.டார்க்கெட்டும் அச்சீவ்டு




12. காதலர் தினம் .காதலி விரும்புவது ஒட்டியாணம்.( 12 பவுன் மினிமம் டார்கெட்) ,காதலனால் கையாளாவது - மூக்குத்தி (1 கிராம் போதும்)




13. நான் எடுக்கும் ஹாலிவுட் படம் ஹிட் ஆகலைன்னா செவ்வாய் கிரகம் போய்டுவேன் - கமல் மிரட்டல் # சும்மா





14. டேமேஜர் ரிசப்ஷனிஸ்ட் கிட்டே அவரோட சம்சாரம் ஊருக்கு போய் இருக்கறதை காலைல இருந்து 4 டைம் சொல்லிட்டாரு.என்ன பிளானோ?





15. டியர்.பக்கத்துல உட்கார ஏன் கூச்சம்?



உக்காந்தா மடில தான் உக்காருவேன் ;-))




16. டியர்.நீங்க பண்றது சரியாப்படலை.




அவ்ளவ் தள்ளி உக்காந்தா எப்டிப்படும்? கிட்டே வா # பார்க் பாரம்பரியம்






17. காதலி இல்லாதவர்களும் நாளை ( 14 2 2013 )பார்க் பீச் பக்கம் போகலாம்.கழட்டி விடப்பட்ட ,புட்டுக்கிட்ட காதல்கள் நிறைய தென்படும்.அதுல 1 உஷார் பண்ணிக்கலாம்





18. பதினெண் கீழ் கணக்கு நூல்கள்னா மேத்தமேடிக்ஸ் சப்ஜெக்ட்டா?




19. பிறரின் இடத்திலிருந்து யோசிக்கும் தருணங்களில்,இடத்தோட ஓனர் வந்து யோசிப்பதென்றால் ரூம் போட்டு யோசி.இது என் இடம் கறார் (பேர்வழி)




20. கரும்பிலிருக்கும் எறும்பு கரும்பை கடித்தால் எறும்புக்கு இனிக்கும்.நம்மை கடிச்சா வலிக்கும்.இதுதான் வாழ்க்கை்





21. லேடி போலீஸ் அடிக்கும்போது அடிக்காதீங்க வலிக்குதுன்னு கையைப்பிடிச்சுக்கனும்.டபுள் பர்பஸ்





22. காதலர் தினத்தன்னைக்கு பார்க் பீச் போனா ஓ சி ல சீன் பார்க்கலாம்.டோன்ட் மிஸ் இட்




23. இன்று உலக வானொலி தினம்.சர்வதேச கிஸ் டே.லொட லொட என ஆல்இண்டியாரேடியோ மாதிரி பிகர் பேசிட்டு இருந்தா டக்னு லிப் கிஸ் அடிச்சு வாயை அடைக்கவும்





24. ஹெலிகாப்டர் ஊழலில் காங்கிரஸ் தொடர்பு - பாஜக # நிலம் ,நீர்,ஆகாயம் ஒண்ணை விட்டுடாதீங்கடா




25. அட்வான்டேஜ் எடுத்துக்கறது = இண்ட்டர்வ்யூவில் லேடி டேமேஜர் சிட் டவுன் சொல்றப்ப அவர் மடில உட்காருவது

Monday, February 18, 2013

ஃபோர்ட்டபிள் டி வி ல பார்த்தாலும் நமீதா......

1. சொர்க்கமும் நரகமும் ஒரே வீட்டில் தான் மச்சினி மனைவி்




--------------------


2. ஒரு பிகரைப்பார்த்து கண் அடிக்கறது பெரிய மேட்டர் இல்லை.பண்ணிக்கலாம்.ஆனா அடிக்கறதுக்குள்ள ஓடிடனும்




---------------------------


3. பச்சப்பிள்ளைன்னா பச்சக் கலருல இருப்பாங்களானு கேட்பவர் அப்பாவி.த்ரிஷா மாதிரி கில்மாவா பச்ச குத்தி இருக்குமா னு கேட்டா அடப்பாவி.




-------------------------



4 பெண்ணை விட அதிக அறிவைப்பெற்றும் அது பற்றிய கர்வம் இல்லாத ஆண் தான் உண்மையிலேயே அழகு ்




--------------------------



5. தமிழகத்தை ஒளிமயமாக்குவதில் முதல்வர் மும்முரமாக உள்ளார்-நாஞ்சில் சம்பத்#டியூப்லைட் னு எங்களை நினைச்சீங்ளா?




-------------------------


6. பொண்ணுங்க பின்னாலயே போனா தான் பேரழகி என இன்னும் பொண்ணுங்க நம்பறது வியப்பா இருக்கு!!"




-------------------------


7. ஒரு சண்டையில் யாருடன் சண்டை இட்டோமோ அதை செல்லச்சண்டையாக மாற்றுவதே சாமார்த்திய்ம்




--------------------



8. 60 வயது ஆன ஜீனத் அமன் மறுமணம் செய்ய ஆசை # பாட்டி ஜொள்ள தட்டாதே



----------------------



9.  ஹை ஹீல்ஸ் செப்பலால ஃபிகர்ட்ட அடி வாங்குனா அதுதான் காலணி ஆதிக்கம் # நான் வாங்கலை, வாங்குனவங்க சொன்னது ;-)




-------------------------



10.  சின்ன வயசுல இருந்து நான் பார்த்த எல்லா நர்சும் ஸ்விட்டோ ஸ்வீட்டு, #லவ் நர்ஸ் அவாய்டு நெர்வஸ்



-----------------------------


11. நந்திதா தாஸ் டூ தீபா மேத்தா - யாரென்று தெரிகிறதா இவள் தீ என்று புரிகிறதா # FIRE




----------------------------


12. ஃபோர்ட்டபிள் டி வி ல பார்த்தாலும் நமீதா சின்னதா தெரிய மாட்டாங்க



----------------------



13. நீ எத்தனை முறை என்னை அறைந்தாலும் உன் ஹாஸ்டல் அறைக்கு தினம் வந்து கொண்டே தான் இருப்பேன்




-----------------------


14. சின்ன வயசு பெரிய மனசு - லட்சுமிமேணன், துளசி ,பெரிய வயசு , சின்ன மனசு - இலியானா,தமனா




----------------------


15. ஆர்யா, விஷால் 2பேருக்குமே எனர்ஜி லெவல் ஜாஸ்தி.-அஞ்சலி # அடடே! த்ரிஷாவும் இதேதான் சொன்னாங்க 2 பேர் ஒரே அனுபவம்,ஹி ஹி




------------------------


16.  படம் ஹிட்டானால் ஹீரோக்கள்தான் பெயரை தட்டிச் செல்கிறார்கள்! டைரக்டர்கள் ஹீரோயினை தட்டிச்செல்கிறார்கள்




-----------------------


17. படம் ஃபெய்லியர் ஆனால் ஹீரொயின்கள் தொழில் அதிபரைத்தற்காலிக கணவர்களாக கட்டிக்கொள்கிறார்கள்




----------------------------

18.  ஏன் நீங்க கடல் பார்க்கலை?



 கடலை போட்டுத்தான் பழக்கம்.மத்தவங்க கடலை போடறதை பார்த்துப்பழக்கம் இல்லை




------------------------------



19. எத்தனை வருசமா தான் ஹீரோயின கிளாமரான பொண்ணா காட்டுவீங்க?



 சாரி.சினிமாவோட கிராமரே கிளாமர்தான்




-----------------------------



20.குதர்க்கம் நரகம் இரண்டில் ஓன்று இங்கேயே நிச்சயம் கல்யாணம் பண்ணிப்பார்




----------------------------



21. கும்பமேளாவில் நித்தியானந்தா... புனித நீராடினார்! # புனிதா கூட னு படிச்சுட்டேன்




----------------------


22  ஜட்ஜ் - எதுக்காக 100 பேரை ரேப் பண்ணினே?



கைதி - எங்க தலைவர்தான் நிறைய குழந்தைகளை பெத்துக்கனும்னாரு



-------------------------



23. கடல் நஷ்டத்திற்கும், எங்களுக்கும் சம்பந்தமில்லை: - மணிரத்தினம்- # படத்தை " முடிச்சு"க்குடுப்பதோட அவர் வேலை முடியுது




------------------------



24. சொந்தக் காலில் நிற்க வேண்டும் : இளைஞர்களுக்கு ப. சிதம்பரம் ஆலோசனை # கார்த்தி சிதம்பரம் மாதிரி அப்பாவை நம்பி இருக்கக்கூடாதா?




