Friday, December 31, 2010

2010 -ன் டாப் 10 பதிவர்கள் (புதிய தலைமுறை)

08070.jpg (321×357)
இந்த ஆண்டில் பதிவுலகில் யார் யார் எல்லாம் என் மனதைக்கவர்ந்தார்கள் என்ற தனிப்பட்ட லிஸ்ட் இது.ஏற்கனவே டாப்பில் இருக்கும் பதிவர்கள் மன்னிக்க.

1. பன்னிக்குட்டி ராம்சாமி - பொதுவாக நகைச்சுவையாக எழுதுபவர்கள் எல்லோர் மனதையும் கவர்கிறார்கள்.அந்த வகையில் தான் எழுதும் பதிவுகளில் மட்டுமல்லாமல் கமெண்ட்களில் கூட காமெடியை அள்ளித்தெளித்து கலக்கும் இவர்தான் என்னைப்பொறுத்தவரை நெம்பர் ஒன்.வலைச்சரம் ஆசிரியராகப்பொறுப்பேற்றதும் இவரது பன்முகத்திறமை வெளிப்பட்டது,தனது வாசிப்புத்திறன் முழுவதையும் வெளிப்படுத்தி புதிய பதிவர்களை அட்டகாசமாய் அறிமுகப்படுத்தி ஏகோபித்த ஆதரவைப்பெற்றார்,கமெண்ட்ஸ் வாங்குவதில் நாமெல்லாம் 10 ,   20 என்று தாளம் போடும் நேரத்தில் ஆயிரக்கணக்கில் கமெண்ட்ஸ் பெற்று அதிலும் சாதனை புரிந்தார்.டயலாக் டெலிவரியில் கவுண்டமணியின் அவதாரமாக அனைவர் மனதிலும் நின்றவர்.தமிழ்மணம் டாப் 20 லிஸ்ட் வர ஆரம்பித்த பிறகு அதுவரை வாரம் ஒரு பதிவு போடும் பழக்கம் உள்ள பலரும் தினசரி  ஒரு பதிவு போட்ட போதும் தனது வழக்கப்படி வாரம் 3 பதிவு  என தொடர்பவர்.இதுவரை எந்த வம்பு வழக்கிலும் சிக்காதவர்..


2. கே ஆர் பி செந்தில் - குமுதத்தில் வரும் பயோடேட்டா போல் இவரும் பயோடேட்டாவில் கலக்குபவர்.சமூக விழிப்புணர்வு கட்டுரையிலும் சரி ,கவிதையிலும்  சரி இவரது டச் உண்டு.அலாஸ்கா ரேங்க்கில் செம ஸ்பீடாக முன்னேறி வருகிறார்.எல்லோரிட்மும் நட்பு பாராட்டும் நல்ல மனிதர்.

3. சேட்டைக்காரன் - யார் மனதையும் புண்படுத்தாமல் காமெடி பண்ணுவது ரொம்ப கஷ்டம்,அந்த கஷ்டமான வேலையை ஈசியாக செய்து வருபவர்.பெரும் பாலும் குடிகாரர்களை மையமாக வைத்து நக்கலாக பதிவு போடுபவர்,அரசியல் நையாண்டியில் தேசியப்பார்வையும் உண்டு.எழுத்தில் ஆபாசம் துளி கூட கலக்காமல் கண்ணியமாக எழுதுபவர்.இவரது பதிவுகளுக்கு வரும் கமெண்ட்ஸ்களுக்கு பதில் போடுவதில்லை என்ற ஒரே ஒரு குறை மட்டும் உண்டு.

4. பட்டாபட்டி - சென்னை பஷையில் இவரது திட்டுக்களைக்கேட்கவே ஒரு கூட்டம் உண்டு.இவரது பதிவுகள் செம காமெடி.குறிப்பாக காங்கிரஸை போட்டு தாக்குவார்.யாரைப்பற்றியும் ,எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டார்.தனது மனதிற்கு எது சரி என தோன்றுகிறதோ அதை கலக்கலாக எழுதுபவர்.

5.வந்தேமாதரம் சசி - பதிவுலகில் டெக்னிக்கலான மேட்டர்ஸை பதிவு போட்டே புகழ் பெற்றவர்.அலாஸ்கா ரேங்க்கில் முன்னணியில் இருப்பவர்.சினிமா விமர்சனம்,ஜனரஞ்சக பதிவுகள் போட்டு முன்னேறும் பதிவர்கள் இடையே இவர் வித்தியாசமானவர்.பதிவர்களுக்கு டெக்னிக்கலான சந்தேகம் எது வந்தாலும் தீர்த்து வைப்பவர்.

6. ம தி சுதா -  இலங்கைப்பதிவர்.இவரது பல கட்டுரைகள் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துபவை. அவ்வப்போது ஜனரஞ்சகமாகவும் எழுதுவார்.டாஸ்போர்டு ஓப்பன் பண்ணி எப்போதும் ஆன்லைனில் இருப்பார்.சுடு சோறு எனக்கே வார்த்தை பிரபலம்.

7.கோமாளி செல்வா - மொக்கைப்பதிவுகள் போட்டே சக்கையாக முன்னேறுபவர்.வட எனக்கே வாசகம் பிரபலம்.வடைவங்கி என இவருக்கு இவரே பட்டம் குடுத்துக்கிட்டார் (யாரையும் எதற்கும் எதிர்பார்க்கக்கூடாதாம்).இவரது வயது ரொம்பக்குறைவாக இருந்தாலும் நிறைவான பதிவுகள் கலக்கல்.

8.மங்குனி அமைச்சர் - இம்சை அரசன் 23ம் புலிகேசியின் லோகோவைப்பார்த்தாலே சிரிப்பு வந்து விடும்.இவரது எழுத்துக்களில் காமெடி தெறிக்கும்.சென்னைப்பதிவரான இவர் மற்றவர்களுடன் பழகுவதில் சகஜமானவர் என்ற நல்ல பெயர் பதிவுலகில் உண்டு.

9 . சிரிப்புப்போலீஸ் ரமேஷ் - 24 மணி நேரமும் ஆன்லைனில் இருக்கும் பதிவர்.இவர் வாங்கி வந்த வரம் அப்படி.ஆஃபீஸ் டைம்லயே அனைத்து பதிவுகளையும் டைப் செய்து,கமெண்ட்டும் போடும் ஒரே பதிவர்.மற்றவர்களை கலாய்ப்பதில் மன்னர்.யார் எந்த பதிவு போட்டாலும் அதில் போய் இந்த ஜோக் ஏற்கனவே 4 வருஷத்துகு முன்பே நான் எழுதிட்டேன் என காமெடி பண்ணுவார்.இவர் பணி புரியும் ஆஃபீஸ் இன்னும் இழுத்து மூடாமல் இருப்பது ஆச்சரியம்.

10 - நல்ல நேரம் சதீஷ் - டைட்டில் வைப்பதில் மன்னன்.எனக்கு பதிவுலக குரு.அரசியல் நையாண்டி,சட்டயர் காமெடி எழுத்துக்கள் இவரது பலம்.இவரது அலாஸ்கா ரேங்க் முன்னேற்றம் அபார வேகம்.சூப்பர் ஹிட் போஸ்ட் போட்டால் சர்வ சாதாரணமாக 3000 ஹிட்ஸ் அடிப்பவர்.ரஜினி ரசிகர் ,ஜோதிடர்

டிஸ்கி - 2011 அனைவருக்கும் நல்ல ஆண்டாக இருக்க வாழ்த்துக்கள்

Thursday, December 30, 2010

ஏடாகூட எஸ் எம் எஸ் ஜோக்குகள்

http://tutyonline.net/gallery_t/a452a9a6132fdf8137e4c9f6ab5e4fcf/t/b/amalapaul10.jpg
1. வோட்கா + வாட்டர் = கிட்னிக்கு பாதிப்பு

ரம் + வாட்டர்  = லிவ்வர்க்கு பாதிப்பு

விஸ்கி + வாட்டர் = இருதயத்துக்கு பாதிப்பு

ஜின் + வாட்டர் = மூளைக்கு பாதிப்பு



நீதி - அப்போ வாட்டர்லதான் ஏதோ பிரச்சனை இருக்கு .சுத்தமான தண்ணீர்தான் இனி மிக்ஸ் பண்ணனும்.


2.  ஹாய் ,ஐ ஆம் விஜய்...எனக்கு எல்லா ஆந்திரா ஹீரோஸ்சோட ஹிட் பட ரீமேக்கும் எனக்கு அத்துபடி..என்னோட ஸ்பெஷல் ஸ்கில்ஸ் - லாங்க் ஜம்ப் (குருவி),கபடி காமெடி (கில்லி), அத்லெட்டிக்ஸ் (அழகிய தமிழ்மகன்).
என் ரெக்கார்ட்ஸ் - 50 படத்துக்கு 30 படம் ஃபிளாப்.

மனுஷன் படைச்சதுலயே உருப்படாத 2 விஷயம்
1. நான்   2 ,என் படம்.

3. பொண்ணுங்களோட லவ்

முதல் நாள் - ஹாய்

2வது நாள் - எப்படி இருக்கீங்க?

3வது நாள் - நான் ஒண்ணு சொன்னா கோவிச்சுக்காதடா...

4வது நாள் - ஐ லவ் யூ

5வது நாள் - நீ இல்லாம என்னால ஒரு நொடி கூட வாழ முடியாதுடா....

6வது நாள் - சாரிடா -- 2 நாளா உன்னைப்பார்க்க முடியல.

7வது நாள் - ஐ ஆம் ரியலி சாரி..எனக்கு வீட்ல வேற மாப்பிள்ளை பார்த்துட்டாங்க... பை பை


8.வது நாள் - யார் நீங்க?

9வது நாள் - நீங்கதான் என் முதல் காதலர்.. ஓக்கே.அதுக்கு ஞாபகார்த்தமா இன்னும் 10 மாசத்துல எனக்கு பிறக்க்ப்போற குழந்தைக்கு உங்க பேரை வெச்சுடறேன்....


10வது நாள் - கண்ணா ,மாமாவுக்கு டாட்டா சொல்டா...

4. லேட்டஸ்ட் தற்கொலை விளக்கக்கடிதம்

என்னை யாரும் தேட வெணாம்,நான் தற்கொலை பண்ணிக்கப்போறேன். சாரி விஜய் படம் பார்க்கப்போறேன்,,,

5. ஒரு கோழியின் கவிதை

காலையில் கொக்கரக்கோ என்றேன்,மாலையில் குக்கருக்குள் வெந்தேன்.
என்ன கொடுமை சார் இது?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXi70FqTidads8ExA1ta2l4VL625Oc46-jB1hGXyUuPQ3UgsQQxartKRfGaqSeVyMk8EhkPPFzDNMniIguY4LwhvivIBjjLMiGlg7UhNHhRxCx2NK6T3EVCUuoHKy4HsjlZ6e-e8ZTfPrp/s1600/10.jpg
6. ஹமாம் ரீ மிக்ஸ் விளம்பரம்

பவித்ரா.. டி வி டி வாங்கிட்டு வாம்மா..
ஓக்கேம்மா
அய்யோ என்ன டி வி டின்னு சொல்லலையே..விஜய் நடிச்ச படமா இருந்தா மயக்கம் வரும்,தலை சுத்தும்,வாந்தி வரும்,என் பொண்ணுக்கு பைத்தியமே பிடிச்சிடும்..பவித்ரா...

அம்மா.. நம்ம சந்தானம் இருக்க பயம்  ஏன்? காமெடி டி வி டி தான் வாங்கிட்டி வந்தேன்.காமெடி பீஸ்  டி வி டி வாங்கலை கவலைப்படாதீங்க...

7. பிரபாகரன் - என் மக்கள்  ( வாரிசுகள்)  இறந்தாலும் தமிழ் மக்களுக்காக போராடுவேன்.

கலைஞர் - தமிழ் மக்கள் இறந்தாலும் என் மக்களுக்காக ( வாரிசுகள்) போராடுவேன்.

8. மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று  ஒவ்வொரு நாளும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறான்,ஆனால் ஒரு நாளும் வாழ்வது இல்லை.

9. மைனா படம் கற்றுக்கொடுத்த நீதி

லவ் பண்ணுங்க ,லைஃப் நல்லாருக்கும் - இந்த டயலாக் சொன்ன ஹீரோ படத்துல செத்துடறாரு,ஹீரோயின் செத்துடறா,இந்த அட்வைஸ் கேட்ட போலீஸ் ஃபேமிலியும் காலி..

அதனால் நான் சொல்றதை கேளுங்க லவ் பண்ணாதீங்க லைஃப் நல்லாருக்கும்.


10. டாஸ்மாக் நீதி - குடிகாரர்களின் முதல் சரக்கு அவர்கள் காசில் வாங்கப்பட்டதாகவே இருக்காது,ஓ சி சரக்காகத்தான் இருக்கும் நல்லா யோசிச்சு பாருங்க...

THE FIRST BEER OF EVERY PERSON WAS NOT BOUGHT ON THEIR OWN MONEY.

டிஸ்கி -1  கமெண்ட் போடறவங்கள்ல பாதிப்பேர் ஜோக்குக்கு சம்பந்தமே இல்லாம நடிகை ஃபோட்டோ எதுக்குன்னு கேக்கறாங்க. தமிழ் சினிமா பாக்கறப்ப படத்துக்கு சம்பந்தமே இல்லாம குத்துப்பாட்டோ ,ஐட்டம் நெம்பர் சாங்கோ வர்றப்ப கேள்வி கேக்காம ரசிக்கற மாதிரி இந்த பிளாக்ல இருக்கற ஃபோட்டோவையும் ரசிச்சுட்டு போயிடனும்.

டிஸ்கி - 2  அதே மாதிரி கமெண்ட் போடறவஙக ஜோக் சரி இல்ல,இதெல்லாம் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு, சிரிப்பே வர்லை,பழைய ஜோக் அப்படின்னெல்லாம் போடறாங்க...நான் தான் தெளிவா என் சரக்கு இல்லை எஸ் எம் எஸ் ஜோக்குன்னு போட்டுடறேனே...

சினிமா ஜோக்ஸ் + அரசியல் ராக்ஸ் ( ராஸ்கல்ஸ்)

http://www.viparam.com/thumbnail.php?file=1_626643737.jpg&size=article_medium
1.டைரக்டர் சார்,உங்க படத்துக்கு மாட்டை விரட்டற மாதிரி “ஹை ஹை “னு டைட்டில் வெச்சு இருக்கீங்களே,ஏன்?

”நல்லா ஓடட்டும்னுதான்”

2. இன்ஸ்பெக்டர் - சட்டம் தன் கடமையை செஞ்சே தீரும்.

கைதி - ரொம்ப நன்றி சார்,இந்தாங்க ரூ 1000 லஞ்சம்,என்னை விட்டுடுங்க.

3.இது ஒரு லோ பட்ஜெட் படம்னு எப்படி சொல்றே?

