Thursday, February 26, 2015

செஞ்சுரி அடிச்ச மஞ்சரி

1  ஒரு ரசிகர் என்னை najaemaepaone nahyae னு திட்னாரு.புதுசா இருக்கேனு இங்க்லீஷ் டீச்சர்ட்ட அர்த்தம் கேட்டா.அது நாசமாப்போன நாய் தானாம்.;-))


=============

2 உங்கள் ட்வீட்டை ஆர் டி பண்ண உகந்தவர்கள் ப்ரீத்தி ,ப்ரீத்தா ,ப்ரதிபா ,ரதி தான்.P"R"EE"T"HI ,preetha ,prathiba ,rathi (பேர்லயே RT)


============


3 திருப்பூர் சக்தி ல எ அ 4 am fdfs 400 ரூபாயாம்.அடேங்கப்பா.எங்க ஊர் ல 40 சினிமா பார்க்கலாம்.200 ரோஜாப்பூ வாங்கலாம்


===============


4 ஒருவருக்கு அல்சர் இருக்கானு ்
அறிய
அவரிடம்
அதி காரத்தை கொடுத்தால் போதும்.
சுகர் இருக்கா னு அறிய அதி இனிப்பை தந்தா போதும்


==============


5 சைவ உணவுப்பழக்கமே உடலுக்கு நல்லதுனு டாக்டர் சொன்னாக்கூட டாக்டர்.நீங்க பிராமினா?னு கேட்பான் தமிழன்


==============

6 சென்னை காசி யில் அதிகாலை 5 க்கு ஷோ.எல்லா ஊரிலும் அதற்குப்பின் தான்.எனவே அதிகால 4 .4,30 என்பதெல்லாம் இல்லை.போலீஸ் அனுமதி இல்லை.


============


7 நள்ளிரவு 12 க்கு ஷோ போட்டா ஷோ விடும்போது 3 ஆகும்.சாலையில் கூட்டம் சேரும்.எனவே போலீஸ் அனுமதி கிடைக்கவில்லை


=============


8 பொண்ணுங்க கிட்டே வம்படியா எதுனா சொல்லிட்டு அவங்க சண்டைக்கு வந்ததும் சரி சரி சமாதானம் .கையைக்குடு னு சமரசம் பேசுவான் தமிழன்

============

9 நதியா வின் நிலவே மலரே வை ட்விட்டர் யாராவது ரீ மேக்கினா உகந்த டைட்டில்
நிலவின் மகளே! கருணை மலரே!


===========

10 அடுத்தவர் சாதனையை நீ முறியடித்தால் வெற்றியாளன் ஆவாய்! ஒவ்வொரு முறையும் உன் சாதனையையே நீ முறியடித்தால் நீ மாபெரும் வெற்றியாளன் ஆவாய்!


===========


11காதலர் தினத்தன்னைக்கு காதலி வீட்டு மொட்டை மாடிக்கே போய்டனும்.வெளில சுத்துனா மாட்டிக்குவோம்னு புதுசா யோசிக்கிறவன் தான்யா தமிழன்

================


12 ரோஜாப்பூ 3 ம் 10 ரூபாக்கு விக்குது.வாங்கி பிரிட்ஜில் வெச்சுக்குங்க.14 2 15 அன்னைக்கு 1 ரோஜா 30,ரூபா சொல்வாங்க


====================

13 பட்டுக்கோட்டை டூ புதுக்கோட்டை ரூட்டில் ஆலங்குடி தாண்டினா ஏகப்பட்ட பலாமரங்கள் காய்த்துக்குலுங்குது ;-))


===========


14 அன்பே! எனக்கு 1008 பிரச்சனை இருந்தும் 1009 வது பிரச்னையாக நீ இருப்பதில் மகிழ்ச்சி தான் ! ;-)


=============

15 அன்பே! உன்னுடனான காதலால் வாழ்வில் மிகவும் பிற்படுத்தப்பட்டவன் ஆக ஆகி விட்டேன்.உன் இதயத்தில் இட ஒதுக்கீடு அளித்தால் என்ன?


