Showing posts with label COURT. Show all posts
Showing posts with label COURT. Show all posts

Thursday, January 24, 2013

கோர்ட்டில் கமல் அவசர வழக்கு, இன்றே ரிசல்ட் தெரியும் - கமல் பேட்டி

http://www.teluguone.com/tmdbuserfiles/kamal-hassan-andrea-stills.jpgகமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் படம் நாளை (25-ந்தேதி) வெளியாக இருந்தது. இப்படத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் படத்தை ரிலீஸ் செய்ய இரண்டு வாரத்திற்கு அரசு தடை விதித்துள்ளது.
 
இந்த தடை உத்தரவை நீக்க கோரி கமல் சார்பில் இன்று சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதை அவசர வழக்காக கருதி உடனே விசாரிக்க வேண்டும் என்று கமல் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.எஸ். ராமன் கேட்டுக் கொண்டார்.
 
இதனை கோர்ட்டு ஏற்றுக்கொண்டது. இன்று பிற்பகல் நீதிபதி கே. வெங்கட்ராமன் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.


கமல் நடித்து இயக்கிய 'விஸ்வரூபம்' ரூ.90 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. கதாநாயகிகளாக பூஜா குமார், ஆண்ட்ரியா நடித்துள்ளனர். '3 டி ஆரவ்' ஒலி தொழில் நுட்பம் இதில் புகுத்தப்பட்டு உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது.
 
கடந்த 11-ந்தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய கமல் திட்டமிட்டார். 10-ந்தேதி டி.டி.எச்.களிலும் ஒளிபரப்பாக இருந்தது. டி.டி.எச்.சில் பார்க்க ஒரு இணைப்புக்கு ரூ.1000 கட்டணம் வசூலித்தனர்.
 
டி.டி.எச்.களில் வெளியிட தியேட்டர் அதிபர்கள் எதிர்த்ததால் படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய முடியவில்லை. பின்னர் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் கமலுக்கும் பேச்சுவார்த்தை நடந்து.
 
அதில் ஜனவரி 25-ந்தேதி ரிலீஸ் செய்ய உடன்பாடு ஏற்பட்டது. 500 தியேட்டர்களில் படத்தை திரையிட முடிவு செய்யப்பட்டது.
 
இரு தினங்களுக்கு முன் டிக்கெட் முன்பதிவு துவங்கியது. ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் ஒரே நாளில் விற்றுத் தீர்ந்தன. இந்த நிலையில் 'விஸ்வரூபம்' படத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
 
இதையடுத்து முஸ்லீம் இயக்கத்தினருக்கு படத்தை கடந்த 21-ந்தேதி கமல் திரையிட்டு காட்டினார். படத்தில் முஸ்லீம்கள் பற்றியும், அவர்களின் தொழுகை முறைபற்றியும் தவறாக சித்தரித்து இருப்பதாக இஸ்லாமிய தலைவர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.
 
விஸ்வரூபம் படத்தில் பின்லேடனுக்கு அடுத்து தலைவராக உள்ள அல்கொய்தா தீவிரவாதி முல்லா உமர் கோவை மற்றும் மதுரையில் தலைமறைவாக இருந்ததாக காட்சி இருப்பதையும் எதிர்த்தனர்.
 
'விஸ்வரூபம்' படத்தை திரையிடக்கூடாது என்று போலீஸ் கமிஷனரிடம் முஸ்லீம் அமைப்பினர் மனு அளித்தனர். படத்தை தடை செய்யக்கோரி போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தனர்.
 
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் அலுவலகம் எதிரில் இந்திய தேசிய லீக் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தி கமலின் கொடும்பாவியை எரிக்க முற்பட்டனர்.
 
இதையடுத்து சென்னையில் உள்ள சினிமா தியேட்டர்களில் 'விஸ்வரூபம்' படத்தை திரையிட 2 வாரங்களுக்கு தடை விதித்து போலீசார் அறிவிப்பு வெளியிட்டனர். இதுபோல் மற்ற மாவட்டங்களிலும் படத்துக்கு 2 வாரம் போலீசார் தடை விதித்தனர்.
 