------------------------




25. ஆர்யா, விஷால் 2பேருக்குமே எனர்ஜி லெவல் ஜாஸ்தி.-அஞ்சலி # அடடே! த்ரிஷாவும் இதேதான் சொன்னாங்க 2 பேர் ஒரே அனுபவம்,ஹி ஹி




--------------------------------



Sunday, February 17, 2013

பல ஃபிகரை பார்த்த சாரதி யார் யார்?

1.லவ்வர்ஸ் டே முடிஞ்சுது.இனி லவ்வர்ஸ் நைட் ;-))



2. காதலர் தின 'சர்வே': காதல் நகரமாக டில்லி தேர்வு...# டெல்லி லவ்லி கில்லி சிட்டி




3. நீ ஒரு கஞ்சன் ஜங்கா மாந்தோப்புக்கிளியே பரம்பரை என தெரியும்டி.அதான் நான் கிஸ் கேட்பதே இல்லை.கொடுப்பதோடு சரி




4. எந்தப்பெண்ணிடமும் இல்லாத 1 உன்னிடம் இருக்கிறது #



கவுண்டமணி - 1 இங்கே இருக்கு.இன்னொண்ணு எங்கே இருக்கு?




5. ராஜகுடும்பம் ஜமீன் பரம்பரை என பில்டப் தரும் பிகரிடம் நான்தான் வாயில் காப்போன் என சொல்லி லிப் லாக் கிஸ் செய்க




6. உம்மனாம்மூஞ்சிக்காதலி அமைந்தால் அப்படி வாய்ல என்னதான் வெச்சிருக்கே? என கேட்டு பிரெஞ்ச் கிஸ் செய்க




7. காதலி வாயாடி என்றால் கவலைப்படேல்.உன் வாயை அடைக்க வேற வழி தெரியலன்னு சாக்கு சொல்லி அடிக்கடி லிப் கிஸ் பண்ணலாம்




8. உன் கடைக்கண் பார்வையில் காதல் தெரியுது.உன் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் நெஞ்சத்தில் காம்பளான் தெரியுது



9. நீ ரோஜா மாதிரி இருக்கே.நான் ஆர் கே செல்வமணி ஆகலாம்னு பார்த்தா என் கிட்டே செல்வம் ,MONEY 2ம் நஹி



10. கூட்டுக்குடித்தனத்தில் யாருக்கும் தெரியாமல் கொலுசு அணியாமல் கட்டிலுக்கு பூனையாய் வந்துவிடும் நீ கள்ளிக்COTடு இதிகாசம்



11. காதலிக்கும்போதும் ,சாகும்போதும் நாம் பாட வேண்டிய பாட்டு - நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே




12. ஊர் என்னனு கேட்டாக்கூட அனர்த்தம்தான்.மிஸ்.நீங்க கன்யா குமரியா?




13. டியர்.நிச்சயம் பண்ணிடுவேன்னு சொன்னீங்க?



ஓ.நீ அந்த நிச்சயம்னு நினைச்சியா?



14.  கண் மை ,கன்னி யம் ,பிகர் தட்டுப்பாடு



15. உஷார் பண்ணுவது இரு வகை 1, அவன் ரொம்ப கெட்டவன்.அவன் கூட சேராதே. 2,நான் நெம்ப நல்லவன்.என் கூட சேர்






16. உஷாரா இருக்கும் கள்ளக்காதலி லிப்ஸ்டிக் போடமாட்டா





17. டியர்.நீ பக்கத்துல இருந்தா பசியே எடுக்க மாட்டேங்குது.ஏன்?




அமலாபால் - உதை விழும்.ராஸ்கல்ஸ்




18. சில்மிஷம் செய்பவர்களை பளார் என்று அடியுங்கள்! ராணி முகர்ஜி அட்வைஸ் # அடிக்கிற கைதான் அணைக்கும்னு எவனாவது கிளம்பிடப்போறான்





19. 18 வயதில் காதல் வேண்டாம்! வயதான பின் வைத்துக் கொள்ளுங்கள் - திரு.ராமதாஸ் #வெச்சுக்கிட்டா அது லவ் இல்ல.ஸ்டவ் ;-))்






20. லட்டு பிகரை லவ் பண்ணினேன்.பார்ட்டி திருப்பதி போல.மொட்டை அடிச்சுட்டா





21. டியர்.கனகாம்பரப்பூ தந்ததால சீப்பா டோன்ட் திங்க்.லைட் வெயிட்னுதான்.ரேட் கம்மி என்ப்தால் அல்ல்:-)்




22. மிஸ்.இந்தாங்க லவ் லெட்டர்.இது உங்கக்கா கிட்டே இருந்து வாங்குன ரெக்கமென்ட்டேசன் லெட்டர்.இது உங்கம்மாட்ட வாங்குன நோ அப்ஜெக்சன் லெட்டர்.




23 காதலியை சினிமாக்கு கூட்டிட்டுப்போனா 200 ரூபா செலவாகும்.கூட்டமே வராத கோயிலுக்குக்கூட்டிட்டுப்போனா செலவே இல்லை. 12 மணிக்கு அன்னதானம் வேற





24. கவுண்டர் இனப்பெண்கள் வலது கட்டை விரலுக்்கு அருகில் டைமன்ட் ஷேப்பில் பச்சை குத்தி இருப்பார்கள் # மைக்ரோநோட்டாலஜி





25. பிகரை ஓட்டிட்டுப்போகும் எல்லாரும் ஏற்கனவே பல பிகரை பார்த்த சாரதியே ( சாரதி = ஓட்டுநர்)

Saturday, February 16, 2013

கிளாமர் படம் நல்லா தெரியனும்னா என்ன பண்ணனும்?

1. டியர்.3 டி எபக்ட் சவுன்ட்னா என்ன தெரியுமா?



ஆபீஸ்ல இருந்து 10 நிமிசம் நான் லேட்டா வந்தா அன்பா சவுன்ட் குடுக்கறியே அதான் ;-)





2. பிகர் பின்னாடி போகும்போது திரும்பி என்னானு கேட்டுட்டா பயந்து ஓடிடக்கூடாது ஆண்கள் பயந்து ஒதுங்கதெனாவெட்டு அதிகமாகும்.




3. இவளிடம் எதைக் குறித்தும் பேசிடக்கூடாது என்ற பயத்தை ஆணிடம் உருவாக்கும் பெண் தான் அவன் மனைவி ஆவாள்




4. ஒற்றை ரோஜா வை மட்டும் கூந்தலில் சூடி இருக்கும் பிகர்கள் உயரமாகத்தான் இருக்கும்!




5. என்னிடம் மலையாளத்தில் சிரிக்கும் கேரளத்துப்பைங்கிளிகளிடம்  என்னையறியாமலே நானும் சிரித்துவிடுகிறேன்.




6. திமுக அளவுக்குவேறு எந்த இயக்கத்திற்கும் தமிழுணர்வு இல்லை-கலைஞர்# தலைவா ! ஸ்டாலின் என்பது தூய தமிழ்ப்பெயரா?




7. இனி தமிழகத்தில் மாவட்டந்தோறும் சுழற்சி முறையில் மின்வெட்டு..# ஸ்பின் பவுலர்களுக்கு மின் வாரியத்தில் முன்னுரிமை ?




8. காதலிக்கும்போது அதிரசமாய் இனிப்பவள் தாலி கட்டியதும் அதிகாரமாய் ,அதிகாரத்தின் வர்க்கமாய் மாறுவாள் # எச்சரிக்கை




9. தூக்கிலிடப்பட்டு 2 நாட்களுக்குப் பின் அப்சல் குருவின் மனைவிக்கு மத்திய அரசு கடிதம் வந்தது #போஸ்ட்மார்ட்டம் பண்ண பின் போஸ்ட்டட்?




10. இன்னைக்கு hug day- வாம்.இதுதான் சாக்குன்னு கூட்டத்துல டவுன் பஸ்ல உரசுன பொண்ணுங்களை கட்டிப்பிடிச்சு மாட்டிக்காதீங்க மக்களே!



11. உன் அலப்பரைகளை இரசிக்கும் கூட்டத்தில் ஒருவராக விருப்பமில்லை.. உன் அலப்பரைகள் அரங்கேறும் கலாட்டாக்கூடமாகவே ஆசை.




12. 26 வயதில் 26 படங்களில் நடித்த காஜல் அகர்வால்...# ஆனா நல்லாஆஆஆ நடிச்சது 4 படங்கள்ல தான் ;-))))



13. காதலர் தினத்தை முன்னிட்டு பழைய ஜோடியை கழட்டி விட்டு புதுசுக்கு ரூட் விடுபவர் பாலிசி- பழையன கழித்து விடுதலும் புதியன கரெக்ட் டிங்கும்





14. தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடக்கிறது - சரத் # பொற்காலம் படத்துல வர்ற மாதிரி எல்லாரும் மண்பாண்டம் , சட்டி தான் தூக்கனும்னு சொல்றாரா?