============


16 நல்ல வேளை .வள்ளுவரும் ,ஹிட்லரும் உயிரோட இல்லை ;-))



=========


17 ஆய்வு என்ற போர்வையில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பலாத்காரம்... ஜப்பானில் ஒரு ‘டாக்டர் பிரகாஷ்’#,செஞ்சுரி அடிச்ச மஞ்சரி


==============


18 ஈழத்தமிழர்களை உலகம் கவனிக்கும் நாள் இன்று # உலகிலேயே முதல் கமெண்ட் அவங்களுதுதான் .எ அ 4 2 15


================

19 நான் உங்க விமர்சனத்த தான் வழி மேல் விழி வைத்து காத்துகிட்டு இருக்கேன்

கழுவி ஊத்த காத்திருக்கீங்க? ஆரத்தினு நம்பி நானும் வரேன்


=============

20 o
என் விமர்சனத்தை பெரிய அளவில் எதிர்பார்க்காதீங்க.ஐ ஆம் சப்ரிங் ப்ரம் பீவர்னு லெட்டர் எழுதுனாலும் எழுதுவேன்

=================

லவ்வர்ஸ்.நைட்

1  ஐஸ்வர்யா மாதிரி மனைவி அமைவது அரிது! - தனுஷ் பெருமிதம் #,ஆமா.ஸ்ருதி ,அக்சரா னு யார் கூட நெருக்கமா (படத்தில்) இருந்தாலும் கண்டுக்கறதில்லை


============




2 கணவரைக் கொலை செய்த கள்ளக்காதல்.. மனைவி, கள்ளக்காதலுனுக்கு ஆயுள் சிறை#Krishnagiri"# தனித்தனி ஜெயில்ல தானே போட்டீங்க?




=============




3 நடிகை ரம்பா வீட்டு பீரோவில் பூட்டி வைத்திருந்த ரூ.4.5 கோடி நகைகள் கொள்ளை! #,தை பூசத்து அன்னைக்கு THIGH ஸ்பெஸலிஸ்ட் டிடம் கொள்ளையா?




=============




4 தப்பு செய்துவிட்டேன்: விமானத்தில் சில்மிஷம் செய்த தொழில் அதிபரின் வெட்கம்கெட்ட பேச்சு # வி'"மானம்" கப்பல் ஏறிடுச்சு போல




===============




5 நாங்க ஆளுங்கட்சியாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இல்லை பால் கசக்கிறது பழம் புளிக்கிறது-நாஞ்சில் சம்பத்# காய்ச்சல் அடிக்குதோ என்னவோ?




================



6 விஜய் உடன் இணைகிறார் கௌதம் வாசுதேவ் மேனன் - உறுதி செய்யப்படாத கிசுகிசு # இணைந்தால் டைட்டில் " இமயமலை தாண்டி பறப்பாயா? ்




=============



7 இசை படத்தின் நீளத்தை குறைத்த ஆபரேட்டர்கள் #, நல்ல வேளை.நீலத்தைக்குறைக்கலை




===============



8 DMK,ADMK இல்லாத புதிய கட்சியை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்-அன்புமணி் # ஆமாங்க்ணா.2 பேர்ட்டயே ஏமாந்து போர்.இனி புது ஆள்கிட்டே ஏமாறனும்




===============



9 ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 2 வருடம் ஜெயில்: மத்திய அரசு சட்டம் வரவேற்கத்தக்கது-வாசன்..# தமிழன் ஜிமிக்கி தோடு ன்னு நகையா வாங்கிக்கிட்டா?




============



10 மனைவி ஐஸ்வர்யாவுடன் கருத்து வேறுபாடா?: தனுஷ் விளக்கம்.# கோவிச் சடை யாள்!!??"




===========




11 கருணாநிதி தமிழ்நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம்...இலங்கை அமைச்சர்// 2 தடவை 58 கிராஸ் ஆனாலும் ரிட்டையரே ஆக மாட்டாரு- ஸ்டாலின் மைன்ட் வாய்ஸ்


================


12 த்ரிஷா, ஓவியா, பூனம் பாஜ்வா சேர்ந்து நடிக்கும் 'போகி'.# மோகி னு டைட்டில் வெச்சிருக்கலாம்.சி சென்ட்டர் ல வசூல் அள்ளி இருக்கும்

============

13 பாரத மாதாவாக குஷ்பு.ு அதிர்ந்த மக்கள்... காங். பிளக்ஸ் போர்டு அகற்றம்! #விட்டா பாரத மாதா கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்துவாங்க போல



===============

14 கமலுடன் போட்டிபோடும் உதயநிதி... ஏப்ரல் 2ல் ரிலீஸ் ஆகும் நண்பேண்டா # ஏப்ரல் fool ஆகாம இருக்க வாழ்த்து


=================

15 சதியும், விதியும் நடத்திய சதிராட்டம்: ஸ்ரீரங்கம் வாக்காளர்களுக்கு ஜெ. உருக்கம் #,விட்டாங்க பாரு தேரோட்டம்.ஊரில் யார் உண்டு அம்மாவாட்டம்?