டெயிலி ஏதாவது ஒரு கோயில்ல ஷூட்டிங்கை வெச்சு லஞ்ச்சை அன்னதான சாப்பாடு சாப்பிட வெச்சு சாப்பாட்டு செலவை மிச்சம் பண்ணறாங்களே....

4. ஜட்ஜ்  - ரூ 1000 பிக்பாக்கெட் அடிச்ச உனக்கு 6 மாத சிறை தண்டனை.

கைதி - ஆமா,கோடிக்கணக்குல ஊழல் பண்ணுனவங்களை எல்லாம் விட்டுடுங்க,பிசாத்து 1000 அடிச்சவன்,நோ எண்ட்ரில போறவன்னு இளிச்சவாயனாப்பார்த்து தண்டனை குடுங்க.

5. அந்த ஹீரோ ரொம்ப சிம்ப்பிள்,யூனிட்ல மத்தவங்க சாப்பிடற சாப்பாட்டைத்தான் அவரும் சாப்பிடறாராம்.

அடடா,அது எச்சில் ஆச்சே,வேற கொண்டு வரச்சொல்லி சாப்பிட வேண்டியதுதானே....
http://vanniyan.com/newsimages/cinema/Tamil/112010/Simran_actress.jpg
6. மாப்பிள்ளைக்கு சொந்தமா நாலஞ்சு மெயில் இருக்குன்னீங்க ,ஒரு ரயிலைக்கூட கண்ணுல காட்டலையே?

அடடா... ஓடற மெயில்னு நினைச்சுட்டீங்களா?மெயில் ஐ டி MAIL I D) இருக்குன்னு சொன்னோம்.

7. டியர், நீ இல்லாம என்னால ஒரு நொடி கூட இருக்க முடியாது....

4 நாள் வெயிட் பண்ணுங்க..என் கணவர் ஃபாரீன் போனதும் ஃபோன்  பண்றேன்.

8.  தலைவர் வீட்டுக்கு போனேன்,பொங்கல் குடுத்தாரு...

ஆச்சரியமா இருக்கே,, அவரு வழக்கமா எல்லாருக்கும் அல்வா தானே தருவாரு..?

9. குடுகுடுப்பைக்காரன் - நல்லகாலம் பிறக்குது ,நல்லகாலம் பிறக்குது,,

யோவ் ,தெளிவா சொல்லுய்யா...நாட்டுக்கா? தலைவருக்கா?

10.  நிருபர்  - மேடம்,திடீர்னு ஏன் சின்ன திரைக்கு நடிக்க வ்ந்துட்டீங்க?

நடிகை - பெரிய திரைல துரத்தி விட்டுட்டாங்க...ஆனா இதை ஆஃப் த ரெக்கார்டா வெச்சுக்குங்க. (  OFF THE RECORD) . பேட்டில எல்லா வீடுகள்லயும் ரீச் ஆக அப்படின்னு போட்டுக்குங்க....

Wednesday, December 29, 2010

பிரபல பத்திரிக்கைகளில் எழுதி புகழ் பெறுவது எப்படி?

http://www.viyapu.com/news/wp-content/uploads/2009/10/pen1.jpg
கடந்த 5 மாதங்களாக நான் பார்வையிட்ட பதிவுகளை ,பதிவர்களின் திறமையை பார்க்கும்போது ,பத்திரிக்கைத்துறைகளில் எழுதி கலக்க சரியான ஆட்கள் நம் பதிவர்கள்தான் என எண்ணத்தோன்றுகிறது.எனது 18  வருட பத்திரிக்கை உலக அனுபவங்களை வைத்து பதிவர்களுக்கு உபயோகமாக ஒரு பதிவு போட்டால் என்ன என தோன்றியது.ஜன ரஞ்சகப்பத்திரிக்கைகளில் எப்படி எழுதுவது என்பதைப்பற்றி ஆழமான பார்வையாக இது இருக்கும்.


இப்போது வெளி வரும் தமிழ்ப்பத்திரிக்கைகளில் தின மலர் வாரமலர் சன்மானம் தருவதிலும்,படைப்புகளை வெளியிட்டு வாசகர்களை ஊக்குவிப்பதிலும் முன்னணியில் இருக்கிறது.பிறகு ஆனந்த விகடன்,குமுதம்,குங்குமம் என வரிசை நீள்கிறது.வாரம் ஒரு பத்திரிக்கை பற்றி விளக்கமாக பார்ப்போம்.



ஈரோடு,தஞ்சை,சேலம்,திருச்சி உட்பட்ட ஏரியாக்களுக்கு தனி வாரமலர் புக் வருகிறது.அதற்கான முகவரி தினமலர் வாரமலர். த பெ எண் 7225,சென்னை 600008. அது போக கோவை,திருப்பூர்,சென்னை உட்பட பெரும்பாலான ஊர்களில் வரும் வாரமலர் புக் அட்ரஸ் தினமலர் வாரமலர். த பெ எண் 517,சென்னை 600008.



ஜோக் வெளியிட்டு சன்மானம் தருவதில் வாரமலர் நெமப்ர் ஒன் இடத்தில் உள்ளது. ஒரு ஜோக்குக்கு ரூ 500 பரிசு, அது போக ஜாக்பாட் ஜோக் ஒன்றுக்கு வாரம் ரூ 1000 பரிசு.வேறு எந்த புக்கும் இவ்வளவு பரிசு தருவதில்லை.வாரம் 6 ஜோக்ஸ் பிரசுரம் ஆகிறது.ஆனால் எந்த அளவுக்கு பணம் அதிகமா தோணுதோ அந்த அளவு போட்டியும் அதிகம். தினம் 5000 ஜோக்குகள் வாரமலர் இதழ் அட்ரஸுக்கு சராசரியாக போகிறது. 8 கட்டமாக தேர்வு நடக்கிறது.அரசியல்,டாக்டர்,ஊழல் சம்பந்தப்பட்ட ஜோக்குகள் வரவேற்கப்படுகின்றன.வேறு பத்திரிக்கைகளில் வந்த ஜோக் அல்லது உல்டா ஜோக் அனுப்புவர்கள் வக்கீல் நோட்டீஸ் பெறுவார்கள். ரொம்ப ஸ்ட்ரிக்ட்.படைப்புகளை (ஜோக்ஸ்) போஸ்ட் கார்டில் மட்டுமே அனுப்ப வேண்டும்.ஒரு கார்டில் ஒரு ஜோக் மட்டும் எழுத வேண்டும்.படைப்பு அனுப்பி 2 மாதம் கழித்துத்தான் பிரசுரம் ஆகும்.பொறுமை மிக அவசியம்.

http://graphics8.nytimes.com/images/2007/05/30/business/30pen.600.jpg
கவிதை - இதற்கு ரூ 1250 பரிசு. 20 வரிகளில் இருக்க வேண்டும், காதல் கவிதைகள்,சமூக விழிப்புணர்வுக்கவிதைகள் வரவேற்கப்படுகின்றன,ஏ 4 ஷீட்டில் ஒரு பக்கம் மட்டுமே எழுத வேண்டும்.அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுத வேண்டும்.தினமும் சராசரியாக 400 கவிதைகள் வருகின்றன.


சிறுகதை - 4 பக்கங்களில் (ஏ 4 ஷீட்) எழுத வேண்டும். சன்மானம் ரூ 1500. நகைச்சுவை,சோகம் செண்ட்டிமெண்ட் கதைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதற்குப்போட்டி குறைவு. தினமும் சராசரி 200 கதைகள் வருகின்றன. வாரம் ஒரு கதை பிரசுரம் ஆகிறது.


இது உங்கள் இடம் - நமது அனுபவங்கள், நாம் சந்தித்த மனிதர்கள்,வித்தியாசமான நிகழ்ச்சிகள் எது வேணாலும் எழுதி அனுப்பலாம்.

முதல் பரிசு பெறும் கடிதங்கள் ரூ 1500 பரிசும் ,2வது பரிசு பெறும் கடிதங்கள் ரூ 1000 பிறகு ஆறுதல் பரிசு பெறும் கடிதங்கள் ரூ 500 பரிசு பெறுகிறது.


இது போக அர்ச்சனை என்ற பெயரில் வாசகர் கடிதம் ,கேள்வி பதில் அதற்கும் பரிசு உண்டு. ரூ 250, ரூ 500 என பரிசு உண்டு.

கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னால பொண்ணு பாக்கறது மாதிரி எந்த பத்திரிக்கைக்கு எழுத விரும்பறமோ அந்த புக்க்கை வாங்கி அல்லது லைப்ரரில போய் ஒரு கிளான்ஸ் பார்த்தா ஒரு ஐடியா கிடைக்க்கும்.

அடுத்த வாரத்தில் ஆனந்த விகடன், குமுதம் பற்றி எழுதறேன்.

டிஸ்கி - இந்தப்பதிவு  மற்றவங்களுக்கு யூஸ் ஆகட்டும்னுதான் எழுதறேன்.இது ஹிட் ஆகாம காலை வாரிடுச்சுன்னா அடுத்து பவுர்ணமி ராத்திரியில் ரதிதேவி என்ற சீன் பட விமர்சனம் போட்டுவேன்...ஹா ஹா ஹா

Tuesday, December 28, 2010

கமல் - கிஸ் - ஆடுகளம்- நட்சத்திர கொலை விழா,


1.தலைவருக்கு சினிமா நாலெட்ஜே கிடையாதுன்னு எப்படி சொல்றே?

தனுஷ் நடிச்சு பொங்கலுக்கு ரிலீசு ஆகற ஆடுகளம் படம் ஆடுகள் பற்றிய டாக்குமெண்ட்ரி படமா?ன்னு கேட்கறாரே?

2. கமலுக்கு உடல் நிலை சரி இல்லையா?ன்னு ஏன் கேக்குறே?

அவரோட லேட்டஸ்ட் படத்துல ஒரு கிஸ் சீன் கூட இல்லையே?

3.இந்தப்படத்துல ஹீரோ ஒரு சைக்கோ கில்லர்,ஃபேமசான சினி ஸ்டார்ஸை வரிசையா கொலை செய்யறான்.

அய்யய்யோ,படத்துக்கு என்ன டைட்டில்?

நட்சத்திர கொலை விழா.

4. நீரா ராடியாவுக்கும் எனக்கும் எந்த வர்த்தக தொடர்பும் இல்லைன்னு தலைவர் சொல்றாரே?

எந்தத்தொடர்பும் இல்லைன்னு ஏன் சொல்லலை?

5.கண்ணாடி போட்டிருந்த த்லைவரு இப்போ கூலிங்க் கிளாஸ்,சாதா கிளாஸ் கூட போடறது இல்லையே?

ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளிச்சத்துக்கு வந்த பிறகு தலைவர்  ஸ்பெக்ஸ் கூட போடறது இல்லையாம்.

6. சி பி ஐ ரெயிடுல எதுவும் சிக்கி இருக்காதுன்னு எப்படி சொல்றே?

திருட்டு நடந்த உடனே ஸ்பாட்டுக்கு போனாலே ஆதாரம் எதுவும் கிடைக்கறது இல்ல, ஒரு வருஷம் கழிச்சு போனா...?

7. தலைவருக்கு துணிச்சல் ஜாஸ்தின்னு எப்படி சொல்றே?

தன்னோட பேருக்கு முன்னால ஸ்பெக்ட்ரம் புகழ்னு இவராவே அடைனொழி சேர்த்துக்கிட்டாரே?

8. தலைவரே,உங்க பையனை ஏ ,பி சி , டி  இங்கிலீஷ் லெட்டர்ஸை எழுதச்சொன்னா 26 லெட்டர்ஸ்க்குப்பதிலா 27 லெட்டர்ஸ் எழுதறானே?

அவனும் 2G  ஊழல் பண்ணிட்டானா? ( G ஐ 2 தடவை போட்டுட்டானா?)

9. டாக்டர்,எங்கே போனாலும் நர்ஸை கூடவே கூட்டிட்டு போயிடறீங்களே.. ஏன்?

இந்தக்காலத்துல யாரையும் நம்ப முடியறதில்லை.ஒரு ரவுண்ட்ஸ் அப் போயிட்டு வர்றதுக்குள்ள நர்ஸை லவட்டிட்டு போயிடறாங்க.

10.அந்த சினிமா டைரக்டர்  நேத்துத்தானே உன்னை பெண் பார்த்துட்டு போனாரு?மறுபடி இன்னைக்கு வந்திருக்காரே?

ரிப்பீட்டட் ஆடியன்ஸா வந்திருக்காராம்.

காந்திபுரம் - சினிமா விமர்சனம்

அர்ஜூன் - கவுண்டமணி அண்ணே ,வாங்க நல்லாருக்கீங்களா?ரொம்ப நாள் ஆச்சு,உங்களைப்பார்த்து..?

கவுண்டமணி - வல்லக்கோட்டை விமர்சனத்துல வலிக்க வலிக்க வாங்குனது மறந்துடுச்சா?

அர்ஜூன் - அண்ணனுக்கு எப்பவும் தமாஷ்தான்.

கவுண்டமணி -படுவா,பிச்சுப்புடுவேன் பிச்சு... எது தமாஷூ?சீரியசா பேசிட்டு இருக்கறப்ப காமெடி பண்ணிட்டு...அது இருக்கட்டும் ரஜினி நடிச்ச பாட்ஷா படத்தையும்,விஜய் நடிச்ச கில்லி படத்தையும் மிக்ஸ் பண்ணனும்னு ஐடியா குடுத்த மகராசன் யாரு?

அர்ஜூன் - வேற யாரு. நம்ம டைரக்டர்தான்.

கவுண்டமணி -அடங்கொக்கா மக்கா.அந்தாளு வேலையா இது?ஆனா எனக்கு ஒரே ஒரு விஷயம் இந்தப்படத்துல பிடிச்சிருந்தது...

அர்ஜூன் - என்னண்ணே,என் நடிப்பா?

கவுண்டமணி -நாசமாப்போச்சு... இந்தப்படத்துல நீ ஹீரோ இல்ல, கெஸ்ட்  ரோல்தான்.ஆனா போஸ்டர்ல நீதான் ஹீரோங்கற மாதிரி ஒரு பில்டப் எதுக்கு?

அர்ஜூன் - எல்லாம் மார்க்கெட்டிங்க் டெக்னிக்தான் அண்ணே.
rrkk-review.jpg (494×233)
கவுண்டமணி -இது தமிழ்ப்படம் கிடையாது,தெலுங்கு டப்பிங்க் படம்.அதுவும் ஜூனியர் என் டி ஆர் ஹீரோவா நடிச்ச படம்.எதுக்கு இப்படி ரசிகர்களை ஏமாத்தனும்...?

அர்ஜூன் - சரி,விடுங்கண்ணே... படத்தோட கதையை பத்தி கொஞ்சம் சொல்லுங்க.

கவுண்டமணி -ஆமா ,இவரு பெரிய இதிகாசம் படைச்சுட்டாரு..அப்படியே நீட்டி முழக்க... அந்த கருமத்தை என் வாயால சொல்லனுமா? நீயே சொல்லித்தொலை...