15. விஜய் ன் தலைவா டைட்டிலுக்கு தடை. ( புரட்சித்) தலைவி என வைத்தால் வரி விலக்கு # வாய்ல புரளி தலைல அரளி




16. நித்யானந்தா மேலும் வளர வேண்டும்-ஜெயேந்திரர்#ரஞ்ஜிதா 6 அடி .நித்தி 5 3/4 அடிதான் .ஆனா இனிமே ஹைஹீல்ஸ் தான் போட்டு சமாளிக்கனும்





17. நித்யானந்தா மேலும் வளர வேண்டும்-ஜெயேந்திரர்# maleம் வளரனுமா?




18. பஸ் தினம் கொண்டாடினா 'அரஸ்ட்' தான்: சென்னை போலீசார் அறிவிப்பு # பஸ் டே கூடாது ஓக்கே பஸ் நைட்?




19. காதலர் தினத்தன்று காதலர்கள் கள்ளக்காதலர்கள் க்கு தலா 143 ரூபா அன்பளிப்பு-ஜெ அறிவிப்பு .அதிமுக மகிழ்ச்சி # சும்மா





20. தலைவா டைட்டிலுக்கு தடை வருமா? இன்று ஜெ முக்கிய முடிவு # பத்த வைடா பரட்டை




21. கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை - விக்ரம்! # அய்யய்யோ நான் மாட்டேன் - கமல்




22 விஜய் ஒரு படத்துக்கு ஒரு பஞ்ச் டயலாக் பேசுறாரு.பொறுத்துக்கலாம்,விஜய் ரசிகர்கள் டெயிலி 10 பஞ்ச் டயலாக் பேசறாங்க .முடியல ;-)




23. பவர்ஸ்டாருடன் குத்தாட்டம் போட்ட லட்சுமிராய் # உங்க செல் ரிங் "டோனி"ல் அதை வெச்சுக்குங்க மேடம்




24. காத்திருந்து காத்திருந்து கோலங்கள் சீரியல் போனதடி




25. கிளாமர் படம் நல்லா தெரியனும்னா பால்கனி டிக்கெட் எடுக்கக்கூடாது.பெஞ்ச் டிக்கெட் தான் எடுக்கனும் # தரை டிக்கெட் தர்ம லிங்கம்

Thursday, February 14, 2013

என் அமுதாவும் ஷாஜகானின் தாஜ்மகாலும் - சபிதா -சிறுகதை

20 வருடங்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாக தாஜ்மகாலுக்குச் செல்கிறேன். முதல்முறை பூமியில் கால் பதித்து நடைபயிலும் பிள்ளையைப் போல இருந்தது மனம்.  
 
 
மார்பிள் தரையின் குளிர்ச்சியைப் பாதம் உணரத் துவங்கி, நரம்புகளின் வழியே தலைக்கு ஏறியது கிறுகிறுப்பாக இருந்தது. தாஜ்மகாலைத் தூரமாக நின்று தரிசிக்க வேண்டும். அப்போதுதான் அதன் அழகு முழுமையாகப் புலப்படும். அதன் அருகில் சென்றாலோ, அது விஸ்வரூபம் எடுக்கும். அதனுள் நுழைந்துவிட்டாலோ... நாம் அதில் மூழ்கிக் காணாமல் போய்விடுவோம். காதலில் கரைந்துவிடுவதைப் போலத்தான்.


தொலைவில் நின்று தாஜ்மகாலைக் கவனிக்கத் தொடங்கினேன். முன்பு இருந்த தூய்மையான அழகை தாஜ்மகால் மெள்ள இழந்துவருவது உண்மைதான். காரணம், அமில மழை என்கிறார்கள். அதன் மேல் ஸ்தூபியில் லேசான மஞ்சள் நிறம் படியத் தொடங்கியுள்ளது, பல தடவை சலவைக்கு உட்படுத்தப்பட்ட வெண்ணிற ஆடையைப் போல. காற்றிலும் நாசி வெறுக்கும் ஒருவிதமான துர்நாற்றம். மனித மனங்களைப் போலவே தாஜ்மகாலும் மெள்ள மெள்ள மாசு அடைந்துவருகிறது.

தாஜ்மகால் என் வாழ்வோடு பின்னிப் பிணைந்துவிட்ட ஒன்று. என்னைப் பொறுத்தவரையில் தாஜ்மகால் வெறும் கட்டடம் மட்டும் இல்லை. வெறும் காதலின் சின்னமும் இல்லை. வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஏதோ ஒன்று இங்கு இருக்கிறது. இந்தக் காற்றில் சொல்ல முடியாத துக்கமும் காதலும் மிதக்கிறது. இந்தத் தூண்களில் காதல் படிந்து உள்ளது. இந்தப் பெரிய பிரமாண்டமான அமைப்பு என்னைத் துரும்பனாக மாற்றிக் கேலி செய்கிறது.


எப்பேர்பட்ட ஆன்மிக அனுபவம் அது. இமய மலையின் முன் நிகழும் அதே அற்புதம். காதலும்கூட ஆன்மிகத்தின் ஒரு வழிதான். காதல் மட்டும் அல்ல; எந்தத் தீவிரமான உணர்வும் ஆன்மிகத்துக்கான முதல் திறவுதான். ஷாஜகானைப் பற்றி எத்த னைக் கருத்துகள் உலவினா லும், நிரம்பி வழிந்த அவனுடைய காதல்தான் இப்படி ஓர் அற்புதத்தை உருவாக்கி இருக்க முடியும். காதல், வாளைப் பறித்துவிட்டு... பூக்களைத் தருகிறது. காதல், ஒரு வீரனைக் கோழையாக்குகிறது... கோழையை வீரனாக்குகிறது. எப்போதும் காதல் முரணுக்குப் பிறந்த குழந்தைதான்.


தாஜ்மகால் வெறும் ஷாஜகானின் காதலுடன் மட்டும் தொடர்புடையது அல்ல என்றே எனக்குத் தோன்றுகிறது. இங்கு வருகை தரும் எவருமே தங்க ளுடைய மனக் கண்ணில் ஒரு மின்னல் நொடிப்பொழுதே னும் தாங்கள் இழந்த காதலி யையோ, நழுவிப்போன காதலையோ நினைக்காமல் இருக்க முடியாது. பல இதயங்கள் தூவிய காதல் இந்தக் காற்றில் முளைத்து வேர் விட்டிருக்கிறது. கோயிலின் உள்ளே நுழைந்ததும் தன் முயற்சி எதுவும் இன்றி தூண்டப்படும் பக்தியைப் போலவே தாஜ்மகாலின் உள்ளே யும் காதல் மேலெழும்பும்.


வெளிப் பிராகாரத்தில் கால்போன போக்கில் சுற்றி அலைந்துகொண்டு இருந்தேன். ஏனோ, சாலைகளில் பிரக்ஞையற்றுச் சுற்றும் கந்தல் ஆடைக்காரனின் நினைவு வந்தது. அவனுடைய உலகம் முற்றிலும் வேறானது. அவன் இந்த உலகத்தோடு ஒரு நூலிழை அளவே கட்டப்பட்டு இருக்கிறான். அதில் நாம் அறியாத ஒரு மேன்மையான வாழ்வும் இருக்கலாம்தான்.


பரந்து விரிந்த வெண்ணிற மார்பிள் தரை எனக்குச் சற்றும் சொந்தம் இல்லாத, ஆனாலும் நான் சரிய ஏங்கும் மடியைப் போலத் தோன்றியது. வானம் பார்க்க நெடுஞ்சாண்கிடையாகப் படுக்க வேண்டும்போல இருந்தாலும், சுற்றி லும் அங்கொன்றும் இங்கொன்று மாக அலையும் மனித நடமாட்டத்தை மனதில்வைத்துக் குட்டைச் சுவருக்கு முதுகைக் கொடுத்துக் கால்களை நீட்டி அமர்ந்தேன். இப்படித்தான் மனதில் தோன்று வதை எல்லாம் நம்மால் செய்ய முடிவது இல்லை. சத்தமாகப் பாட, சுற்றி உள்ளவர்களைப் பற்றி சட்டை செய்யாமல் குதித்து ஆட... என எத்தனை மனத் தடைகள்?