==========

16 பிரபு சாலமன் - தனுஷ் படம்... சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது #சத்ய சோதனை"


=============

17 ரயில் தண்டவாளத்தில் உட்கார்ந்து சரக்கடித்தவர் கால்கள் துண்டானது
#ரயில் வருதா னு காது வெச்சுக்கேட்காம கால் வெச்சு கேட்டாரோ?


==============

18 தற்காலிக கட்சி தலைவரிடம் நாட்டைஒப்படைக்கலாமா? மோடி கடும் சாடல் #,நிரந்தரமா பாரீன் டூர் அடிக்கறவர்ட்டயே ஒப்படைச்சோம்


=============

19 காதலர் தினம் கொண்டாட இந்து அமைப்புகள் எதிர்ப்பு. # லவ்வர்ஸ் டே தானே கொண்டாடக்கூடாது?லவ்வர்ஸ்.நைட் ஓக்கேவா?


============

20 பெண்ணைக் கட்டிப்போட்டு 10 சவரன் நகை கொள்ளை – மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு # அட கிறுக்கு பய புள்ள


==================

Wednesday, February 25, 2015

காக்கிசட்டை - எட்டுத்திக்கும்மதயானை 2 ம் ஒரே கதையா? - ராட்டினம் இயக்குநர் பேட்டி

  • ஸ்ரீமுகி
    ஸ்ரீமுகி
  • ‘எட்டுத்திக்கும் மதயானை’ ஸ்ரீமுகி, சத்யா
    ‘எட்டுத்திக்கும் மதயானை’ ஸ்ரீமுகி, சத்யா
‘‘அந்த ஹீரோவிடம் கதை சொல்லுங்கள். ஓகே என்றால் படப்பிடிப்புக்கு கிளம்புங்கள்.. இப்படிச் சொல்லும் தயாரிப்பாளர்கள்தான் இன்றைக்கு நிறைய தென்படுகிறார்கள். பெரும்பாலான தமிழ் சினிமா, நடிகர்களை நம்பியே இருக்கிறது.
தயாரிப்பாளர்களும் நல்ல கதையா என்றெல்லாம் பார்ப்பதில்லை. ‘ஆர்டிஸ்ட் வேல்யூ’ மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால், இப்படியெல்லாம் பார்த்துப் பார்த்து எடுத்து 2014-ல் வெளியான பெரிய ஹீரோக்களின் படங்கள் எல்லாம் தயாரிப்பாளருக்கு லாபம் ஈட்டித் தந்ததா? இல்லையே..’’
- தமிழ் சினிமாவின் தற்போதைய சூழல் பற்றி சற்று கோபத்துடன் பேசுகிறார் ‘எட்டுத்திக்கும் மதயானை’ படத்தின் இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி.
‘ராட்டினம்’ நல்ல பேரை வாங்கிக் கொடுத்ததும், அடுத்த படத்துக்கு 12 தயாரிப்பாளர்கள் என்னை அணுகினர். கமர்ஷியல், காமெடி மட்டும், பெரிய ஹீரோ என்று ஆளுக்கொன்று கூறினார்கள். நான் எடுக்கத் திட்டமிட்டிருந்த கதைக்கு அந்த களங்கள் சரிப்பட்டு வராது என்று தெரிந்தது.
விறுவிறுவென நானே பட வேலைகளைத் தொடங்கிவிட்டேன். அந்த ஓட்டத்தில்தான் ஆர்யா தம்பி சத்யா, ஸ்ரீமுகி, லகுபரண், சாம் ஆண்டர்சன், துர்கா என பலரும் இணைந்தனர்.
நாயகன் சத்யா, படத்தின் புரமோஷன் வேலைகளில் கவனம் செலுத்தவில்லை என்கிறார்களே?
எங்கள் இடையே பிரச்சினை எதுவும் இல்லை. அவர் படத்தின் நாயகன். படத்தை விளம்பரப்படுத்துவதும், பண்ணாததும் அவர் விருப்பம். ஒரு படம் வெற்றி அடைந்தால் அதில் உரிமை கொண்டாட எல்லோருக்கும் பங்கு உண்டு.