அர்ஜூன் - மும்பைல தாதாவை தட்டிக்கேட்கும் நான் ஒரு கட்டத்துல தாதா ஆகிடறேன்.அங்கே நடந்த ஆக்சிடெண்ட்ல நான் செத்துப்போன மாதிரி சீன் கிரியேட் பண்ணி தமிழ்நாடு வந்துடறேன்,இங்கே எனக்கு 2 தங்கச்சிங்க,2 பேரும் லவ் பண்றாங்க. ( 2 தனி தனி ஆளுங்களைத்தான் )அக்கா தங்கை 2 பேரும் அண்ணன் தம்பியை முறையே லவ் பண்றாங்க..அதாவது ஒரே குடும்பத்துல சம்பந்தம் வைச்சுக்கறாங்க.அவங்க எப்படி ஒண்ணு சேர்றாங்க அப்படிங்கறதுதான் கதை... ஹலோ  ஹலோ என்னண்ணே அதுக்குள்ள தூங்கிட்டீங்க..?

கவுண்டமணி -இந்த மாதிரி அரதப்பழசான கதையை சொன்னா ஆடியன்ஸ் தூங்காம என்னப்பா பண்ணுவாங்க.? .நீ பேசாம வேலண்ட்ரி ரிட்டயர்மெண்ட் வாங்கிட்டு ஓடிப்போயிடு,

அர்ஜூன் - அதை விடுங்க என்னோட அறிமுகக்காட்சி எப்படிண்ணே இருந்துச்சு?

கவுண்டமணி -வழக்கம்போல ரொம்ப கேவலமா இருந்தது..ஜீப்ல உக்காந்துட்டு இருக்கற நீ அப்படியே ராக்கெட் மாதிரி மேலே எம்பி அந்தரத்துல பறக்கறே...புவி ஈர்ப்பு விசைங்கறது ஒண்ணு இருக்கு, மறந்துட வேணாம்.

அர்ஜூன் - என்னோட பாடி லேங்குவேஜ் பற்றி கொஞ்சம் சொல்லுங்க..


கவுண்டமணி -குளத்துல இருந்து எந்திரிச்சு வர்ற சீன்ல எதுக்கு நெஞ்சை நிமித்திட்டு வர்றே...சாதாரணமா நீ நடக்கவே மாட்டியா?மனசுக்குள்ள பெரிய அர்னால்டுன்னு நினப்பா?

Rama-Rama-Krishna-Krishna-Movie-Poster-Designs-10.jpg (433×650)
சி பி - அண்ணே ,வணக்கம்ணே....

கவுண்டமணி -வந்துட்டாண்டா வீங்குன வாயன்,டேய் பரட்டைத்தலையா?நீ ஹாஸ்பிடல்ல பொறந்தியா?சினிமா தியேட்டர்ல பொறந்தியா..ஒரு படத்தை விட மாட்டே போல..இந்த குப்பைப்படத்துக்கு விமர்சனம் போடலைன்னு யார் அழுதா..?

சி பி - சொந்தமா சரக்கு இருந்தா நான் ஏண்ணே இப்படி கண்ட கண்ட படத்துக்கு எல்லாம் விமர்சனம் போடறேன்?வந்தது வந்தேன்,என் ஜோலிய முடிச்சுட்டு போயிடறேன் அண்ணே...

கவுண்டமணி -அதான் ஏற்கனவே ஜோலியை முடிச்சுட்டியே ,அப்புறம் என்ன.?

சி பி - அதில்லைண்ணே... இந்தப்படத்துல வர்ற வசனங்கள் பற்றி....

கவுண்டமணி - அதெல்லாம் வசனம் இல்ல.. விசனம்....

1. கட்டிப்பிடிக்காதடி ... என் கற்பு போயிடும்.

என்னைக்கு இருந்தாலும் போகக்கூடிய கற்புதானே...( ஆஹா பொண்ணுங்கன்னா இப்படித்தான் முற்போக்குவாதியா இருக்கனும்,)

2.ஏதாவது நடந்துடுமோன்னு ஆசையை அடக்கிட்டு வாழறது ஒரு வாழ்க்கையா? ( புதிய தத்துவம் 19,879)

3. அல்வா அலமேலு..இப்போ பால் (BALL) போடறேன்.. உன் விக்கெட் விழப்போகுது. ( டபுள் மீனிங்காம்,சகிக்கலை)

4. பெரியவங்களோட பார்வைல லவ்ங்கறது ஆகாசத்துல பறக்கற ஏரோப்ளேன் மாதிரி..சின்னதாத்தான் தெரியும்..லேண்டிங் ஆகறப்பதான் அதன் மகத்துவம் தெரியும். ( கிழிஞ்சுது கிருஷ்ணகிரி)

5. நீ வைகைல முக்கறவன்னா நான் மும்பைல முக்கறவன் ( வில்லனுக்கும் பஞ்ச் டயலாக்கா..?)

6. ஆண்டவனை எல்லாரும் கோயில்ல வைப்பாங்க,நான் ஜெயில்ல வெச்சிருக்கேன்... ( செண்ட்டிமெண்ட் செம்மலு..)

7. நீங்க அவங்களைப்போய் வரவேற்கலைன்னா உங்க பிரெஸ்டீஜ் போயிடும்,வரவேற்றா உங்க மரியாதை போயிடும்.நல்லா மாட்டிக்கிட்டீங்க.. ( ஆமா டிக்கட் கவுண்ட்டர்லயே தெரிஞ்சுடுச்சு)

பிரெஸ்டீஜ்னா என்ன? மரியாதைன்னா என்ன? # டவுட்டு

கவுண்டமணி - அப்பாடா முடிச்சுட்டாண்டா///,,, அப்படியே திரும்பி பார்க்காம ஓடிப்போயிடு நாயே...

அர்ஜூன் - அண்ணே, படத்துல நீங்க ரசிச்ச அம்சம் ஏதாவது சொல்லுங்க...

கவுண்டமணி -நீ கோயில்ல இருந்து வெளில வர்றப்ப ஷூ காலோட வர்றியே,,, அது ஏன்?ஏற்கனவே குஷ்பூ செருப்பு போட்டு மாட்டுனது பத்தாதா?

அர்ஜூன் - அடடா சாரிண்ணே... அது டைரக்டர் ஃபால்ட்.

கவுண்டமணி -உன்னை கமிட் பண்ணுனது கூட அந்த ஆளோட ஃபால்ட்தான்.

அர்ஜூன் - என்னோட வசனம் பேசற ஸ்டைல்ல ஒரு மாற்றம் கொண்டு வந்திருக்கேன்,பாத்தீங்களா?

கவுண்டமணி -ஆமா.. இவரு பெரிய புரொனொன்சேஷன் புரொஃபசரு,, ((PRONOUNSATION PROFESSOR)அப்படியே வசனத்தை வடிகட்டறாரு.. “ பிரியா கூட மருதமலைக்கு போயிட்டு வான்னு சிங்கிள் லைன்ல சொல்ல வேண்டிய டயலாக்கை எதுக்கு இழுத்து இழுத்து 20 நிமிஷம் சொல்றே..? மனசுக்குள்ள பெரிய கமல்ஹாசன்னு  நினைப்பா?

அர்ஜூன் - இந்தப்படம் எத்தனை நாள் ஓடும்?

கவுண்டமணி -எத்தனை காட்சிகள் ஓடும்னு கேளு ,10 ஷோ ஓட்டிடுவாங்கன்னு நினைக்கறேன்.

அர்ஜூன் - ஏ செண்ட்டர்ல சொல்றீங்களா?

கவுண்டமணி -ஓ அந்த ஆசை வேற இருக்கா? சி செண்ட்டர்ல மட்டும்தான் ரிலீசே ஆகி இருக்கு.

அர்ஜூன் - ஆனந்த விகடன் விமர்சனத்துல எவ்வளவு மார்க் போடுவாங்க?

கவுண்டமணி -உனக்கு பேராசை ஜாஸ்தி.. அவங்க எப்போ டப்பிங்க் படத்துக்கு எல்லாம் விமர்சனம் போட்டிருக்காங்க?இண்ட்டர்நெட்லயே யாரும் கண்டுக்கமாட்டாங்க..நீ வேணா பாரு. இந்தப்பட விமர்சனத்தை அட்ரா சக்க மாதிரி ஒரே ஒரு மொக்கை பிளாக்ல மட்டும்தான் போடுவாங்க.

Monday, December 27, 2010

மந்த்ரா பேடியா?நீரா ராடியா?புதிய ஊழல் வெடியா?

http://cinesouth.com/images/new/25012006-THN15image2.jpg
1. தலைவர் நாத்திகவாதியா இருக்கறதால நமக்கு என்ன பிரச்சனை?

ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காணலாம்கறதால ஏழைகள்
சிரிக்கவே முடியாதபடி பண்ணிட்டாரே...

2. தலைவர் 2 G  அலைக்கற்றையை மறு ஏலம் விடனும்கறாரே? ஏன்?

மறுபடியும் ஊழல் பண்ணத்தான்,வேற எதுக்கு?


3.தலைவரே,உங்க தோள்ல கிடக்கற துண்டோட விலை ரூ 600 கோடியா?

ஏன் அப்படி கேக்கறீங்க?

பதவிங்கறது எனக்கு தோள்ல கிடக்கற துண்டு மாதிரின்னு சொன்னீங்களே?

4. தமிழ் தவிர வேற மொழில பேசுனா அபராதம்னு புதுசா ஒரு சட்டம் போடலாமா?

நாசமாப்போச்சு,தலைவரே,அபராதம்கறதே சம்ஸ்கிருத வார்த்தைதான்.

5. இலங்கைல தமிழ் தேசிய கீதம் ரத்து ஆனதை தலைவர் கண்டுக்கவே இல்லையே?

தமிழனுக்கு குத்து விழுந்தப்பவே கண்டுக்காதவர் ஆச்சே?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDuVlJl-9r_GrzZtNHAq_zQ5kaCsjQuknb4M1bOUVHlugEeOQVP-CO-WS3K62zSaV9EnKyhQqsff_gUPKH9QTQlNS7qGZEhddq2xSUhpoCBYAnTelyuz2bUMufewXlTM0YFeNOIgBIeHFb/s1600/Niira-Radia_2.jpg
6.குளிச்சாச்சா?ன்னு தலைவரை கேட்டது தப்பாப்போச்சு.

நீராடினீரா?ன்னு  ஏன் செந்தமிழ்ல கேட்டீங்க?நீரா ராடியாவா?எனக்கும் அவருக்கும் எந்தத்தொடர்பும் இல்லைன்னு பதட்டமா சொல்றாரே?

7. தினமும் காலைல ஆனியன் ரோஸ்ட்தான் சாப்பிடுவேன்.

அடேங்கப்பா,அவ்வளவு  பெரிய பணக்காரனா நீ?

8.தலைவரு சரியான ஜொள்ளு பார்ட்டின்னு எப்படி சொல்றே?

நீரா ராடியா பற்றி என்ன தெரியும்?னு கேட்டதுக்கு அவங்க மந்த்ரா பேடி ஃபேமிலியா?ன்னு சி பி ஐ கிட்டேயே திருப்பி கேட்டாரே?

9. மக்களிடையே வாங்கும் சக்தி அதிகரிச்சிடுச்சுன்னு சொல்றீங்களா?

அது தெரியலை,ஆனா நாட்ல எந்த ஊழல் நடந்தாலும் அதை தாங்கும் சக்தி வேணா மக்களிடையே வளர்ந்துடுச்சு.

10. ஒரு நபர் விசாரணைக்கமிஷன்கறதை தலைவர் தப்பா நினைச்சுட்டாரு

எப்படி சொல்றே?

ஒரு நபரை மட்டும்தானே விசாரிக்கனும்?எதுக்கு ஃபேமிலில இருக்கற எல்லாரையும் விசாரிக்கனும்?னு நியாயம் கேக்கறாரு.

ஈரோடு - போராடு - ஹாட்ரிக் வெற்றியோடு

sonia-agarwal-wallpaper.jpg (564×834)
தொடர்ந்து மூன்று வாரங்களாக நெம்பர் ஒன் இடத்தில் என்னை வைத்த தமிழ்மணம் நிர்வாகம்,நண்பர்கள்,பதிவர்கள்,வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.தமிழ்மணம் டாப் 20 பட்டியல் அறிவுப்பு வந்த பிறகு வினவு,உண்மைத்தமிழன் ஆகிய இருவர் மட்டுமே தொடர்ந்து 2 முறை நெம்பர் ஒன் பிளேஸ் அடைந்துள்ளார்கள்.

எனவே 3வது வெற்றி பெற நான் போன வாரம் கடும் போராட்டத்தை சந்திக்க நேர்ந்தது.23 12 2010 அன்று ஹிட்ஸ் ரேட்டை வைத்து பார்க்கையில் டெரர் கும்மி,ராம்சாமி,கே ஆர் பி செந்தில்,ரமேஷ் ஆகியோர் முதல் 4 இடங்க்ளில் இருந்தனர்.நான் 7 வது இடத்தில் இருந்தேன்.சரியான நேரம் பார்த்து என் லேப்டாப்பில் தமிழ்மணம் ஃபாண்ட் வேலை செய்யவில்லை.சரக்கும் கைவசம் இல்லை.எனவே 2 மீள் பதிவுகள் போட்டு சமாளித்தேன்.

ராம்சாமியின் சிம்ரனோமேனியா சூப்பர்ஹிட் ஆகி கலக்கிக்கொண்டிருந்தது.அதே போல் டெரர் கும்மியின் பதிவுலக அப்பெண்கள்காவலன் பதிவு பிரம்மாண்ட வெற்றி அடைந்து பதிவுலகை கலக்கியது.இனி வரும் வாரங்களில் டெரர் கும்மி எல்லாருக்கும் டஃப் ஃபைட் குடுப்பாங்கன்னு எதிர்பார்க்கலாம்..

வைகை டாப் 10க்குள் வந்துவிடுவார் என்று நான் வியாழன் அன்றே கணித்து அவரிடம் அட்வான்ஸ் வாழ்த்து தெரிவித்தேன்.அவர் நம்பவில்லை.பார்ப்போம் என்றார்.அவரது காமெடி எழுத்துக்கள் வரும் காலங்களில்  இன்னும் பேசப்படும்.

பதிவுலகின் மும்மூர்த்திகள் என அழைக்கபடும் உண்மைத்தமிழன்,கேபிள் சங்கர்,ஜாக்கிசேகர் ஆகியோர் வைத்திருக்கும் ஹிட்ஸ் ரேட் அபாரமானது.ஆவ்ரேஜ் ஹிட்ஸ் தின்மும் 1700 சர்வசாதாரணமாக வும் அதிக பட்சம் 3000க்கும் குறையாமலும் உள்ளதை கவனிக்கிறேன்.அதையும் மீறி அவர்களை விட 3 மடங்கு ஹிட்ஸ் குறைவாகவும்,மொக்கைப்பதிவு போட்டும் எப்படி காலத்தினை  ஓட்டுகிறேன் என்பதை கணக்குபோட்டால் ஒரு உண்மை விளங்குகிறது.தமிழ்மணம் வழியாக வரும் ஹிட்ஸ் மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளப்படுகிறது.