மனித மனம் காட்டை மறந்து, வீட்டின் சூழலுக்குப் பழக்கப்பட்ட மிருகம்போல எப்போதும் ஒரு நிர்பந்தத்துக்குக் கட்டுப்பட்டது. மிருகம் மிருகமாக இருக்க இயலாமல் தடுப்பது மிருகத்தின் கோணத்தில் பெருந்துக்கம். களைப்பாக இருந்தது. இந்த உலகில் இருந்து முற்றிலும் என்னைத் துண்டித்துக்கொள்ள முயல்பவனைப் போல கண்களை இறுக மூடிக்கொண்டேன். உள் இழுத்து முழுவதுமாக வெளி யிட்ட மூச்சு, புதைந்துபோயிருந்த நினைவுகளை எல்லாம் தூர்வாரி வெளியே இழுத்துப்போட்டது.



முதல்முறையாக தாஜ்மஹால் பார்க்க வந்தது அமுதாவுடன். பலரும் எங்களுடன் இருந்தார்கள் என்றாலும், அன்று இங்கு இருந்தது நான், அமுதா மற்றும் தாஜ்மகால் மட்டுமே.


 அமுதாவுக்கும் எனக்குமான காதல் நீடித்தது ஒரே ஒருநாள் மட்டுமே. சொல்லப்போனால் சில நொடிப் பொழுதுகள் மட்டுமே. ஆனாலும் அந்தக் காதல் வாழ்நாள் முழுவதும் வலி தரக் கூடியதாக, வலிமையானதாக மாறும் என்று நான் நினைக்கவே இல்லை. அமுதாவை நினைத்ததும் அவளுடைய சுருள்சுருளான அடர்ந்த முடிதான் நினைவில் ஆடியது. அவள் என்னை உரசிக்கொண்டு அமரும்போது, ஒன்றாக உறங்கும்போது எல்லாம் என் மூக்கின் துவாரத்தில் அவை கிச்சுகிச்சு மூட்டும். தொடர்ந்த தும்மலின் எரிச்சலில், ''ஏய்... பஞ்சு மிட்டாய் தலை... தள்ளிப் போடி'' என்பேன். பதிலுக்கு அவள் நகங்களால் கிள்ளிய காயங்களின் தழும்புகள்கூட இப்போது என்னிடம் இல்லை.



ஏதேனும் புத்தகத்தில் அவள் மூழ்கியிருக்கும்போது அவள் கையில் உள்ள ஒற்றை முடியை மட்டும் அவள் அறியாமல் மெள்ள இழுப்பது எனக்குப் பிடித்தமான விளையாட்டு. வலியால் துடித்தபடி அலறும் அமுதா, என்னைத் துரத்திப் பிடித்துத் தலைமுடியைப் பற்றி இழுத்து ஓர் அடியேனும் போடாமல் ஓய மாட்டாள்.



உண்மையில் அமுதாவைத் திருமணம் செய்து கொள்ள எங்களுக்குள் எந்தத் தடையும் இல்லை. உறவின் முறையில் அவளை நான் மணந்துகொண்டு இருக்கலாம்தான். அமுதாவின் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அடிக்கடி மாற்றலாகும்படியான மத்திய அரசு வேலை. அவளுடைய கல்வியின் காரணமாக, பால்யம் தொட்டே அவள் எங்கள் வீட்டில் எங்களுடன் வளர வேண்டியதாயிற்று.


என் வீட்டில் நான், அப்பா, அம்மா, அமுதா மற்றும் அமுதா வயதில் ஒரு தங்கை. அமுதாவை ஆசை தீரக் காதலிப்பதற்கான எல்லாவிதமான சந்தர்ப்பங்களும், சூழ்நிலையும், சுதந்திரமும், உரிமையும் இருந்தது எனக்கு. கண்ணாமூச்சி ஆடும்போது, ஓடிப் பிடித்துப் புரண்டு விளையாடும்போது, குளியல் அறையில் இருந்து ஈரம் சொட்டச் சொட்ட அமுதா வெளியேறும்போது, பைக்கில் ஒன்றாக ஊர் சுற்றும்போது... ஏகாந்தமான எந்தச் சூழலிலும் அந்தப் பாழாய்ப் போன காதல் எங்களுக்குள் மணி அடிக்கவே இல்லை.




ஒருவேளை அந்த வெளிப்படையான சூழல்தான் எங்கள் காதலுக்குப் பெரும் தடையோ? காதலில் கள்ளத்தனமும் தடைகளும்தான் சுவாரஸ்யமோ? என்னவென்று இதுவரையில் விளங்கவே இல்லை. என்னைப் பொறுத்தவரையில் பெண் மனம் மட்டும் அல்ல; மனித மனங்களே ஆழமானவைதான். ரகசியங்களும், மர்மங்களும், அழகும், அபாயமும் நிறைந்த கடல் மாதிரி.



யாரோ தோள் தொடுவதைப் போல உணர்ந்ததும் மெள்ளக் கண் திறந்தேன். ஓர் இளைஞன் சிநேகமாக என்னைப் பார்த்துப் புன்னகைத்தபடி இருந்தான். நெடுநேரமாக என்னை அழைத்துக்கொண்டு இருந்திருப்பான்போலும். நான் சுய நினைவு வந்தவனைப் போல மெள்ளத் தலையை உலுக்கிக்கொண்டு, ''யெஸ்...'' என்றேன்.



''யூ டேக் எ போட்டோகிராஃப் ப்ளீஸ்... இஃப் யூ டோன்ட் மைன்ட்...'' என்றான். அவன் பின்னால் மலர்ந்த புன்னகையுடன் ஓர் இளம் பெண் நின்றுகொண்டு இருந்தாள். அவர்கள் இருவருடைய முகங்களும் காதலால் ஜொலித்துக்கொண்டு இருந்தன. அவர்கள் இருவரும்தான் இந்த உலகிலேயே இன்பமயமானவர்களைப் போல இருந்தார்கள். நிச்சயம் உலகம் காதல் வயப்பட்டவர்களின் கைகளில்தான் உள்ளது.



அந்த இளைஞன் தன்னிடம் இருந்த கேமராவை என்னிடம் நீட்டினான். நான் கோணம் பார்க்கத் தயாரானேன். அவர்கள் பசை போட்டதைப் போல ஒட்டிக்கொண்டார் கள். கரங்களைக் கோத்துக்கொண்டார்கள். முத்தமிட்டுக்கொண்டார்கள். ஒரே சால்வைக்குள் குளிர்காய்ந்தார்கள். அவனுடைய ஒவ்வொரு செயலிலும் ஏதேனும் ஒரு வகையில் அவனது காதல் வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது. மிக இயல்பாகத் தோன்றிய பொறாமையைப் புறந்தள்ளிவிட்டு அவர்களை ரசிக்கத் தொடங்கினேன்.



அமுதாவுக்குத் திருமணமான புதிதில் அவள் கணவனுடன் சேர்ந்து எடுத்திருந்த தேனிலவுப் புகைப்படங்களை அனுப்பியிருந்தாள். அந்தப் புகைப்படங்களில் எல்லாம் நெருக்கம் காட்டுவதில் அமுதாவுக்குச் சிறு தயக்கம் இருந்ததைப் போலத் தோன்றியது. அவள் முகத்தில்கூட மென்சோகம் இழையோடியதைப் போல இருந்தது. அல்லது அவ்வாறு எண்ணிக்கொள்வது எனக்குச் சமாதானமாக இருந்தது.



நன்றி சொல்லி கேமராவுக்காகக் கை நீட்டினான் இளைஞன். கைகுலுக்கி விடைபெற்றான். அந்தப் பெண் தூரத்தில் இருந்து கையசைத்துச் சென்றாள்.


அமுதாவின் திருமணத்துக்குப் பிறகு நாங்கள் சில முறை சந்தித்தோம். கிரஹப் பிரவேசம், அறுபதாம் கல்யாணம், திருமண வீடு, துக்க வீடு இப்படிச் சில சந்தர்ப்பங்களில்தான் சந்திக்க முடிந்தது. அமுதா உணவு பரிமாற நேரிட்டால் எனக்குக் கூடுதலாக ஒரு ஸ்வீட் கிடைக்கும். ஒரு பண்டிகையின்போது என் மனைவியும் நானும் அமுதாவுக்கு மிக விருப்பமான நிறத்தில் புடைவை ஒன்றைப் பரிச ளித்தோம். இப்படித்தான் நாங்கள் அன்பை இதுநாள் வரை பரிமாறிக் கொண்டோம்.