அதுவே தோல்வி அடைந்தால் இயக்குநர் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும். ரசிகர்களை நம்பி படம் எடுக்கிறோம். இந்தப் படத்தை எல்லோரிடமும் கொண்டுபோய் சேர்க்கும் பணியை ‘ஸ்டுடியோ 9’ தயாரிப்பு நிறுவனம் கையில் எடுத்துள்ளது.
முழுக்க கமர்ஷியல் பின்னணியில் புதிய பட வேலைகளைத் தொடங்கிவிட்டீர்களாமே?
கமர்ஷியல், யதார்த்தம், பிரம்மாண்டம் இதை எல்லாம் கடந்து நல்ல சினிமா என்பதுதான் சரியான வெற்றி. கடந்த ஆண்டு வெளியான ‘சதுரங்க வேட்டை’ போன்ற படங்களின் வெற்றிதான் பெரிய வெற்றி.
அந்த வகையில் கலகலப்பாக ஒரு கதையை எழுதி வருகிறேன். கதாபாத்திரத் தேர்வு உள்ளிட்ட பணிகளை எல்லாம் ‘எட்டுத்திக்கும் மதயானை’ ரிலீஸுக்கு பிறகு தொடங்கவேண்டும்.
‘ராட்டினம்’ படத்தில் காதலை வித்தியாசமாக காட்டியிருந்தீர்கள். இந்த படம் எதை நோக்கி பயணிக்கிறது?
‘ராட்டினம்’ திரைப்படம் திருட்டு டிவிடி வழியேதான் அதிக மக்களை போய்ச் சேர்ந்தது. திரையரங்குகளில் இருந்து எடுத்த பிறகு கிடைத்த பாராட்டுகள்தான் அதிகம். ‘எட்டுத்திக்கும் மதயானை’ படத்தை காவல்துறை பின்னணியில் படமாக்கியிருக்கிறோம்.
அதே நாளில் ரிலீஸாகும் ‘காக்கிச்சட்டை’ படமும் போலீஸ் கதைதானே.
‘காக்கிச்சட்டை’ படத்தில் பரவலாக முகம் அறிமுகமான ஹீரோ என்பதால் கமர்ஷியல், மாஸ் ஆகிய விஷயங்களில் பெரிதாக கவனம் செலுத்தியிருப்பார்கள். ‘எட்டுத்திக்கும் மதயானை’யில் யதார்த்தம் மட்டும்தான் பிரம்மாண்டம்.
சாமானிய மனிதர்களின் பிரச்சினைகளைத்தான் அலசியிருப்போம். தகுதிவாய்ந்த ஒரு பொறுப்பில் இருக்கும் அதிகாரி அந்த பணியின் முக்கியத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். அவர்கள் தவறுவதால் நிகழ்கிற சமூக அவலங்களை எடுத்துக் காட்டியிருக்கிறோம். இது வித்தியாசமான போலீஸ் பின்னணியாக இருக்கும்.
முதல் படத்தில் இயக்குநர். அடுத்த படத்திலேயே இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பல பொறுப்புகளை சுமப்பது ஏன்?
இன்றைக்கு சினிமாவில் உள்ள 20-க்கும் மேற்பட்ட நேரடி கிளைத் தொழில்களில் தயாரிப்பாளர் பணம் போடுகிறார். ஆனால், போட்ட பணத்தை நேரடியாக, எளிதாக எடுத்துவிட முடிகிறதா? அதில் ஏகப்பட்ட சிக்கல்கள், பிரச்சினைகள். இயக்குநராக இருந்த நான், தயாரிப்பாளர் ஆனபிறகு இப்படி பல அனுபவம் கிடைத்திருக்கிறது.
‘ராட்டினம்’ நல்ல பேரை வாங்கிக் கொடுத்ததும், அடுத்த படத்துக்கு 12 தயாரிப்பாளர்கள் என்னை அணுகினர். கமர்ஷியல், காமெடி மட்டும், பெரிய ஹீரோ என்று ஆளுக்கொன்று கூறினார்கள். நான் எடுக்கத் திட்டமிட்டிருந்த கதைக்கு அந்த களங்கள் சரிப்பட்டு வராது என்று தெரிந்தது.
விறுவிறுவென நானே பட வேலைகளைத் தொடங்கிவிட்டேன். அந்த ஓட்டத்தில்தான் ஆர்யா தம்பி சத்யா, ஸ்ரீமுகி, லகுபரண், சாம் ஆண்டர்சன், துர்கா என பலரும் இணைந்தனர்.



நன்றி  - த இந்து 

குஷ்பூ ,ஹன்சிகா - தைப்பூசத்திருநாளை முன்னிட்டு....