இயக்குநர் கே பாக்கியராஜ் அவர்கள் அவரது வாசகர் நிகரன் என்பவரிடம் அவரை தொடர்பு கொள்ளச்சொல்லி தனது செல்ஃபோன் எண்ணை தந்திருக்கிறார்.மிக்க மகிழ்ச்சி.ஆனால் நான் ஏற்கனவே அவர் இயக்கிய சித்து பிளஸ் டூ படத்தின் விமர்சனத்தை
நெகட்டிவ்வாக எழுதி விட்டதால் தொடர்பு கொள்ள சங்கடப்பட்டு அவருக்கு மெசேஜ் மட்டும் அனுப்பினேன்.இதுவரை பதில் இல்லை.

நேற்று ஈரோடு வலைப்பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்தது.ஏற்கனவே நான் சொன்னபடி பணீயின் காரணமாக செல்ல முடியவில்லை.வால்பையன்,கோவை டாக்டர் கந்தசாமி
உட்பட பலர் என்னை சந்திக்க ஆவலாய் இருந்ததை அறிந்தேன்.மிக்க மகிழ்ச்சி.எனக்கும் அதே ஆவல்தான் .அடுத்த முறை நிச்சயம் சந்திப்போம்.

கோபி நாகராஜசோழன் ,திருப்பூர் கார்த்தி,சேலம் வெங்கட்,கோவை அருண் நால்வரையும் சந்திக்க நான் ஆவலாய் இருந்தேன்.ஆனால் அவர்களால் வர இயலவில்லை

மாலை 6 மணிக்கு ஈரோடு பிருந்தாவன் பார்க்கில் நான்,நல்லநேரம் சதீஷ்,கோமாளி செல்வா,நண்டு நொரண்டு,சித்தோடு 007 சதீஷ் போன்றோர் சந்தித்தோம்.சங்கவியை தொடர்பு கொண்டபோது கிளம்பி விட்டதாக சொன்னார்.ஜாக்கிசேகரை ஃபோனில் அழைத்தோம்.அவர் ஃபோனை அட்டெண்ட் பண்ணலை.
 ஃபோட்டோவில்

இடம் இருந்து வலமாக  கோமாளி செல்வா, 007 சதிஷ்,நல்ல நேரம் சதீஷ்,நான் ,நண்டு நொரண்டு

சங்கவி பிறகு ஃபோனில் தொடர்பு கொண்டு பேசினார்,நான் வந்து சந்தித்தால் தனியாக மீட்டிங்க் போடறாங்க என சொல்லி விடுவார்கள் எனவே அதை தவிர்த்தேன்  என்றார். அவர்து முன் ஜாக்கிரதை உணர்வுக்கு ஒரு சபாஷ்.

ஈரோட்டில் போட்டியாக ஒரு சங்கம் ஆரம்பிக்கும் எண்ணம் எனக்கு இல்லை.என் பிளாக்கை கவனிக்கவே எனக்கு தினமும் 1 மணீநேரம்தான் கிடைக்கிறது.எனவே யாரும் அப்படி நினைக்கத்தேவை இல்லை.
தொடர்ந்து நல்ல பதிவுகள் போடுவோம்.ஆரோக்கியமான போட்டியில் வெற்றி தோல்விகளை பக்குவப்பட்ட மனதுடன் சந்திப்போம்.

டிஸ்கி 1 - லீவ் நாட்களில் நெட் பக்கம் வராதவர்களுக்கு


தென்மேற்குபருவக்காற்று - மண்மணம் மணக்கும் காதல் கதை-

சினிமா விமர்சனம்


டிஸ்கி 2 - 

அரிதுஅரிது - சைக்கோ திரில்லர் - சினிமா விமர்ச


டிஸ்கி 3 - 

மன்மதன் அம்பு - புரொடியூசருக்கு சொம்பு- சினிமா விமர்சனம்


Sunday, December 26, 2010

தென்மேற்குபருவக்காற்று - மண்மணம் மணக்கும் காதல் கதை-சினிமா விமர்சனம்

Kollywood-news-1359.jpg (300×300)
பெரிய ஹீரோக்கள் படங்கள் அடிவாங்குவதும்,லோ பட்ஜெட்டில் ஆரோக்கியமான படங்கள் வரவேற்பு பெறுவதும் அவ்வப்போது நடை பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.அந்த மாதிரி மனதைக்கவரும் ஒரு கிராமத்துக்கதைதான் இது.படத்துக்கு பொருத்தமான டைட்டில் களவாணிப்பொண்ணு என்பதுதான் என்றாலும் ஏற்கனவே களவாணி வந்து விட்டதால் இயக்குநர் இந்த டைட்டிலை வைத்திருக்கலாம்.

படத்தோட ஓப்பனிங்கல கள்ளீக்காட்டு என ஆரம்பிக்கும் பாடல் போடும்போதும்,டைட்டிலில் பிளாக் &ஒயிட்டில் ஸ்டில்ஸ் போடும்போதும் இயக்குநர் தான் வித்தியசமானவர்,சரக்கு உள்ளவர் என ஓப்பனிங்க் கோல் அடித்து நிரூபிக்கிறார்.

கிராமத்து ஹீரோ என்றால் சீவாத தலை,தாடி என்ற ஃபார்முலாவிலிருந்து கொஞ்சம் மாறி ஹீரோ அழகாக தலை சீவி ஆனால் தாடியோடு வருகிறார்.குறை சொல்ல முடியாத நடிப்பு.வரவேற்க வேண்டிய புதுமுகம்.

புது முக ஹீரோயின் வசுந்த்ரா நல்ல முக வெட்டு,இளமையான முக தோற்றம்.நல்ல நடிப்புத்திறமை,முயன்றால் கோலிவுட்டில் கோலோச்ச வாய்ப்பு உண்டு.

Thenmerku+Paruvakatru+(2010)+Tdesi.com.jpg (496×358)
ஹீரோ ,ஹீரோயின் எல்லார் நடிப்பையும் தூக்கி சாப்பிடுவது ஹீரோவின் அம்மாவாக வரும் சரண்யாவின் நடிப்பு.ஆவேசம் கோபம்,பாசம்,அன்பு எல்லா குணங்களையும் அவரது பாடி லேங்குவேஜ் அநாயசமாக வெளிப்படுத்துவது சிறப்பு.

ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வு சீனை முதலில் வைத்து விட்டு பின் சரண்யா ஆபத்தில் இருக்கும்போது அந்த மேட்டர் அவருக்கு உதவுவது மாதிரி காண்பித்த லிங்க் ஷாட் சூப்பர்.
கிராமங்களில் சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் சண்டை போட்டுக்கொள்வார்கள் எனப்தை எதார்த்தமாக காண்பிக்கும் ஆட்டுக்கிடா சண்டைக்காட்சியும் அருமை.

பக்கத்து கிராமத்தில் போய் ஆட்டு மந்தையில் ஆடுகளை ஆட்டையப்போடும் களவாணி குடும்பத்தை சேர்ந்தவர் ஹீரோயின். அம்மாவால் அத்தை பெண்ணை நிச்சயம் செய்யப்பட்டு அவரை மணக்கப்பிரியப்படாத கேரக்டர் ஹீரோவுக்கு.இருவருக்கும் காதல் மலர்வதும்,ஊர்ப்பகை உட்பட பல எதிர்ப்புகளை சந்திப்பதுதான் கதை .

சரண்யா தம்பியின் வீட்டுக்குபோய் சாதாரணமாக பேசிக்கொண்டிருக்கும்போதே வெற்றிலை பாக்கு மாற்றி நிச்சயத்தை முடிப்பது நல்ல கிராமத்து வழக்கத்தின் பதிவு.

படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய முக்கியமான கேரக்டர் ஹீரோவுக்கு முறைபெண்ணாக வருபவரின் நடிப்பு.தன்னை மாமன் மணக்க சம்மதம் இல்லை என்றதும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாமல் ரொம்ப பக்குவப்பட்ட பேச்சால் அதை ஏற்றுக்கொள்வதும்,அழுகையை அடக்கி கொள்வதும் டாப் கிளாஸ் நடிப்பு.

ஹீரோ ஹீரோயினிடம் சேர்வதை விட பேசாமல் இவர் கூடவே ஜோடி சேர்ந்தால் தேவலை என ஆடியன்ஸ் நினைக்கும் அளவு அற்புதமான பங்களிப்பு அவருடையது.
thenmerku-paruvakatru-1.jpg (898×596)
ஒளிப்பதிவு ஒண்டர்ஃபுல் என சொல்லவைத்த இடங்கள்


1. அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தை நிலா மாதிரி ஃப்ரீஜ் பண்ணிகாட்டுவது

2.ஹீரொயின் அறிமுகம் முடிந்ததும் ஹீரோவின் வாழ்வில் தென்றல் வீசப்போகுது எனப்தை சிம்பாலிக்காகக்காட்ட மரங்கள் வசந்த காலத்தின் பூக்களை சொறிவது போல் காட்டும் சீன்.

3.  லாங்க் ஷாட்டில் ஆட்டு மந்தைகளை பொட்டல் வெளி பின் புலத்தில் அம்சமாக காட்டுவது

4. ஹீரோயின் முகத்தில் உள்ள பருவைக்கூட கவிதைக்கு கருவாக்கும்படி க்ளொசப் ஷாட்டில் அழகாக்காட்டும் பல இடங்கள்

5.ஹீரோயின் ஒரு கோழிக்குஞ்சை கொஞ்சும்போது அந்த கோழிக்குஞ்சின் முக சந்தோஷத்தை துல்லியமாகபடம் ஆக்கிய விதம்.

வசனகர்த்தா தென்றலாய் மனம் வருடிய இடங்கள்


1.  பெரிய மனுஷன் வெளில போறப்ப கூப்பிடலாமா?

அப்படி எங்கேடா போறே?

பேப்பர் படிக்கத்தான்.

2. உனக்கு பார்த்திருக்கற புள்ள கலராத்தானே இருக்கு? என்ன முறைக்கறே? கறுப்பும் ஒரு கலர்தானே?

3. அம்மா ,என்னை மாடு மேய்க்கற புள்ளய கட்டிக்கற ஆளுன்னு நினைச்சியா?

ஆமா, இவரு பெரிய தேனி மாவட்ட கலெக்டரு...நீ ஆடு மேய்க்கற.. அவ மாடு மேய்க்கறா...

4. வறுமையும் ,செழிப்பும் பக்கத்து பக்கத்துல இருக்கறதாலதான் இந்த பிரச்சனை.இது இயற்கையோட குத்தமா? மனுஷனோட குத்தமா?

5 ஆட்டைத்தேடற சாக்குல உன் ஆளைத்தேடறியா?மாப்ளே கேக்குறேனேன்னு தப்பா நினைக்கதே...உன் ஆளுக்கு தங்கச்சி இருக்கா?

6.  கண்டக்டரு,இந்த வண்டி தேனி போகுமா?

போகும் ஆனா சுத்திப்போகும்.

ஆமா,பெரிய சுற்றுலா பேருந்து,இந்த கண்டக்டருங்க எல்லாம் வாயைக்குறைங்கடா முதல்ல.

7. என்னது,பொண்ணு கண்ணை உத்துபாத்தியா,அடேய் எந்தப்பொண்ணு கண்ணையும் உத்து பாக்காதடா,ஜோலி முடிஞ்சிடும்..

8. எப்படியாவது உன் ஆளு தங்கச்சியை கரெக்ட் பண்ணிடனும்டா...

9. யார்ரா நீ?பொம்பளைப்புள்ளைங்க படிக்கற ஸ்கூல் பகத்துல நிக்கறது,பராக்கு பாக்கறது?

நல்லா பாருங்க,அந்த ஸ்கூல் தான் எனக்கு எதிரே நிக்குது..

10. என்னது .நான் விசாரணைக்கு வரனுமா?நாங்க டியூட்டில இருக்கோம்,டியூட்டில இருக்கறப்ப போலீஸ் ஸ்டேஷன் வர மாட்டோம்.

11. இப்படி ஜெயில்ல போட்டுட்டா எங்க தொழிலை 6 மாசம் யார் ஆர்ப்பாங்க?

அதைபார்க்கக்கூடாதுங்கறதுக்குத்தான் 6 மாசம் ஜெயில் தண்டனை.

12. நீங்க எல்லாம் யாரு அம்மணிகளா?

என் எஸ் எஸ்,கேம்ப் ,மரம் நடறோம்..

அது சரி,நீங்க பாட்டுக்கு நட்டுட்டு போயிடுவீங்க..யார் தண்ணீ ஊத்தறது?ஒரு பாக்கெட் 10 ரூபா

13. டேய் என் சுருக்குப்பைல 1000 ரூபாய் வெச்சிருந்தேன்,காணோம்.

அடடா 16 குவாட்டர் வாங்கி இருக்கலாம் போச்சே...

14. மவனே,ஜெயிலுக்கு போறதைபற்றி கவலைப்படாதே,4 மாசம் ஜெயிலுக்கு போய்ட்டு வந்தாதான் 4 சனங்க பயப்படும்.

ஆமா உன் பேரன் பழனி மலை தீர்த்தம் எடுக்க போறான் அவனை திருநீறு விட்டு ஆசீர்வாதம் பண்ணு....போறது ஜெயிலுக்கு ...

15. கண்ணாடி வளையல் வேணுமா? ரப்பர் வளையல் வேணுமா?

கண்ணாடி வளையல்

ஏன்? அப்போதான் அடிக்கடி உடையும் ,அடிக்கடி வாங்கித்தரலாம்னா?

ம்ஹூம்,அவ வர்ற சத்தம் காட்டிக்குடுக்குமே....


16. டேய்,இங்கே வா,அந்த அக்கா வளையல் போட்டிருக்கான்னு போய் பார்த்துட்டு வந்து சொல்லு இந்த 50 பைசாவை வெச்சுக்கோ...

இதை வெச்சு ஒரு ஃபோன் கூட பண்ண முடியாது,இதை நீயே வெச்சுக்க, நான் ஃபிரீயாவே இந்த சேவையை பண்றேன்.நீ இந்தகாசுல பீடி வாங்கி குடி..

17. நான் களவானி குடும்பத்து பொண்ணுதான் ஆனா அதுக்காக என்னை திருட்டுத்தனமா அடையலாம்னு நினைச்சுடாதீங்க...


18. ஜோசியரே,தம்பி ஆடு மெய்க்கறாப்ல,எதிர்காலத்தை நினைச்சு ரொம்ப பயப்படறாப்ல...சீட்டு ப்பாருங்க

19. உனக்கு ஆஞ்சநேயர் சீட்டு வந்திருக்கு ,ஜென்மத்துக்கும் நீ பிரம்மச்சாரிதான்..