வயிறு, 'என்னைக் கொஞ்சம் கவனி’ என்று பசியை அனுப்பியது. ஒரு சிறுவனிடம் பேல்பூரி வாங்கிச் சாப்பிடத் தொடங்கினேன்

.
அம்மா ஊரில் இல்லாத நாட்களில் அமுதாதான் சமைப்பாள். கிச்சனைப் போர்க்களமாக்கிவிடுவாள். அப்பா சத்தம் இல்லாமல் சாப்பிடுவார். நான்தான் அவளைச் சீண்டுவேன். ''ச்சீ... என்னடி சாப்பாடு இது... இதுக்குப் பேர் என்ன? இல்ல... இனிமேதான் வைக்கப்போறியா? உன் பரிசோதனைக்கு நான் என்ன எலியா?'' என்பேன். அமுதாவுக்கு முகம் எல்லாம் சிவந்துவிடும். புருவத்தை நெரித்துக் கண்களை உருட்டுவாள்.


''பாருடா... உனக்கு சமைக்கவே தெரியாத ஒருத்திதான் பொண்டாட்டியா வருவா. நீ அவளுக்கும் சேர்த்துச் சமைக்கிற கோலத்தை நான் பார்க்கத்தான் போறேன். அன்னைக்கு வெச்சுக்கறேன் உன்னை. என் சாபம்டா இது...'' என்பாள். அவள் பேச்சின் தாளத்துக்கு ஏற்ப அவள் சுருள் முடியும் ஆடும். பள்ளிப் படிப்பு முடிந்து கல்லூரிப் படிப்புக்கு அமுதா அவள் பெற்றோருடன் டெல்லிக்குச் சென்றுவிட்டாள். அப்புறம் அமுதாவின் கல்யாணச் செய்தியுடன்தான் அத்தை எங்கள் வீட்டுக்கு வந்தாள். மொட்டை மாடியில் அத்தையும் நானும் வெகுநேரம் பேசிக்கொண்டு இருந்தோம்.


அத்தை திடுமென அந்தக் கேள்வியை என்னிடம் கேட்டாள். ''ஏண்டா ஹரி, உனக்கு அமுதாவைக் கல்யாணம் பண்ணிக்க ணும்னு தோணவே இல்லையா?'' என்றாள்.



நான் அதிர்ந்துபோய் ''ச்சீ... என்ன அத்தை, நான் ஒருநாளும் அமுதாவை அப்படி நினைச்சதே கிடையாது...'' என்று பதறினேன்.


''இதையேதான் அவளும் சொன்னா!'' என்றாள் அத்தை சாதாரணமாக.


பின் மிகவும் ஆர்வமாக, ''அத்தை, இப்போ அமுதாவுக்குப் பார்த்திருக்கிற வரன் யாரு? பையன் என்ன பண்றான்?'' என்றேன்.


''காலேஜ்ல கூட படிச்ச பையனாம். அமுதாவை ரொம்பப் பிடிக்குமாம். அவகிட்டகூடச் சொல்லாம நேரா எங்ககிட்ட வந்தான். எங்களுக்கும் பிடிச்சுஇருந்தது. சரின்னு சொல்லிட்டோம்...'' என்ற அத்தையிடம், ''கழுதை... இவளும் லவ் பண்ணியிருப்பா. இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கிறாங்க... நீங்களும் நம்பிட்டீங்களாக்கும்'' என்று சிரித்தேன்.


அத்தையும் சிரித்தபடி, ''அது சரி, உனக்கு எப்போ கல்யாணம்... நீயும் யாரையாவது..?'' என்று அடிக் கண்ணால் பார்த்துக் குறும்பாகச் சிரித்தாள். அப்படியே அமுதாவின் வயதான பிம்பம்போல இருந்தது.


''ம்... லவ் பண்ற லிஸ்ட் பெருசு. அதுக்குக் குறைஞ்சது நான் அஞ்சு கல்யாணமாவது பண்ணணும்!'' என்றேன்.


''போடா வாலு...'' என்றபடி அத்தை அடிக்க வந்தாள்.


தாஜ்மகாலைச் சுற்றி உள்ள புல் தரையில் ஆங்காங்கே நாரைகள், சிறகு முளைத்த குட்டிக் குட்டி தாஜ்மகாலைப் போல அலைந்துகொண்டு இருந்தன. அப்பாவுக்கு ஏனோ அமுதா மேல் தனிப் பிரியம். எல்லாவற்றுக்கும் ''அமுதாவைப் பார்... அமுதாவைப் பார்'' என்று ஒப்பிட்டுப் பேசுவார்.


''நீ ஏண்டி இங்க இருக்கே. உன் வீட்டுல போய் இருக்க வேண்டியதுதான. நான் நிம்மதியா இருந்திருப்பேன். உன்னாலதான் இந்தாளு என்னைத் திட்டுறாரு'' என்று சண்டையிட்ட அன்றைக்கு, அமுதா பெட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பி ரகளையே செய்துவிட்டாள். அப்பாவும் அம்மாவும் அவளைச் சமாதானம் செய்யப் பெரும்பாடுபட்டார்கள். பிற்பாடு நான் அவளிடம் மன்னிப்பு கேட்டதெல்லாம் தனிக் கதை.



அமுதாவின் திருமணத்துக்காக ஒரு வாரம் முன்பே நாங்கள் டெல்லிக்குச் சென்றுவிட்டோம். அந்த ஒரு வாரம் முழுவதும்தான் நான் அமுதாவை மிக அருகில் நன்றாக உணர்ந்தேன். அமுதா முற்றிலும் வேறு யாரோவைப் போலவே இருந்தாள். அவள் தோற்றத்தில், உடல் மொழியில் மெருகேறி இருந்தது. அமுதா எங்கள் வீட்டுப் பெண் என்ற பெருமிதமும் உரிமையும் தோன்றியது. திருமணத் துக்கு முதல் நாள் அமுதாவுக்குத் திடீரென அந்த ஆசை வந்தது.



''தாஜ்மகால் போலாமா?''


நான் பதில் சொல்லும் முன், ''ப்ளீஸ்... போலாம்டா. என் கடைசி ஆசை'' என்றாள்.


அத்தை, ''சரி... ஹரி கூடப் போ'' என்று சொன்னாள்.


''ம்ஹும்... நம்ம குடும்பத்துல எல்லாரும் வரணும்'' என்று சிறு குழந்தையைப் போல அடம்பிடித்தாள்.


அமுதா, பூப்போட்ட பச்சை நிற சல்வார் கமீஸில் தயாராகி வந்தாள். ''ஹரி... இந்த சல்வார் கமீஸ் எப்படி இருக்கு?'' என்று கேட்டவள், நான் பதில் சொல்வதற்கு முன், ''அவர் வாங்கித் தந்தது...'' என்றாள்.


அத்தை கேட்ட கேள்வி வட்டமடித்தது. 'ஏன் ஹரி, அமுதாவைக் கல்யாணம் பண்ணிக்க ணும்னு உனக்குத் தோணவே இல்லையா?’


ஐயோ... இவள் என் அமுதாவாச்சே. இவளை எப்படி நான் யாருக்கோ தாரை வார்ப்பேன். அவளுக்கு இருட்டு என்றால் பயமாச்சே. வண்ணதாசனின் எழுத்துகள் என்றால் உயிரை விடுவாளே. குளிர்காலத்தில் மூச்சுவிடச் சிரமப்படுவாளே. புதியவனுக்கு இதெல்லாம் தெரியுமா? அவளை முழுவதுமாகப் பறிகொடுக்கப்போகிறோமோ என்ற பரிதவிப்பு என்னை அலைக்கழித்தது.


ஏன் இத்தனை நாட்களாக இப்படி முட்டா ளாக இருந்தேன். அமுதாவின் தோழிகளை வசீகரிக்கத் தோன்றிய அளவு ஏன் அமுதாவை வசீகரிக்கத் தோன்றவில்லை. அல்லது அவ்வாறு நடந்துகொண்டு அமுதாவை ஆழம் பார்த் தேனோ? இல்லை... இவள் என் அமுதாதானே எங்கே போய்விடப்போகிறாள் என்ற அலட்சியமும் உதாசீனமுமா? பைத்தியம் பிடித்துவிடும்போல இருந்தது.



காரில் அமுதா என் அருகில்தான் அமர்ந்து இருந்தாள். வழக்கத்துக்கு மாறாக இருவரும் வெகு அமைதியாக இருந்தோம். நடுவே ஒரு வார்த்தைகூடப் பேசிக்கொள்ளவே இல்லை. சண்டையிட்டுக்கொள்ளவும் இல்லை. அந்தப் பேரமைதி என்னைக் குலைத்தது. என் பால்யம் தொட்டு என்னுடன் வளர்ந்தவள், இன்று என் அருகில் இருந்தும் அந்நியமாகிப்போனாள். விநோதமான ஏதோ ஓர் உணர்வு தொண்டையை அடைத்தது. நடக்கக் கூடாத ஒன்று நடக்கப்போகிறது என்று உள்ளே மணி அடித்தது.