1  இளைய தளபதி புதுசா இப்போ ட்விட்டர் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணா என்ன ஹேண்டில் வைப்பாரு?ஐடியா
@vijay1000000000


==============

2 கலைஞர் = நான் போட்டியிடும் கடைசி தேர்தல் இது (30 வருசமா சொல்வது)
மாடர்ன் இளைஞன் = நான் லவ் பண்ணும் முத பொண்ணு நீ தான் ( காலம் காலமா)


===========


3 சேலம் சிவராஜ் = பாண்டிச்சேரி ,கடலூர்
மோடி = சீனா ,ஜப்பான் ,சிகாக்கோ ,சிராக்கோ,அஞ்சரைக்குள்ள வண்டி # டூர் புரோக்ராம்


=============


4 பொண்ணுங்கன்னா  பொய்  சொல்வதும், பசங்கன்னா  அதை  நம்பி  ஏமாறுவதும்  சகஜம்  தானுங்க்ளே?


============

5   பெண்களை விட ஆண்கள் தான் உத்தமர்கள்.இதை எப்டி கண்டுபிடிச்சேன்னா புருசோத்தமன் னு பேர் இருக்கு.பொண்டாட்டிஉத்தமினு பேர் இல்லையே?# சும்மா

=============

6 தைப்பூசத்திருநாளை முன்னிட்டு நல்லா குஷ்பூ ,ஹன்சிகா மாதிரி பூசுனா மாதிரி வாளிப்பான பிகரை மட்டும் சைட் அடிப்பது என கொள்கை முடிவு எடுப்போம்



==================




7 திருமண மண்டபம்.,விழா நிகழும் கோயில் இவை தான் பெண்களை அதிகாரபூர்வமாக சைட் அடிக்க உதவும் திருத்தலங்கள்.பக்தியா இருக்கும் பாதிப்பேரு பக்கிகளே




===================




8 அவன் - ஹாய் மிஸ்!


அவள் - சொல்லுங்கண்ணா!
அவன் = சொல்லு ங்க கண்ணா னு சொல் கண்ணே!
#உலகின் மிகச் சிறிய காதல் ஹிட்் கதை
# ரீமிக்ஸ்


================

9 காலையில் எழுந்ததும் அன்னக்கொடி தரிசனம் உனக்குக்கிடைத்தால் அதை அன்னப்ப்ரசன்னம்ன்னும் சொல்லலாம்

===============


10 காதலியை கரெக்ட் பண்ணிட்டு சாமியாராப்போகப்போறேன்னு சொல்லி எஸ் ஆகு! எந்த வம்பிலும் சிக்காமல் சிம்பு ஆகு!


================

11 டியர்.பார்க்ல தனிமையான இடத்துக்கு போலாமா?



விஜய் ரசிகை = சோலோ எனக்குப்பிடிக்காது.கூட்டத்தோடதான் கோவிந்தா போடுவேன்,

==================


12 கள் வெறி ஊட்டும் கண்களை உடைய காதலி பெற்ற எல்லோரும் கள்ளழகர்களே!


================

13 அவரவர் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் சொந்த ஊரே அவரவர்க்கு சொர்க்கம்



==============

14 போலீஸ் ஆபீசரா படத்துல வந்தாலும் போலீஸ் யூனிபார்ம்ல சிலர் வர மாட்டாங்க.போலீஸ் யூனிபார்மே போடலைன்னாலும் படம் முழுக்க போலீஸ் கெத்தோட சிலர்!

================

15 புலி யா இருந்தாலும் வயிற்றில் புளியைக்கரைச்ச மாதிரி திகில் தரும் நாள் #5 2 15


==================

16 ஓ! அது சசி ஆன்ட்டனி யா?,நல்ல் வேலை சசி ஆன்ட்டி நீ னு படிச்சு டி எம் பண்ணாம விட்டேனே?


==============

17 ஹனிமூன் கொண்டாட ஊட்டி போனா நீ வெளியூர்வாசி.
சும்மா பிகர்ட்ட கடலை போட்வே ஊட்டி கூட்டி ட்டுவந்தா நீ கோவை வாசி!


===================


18 ஒரு ரசிகர் என்னை najaemaepaone nahyae னு திட்னாரு.புதுசா இருக்கேனு இங்க்லீஷ் டீச்சர்ட்ட அர்த்தம் கேட்டா.அது நாசமாப்போன நாய் தானாம்.;-))

=================


19 உங்கள் ட்வீட்டை ஆர் டி பண்ண உகந்தவர்கள் ப்ரீத்தி ,ப்ரீத்தா ,ப்ரதிபா ,ரதி தான்.P"R"EE"T"HI ,preetha ,prathiba ,rathi (பேர்லயே RT)

==================


20 ஹனிமூன் கொண்டாட ஊட்டி போனா நீ வெளியூர்வாசி.
சும்மா பிகர்ட்ட கடலை போட்வே ஊட்டி கூட்டி ட்டுவந்தா நீ கோவை வாசி!


===============