20. பழி உணர்ச்சி ஆயுசுக்கும் நிம்மதியை குலைச்சிடும்.

21. நான் சாக மாட்டேன் அப்படி செத்தா உனக்கு மகளா வந்து பிறப்பேன்...

அம்மா நான் உனக்கு எதுவுமே செய்யலையே..
Thenmerku-Paruvakatru-Audio-Launch-Function-18.jpg (550×828).
 மாடர்ன்கேர்ள் ஹீரோயினை அச்சு அசல் கிராமத்துக்குயிலாய் மாற்றிய மேக்கப்மேன்,இயக்குநருக்கு ஒரு ஷொட்டு.
இந்தப்படத்தின் இயக்குநர் பரத் நடித்த கூடல் நகர் படத்தை
இயக்கியவர்.படத்தின் க்ளைமாக்சில் காதலர்கள் ஒன்று சேர்வார்களா? என்ற பதை பதைப்பைத்தான் எல்லா லவ் சப்ஜெக்டுகளும் ஏற்படுத்தும்.. இயக்குநர் அதிலும் வித்தியாசப்பட்டு கிளைமாக்ஸில் அம்மா செண்ட்டிமென்ட் வைத்த விதமும் பாராட்டப்பட வேண்டியதே..

பாடல் வரிகள் அற்புதம்.

ஆத்தா அடிக்கையிலே... நீ ஓடி வந்து தடுக்கையிலே என் மேல் ஒரு கூடை பூ கொட்டுது....இது நல்லதுக்கா?கெட்டதுக்கா?  என்ற பாடல் வரிகள் ஒலிக்கும்போது ஹீரோயின் காட்டும் முக பாவனைகள் சிலிர்க்கவைக்கின்றன,.

களவு போன ஆட்டை தேடும் சாக்கில் ஹீரோ ஹீரோயினைத்தேடி ஊருக்குள் போகும் சீன் செம.

கள்ளச்சிறுக்கி என்னைத்தெரியலையா? பாடலில் பின்னணி இசையாக கொலுசுசத்ததை ஜதியாக்கிய இசை அமைப்பாளருக்கு ஒரு ஷொட்டு.
ஹீரோயின் கோபமாக இருக்கும்போது அவரது விடைக்கும் நாசியைக்கூட ரசிக்க வைக்கும் அளவு படமாக்கிய இயக்குநருக்கு ஒரு பூங்கொத்து.

இந்தப்படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்திருக்கலாம். பொங்கல் வரை அநாயசமாக எல்லா செண்ட்டர்களிலும் ஓடும்.இந்தப்படம் லோ பட்ஜெட் படம் என்பதால் ஒரு வாரம் ஹவுஸ்ஃபுல்லா ஓடுனாலே வெற்றிப்படம்தான்.

எதிர்பார்க்கும் ஆனந்தவிகடன் மார்க் -45
எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - நன்று

டிஸ்கி 1-


நித்யானந்தா VS ரஞ்சிதா ரிப்பீட்டு 18 +








டிஸ்கி 2-  


ஈரோடு வரும் பதிவர்களுக்கு ஒரு முக்கிய 

அறிவிப்பு



டிஸ்கி 3 

மன்மதன் அம்பு - புரொடியூசருக்கு சொம்பு- சினிமா 

விமர்சனம்



டிஸ்கி 4

அரிதுஅரிது - சைக்கோ திரில்லர் - சினிமா விமர்சனம்

 

Saturday, December 25, 2010

நித்யானந்தா VS ரஞ்சிதா ரிப்பீட்டு 18 +

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiE49PTPVs-QNcjxxBKeNxtJwWb5_7nPreTc5QeZUWR2dIIFnS6M92QAtsT0LJ_9a36i4BwmbrNyhLHtaA3WTmnBNpMNxzOJ05GuXVGuyrXVzX3-Tjrn8IK55Uk7VasxL5QQtZzoyeJY-s/s320/ranjitha1.jpg
1.அன்புதான் இந்த உலகத்தில் எல்லா நோய்களுக்கும் மருந்து,அந்த அன்பே
  பொய்யானால் உலகில் அதை விட கொடிய நோய் எதுவும் இல்லை.


2. உலகின் சிறந்த நகைச்சுவை

ஊழலை பொறுத்துக்கொள்ளவே முடியாது - சோனியா காந்தி


3. யாராவது உங்களை தொடும்போது அது உங்களுக்கு தெரியாம போனா

  அது அறியாமை. யாராவது தொடும்போது ஒரு ஃபீலிங்க் உங்களுக்கு வந்தா
  அது லவ்,யாருமே தொடாதப்ப உங்களுக்கு ஃபீலிங்க் வந்தா உடனே ஓடுங்க

  அது நிச்சயம் பேயாத்தான் இருக்கும்.


4.ஒரு எஞ்சினியர் இருந்தாரு,அவருக்கு மனைவியோ,குழந்தையோ,சொந்த வீடோ,பணமோ எதுவும் இல்லை.அவரோட அம்மா கண் தெரியாதவங்க.அவரு கடவுள்ட்ட வரம் கேட்டாரு,கடவுள் சொன்னாரு,  ஒரே ஒரு விருப்பம் மட்டும் கேள்,நிறைவேத்தறேன்னாரு,நல்லா யோசிச்சு எஞ்சினியர் கேட்டார்,

“ என் சொந்த வீட்ல என் மனைவி என் குழந்தைக்கு வைர வளையல்
போட்டு விடுவதை எங்கம்மா பார்க்கனும்”

கடவுள் , “அட..நான் இன்னும் நிறைய கத்துக்க வேண்டி இருக்கு”


5. டென்ஷன் ,பயம்,பயங்கரம் 3க்கும் என்ன வித்தியாசம்?

மனைவி கர்ப்பமா இருந்தா அது டென்ஷன்,காதலி கர்ப்பமா இருந்தா அது பயம், 2 பேரும் கர்ப்பமா இருந்தா அது பயங்கரம்.

6. நானோ கார்ல மைனஸ் பாயிண்ட்ஸ் 2 இருக்கு.

1. நானோ கார்ல கர்ப்பமா இருக்கற பொண்ணு உட்கார முடியாது,

2.நானோ கார்ல ஒரு பொண்ணை கர்ப்பமாக்க முடியாது.


7. ஹென்றி ஃபிஷ்ஷல் அப்படிங்கற அமெரிக்க ஆளை எல்லா பள்ளி ,
கல்லூரி மானவர்களும் வலை வீசி தேடறாங்க.ஏன்? அவர்தான் முதன் முதலா
எக்சாம்,டெஸ்ட் 2ஐயும் கண்டுபிடிச்சு நடைமுறைப்படுத்துனாராம்.ங்கொய்யால அவரு மட்டும் மாட்டுனாரு...


8. டீச்சர் - வாழும் உயிரினங்களில் வானில் பறப்பதும் ,நிலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வதும் எது?

மாணவன் - ஏர்ஹோஸ்ட்ரஸ் ( விமானப்பணிப்பெண்கள்)


9.  உத்தம புத்திரன் பாத்துட்டீங்களா? பாக்கலைன்னா வீட்டுக்கு வாங்க ,நான் வீட்ல தான்   இருக்கேன்.வந்து பார்த்துட்டு போய்க்குங்க...

10. சுவாமி நித்யானந்தாவின் புதிய கீதம்

லவ் த லேடி,  பட் டோண்ட் டச் த பாடி, அப்படி டச் பண்ணுனா

அது ஆகிடும் ஒரு விவகார சி டி

LOVE THE LADY,   BUT DONT TOUCH THE BODY, IF YOU TOUCH THE BODY

SOMEONE WILL MAKE THE C D


டிஸ்கி -1 மேலே உள்ள ஜோக்குகள் அனைத்தும் என் சொந்தக்கற்பனை அல்ல.எஸ் எம் எஸ் ஜோக்குகளே,எனவே திட்ட நினைப்பவர்கள் ஏர்செல் கம்பெனியையும் ,பாராட்ட நினைப்பவர்கள் என்னையும் பாராட்டவும்,




டிஸ்கி 2-  

ஈரோடு வரும் பதிவர்களுக்கு ஒரு முக்கிய 

அறிவிப்பு



டிஸ்கி 3 

மன்மதன் அம்பு - புரொடியூசருக்கு சொம்பு- சினிமா 

விமர்சனம்



டிஸ்கி 4

அரிதுஅரிது - சைக்கோ திரில்லர் - சினிமா விமர்சனம்

 

டிஸ்கி 5 - முதல்ல இந்த டிஸ்கியை தூக்கனும்,வர வர பதிவை விட டிஸ்கிதான் நீளம் ஜாஸ்தியா இருக்கு.

அரிதுஅரிது - சினிமா விமர்சனம்

Aridhu-Aridhu-Movie-wallpapers.jpg (432×590)sa
சத்தம் கேட்டாலே டென்ஷன் ஆகி விடும் சைக்கோ தனது மனைவியை ஒரு கட்டத்தில் கொலை செய்து விட அதைக்கண்ட சாட்சியான தன் மகனை கொல்ல மனம் இல்லாமல் ஒரு ஆப்பரேஷன் செய்து அவனை நடைப்பிணம் ஆக்குகிறார்.அவனை ஒரு யுவதி காதலிக்கிறாள்.ஒரு தீவிரவாத கும்பல் அவனை மனித வெடிகுண்டாக உபயோகிக்கிறது.முடிவு என்ன என்பது வெண்திரையில்..

அட்டகாசமான ஒன் லைன்,கேட்க்கும்போதே பிரமாதமான திரைக்கதை உருவாக்கி இருப்பார்கள் என தோன்றுகிறதா?ஆனால் எடிட்டிங்க்,திரைக்கதை 2இலும் சொதப்பி விட்டார்கள்.


பள்ளி மாணவிகள் யூனிஃபார்மில் கூட்டமாகப்போகும்போது நமக்கு ரசிக்கத்தோணாது,எல்லாரும் ஒரே மாதிரி இருப்பதால்..ஆனால் தனி தனி ஃபிகர் அணிவகுத்து வந்தால் ரசிப்போம்,(என்னே ஒரு கேவலமான கண்டுபிடிப்பு)அது போல இந்தப்படத்தின் சீன்கள் தனித்தனியாக பார்க்க


நல்லாதான் இருக்கு,ஆனா மொத்தப்படமா பார்க்கறப்ப எடுபடலை..அதுக்கு இயக்குநரின் கவனக்குறைவும்,எடிட்டரின் திறமைக்குறைவும்தான்.முக்கியக்காரணம்.



படத்தோட ஓப்பனிங்க் சீன்ல அந்த சைக்கோவின் பாடி லேங்குவேஜ்,நடிப்பு,தடுமாற்றம்,நடுக்கம் எல்லாத்தையும் பார்க்கறப்ப அடிச்சுட்டார்யா சிக்சர் என டைரக்டரை பாராட்டத்தோன்றியது.ஆனால் போகப்போக திரைக்கதையில் சொதப்பல்.சைக்கோ எதிர் வீட்டுப்பெண்ணை கொலை செய்யும்போது திடுக் என்றால் காரில் போகும்போது மனைவி “பேசாம என்னை கொன்னுடுங்க “என சும்மா ஒரு பேச்சுக்கு (?!)சொன்னதுக்கு உடனே காரை மரத்தின் மீது மோதி கொலை செய்வது அட்டகாசமான பதட்டம்.


அதே போல் மனைவியைக்கொன்றது தான்தான் என்பது மகனுக்கு தெரிந்து விட்டது என்றதும் சைக்கோ காட்டும் பதட்டம் கிளாஸ் ரக நடிப்பு.டாக்டரான அவர் உடனே மகனை மூளையில் ஆபரெஷன் பண்ணி ஏதோ நரம்பை கட் பண்ணி அவனுக்கு எந்த நினைவும் இல்லாமல் செய்வது நல்ல திருப்பம்.

அதுக்கப்புறம்தான் திரைக்கதை தள்ளாடுது.ஹீரோயின் வருகை,சம்பந்தமே இல்லாமல் ஹீரோவை காதலிப்பது (அது சரி ஹீரோயின் என்றால் ஹீரோவை காதலித்துத்தானே ஆகனும்?) பிறகு கதைக்கு சம்பந்தமே இல்லாமல் தீவிரவாதக்கும்பல் வருவது என தேவை இல்லாமல் இடி ஆப்பசிக்கல் திரைக்கதை முடிச்சுகள் எதற்கு?

ஆனா ஹீரோயின் புதுமுகம் செம ஃபிகரு தான் .பால்மணம் மாறா பாலகி (அட..)
aridhuaridhu4.jpg (680×695)
சாப்பிட மாட்டேன் என அடம் பிடிக்கும் ஹீரோவை மூக்கில் கிளிப் மாட்டி வாயைத்திறந்ததும் ஊட்டி விடும் குழந்தைத்தனம் கலந்த புத்திசாலித்தன நடிப்பு,அவர் சர்வசாதாரணமாக திரைக்கதையை தாங்குவது பிரமிப்பு.
படத்தின் முதல் பாட்டில் ஹீரோயின் போடும் டான்ஸ் ஸ்டெப்கள் மார்வலஸ்.



அதே போல் கவுரவ தோற்றத்தில் வரும் ஆஸ்திரேலியன் ஃபிகர் கூட ஓக்கே ரகம் தான்.ஆனால் அவர் ஒரு அஜால் குஜால் பேர்வழி என்பதும் ஹீரோவை ஒரு முறை யூஸ் பண்ணிக்கிறார் என்பதும் கதைக்கு சம்பந்தம் இலாதது.சும்மா கிளு கிளுப்புக்காக அந்த கேரக்டர் போல.



அதில் ஒரு காதல் ஒளீந்திருக்கிறது பாடல் செம கிக்கான வரிகள்.பாடல்கள் 5.அதில் 4 பாட்டுக்களின் லைன்கள் ஒன்றூகூட புரியவே இல்லை.எல்லாமே ஆங்கில கலப்பு.

படத்தின் முக்கிய பலம் கேமரா.ஆஸ்திரேலியாவின் அழகை அள்ளிக்கொள்கிறது.படத்தின் ரிசல்ட் சட்னி என்பதை சிம்பாலிக்காக சொல்லத்தான் படத்தின் படப்பிடிபை சிட்னியில் வைத்தாரோ?



Aridhu-Aridhu-Latest-Movie-Stills-5.jpg (1000×667)

படத்தின் இயக்குநருக்கு சில கேள்விகள்

1. கதைக்களன் ஆஸ்திரேலியவில் நடப்பதற்கு என்ன காரணம்?

2. ஆஸ்திரேலியாவில் தீவிரவாதிகள் சர்வசாதாரணமாக நடமாடுகிறார்கள்,சைக்கோ கில்லர் நடமாடுகிறான்,ஆனால் போலீஸ் அரிச்சுவடி கூட தட்டுப்படவில்லையே?ஏன்?