நீண்ட வரிசையில் காத்திருந்த பின்னர் ஒரு சிறிய மரக் கதவு திறந்தது. அது தாஜ்மகாலின் நுழைவாயில். ஒரு நிமிடம் இந்த வெண்மையான, பிரமாண்ட கட்டடத்தின் முன் நான் கரைந்துபோனேன். என் மூச்சு நின்றது. அறிவு ஸ்தம்பித்தது. தாஜ்மகால் பேரழகியாக மாறி என்னை மயக்கி, கோடானுகோடி உணர்வுகளைத் தூண்டினாள். என் பார்வை தாஜ்மகா லின் மேல் நிலைகுத்தி நிற்க, அமுதாவின் கரத்தை இறுகப் பற்றிக்கொண்டேன். அவள் விரல்களோடு எனது விரல்களைக் கோத்துக் கொண்டேன். தொட்டுக்கொள்ளல் எங்களுக் குள் புதிதல்ல என்றாலும், இந்தத் தொடுதல் புதிது. அவள் விரல்களை விடுவித்துக்கொள்வாளோ என்ற பயத் தில் அவளுடைய கரங்களில் என் பிடியை மேலும் இறுக்கினேன். அமுதா என் முகத்தை உற்று நோக்கி னாள். நான் தாஜ்மகாலில் இருந்து கண்களை விலக்கவில்லை.



''ஹரி...'' என்றாள் அமுதா மிக பலவீனமாக. கடைசி மூச்சை வெளியிடும் ஆன்மாவின் குரலாக அது இருந்தது.


''ஷ்...'' என்றபடி அவள் விரல்களை மேலும் இறுகப் பற்றியபடி நடந்துகொண்டு இருந்தேன். நடைப் பூங்காவின் நடுவே இருந்த குளத்தில் தாஜ்மகாலின் பிம்பத்துடன் எங்களுடைய பிம்பமும் பிரதிபலித்தது.


''ஹரி... கல்யாணப் பொண்ணைப் பத்திரமா கூட்டி வா'' என்றவாறே எங்களிடம் இருந்து வெகு தூரமாகச் சென்றுகொண்டு இருந்தார்கள் குடும்பத்தினர்.


அமுதா, ''ஹரி...'' என்றாள் மறுபடியும், மிக சன்னமாக. அவளது குரல் யாரோ ஒருவரின் குரல்போல் ஒலித்தது. இப்போது அவளின் கரங்கள் எனது கரங்களை இறுகப் பற்றியிருந்தது.


தாஜ்மகாலின் வெளிப் பிராகாரத்தில் முதல் அடி எடுத்து உள் நுழைந்ததும் வீசிய காற்றில் அமுதாவின் தலை முடியில் ஒரு கற்றை முன் நெற்றியில் விழுந்தது. எப்போதும் மையிட்டதைப் போல இருக்கும் அமுதாவின் கண்கள் பிரகாசமாக விரிந்திருந்தன. அவை காதலாலும் கண்ணீராலும் பளபளத்தது. விரிந்த அவளுடைய இதழ்களின் நடுவே அவளது பற்கள் தெரிந்தன. நாசி சிவந்து துடித்துக்கொண்டு இருந்தது. அவளது காதோரத்தின் சுருள் முடிக் கற்றை ஒன்று கரிய நாகத்தைப் போலக் கன்னத்தில் வழிந்தோடியது. அதை ஒதுக்கிவிட வேண்டும் என என் கைகள் பரபரத்தன.


''அமுதா... நீ இத்தனை அழகாடி?'' என்றேன் உடைந்து தோற்றுப்போனவனாக... போரில் புறமுதுகுக் காட்டிய கோழையாக.


ரசாயனம் ஊற்றெடுத்தது. காமம் தலைக்கேறியது. முத்தமிடவோ, கட்டியணைக்கவோ இயலாமல் இரு தனித் தனி எரிமலைகளாக நாங்கள் கனன்றுகொண்டு இருந்தோம். தடயமேதும் இன்றி ஒரு களவு நிகழ்ந்தேறியது.



''ஹரி... என்னடா செய்ய நான்?'' என்றாள் அமுதா கண்ணீர் வழிய. அழுத்தப்பட்டு இருந்த மொத்த அன்பின் உச்சபட்ச வெளிப்பாடாக நாங்கள் மௌனித்து இருந்தோம். ஏதோ மந்திர விரலுக்குக் கட்டுப்பட்ட பொம்மைகளா னோம். நான் சுதாரித்து பற்றிய விரல்களை உதறி, திகைத்து விலகினேன். அமுதா என்னை ஊடுருவி வெறித்தாள் வெகுநேரம் வரை.



'குற்றம் செய்தவன் இதனைத் தஞ்சம் அடைந்தால், மன்னிக்கப்பட்டவனைப் போல அவன் தனது பாவங்களில் இருந்து விடுதலை பெறுவான். ஒரு பாவி இந்த மாளிகைக்கு வருவானேயானால், அவன் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். இதனைக் காணும்போது துயரத்துடன் கூடிய பெருமூச்சு உண்டா கும். சூரியனும் சந்திரனும் கண்ணீர் வடிப்பர். படைத்தவனைப் பெருமைப்படுத்தவே இந்தக் கட்டடம் எழுப்பப்பட்டு உள்ளது!’ -  இவை ஷாஜஹானின் வாசகம் எனப் பின்னாளில் அறிந்தேன். 



ஒருவகையில் சரியான தருணத்தில் காதலை உணராத குற்றவாளி நான். அமுதாவுடன் நான் வாழ முடியாத வாழ்வு, என்னை மிகத் தூய்மையானவனாகவே இன்று வரை வைத்திருக்கிறது. அந்த நொடிப்பொழுது காதல் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. காதலிக்கக் காதலி தேவை இல்லையே. வெறும் காதல் மட்டுமே போதும். அவளுக்கும் அப்படித்தான் இருக்க முடியும்.


மீண்டும் ஒரு முறை பார்வையால் தாஜ்மகாலைப் பருகிவிட்டு வெளியேறத் தொடங்கினேன்.


அடுத்த முறை அமுதாவைப் பார்க்கும்போது கேட்க வேண்டும், அவள் மீண்டும் எப்போதாவது தாஜ்மகால் பார்க்க வந்தாளா என்று?


 thanx - vikatan

டேய் லூசு எனக்கு கவிதையே தெரியாதுடா.எப்டி லவ் பண்ண?

1. கண்ணாடி கதவுல எழுதிருக்ற PULL, PUSHல குழம்பிடாம இருக்க புல் = ஜடை = இழுக்கனும். புஷ் = பிகர் = தள்ளிட்டு போகனும்





--------------------

2. கமல் - எப்படியோ பில்டப் குடுத்து முதல் பாகத்தை ஓட்டியாச்சு.அடுத்த பாகத்தை பரபரப்பாக்குவது எப்டி?




----------------------


3. கமல் - எனக்கு நஷ்டம் என்றதும் மணிஆர்டர் அனுப்புனவங்களுக்கு திருப்பி அனுப்பிட்டேன்.ஏன்னா நாளை வசூல் 200 கோடி வந்தா எனக்குஅபாயம்.பதில் மொய்





----------------------



4. எனக்கு பயம்னா என்னனு தெரியாது! #குஷ்பு # நீங்க ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடலைன்னா எதுவுமே தெரியாது




----------------------


5. சார்.படம் குவாலிட்டியா இருக்கு.ஓடுமா?





 கமல்.-ஓடாதுனு சொல்லலை.ஓடுனா நல்லாருக்கும் னு சொல்ல வர்றேன் 





----------------------------



6. துபாய் பொண்ணை லவ் மேரேஜ் பண்ணா சீர் வரிசைல கட்டில் இருக்காது 



ஏன்?


து பாய்லயே பாய் இருக்கே,? அதே போதும்னு சொல்லிட்டா?




-------------------------


7. கடமை இருப்பவர் காதலிப்பதில்லை.!காதலிப்பதையே கடமையாக கொண்டவரிடம் இது பலிப்பதில்லை





-----------------------------



8. டியர்.எங்கப்பா வாங்கித்தந்த வெள்ளிக்கொலுசு.எப்டி இருக்கு? 