3.அம்மாவைக்கொலை செய்த சைக்கோ அப்பாவை மகன் எப்படி திட்டமிட்டு கொலை செய்கிறான் என்பது தன் நீங்கள் எடுக்க இருந்த மெயின் தீம்,அதிலிருந்து ஏன் விலகி சொதப்பினீர்கள்?

4.க்ளைமாக்சில் சைக்கோ அப்பா கேரக்டருக்கு எந்த தண்டனையும் தராதது ஏன்?

5. ஹீரோயின் ஹீரோ மீது காதல் கொள்ள 1% காரணம் கூட காட்டாதது ஏன்?
வசனகர்த்தாவாக ஜொலித்த இடங்கள்

1.  யூ வாண்ட் டூ டை? ( YOU WANT TO DIE?)

 எஸ்,நீங்க கொல்ற கடைசி ஆளா நான் இருக்கனும்னு ஆசைப்படறேன்.

2. நாங்க மனித உரிமைக்கமிஷன்,இந்த உலகத்தின் எந்த மூலைல நீங்க போய்
ஒளிஞ்சிகிட்டாலும் கேள்விகள் உங்களை தேடிட்டு வரும்.

3. ஒவ்வொரு மனுஷனுக்குள்ளேயும் கடவுள் இருக்கறதா சொல்றீங்களே... நீங்க மனுஷனா இருங்க,நான் கடவுளா இருக்கேன்,கடவுள் பேசமாட்டார்.
சோ இந்த என்கொயரி வேஸ்ட்

4. என்னை யார் தொலைச்சாங்கன்னு இவ தேடிட்டு இருக்கா?இவளுக்குள்ளே நான் தொலைஞ்சு போயிடுவோனோன்னு பயமா இருக்கு.

5. தேவைகள் கிடைக்காதபோதும்,நியாயங்கள் மறுக்கப்படற போதும்,மக்கள் ஒடுக்கப்படற போதும் தீவிரவாதம் பிறக்குது.

6. இந்த லோகத்துல தொலைக்கறது ஈஸி ,கிடைக்கறது கஷ்டம்,கிடைச்சதை ஏன் தேடறீங்க?

7. நான் சாகறதுக்காக விற்கப்பட்டவன்,தீவிரவாதம் வளர்றதுக்காக அழியக்கூடியவன்.

8. எங்க நாட்ல உங்களுக்கென்ன டா வேலை?எத்தனை இந்தையர்களை நாங்க கொல்றது?

9. தான் யார்?னு கூட யோசிக்க முடியாத தண்டனை இந்த உலகத்துல யாருக்குமே வரக்கூடாது.

10 மனிதனைக்கொன்று மனிதனே தெய்வம் ஆகிறான்.

11,  கஷ்டப்படறவங்களைப்பார்த்து ,துயரப்படறவங்களைப்பார்த்து நாம வேதனைப்பட்டா மட்டும் பத்தாது,அவங்களுக்கு ஏதாவது செய்யனும்..

இந்தப்படம் யாரெல்லாம் பார்க்கலாம்?தியேட்டர் இருட்டில் தனி இடம் தேடும் காதலர்கள்.,கள்ளக்காதலர்கள் மட்டும் பார்க்கலாம்,தியேட்டர் காலியாகத்தான் இருக்கு.


இந்தப்படம் ஏ செண்ட்டர்களில் 10 நாட்கள், பி செண்ட்டர்களில் 7 நாட்கள் ,சி செண்ட்டர்களீல் 4 நாட்கள் ஓடும்.



ஆனந்த விகடன் விமர்சனத்தில் எதிர்பார்க்கப்படும் மார்க் - 36

குமுதம் விமர்சனத்தில் எதிர்பார்க்கும் ரேங்க்கிங்க் - போர்

டிஸ்கி 1 - இந்தப்படம் பார்க்கறப்ப தியேட்டர்ல ஒரு கூத்து நடந்தது,அதை தனி பதிவா போடலாம்னு ஐடியா( படத்தை விட அந்த மேட்டர் செம சுவராஸ்யம்)

டிஸ்கி 2-  

ஈரோடு வரும் பதிவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு



டிஸ்கி 3 

ஈரோடு வரும் பதிவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

http://image53.webshots.com/753/7/32/93/2387732930101238484NhdqOl_ph.jpg

    வருகின்ற  26.12.2010 ஞாயிறு  அன்று ஈரோடு வலைப்பதிவாளர்
சந்திப்பு நடைபெற இருப்பது அனைவரும் அறிந்ததே.அதே போல் நான் ஒரு
தனியார் வங்கியில் பணி புரிவதும் அனைவரும் அறிந்ததே,பொதுவாக ஃபைனான்ஸ் ஃபீல்டில்,தனியார் வங்கிகளில் இயர் எண்டிங்க் க்ளோஸிங்க் நடப்பதால் மாதத்தின்  கடைசி ஞாயிறு அன்று வேலை நாள் வைத்து விடுவார்கள்.

காலை 10 டூ 5 வேலை நேரம்.எனவே நான் கலந்து கொள்வது கடினம் என்றாலும்வெளியூரிலிருந்து வரும் பதிவர்கள் காலை ஈரோடு வந்ததும் என் செல்லுக்கு அழைத்தால் அவர்களை சந்திக்க காலை 6 டூ 9-30 வரை வருகிறேன்.மேலும் மாலை ஈரோடு பஸ் ஸ்டேண்ட் எதிரே உள்ள பிருந்தாவன்  ஹோட்டல் பார்க் நாம் தனிப்பட்ட முறையில்  சந்திப்போம். மாலை 5 மணி முதல் இரவு 9 மணி  வரை நான் ஃபிரீ.நானும் நல்ல நேரம் சதீஷும் வருவோம்.சந்திப்போம், கலந்துரையாடுவோம்.

வலைப்பதிவாளர் மீட்டிங்க் நடைபெறும் இடத்தில் விழா நடக்கும் என்பதாலும்
சிறப்பு அழைப்பாளர்கள் ஸ்பீச் நடைபெறும் என்பதாலும் நம்மால் அவர்களுக்கு
தொந்தரவாக இருக்கக்கூடாது என்பதாலும் இந்த ஐடியா.

ஈரோடு,திருப்பூர்,கோவை,சேலம் ,சென்னை மற்றும் வெளியூர் பதிவர்கள்
அனைவருக்கும் இது பொதுவான அழைப்பு.விருப்பம் உள்ளவர்கள்
தொடர்பு கொள்ளலாம்.

எனவே கூட்டம் முடிந்த பிறகு நாம் மாலை ஈரோடு பிருந்தாவன்
ஹோட்டல் பார்க்கில் சந்திப்போம்.இது பற்றிய உங்கள் ஆலோசனைகள்,
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன,

Friday, December 24, 2010

மன்மதன் அம்பு - புரொடியூசருக்கு சொம்பு- சினிமா விமர்சனம்


படம் போட்டு 20 நிமிடங்கள் கழித்துத்தான் ஹீரோவே அறிமுகம் ஆகிறார்
என்னும்போதே ஒரு காதல் சப்ஜெக்ட் படத்துக்கான முதல் சறுக்கல்
தொடங்கி விடுகிறது

ஊமை விழிகள்,கேப்டன் பிரபாகரன் போன்ற ஆக்‌ஷன் சப்ஜெக்டில்
ஒரு பில்டப்புக்காகவும்,ஹீரோ எப்போ வருவார்?நடக்கும் அநியாயத்தை
எப்போ தட்டி கேட்பார் என்ற டெம்ப்போவை எகிற வைக்கவும் ஹீரோ
அறிமுகத்தை வேண்டும் என்றே தள்ளிப்போடுவது உண்டு.

ஆனால் இது போன்ற காதல் கதையில்...?

மாதவனையும்,திரிஷாவையும் லவ்வர்ஸாக ஆரம்பத்திலேயே
காட்டி விடுவதால் பார்வையாளர்களின் மனதில் அந்த ஜோடி
செட் ஆகி விடுகிறது.அதற்குப்பிறகு கமல் திரிஷாவுடன் ஜோடி
சேருவாரா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்த இயக்குநர் பகீரதப்பிரயத்தனம்
செய்தும் ம்ஹூம்....

நடிகையை காதலிக்கும் பணக்கார வாலிபன் அவள் மீது சந்தேகப்பட்டு
ஒரு உளவாளியை நியமித்து அவள் கேரக்டரை ஸ்டடி பண்ணுகிறான்.அந்த உளவாளியே அந்த நடிகையுடன் ஜோடி சேரும் சூழ்நிலை எப்படி வருகிறது என்பதை 17 ரீல்கள் இழு இழு என இழுத்து சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

அர்னால்டு ஸ்வார்செனேகர் நடித்த  TRUE LIES, பிறகு வந்த சீன் படங்கள் THE INDECENT BEHAVIOUR,MY WIFE"S LOVER  போன்ற ஆங்கிலப்படங்களில்
வந்த கதைகளில் உளவாளி மனைவியுடன் கனெக்‌ஷன் ஆவது போல்
காண்பிப்பார்கள்.தமிழுக்காக டீசண்ட்டாக காதல் என மாற்றி,மனைவி என்பதை காதலி என உல்டா பண்ணி இருக்கிறார்கள்.

கணவன் மனைவி மீது சந்தேகப்படுவது பல இடங்களில் நடப்பது.ஆனால்
காதலி மீது பெரும்பாலும் காதலன் சந்தேகப்பட மாட்டான்,அப்படி சந்தேகப்பட்டால் அது உண்மையான  காதலே இல்லை.இந்த ஆதார  சுதி பேதம் படத்தின் மையத்தை பாதிப்பதால்....


அதே போல் காதலில் தோல்வி அடையும் ஒரு பெண் அடுத்த காதலுக்கு போக கொஞ்சம் டைம் எடுத்துக்குவா.அல்லது காதல் பிஸ்னெஸே வேண்டாம் என முடிவு எடுப்பா,இப்படி அண்ணன் எப்போ எந்திரிப்பான்,திண்ணை எப்போ காலி ஆகும் என அடுத்த காதலுக்கு அடுத்த நிமிஷமே போக மாட்டா.

படத்தின் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் என டைட்டிலில் போட்டாலும் கதை,
திரைக்கதை ,வசனம் போன்ற பொறுப்புகளை ஏற்ற கமல் தான் படத்தையும்
இயக்கி இருக்கிறார் என்பது கண் கூடாக தெரிகிறது.படத்தின் கடைசி
40 நிமிடங்கள் மட்டும் ரவி இயக்கி இருக்கலாம்,செம காமெடி சீன்கள்.

சினிமா ஷூட்டிங்கில் திரிஷாவும்,சூர்யாவும் பழகிக்கொள்வதைப்பார்த்து
மாதவன் சந்தேகப்படுவதாக காண்பிக்கும்போதே மாதவன் இதில் வில்லன்
கேரக்டர் என்பது ஈஸியாகப்புரிந்து விடுகிறது.

கமலுக்கு பொதுவாக ஒரு குணம் உண்டு.தன்னுடன் நடிக்கும் ஹீரோவை டம்மி பண்ணி விடுவார்,(வெற்றி விழா,குருதிப்புனல்).ஆனால் அன்பே சிவம் படத்தில் மட்டும்தான் மாதவனின் நடிப்பு கமலை ஓவர்டேக் செய்தது.அதற்குப்பழி வாங்கும்  முகமாக இதில் மாதவனி டம்மி பண்ணி விட்டார்.




படத்தில் ரசனையான சீன்கள்

1.கமல் திரிஷாவை பைனாகுலர் மூலம் உளவு பார்ப்பதை ஒரு பொடியன்
இன்னொரு பைனாகுலர் மூலம் எதேச்சையாக பார்ப்பது,அதைத்தொடர்ந்து
வரும் காமெடி காட்சிகள்

2.படத்தோட ஓபனிங்க் ஃபைட் முடிந்ததும் கமலை கடந்து போகும்
ஃபாரீன் ஃபிகர்கள்

3. நீ நீல வானம் பாடல் காட்சி படமாக்கப்பட்ட விதம் கலக்கல்.அதில்
ஒரு சீனில் ஒரு செடி தனது இலைகளாக குழந்தையின் பாதங்களை
வைத்திருப்பது ஒண்டர்ஃபுல் கற்பனை.(ஆர்ட் டைரக்‌ஷன் பிரமாதம்)

4.கிரேசி மோகன் ஸ்டைலில் வரும் ஆள் மாறாட்டக்காமெடி சீன்கள்+
படத்தின் கடைசி 40 நிமிட காமெடிக்கச்சேரிகள்

5.கமலுக்கு ஜோடியாக வரும் ஃபாரீன் ஃபிகர் 10 நிமிடங்களே வந்தாலும்
நிறைவான நடிப்பு.(நல்ல ஃபிகர்)

6.கமல் திரிஷா இடையே நடக்கும் கவிதைபரிமாற்ற பாட்டு (வறுமையின்
நிறம் சிவப்பு படத்தில் வரும் சிப்பி இருக்குது முத்தும் இருக்குது பாட்டின்
சிச்சுவேஷ்னின் உல்டாவாக இருந்தாலும்)

7. கண்களை குளிர்விக்கும் ஒளிப்பதிவு.

8.மாதவனின் வித்தியாசமான நடிப்பு

9. நிலாவை புட்டு வெச்சேன்.உன் நெற்றில ஒட்ட வெச்சேன்.
பாட்டு வரிகள் படமாக்கப்பட்ட விதம்
.
10. சேதாரம் இல்லாமல் பாட்டு ஹம்மிங்க்

வசனகர்த்தாவாக கமல் ஜொலித்த இடங்கள்

1. டியர்,நான் உனக்காக இந்த உலகத்தையே உன் காலடியில் கொண்டுவந்து
போடறேன்.

வேணாம்,அது பாட்டுக்கு அப்படியே இருக்கட்டும்,யாருக்காகவும் யார்
காலடியிலும் அது இருக்க வேண்டாம்.பிச்சைக்காரன் காலடில கூட சில
சமயம் உலகம் இருக்கறதா நினைச்சுக்கறான்

2. மேரேஜ்க்குப்பிறகு நீ நடிக்க வேணாம்.

மேரெஜ்க்குப்பிறகு நீங்க வேலைக்குபோகாம வீட்டோட இருங்கன்னா கேட்பீங்களா?

நீ என்னை லவ் பண்றியா ?இல்லையா?

ஐ லவ் மை புரொஃபஷன் ஆல்சோ

3. மேடம் நீங்க மட்டும் என் படத்துல நடிக்க ஓக்கே சொல்லீட்டா நான்
உங்க காலுக்கு செருப்பா இருப்பேன்.

லெஃப்டா?ரைட்டா?

4. அவன் அவளை ரொம்ப லவ் பண்றான் ,அதனாலதான் சந்தேகப்படறான்
(பொசசிவ்னெஸ்)

லவ்ல ச்ந்தேகம் வரலாமா?

5. சங்கீதா- என் பாலிசி எல்லாம் ஆப்பிளை எடு,காசை குடு,பக்கத்துல
வந்து படு,அவ்வளவுதான் ரொம்ப சிம்ப்பிள்

6. கட்டிக்கப்போற கணவனுக்கு கடுக்கா குடுக்கற பொண்ணுங்களால தான்
இந்த உலகத்துல சுனாமி வருது,எரிமலை வெடிக்குது

7. இங்கே பாருங்க,தப்பு பண்ணனும்னு நினைக்கறவ உள்ளூர்ல அதுவும் கேரவன் வேன்ல தப்பு பண்ண மாட்டா,வெளிநாடு போயிடுவா.

8. இந்த உலகத்துல நேர்மையா இருக்கற பொண்ணுக்கு திமிர்தானே வேலி,அது இல்லைன்னா மேஞ்சிட்டு போயிடுவானுங்களே? (செமயான வசனம்)


9. குழந்தைங்க தூங்குதா இல்லையான்னு அம்மாவுக்கு மட்டும்தான் தெரியும்.

10 நல்லவங்களுக்கு எப்பவும் ஒண்ணும் ஆகாது,அவங்களை கடவுள் காப்பாத்துவார்.

11. அவர் இன்னைக்கு ஃபோன்ல என் கிட்டே ரொம்ப ஸ்வீட்டா பேசுனார்டி

ரொம்ப தண்ணியோ?

12.  எல்லா கள்ளக்காதலர்களும் காவிக்கலர்ல டிரஸ் போடறாங்க,அது ஏன்/

13. அம்மா,யூ ஆர் எ ஜீனியஸ்,கரிநாக்கு தேவதை.

14. அவன் செம கட்டைடி

ச்சீ

அவங்க மட்டும் சொல்றாங்க?அவனுக்கு கண்டிப்பா மேரேஜ் ஆகி இருக்கும்.

எப்படிடி சொல்றே/

எல்லாம் ஒரு அனுபவம் தான்.

15. ஆம்பளைங்க தப்பு பண்றப்ப பெல்ட் பக்கிள்ச்ல ,பேண்ட் பாக்கெட்ல
கை விட்டுக்குவாங்க (ஏம்ப்பா அப்படியா?)
பொம்பளைங்க தப்பு பண்றப்ப கூந்தலை கோதி விட்டுக்குவாங்க (என்னே ஒரு
கண்டுபிடிப்பு) பாடி லேங்குவேஜ் ஈஸ் த கீ.


16.  என் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் அதை விதின்னாங்க,ஆனா என்னைப்பொறுத்தவரை அது ஒரு ஆக்சிடெண்ட்,வலி மட்டும் வயிற்றுக்குள்ள பாம்பு மாதிரி நெளிஞ்சுட்டே இருக்கு.

17 நீங்க பக்திமானா?

நான் புத்திமானா அப்படிங்கறதே கேள்விக்குறியா இருக்குது.

18. பொண்ணுங்க மனசை ஆம்பளைங்க நீங்க எப்படி புரிஞ்சுக்கறீங்க?

ஹா ஹா அட்லீஸ்ட் 33% கூடவா புரிஞ்சுக்க முடியாது?

19. வீரத்தோட மறுப்பக்கம் மன்னிப்பு,வீரத்தோட உச்சகட்டம் அகிம்சை

20. நான் இப்போ எங்கே இருக்கேன்னு சொல்லுங்க பார்ப்போம்?
அது தெரியல,ஆனா தண்ணில இருக்கீங்க..

21.அங்கே ஒரு உயிரும் ,காதலும் ஊசலாடிட்டு இருக்கு
ஒன்ஸ்மோர் பிளீஸ்,டைட்டில் சூப்பரா இருக்கு.

22.(DEEP) டீப்பா பேசறே...

நோ தீபா பேசறேன்.

23. அவரு ஒரு கவிதை சொல்றதா சொன்னாரு,பொறுத்துக்குங்க.

நான் பொறுத்துக்குவேன்,தமிழ் பொறுத்துக்குமா?
 .
24. அபூர்வ சிந்தாமணிகள் 1000 பேர் இருக்கற இந்த கோலிவுட்டில் தலை என்ன வால் கூட தெரியறது கஷ்டம்தான் .

25.  என் உயிரை விடறதுக்கு சாதாரணமா இருக்கு,ஆனா என்னோட உயிரா இருக்கற அவ உயிர் விடறதை நேர்ல பார்க்கற கொடுமை இருக்கே...

படத்தில் வள வள என வசன மழை பொழிந்துகொண்டே இருப்பது பெரிய மைனஸ்,அதிலும் ஆங்கில வசனங்கள் அதிகம்.கமல் பொதுவாகவே தனது மேதாவிலாசத்தை காண்பிப்பார்,இதில் வசனகர்த்தா வேற கேக்கனுமா?

நடிப்பில் கமல் ஒரு ஜீனியஸ் என்பதில் ஒரு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் மகாநதி ,குணா படங்களுக்கு பிறகு உலக நாயகன் பட்டம் கிரீடம் வந்த பிறகு அவருக்கு தான் திரையில் தனியாகத்தெரிய வேண்டும் என்ற ஆவேச உந்துதல் ஏற்பட்டு இருக்கிறது.அது ஓவர் ஆக்டிங்கில் கொண்டு போய் விட்டு விடுகிறது.

மாதவன்,திரிஷா,சங்கீதா 3 பேரும் ரொம்ப இயல்பாக நடித்து பெயரை தட்டி செல்கையில் கமல் ரொம்பவே திணறுகிறார்.ஆனால் கடைசி 40 நிமிடங்களில் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறார் கமல் தன் நகைச்சுவை நடிப்பில்.

க்ளைமாக்சில் கமல் திரிஷா கூட ஜோடி சேருவதைக்கூட ஏற்றுக்கொள்ளலாம்,ஆனால் மாதவன் 40 வயசான சங்கீதா கூட ஜோடி சேர்வது நகைக்க வைக்கும் டர்னிங்க் பாயிண்ட்.(ரசிகர்களை மாக்கான்கள் என்று நினைத்தாரோ?)

கமல் ரசிகர்கள்,காமெடி பிரியர்கள் பார்க்கலாம். ( காமெடி என்றால் பஞ்ச தந்திரம்,பம்மல் கே சம்பந்தம் மாதிரி முழு நீள காமெடி கிடையாது,கடைசி 40 நிமிடம் மட்டும் )

ஏ செண்ட்டர்களில் 50 நாட்கள்,பி சி செண்ட்டர்களில் பொங்கல் வ்ரை ஓடலாம்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் விமர்சன மார்க் - 43

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே

Thursday, December 23, 2010

sms ஜோக்ஸ்

 
1.பணம் இருந்தா செத்துப்போன காதலிக்கு தாஜ்மகால் கூட கட்டலாம்.
ஆனா பணம் இல்லைன்னா உயிர் உள்ள காதலிக்கு தாலி கூட கட்ட முடியாது.

2. விவாதம் செய்வதை விட அனுசரித்துப்போவது சிறந்தது.

ADJUSMENT IS ALWAYS BETTER THAN ARGUMENT


3. மறைக்கப்படும் அன்பும் , மறுக்கப்படும் அன்பும் மரணத்தை விட
  கொடுமையானது.அதனால உங்க அன்புக்குரியவங்களை மிஸ் பண்ணிடாதீங்க.


4. நீ விழித்திருக்கிறாய் என்ற நம்பிக்கையில்தான் நான் நிம்மதியாக

  உறங்கப்போகிறேன் - இதயத்தைப்பார்த்து விழிகள் சொன்னது.


5 புது மொழிகள்  VS  பழமொழிகள்


1. ஒரு பானை சோற்றுக்கு ஒரு குண்டா குழம்பு

2 . தம்பி உடையார் அண்ணன் செட்டியார்

3.ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் உன் பிள்ளையை
கொடைக்கானல் வளர்க்கும்.

6. பிராப்ளம்,டேலண்ட்,லக் என்ன வித்தியாசம்?

 2 பசங்க ஒரு பொண்ணை லவ் பண்ணுனா அது பிராப்ளம்.
 ஒரு பையன் 2 பொண்ணுங்களை லவ் பண்ணுனா அது டேலண்ட்.
2 பொண்ணுங்க ஒரு பையனை லவ் பண்ணுனா அது லக்


7.  நடிகர் ஆர்யா காமெடி நடிகர் சந்தானத்துடன் ஒரு செருப்புக்கடைக்கு போறார்.

கடைக்காரர் - உங்களுக்கு எந்த மாதிரி செருப்பு வேணும்?

ஆர்யா - அப்படி கேளுங்க, 24 நேரம் நான் நடக்கனும்,நல்லா நடக்கனும்,வருஷம்
பூரா நடக்கனும்,ஆனா செருப்பு மட்டும் கொஞ்சம் கூட தேயாம இருக்கனும்

சந்தானம் - அதுக்கு நீ செருப்பை கைல எடுத்துக்கிட்டுதான் நடக்கனும்.

8. அன்பே ,உன்னுடைய கவனிப்பு என்னை கொல்கிறது
   அதாவது அந்த கவனிப்பு என்னைத்தவிர மற்றவர்களிடம் போகும்போது

9. ஐ லவ் யூ -  இந்த மெசேஜை  10 ஃபிகருங்களுக்கு குரூப் மெசேஜ் அனுப்புங்க
உங்கள் அருகாமையில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வரும் வசதியான
ஜீப்பில் இனிய பயணம் செய்து லாக்கப் போங்க. உணவு,உடை,பாடி மசாஜ் ஃபிரீ

10. கல்யாண நாள் அன்னைக்குதான் மாப்பிள்ளை முதன் முதலா
தன்னை சுத்தி செம சூப்பர் ஃபிகருங்களா பார்ப்பான்,பார்த்து மனசுக்குள்ள கேப்பான்,
இவ்வளவு நாளா எங்கேடி போயிருந்தீங்க?


diski - in my blog tamil fond is not working.so manmadhan ambu cine critics tomorrow morning.the above matter was already drafted.

கணையாழி கவுரவித்த என் முதல் கவிதை




ஒரு பார்வை இல்லாதவன் எழுதிய கவிதை மாதிரி

ஜோடனை இல்லாத பிம்பமாய்

உன் முகம் இருக்கும்.

சொர்க்கத்துக்குப்போடப்பட்ட

ஒற்றையடிப்பாதை மாதிரி

உன் தலை வகிடு இருக்கும்.

பளிங்குக்கற்களில் ஊற்றிய

பாதரசம் போல்

அலை பாய்ந்து கொண்டே

உன் கண்கள் இருக்கும்.

நிறத்தில்,நீளத்தில்,அடர்த்தியில்

இருட்டுக்கு சவால் விடும் கர்வத்தில்

உன் கூந்தல் இருக்கும்.

ஓஜோன் காற்றின் சுத்தீகரிப்புக்கேந்திரமாய்

உன் நாசி இருக்கும்.

தேனில் ஊறிய இரு துண்டுக்ள் போல்

உன் உதடுகள் இருக்கும்.

 பருத்திப்பூக்களை இரண்டு பக்கமும்

வைத்துக்கட்டியது போல்

நத்தைக்கு ஒரு ஆழாக்கு அதிகமான

 மென்மையில்


 உன் கன்னக்கதுப்புகள் இருக்கும்.

இருக்கிறதா,இல்லையா என்ற சந்தேகத்தில்

கடவுளுக்கு அடுத்த சர்ச்சையாய்

நாத்திகவாதிகளுக்கு சவால் விடும்

சர்ச்சைப்பொருளாய்,

இல்பொருள் உவமை அணிக்கு

மிகச்சிறந்த எடுத்துக்காட்டாய்


உன் இடை இருக்கும்.

குயில்கள் வெட்கப்பட்டுக்கூட்டுக்குள்

ஒளிந்து கொள்ளும் விதமாய்

உன் குரல் இருக்கும்.


நல்லவரோ,கெட்டவரோ

எல்லா மனிதரிடத்தும்

ஒரு மனித நேயம் மறைந்து கிடப்பது மாதிரி

உனக்கும் ஒரு ஓரத்தில்

ஒரு இதயம் இருக்கும்.

அதில் எனக்கு ஒரு இடம் இருக்குமா?


டிஸ்கி - 1 :  தமிழ்மணம் 2010 விருதுக்கான போட்டியில் சினிமா பிரிவில் மைனா விமர்சனமும் , நகைச்சுவை பிரிவில் கோர்ட்டில் நயன்தாரா  காமெடி கும்மி போஸ்ட்டும்,படைப்பு கவிதை பிரிவில் கணையாழி கவுரவித்த என் முதல் கவிதை போஸ்ட்டும் இணைத்துள்ளேன்.இதில் கவிதை மட்டும் பலரால் படிக்கப்படாமல் இருந்தது.(நிறைய பேருக்கு நான் கவிதை எழுதுவேன்னே தெரியாது.)எனவே அதை மீள் பதிவாக்கி உள்ளேன்.


டிஸ்கி 2 - கவிதை எழுதுவதில் என்னை விட திறமையும்,அனுபவமும் அதிகம் உள்ள கேபிள் சங்கர்,கே ஆர் பி செந்தில்,கவிதைக்காதலன்,பனித்துளி சங்கர்,தேவா போன்றவர் கவிதைகளுடன் ஒப்பிடுகையில் 40 % பின்னடைவில் இருந்தாலும் சும்மா கல்லை விட்டு பார்ப்போம்னுதான் .....

Wednesday, December 22, 2010

அரசியலில் குதிக்க முடிவெடுத்த நடிகை ‘கற்பு” காஞ்சனாவுடன் ஒரு பேட்டி.





அரசியலில் குதிக்க முடிவெடுத்த நடிகை ‘கற்பு” காஞ்சனாவுடன் ஒரு பேட்டி. 

எச்சரிக்கை-இந்த பேட்டிக்கும், நடிகை குஷ்பூவிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
(நன்றி-எங்கப்பன் குதிருக்குள் இல்லை பழமொழி)

நிருபர் : வணக்கம் மேடம். பேட்டிக்குள்ளே போலாமா? 
]
நடிகை : ஓ தாராளமா? என்னமோ வேட்டிக்குள்ளே போலாமா?-ங்கற மாதிரி ஏன் தயங்கித் தயங்கி கேட்கறீங்க. ரிலாக்ஸா கேளுங்க .. 

நிருபர் : மேடம் முத கேள்வி உங்க பெயர்க்கு முன்னால ஒரு அடை மொழி இருக்கே. அதுக்கு என்ன காரணம்? சினி‡பீல்டுலயே  நீங்க மட்டும் தான் கற்புள்ள நடிகையா? 