அட.நான் கவனிக்கலையே.சேட்டு கடைக்குப்போகாம இன்னும் எப்படி உன் காலில் இருக்கு? 




-------------------------------



9. பொண்ணுங்களை கிண்டல் பண்ணிட்டே இருக்கியே, நாங்க 3 பேரும் சேர்ந்து ஒரு நாள்  உங்கள கழுவி ஊத்தப்போறோம். 




ஐ ஜாலி. 3 பேர் ஒரு குளியல் ) 




----------------------


10. காதலி வீட்டில் தங்க ஒரு குறுக்கு வழி.உன் கனவை நான் அருகில் இருந்து காண ஆசை என ரீல் விடவும்.நம்பி ஏமாந்துடுவா.கி கி



------------------------



11. இன்ஸ்பெக்டர்.என் சம்சாரத்தைக்காணோம்.





 அக்கம் பக்கம் ஜவுளிக்கடைல தேடிப்பார்த்தீங்ளா? கூகுள் ல கூட தேடிட்டேன்




-----------------------------


 12. தரைல பாதரசத்தைக்கொட்டினா அள்ளிடலாம்.சம்சாரம் வெச்ச ரசத்தைக்கொட்டுனா அள்ளமுடியாது # இதுதான் வாழ்க்கை




-------------------------------






13. நீ சொல்வது புரியாதது போல் நடித்து மீண்டும் மீண்டும் உன்னை டார்ச்சர் செய்யவே விருப்பம# டார்ச்சர் டூ டீச்சர்்






--------------------------



14. பசிபிக்  பெருங்கடலை படியால் அளப்பது போன்றது உன்மீதுள்ள என் அன்பு . கால்கிலோ வேர்க்கடலையை ஒரு படியால் அளப்பது போன்றது என்மீதான உன் அன்பு




------------------------------



15. யு ஆர் அப்பாயின்ட்டட் = பணிக்கு தேர்வாகி விட்டாய் .டிஸ் அப்பாயின்ட்டட் = தேர்வாகவில்லை # இங்க்லீஷ் விங்க்லீஷ்





----------------------------



16. காதலி வீட்டுக்குப்போ.ஒரு வாய் சாப்டுட்டுப்போ என ஒரு பேச்சுக்கு சொன்னா இதுதான் சாக்குன்னு லிப் கிஸ் அடிச்சுடு # நல்ல வாய் ப்பு



-------------------------


17. "புத்தன்" ஆக வேண்டும் என்பது ரொம்ப கஷ்டம் இல்லை.பொண்டாட்டி கிட்டே சொல்லாம கொள்ளாம கிளம்பற எல்லாரும் புத்தன் தான்





--------------------------



18. மை வைக்க மறந்தாலும் மொய் வைக்க மறக்காதே - கல்யாண மண்டபத்தில்





-------------------------



19. உன்னோடு பேசாமல் இருக்கிறேன் என்பதை விட சரிக்கு சரி மல்லுக்கட்ட முடியலை் எனபதுதான் உண்மை





--------------------------


20. மணிரத்னம் சொன்னால் எந்த மாதிரியான வேடத்திலும் நடிப்பேன்_ அர்ஜூன்!:# அதான் ஒரு மாதிரியான பாதிரியாரா நடிச்சீங்ளா?




---------------------------



21. டேய்.கையை வெச்சுக்கிட்டு சும்மா இருடா.




 எத்தனை டைம் சொல்றது? நான் வேலைக்கு எங்கயிம் போறதில்லை.சும்மாதான் இருக்கேன் 




---------------------------



22  டியர்.நீ தேவதை.நான் சாத்தான்.அவ்ளவ் தான் கடல்



----------------------



23.  டேய் லூசு எனக்கு கவிதையே தெரியாதுடா.எப்டி லவ் பண்ண?





 டியர்.அது ரொம்ப சுத்து வழி.நாம ஷார்ட் கட் ரூட்ல போலாம் வா




----------------------



24. அடம்புடிச்சு லவ்வி கட்டின பொண்ணை  பிடிக்கிலைன்னு ஆண்களால மட்டுமே சொல்ல முடியுது.





------------------------


25. நடிகை குஷ்பு, தி.மு.க.வுக்கு நேற்று வந்த அரைவேக்காடு” -நடிகர் சந்திரசேகர்# ஆபாயில் போட்டு சாப்பிடும் முன் சொல்லி இருக்கனும்




---------------------------------

Wednesday, February 13, 2013

பெண்ணின் மூட நம்பிக்கைகளில் முக்கியமானது எது?

திருக்கடையூர் கோவில் முகப்பு
திருக்கடையூர் கோவில் முகப்பு
1. கூந்தல் கொட்டிடுச்சே, இப்போ எப்படி இருக்கே? 



“சவுரி”யமா இருக்கேன்




------------------------



2. ஜெமோ - எனக்கு உங்க அடுத்த படத்துல சான்ஸ் உண்டா?



 மணிரத்னம் - முதல்ல எனக்கு சான்ஸ் கிடைக்குமான்னே தெரியல 



------------------------------



3.  நடிகை - என்னுடன் ஜோடியா நடிச்சா உடனே கல்யாணம் ஆகும்



உங்க கூடயே ஆகுமா?அய்யய்யோ



--------------------------



4. கமல் டூ ஜெ - விஸ்வரூபம் பார்ட் 2 எடுக்கறேன், இதுக்கும் அதே மாதிரி தடை விதிச்சா வசூல்ல ஒரு அள்ளு அள்ளிடுவேன்





---------------------------



5. எங்க சொந்தத்தை நீங்க கண்டுக்கறதே இல்லைனு மனைவி நொடிக்கும்போது ஒவ்வொரு புருஷனும் நக்கலா மனசுக்குள்ள சிரிச்சுக்குவான் # மச்சினி






------------------------

 ஸ்ரீசந்தரசக்ரா @ திருக்கடையூர்


ஸ்ரீசந்தரசக்ரா @ திருக்கடையூர்




6. மாமியாரை மதர் இன் லானு சொல்றோம்,மச்சினியை ஒயிஃப் இன் லானு சொல்லலாமா?




-----------------------------



7. நான் இப்போ ஸ்ரீதேவி டான்ஸ் டிபார்ட்மென்ட்ல இருக்கேன் 




புரியலையே?


மயிலாடுதுறை ல இருக்கேன் ( மயிலு + ஆடு + துறை )



--------------------------



8. (பல) பெண்களுக்கு ஏனோ திருமணமாகும் வரை சரியான ருசியான சமையல் சமைக்க வருவதில்லை.





-------------------------------



9. ஹிஸ்டரி டீச்சர் - சனி நீராடு 




மிஸ்.நான் ஆட ரெடி.யார் கூட ஆடனும்? 




----------------------------



10. ஹெர்பல் துளசி கூந்தல் வளர்ச்சிக்குப்பேர் போனது.கடல் துளசி தந்தம் போல் பல் வளர்ச்சி.





------------------------

 41 மூலிகைகள் வைத்துப்படையல்

41 மூலிகைகள் வைத்துப்படையல்




11. அடிமேல் அடி வைத்தால் என்ன ஆகும் ?



அம்மியும் நகருமா?


ம்ஹூம்,  2 அடி ஆகும் 




--------------------

12. விஸ்வரூபம் படம் பிடிச்சவங்க கையை தூக்குங்க.பிடிக்காதவங்க தகுதியை உயர்த்திக்குங்க - கிரேசிமோகன் # தியேட்டரை விட்டு படத்தை தூக்கிட்டா ?






------------------------


13. ( அரைகுறையா) சமைக்கத்தெரிந்த அழகே உனக்கு பரிமாறத்தெரியாதா?





--------------------------


14. பெண்களே ஆண்கள் காதலை ஏற்றுக்கொண்ட பின் அடிமை என ் எகத்தாளமாய் எண்ணாதீர்கள்





------------------------



15. மிஸ் உன்னை கட்டாமலே வெச்சிக்கலாமா?




 மாங்குடி மைனர் வெச்சிருந்தாக. லால்குடி மேஜர் வெச்சிருந்தாக.10 த்தோட 11,அத்தோட நீயும் 1




-------------------------------


 60 வயசு ஆனவங்க திருக்கடையூர் வந்து இப்படி பூஜை பண்றாங்க
60 வயசு ஆனவங்க திருக்கடையூர் வந்து இப்படி பூஜை பண்றாங்க




16. இந்த ஜென்மத்துக்கு இது போதும்” - விஸ்வரூபம் நாயகி! # பார்ட் டூ ல வேணாம்னுட்டாரா கமல்?





----------------------



17. பிள்ஸ் டூ ஸ்டூடண்ட், காலேஜ் ஸ்டூடண்ட் என்ன வித்தியாசம்?




சேலை கட்டிய ஆண்ட்டியின் ஸ்கூட்டியை மிந்தி செல்பவன் சைட் டில் எல் கே ஜி. பின்னாலயே போனா பிளஸ் டூ.பேரலலா போனா கிராஜுவேட்





-------------------------------




18.  பெண்ணின் மூட நம்பிக்கைகளில் முக்கியமானது ட்ரான்ஸ்பரன்ட் லைட் கலர் சேலை கட்டி இருக்கும்போது மழைல நனைஞ்சா 1ம் தெரியாது என நினைப்பது




----------------------------



19. : என்னை பார்த்தாலே கலைஞர் நடுங்குகிறார் - ராமதாஸ் # அழகிரிக்கு நான் அப்பா .மைன்ட் இட் - மு க # சும்மா




------------------------



20. ஆணுக்கு ஏதோ ஒரு சக்க பிகரை மடக்க வேண்டும்,பெண்ணுக்கு ஆணை மொட்டை அடிச்சு அலைய விட வேண்டும் !#2013 லவ்





--------------------------


 மார்கழியில் மாட்டு சாணத்தில் நாம் பிள்ளையார் பிடிச்சு வாசல்ல வைப்போமே அதுபோல் இவங்க விளக்கு

மார்கழியில் மாட்டு சாணத்தில் நாம் பிள்ளையார் பிடிச்சு வாசல்ல வைப்போமே அதுபோல் இவங்க விளக்கு


21. பாராட்டுகளைக் குவிக்கும் பாலாவின் பரதேசி! # விருது நிச்சயம். கலெக்சன் லட்சியம்




-----------------------


22. சுந்தர் சி - குஷ்பூ மேட்டரை வெச்சு மதகஜராஜாவுக்கு தடை வருமானு பரபரப்பை கிளப்பி படத்தை பிரமோட் பண்ணிடனும்




-----------------------


23. அழகிரி டூ குஷ்பூ - ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்.கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்





------------------------



24. தலைமுடி வகிடு வைத்தே பிகரு ஆண்ட்ரியாவா? ஆண்ட்டியா? என முடிவு செய்து விடுபவன் தமிழன்



----------------



25.  கண்ணாடி கதவுல எழுதிருக்ற PULL, PUSHல குழம்பிடாம இருக்க புல் = ஜடை = இழுக்கனும். புஷ் = பிகர் = தள்ளிட்டு போகனும் # சிபி கோர்ஸ்




-------------------------------

Tuesday, February 12, 2013

அருட்பெருஞ்ஜோதி VS அடங்காபிடாரி ஜோதி

1. குஷ்புவை கோபாலபுரத்துக்கே வரக்கூடாதுன்னு சொன்னாங்களாம். விட்டா அவர் நடிச்ச கோபாலா கோபாலா படத்தையே தடை பண்ணிடுவாங்ளோ




--------------------



2. உப்புமா செய் த சம்சாரத்தை ஒறுத்தல் அவர்நாண அவர் வாயில் ஊட்டி  விடல்



--------------------------



3. ரசிகர்களின் அன்பிற்கிணையாக நான் என்ன செய்வேன் -கமல் # அடுத்த படத்தை கிரேசிமோகன் கூட சேர்ந்து காமெடியா புரியற மாதிரி எடுங்க




-----------------------


4. கடலூர் ,காட்டுமன்னார் கோவில் பெண்கள் நடு வகிடு எடுக்காமல் சைடில் வகிடு எடுத்து சீவி இருக்காங்க.ஏதாவது தல வரலாறு இருக்கா?




-----------------------



5. குஷ்பூ - ஸ்டா லீன் அப்டினு தப்பா டைப்பிட்டேன்.எங்க தலைவர் ஒல்லி இல்ல கில்லினு கிளம்பி என்னை வில்லி ஆக்கிட்டாங்க சில்லி கைஸ் # சும்மா




------------------------


6. ஸ்டாலின் ஆதரவாளர்கள் முற்றுகை-நடிகை குஷ்பு வீடு மீது தாக்குதல்! கார் உடைப்பு! # அய்யகோ தலைவி தாக்கப்பட்டாரா? லீவ் உண்டா ?





---------------------


7. விகடன் ல 46 மார்க்.சந்தோசமா? கமல் - இப்போதான் பயமே.48 வாங்குன ஏழாம் அறிவு ஈரோட்ல 7 நாள் தான் ஓடுச்சு # சும்மா





-----------------------


8. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.ஜொள்ளுவதெல்லாம் ஹைகிளாஸ் பிகராய் ஜொள்ளல்




---------------------


9. மற்றவர்களின் காதலிகளைப் பார்க்கும் போதுதான் தெரிகிறது நம்ம பிகர் எவ்ளோ மொக்கையா இருக்குனு





-------------------------



10. டாக்டர்.காது அடைப்பு,மூக்கடைப்பு, மூச்சுவிட முடியாம,தொண்டை வலி,தலைவலி.நான் என்ன செய்ய? 



இன்னைக்கு முழு அடைப்பு.பந்த்.1ம் பண்ணமுடியாது 



-------------------------



11. டியர்.நீங்க.ரொம்ப ரொம்ப ரொம்ப அடிக்ட் ஆகிட்டீங்க ட்விட்டருக்கு!டேக் கேர் .





பொண்ணுங்களுக்கு அடிக்ட் ஆகறதுக்கு இது தேவல.செலவு கம்மி 




--------------------


12 இனி பொது இடத்தில் ‘ஊதினால்’ ரூ. 200 பைன்: # போலீஸ் ஊதும்பாங்க.சரக்கு வாசம் வந்தா ரூ 2000 பைன்.வர்லைன்னா ரூ 200 பைன்.செம வருமானம்




----------------------------


13. மிஸ்.நாம 2 பேரும் அவங்கங்க லவ்வருக்காக வெயிட்டிங்.ஏன் டைம் வேஸ்ட் பண்ணனும்? வர்ற வரை நாம 2 பேரும்... 



 வாட்?




 பேசிட்டிருப்போம் ;-)



---------------------------


14. 5 வருசம் கழிச்சுப்பார்க்கறேன்.உன் உடம்பு் பூசுனாப்ல இப்ப இருக்கு.




 ஆமா.மஞ்சள் பூசி இருக்கேன் 



------------------------



15. பிப் 22ல் பரதேசி வெளியீடு # பிப்14 ல லவ்வர்ஸ்டே .அடுத்த வாரம் பரதேசி டே.ஆஹா!லவ் பண்ணுனா எல்லா பசங்களும் பரதேசி ஆகிடுவாங்க



-------------------



16. சைவப்பூனையோ அசைவப்பூனையோ காமத்துப்பால் குடிக்காம இருக்காது # மியாவ்



---------------------



17. கேட்கறவன் கேனயனா இருந்தா ஹவாய் செப்பல் ஹவாய் தீவு ல தான் உற்பத்தி ஆகுதுனு சொல்வாங்க




----------------------


18. டாக்டர்.தினமும் பால் ல மஞ்சள் தூள் போட்டு குடிச்சா காய்ச்சல் குறையுமா?,




 அட போம்மா மஞ்சள் தூள் தான் குறையும் 




-------------------------



19. டாக்டர்.ஒரு வாரமா காய்ச்சல். 




 சும்மா FB ல ஸ்டேட்டஸ் போட்டா சரி ஆகாதும்மா.ஊசி போடனும் 




----------------------------



20. அய்யய்யோ கற்பு போச்சே என ஆண்கள் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை #நீதி - ஆண் தில்லானவன் லொள்ளானவன்




------------------------



21. முதல் இரவில் கிடைக்கிற எல்லாமே ஸ்பெஷல் தான் மறக்க முடியாதது தான்




---------------------


22. நான் மோதிரமோ பிரேஸ்ளெட்டோ எது போட்டிருந்தாலும் ஆட்டையைப்போட்டு விடுகிறாய் நீ! உன் குடும்பமே அப்டித்தானா?




-----------------------



23. கடல் படமா எடுக்காம நாவலா எழுதி இருக்கலாமே?



 ஜெமோ - என் பேர் கெட்டுடுமே 




----------------------


24. கஞ்சத் தனம் உள்ள கிளாமர் நடிகைகள் இலியானா , தமனா





------------------------



25. அருட்பெருஞ்ஜோதி = கருணை அன்பு பெருசா நம் மீது காட்டுவார்.




அடங்காபிடாரி ஜோதி = கைக்கு நமக்கு அடங்க மாட்டார் 




---------------------------------------------