நடிகை : அதெல்லாமில்லைங்க. நல்ல கலரா, சிவப்பா இருக்கற நடிகைகளே வரிசையா ஹிட் ஆகிட்டே இருந்த நேரம், ஒரு ட்ரெண்ட் செட்டிங்கா கறுப்பா இருக்கற நான் என்ட்டர் ஆனேன். ஹிட் ஆகிட்டேன். அந்த நன்றியை மறக்காம இருக்கனும்கறதுக்காக ‘கறுப்பு” காஞ்சனா-னு டைட்டில்ல போடச் சொன்னேன். அது அப்படியே மருவி ‘கற்பு” காஞ்சனா-னு ஆகிடுச்சு. 
நிருபர் : ஓ.கே. மேடம். ஒரு பேட்டில நீங்க ஒரு வகைல மன்னர் பரம்பரைல வந்ததா சொல்லியிருந்தீங்க. அது எப்படி? 

நடிகை : மன்னர்கள்னா புறமுதுகு காட்டி ஓடறது வழக்கம் தானே, அதே மாதிரி நானும் என்னால முடிஞ்சவரை புறமுதுகு அக முதுகு எல்லாத்தையும் காட்டி நடிச்சேன் என் படங்களைப் பார்த்த ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆராய்ஞ்சு (எதை ஆராய்ஞ்சுனு கேட்காதீங்க) நான் மன்னர் பரம்பரையாத்தான் இருக்கும்னு யூகமா சொன்னார். அவர் என்னிடம் வழிஞ்சதை நான் நிரூபரிடம் வழிமொழிஞ்சேன். 

நிருபர் : மேடம்! முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாம் பற்றி நினைக்கும் போதெல்லாம் ரசிகர்களுக்கு உங்க ஞாபகம் வந்துடறதா சொன்னீங்களாமே? அவருக்கும், உங்களுக்கும் ஏணி வெச்சாக்கூட எட்டாதே? அவரு கல்பாக்கம், நீங்க கோடம்பாக்கம், எப்படி லிங்க்-னு சொல்லுங்க.
  
நடிகை : நீங்க நினைக்கற மாதிரி இல்லை, அப்துல்கலாம்னா ‘ராக்கெட்” விட்டது நினைவு வரும். நான்-னா விதவிதமா அதை  வெச்சு சொன்னேன்.  

நிருபர் : அடடே நீங்க போட்டுட்டு வர்ற ஜாக்கெட் டிசைனைப் பார்க்க குடும்பப் பெண்களெல்லாம் காத்திட்டு இருப்பாங்களாமே? 

நடிகை : விதவிதமான டிசைன்ல நான் ஜாக்கெட் போடறதால அது எப்படி இருக்கும்னு  பார்க்க பெண் ரசிகர்களும், ஜாக்கெட் போடாம நான் நடிக்கறப்ப ஆண் ரசிகர்களும் Q ல நின்னு ரசிக்கறாங்க.    

நிருபர் : மேடம் சினி‡பீல்டுல கொடி கட்டி பறந்த நீங்க திடீர்னு சின்னத் திரைக்கு வந்துட்டீங்களே ஏன்? 
நடிகை : சினிமா தான் எனக்க சோறு போட்டுது அதுல எந்த மாற்றமும் இல்லை. அதை மறுக்கவும் இல்லை. ஆனா டி.வி எனக்கு பிரியாணியே போட்டுது. அதான் டி.விக்கு ஜம்ப் பண்ணிட்டேன்.  

நிருபர் : புரியலையே இந்த சோறு- பிரியாணி மேட்டர். 

நடிகை : அதாவது சினிமால நடிச்சா ஒரு படத்துக்கு 60 நாள் கால்ஷீப் வாங்கி நைட், பகல்-னு ட்ரில் எடுத்து 30 லட்சம் தர மூக்கால அழுவாங்க, செக் தருவாங்க, பவுன்ஸ் ஆகும். ஆனா டி.வி.ல அப்படி இல்லை கைல காசு வாயில தோசை. காலைல 9.00 மணிக்கு நடிக்கப் போவேன் மாலை 6 மணிக்கு கிளம்பிடுவேன். அப்பவே ரூ 2 லட்சம் டவுன் பேமண்ட்.   

நிருபர் : ஓஹோ, இதுல இப்படி ஒரு தொழில் ரகசியம் இருக்கா? ஓ.கே மேடம், உங்க எழில் ரகசியம் என்ன?-னு சொல்லுங்க. 

நடிகை : நான் என் வீட்டுக்காரரோட சண்டையே போடமாட்டேன் அதனால எப்பவும் சந்தோஷமா இருப்பேன். 

நிருபர் : மேடம் உங்க ஹவுஸ் ஓனரைப் பற்றி இப்ப எதுக்குப் பேச்சு? 

நடிகை : ஹய்யோ வீட்டுக்காரர்னா ஹஸ்பெண்ட்.

நிருபர் : ஓஹோ, அதான் மேரேஜ் ஆன ஆளுங்க எல்லாம் பெண்டு கழண்டு முதுகு பெண்ட் ஆகி இருக்காங்களா? மேடம். என்னால நம்பவே முடியலை. புருஷன்- பெண்டாட்டின்னா சண்டை வரத்தானே செய்யும்? ஏப்படி வராது னு சொல்றீங்க?

நடிகை : புருஷன் கூட சண்டை ஸ்டார்ட் ஆச்சுன்னா, நான் காரை ஸ்டார்ட் பண்ணி கோர்ட்டுக்கு போய் டைவர்ஸ் வாங்கிடுவேன். ஜாக்கெட்டை மாத்தற மாதிரி புருஷனை மாத்திடுவேன் ஆயிரம் புருஷனை மாற்றிய அபூர்வ சிகாமணி- னு பெயர் எடுக்க ஆசை. 
நிருபர் : ஓஹோ, ஹாலிவுட் நடிகைக்கு சவால் விடும் விதத்தில் இருப்பேன்னு நீங்க சொன்னீங்களே அது இந்த விஷயத்துல தானா? நாங்க கூட நடிப்புல வெரைட்டி காண்பிப்பீங்கனு பார்த்தா நீங்க இதுல வெரைட்டி காட்;டறீங்களா?

நிருபர் : மேடம் ஒரு முன்னணி ஹீரோ கூட லவ் இருந்ததா கிசுகிசு வந்தது. 

நடிகை : இது ஒரு பெரிய மேட்டரா? மார்க்கெட் அவுட் ஆன ஹீரோவையா லவ் பண்ண முடியும்? லீடிங் ஹீரோவை லவ் பண்ணுனா தான் அவர் நடிக்கற படத்துல எல்லாம் என்னையே ஹீரோயின் ஆக்குவாரு.
நிருபர் : அந்த ஹீரோ கூடவே 26 படம் பண்ணி இருக்கீங்க. இதுக்கு உங்க 2 பேருக்கும் பாடி கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிட்டதாலா?

நடிகை : ஆமா பிஸிக்கலா நாங்க சேர்ந்துட்டோம். கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிடுச்சு. இப்போ என் உடம்புல பயாலாஜிக்கல் (biological) மாற்றங்கள்.  

நிருபர் : ஓ.கே மேடம், ஹீரோவை லவ் பண்ணுன நீங்க திடீர்-னு ஒரு டைரக்டரை மேரேஜ் பண்ணிட்டீங்களே. 

நடிகை : அந்த ஹீரோ ஜீரோ ஆகிட்டாரு நான் டைரக்டர் ஆ‡ப் த டைரக்டர்-னு பேரெடுக்க ஆசைப்பட்டேன். 

நிருபர் : ஓ.கே. மேடம் படிப்பறிவே இல்லாத நீங்க உங்க பேருக்குப் பின்னால BA.BL.-னு பட்டம் போட்டுக்கிட்டீங்களே? எப்படி? 

நடிகை : சாதாரண வக்கீலே B.L. பட்டம் போடறப்ப ஒரு ஜட்ஜ் B.AB.L னு பட்டம் போடறது 
தப்பா?

நிருபர் : மேடம் மாசமா இருக்கறது நீங்க. ஆனா எனக்கு தலை சுத்துது. படத்துலதான் நீங்க பேசற வசனங்கள் புரியறதில்லை, பேட்டிலயுமா?

நடிகை : டி.வி. டான்ஸ் புரோக்ராம்ல ஜட்ஜா வர்றேன். அதைச் சொன்னேன்.  

நிருபர் : ஓஹோ தமிழ்நாட்ல இருக்கற பல ஜட்ஜுங்க ரிசைன் பண்ணுனதுக்கு காரணமே நீங்க ஜட்ஜ் ஆனது தானா? சுப்ரீம் கோர்ட், ஹைகோர்ட்-னு ஜட்ஜ் பஞ்சம் உருவாகிடுச்சே.. சரி அது போகட்டும,; மேடம். திருச்சில உங்க ரசிகர்கள் உங்களுக்கு சுடுகாடு கட்டி இருக்கறதா கேள்விப்பட்டமே அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க . 

நடிகை : எனக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் பண்றதா ரசிகர்கள் சொன்னாங்க. ஆனா அற நிலைத்துறைல விடலை. அவங்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கனும் என்பதற்காக ஆப்போசிட்டா சுடுகாடு கட்டிட்டாங்க.  

நிருபர் : அந்த சுடுகாடு கட்டுனதுல யாருக்கு என்ன லாபம்? 

நடிகை : பொதுவா சினிமா ரசிகர்களுக்கு நடிகையை நேர்ல பார்க்கனும் தொட்டு பேசனும்-னு நினைப்பாங்க. சில கணவர்கள் மனைவி கூட படுத்திருக்கறப்ப தங்களோட அபிமான நடிகையை மனசுக்குள்ள நினைச்சுக்கு வாங்க-னு உளவியல் நிபுணர்கள் கூட சொல்றாங்க, என் பேர்ல இயங்கி வர்ற அந்த சுடு காட்ல ஒரு மேடை அமைச்சிருக்கோம். என் ரசிகர்கள் அங்கே வந்து உண்டியல்ல காணிக்கை போட்டுட்டு கல் மேடைல கொஞ்ச நேரம் படுத்திருந்துட்டு போயிடுவாங்க. 

நிருபர் : O.K மேடம் கோயில்ல செருப்புக் காலோட கால் மேல கால் போட்டு உட்கார்ந்து பிரச்சனைல மாட்டிக்கிட்டீங்களாமே? 

நடிகை : அட நீங்க வேற, என் கணவருக்கு ஊயடட பண்ணுனேன் நாட் ரீச்சபிள்னு வந்தது. அதனா ல  CALL  மேல CALL போட்டேன். அதை பத்திரிக்கைங்க திரிச்சு கால் மேல கால் போட்டு உட்கார்ந்ததா எழுதிட்டாங்க.
நிருபர் : கருமாதிக்கு முன்னாலயே படையல் போட்ரனும்-னு நீங்க ஒரு கருத்து சொன்னீங்களாமே? ஏன்? 

நடிகை : கல்யாணத்துக்கு முன்னாலயே உறவு வெச்சுக்கலாம்-னு நான் சொன்ன கருத்து பயங்கர பிரச்சனை ஆகிடுச்சு. அதை டைவர்ட் பண்றக்காக கருமாதி மேட்டரை சொன்னேன். 

நிருபர் : உங்க மேல 1730 வழக்கு போட்டாங்களாமே?

நடிகை : அதை ஏன் கேட்கறீங்க? ஆல் இண்டியா டூர் போன மாதிரி கோர்ட் கோர்ட்டா அலைஞ்சு என் சொத்துல பாதி கரைஞ்சிடுச்சு. நான் சினிமா ஆர்ட்டிஸ்டா? கோர்ட்டிஸ்ட்டா?-னு டவுட்டே வந்திடுச்சு. 

நிருபர் : எப்படியோ உங்களுக்கு சாதகமா தீர்ப்பு வந்துடுச்சு, இப்போ உங்க கருத்துல ஏதாவது மாற்றம் உண்டா?

நடிகை : இன்னும் கொஞ்சம் அட்வான்ஸா போய் பெண்கள் நிச்சயதார்த்தத்திற்கு முன்னமே உறவு கொள்ளலாம்-னு சொல்லப் போறேன்
.
நிருபர் : ஹீம். ஜென்மக்கூறு பேட்டா செருப்பால அடிச்சாலும் திருந்தாதுங்கறது சரியா இருக்கு. நல்ல வேளை பெண்கள் வயதுக்கு வரும் முன்பே உறவு கொள்ளலாம்-னு சொல்லாம விட்டீங்களே? OK  மேடம், திடீர்னு அரசியல்ல இறங்கி இருக்கீங்களே ஏன்?

நடிகை : இதெல்லாம் ஒரு கேள்வியா? மார்க்கெட் போன நடிகை தொழில் அதிபரை கல்யாணம் பண்றதும், பரபரப்பா நியூஸ்ல வரனும்னு நினைக்கற நடிகை பாலிடிக்ஸ்ல குதிக்கறதும் சகஜம் தானே?

நிருபர் : குறிப்பா இந்தக் கட்சில இணைய எதாவது காரணம் இருக்கா?

நடிகை :  ஆளுங்கட்சியா இருக்கே அந்த ஒரு காரணம் போதாதா?

நிருபர் : மக்களுக்கு சேவை செய்யத்தான் அரசியலுக்கு வந்தீங்களா?

நடிகை : வீட்ல புருஷனுக்கு இதுவரை ஒரு லெமன் சேவை கூட செஞ்சதில்லை சரி மக்களுக்காவது செய்யலாம்னு பார்த்தேன். 

நிருபர் : சரி உங்களால அரசியல்ல ஜொலிக்க முடியுமா?

நடிகை : சினி ஸ்டார் ஜொலிக்காம இருக்கமா? மேக்கப்புக்கே டெய்லி 5 மணி நேரம் செலவு பண்றேன். 

நிருபர் : கட்சில பதவி வேணும்-னு கேப்பீங்களா? மேலவைக்கு போட்டியிடுவீங்களா?

நடிகை : CM. போஸ்ட் லட்சியம,; MLC. சீட் நிச்சயம்.

நிருபர் : உங்களை அந்த கட்சி தாங்காதுனு ஒரு பத்திரிக்கையை தலையங்கம் எழுதி இருக்காங்களே?

நடிகை : நான் வெறும் 82 கிலோ தான்.  இதைக் கூட பாரம்பரியம் மிக்க கட்சி தாங்காதா என்ன?

நிருபர் : அரசியலுக்கு வந்துட்டீங்க. இனி சினிமால நடிப்பீங்களா?

நடிகை : சினிமால நடிக்கறனோ இல்லையோ, மேடைல நடிப்பேன். சினி‡பீல்டுல இருக்கற ஆள் தான் தமிழ்நாட்டின் CM. ஆக முடியும்கற விதியை நிரூபிக்கறேன்.  OK உற்சாகமா இருந்தீங்க, இப்ப ஏன் டல்லா இருக்கீங்க?

நிருபர் : தமிழனோட தலையெழுத்தை நினைச்சேன். எனக்கு தலைவலி வந்திடுச்சு. 

நடிகை : விடுங்க. எல்லாம் அவங்கவங்க தலைவிதி 

diski-   this is republished from my own blog.