இதுபோல் ஊர்வலம் போராட்டங்கள் நடத்த தடை விதித்து தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
 
இது குறித்து சென்னை போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது 'விஸ்வரூபம்' படத்தை திரையிட வேண்டாம் என்று தியேட்டர் அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இப்படத்துக்கு எதிராக சில அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றார்.
 
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது போலீஸ் தடை உத்தரவு காரணமாக தமிழ்நாடு முழுவதும் 'விஸ்வரூபம்' படத்தை தியேட்டர்களில் இரண்டு வாரத்துக்கு திரையிடமாட்டோம் என்றார்.
 
கமல் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். அங்கு ஹாலிவுட் நடிகர், நடிகைகளுக்கு இன்று 'விஸ்வரூபம்' படத்தை திரையிட்டு காட்டுகிறார். தமிழகத்தில் படத்துக்கு தடை விதிக்கப்பட்ட தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
இதையடுத்து அவர் அவசரமாக சென்னை திரும்புகிறார். மற்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் திட்டமிட்டபடி படத்தை நாளை திரையிடலாமா அல்லது நிறுத்தி விடலாமா என்பது குறித்து இன்று மாலை அறிவிக்கிறார்.
 
வேறு மாநிலங்களில் படத்தை திரையிட்டால் தமிழகத்துக்கு திருட்டு வி.சி.டி. வந்து விடும் என அஞ்சப்படுகிறது. எனவே படத்தை 2 வாரங்களுக்கு திரையிடாமல் கமலஹாசன் நிறுத்தி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி - மாலை மலர் 
 
 

Kamal Haasan Talks About Vishwaroopam Being Banned

 



a



disci - தடை விதித்த தமிழக அரசுக்கு கமல் பதிலடி , மக்கள் அதிரடிhttp://www.adrasaka.com/2013/01/blog-post_294.html

Wednesday, January 23, 2013

கே பாக்யராஜ் VS சந்தானம் - ஜெயிக்கப்போவது யாரு?

லட்டு யாருக்குச் சொந்தம்?

வெடிக்கும் பாக்யராஜ்... துடிக்கும் ராம நாராயணன்...
பொங்கலுக்கு வந்த படங்களில் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா’ வசூலை வாரிக் குவிக்கிறது. அந்த லட்டு யாருடையது என்பதுதான் இப்போது பிரச்னை! 


''என்னுடைய 'இன்று போய் நாளை வா’ படத்தின் கதைதான் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா’. இது கலைத் திருட்டு'' என்று போலீஸில் புகார் செய்தும் கோர்ட்டில் வழக்குப் போட்டும் அதிரடி கிளப்பி இருக்கிறார் இயக்குநர் பாக்யராஜ்.

a



பாக்யராஜை சந்தித்துப் பேசினோம். ''தலைவர் எம்.ஜி.ஆரோட 'நீரும் நெருப்பும்’ படத்தைத் தயாரிச்ச டெகரானி என்ற நார்த் இண்டியன்தான் என் 'இன்று போய் நாளை வா’ படத்துக்குத் தயா ரிப்பாளர். டெகரானியிடம் இருந்து ஓ.கே.மணி என்பவர் நெகட்டிவ் உரிமையை வாங்கினார். இது, முதலில் எனக்குத் தெரியாது. 'கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படப்பிடிப்பில் இருந்த நடிகர் சேது, 'அண்ணே இது உங்க படத்தோட கதை’ என்ற தகவலைச் சொன்னபோது அதிர்ந்துபோனேன். பிறகு, சந்தானமும் சீனிவாசனும் சேர்ந்து கொடுத்த ஒரு பேட்டியில், 'நாங்கள் நடிப்பது, 'இன்று போய்  


நாளை வா’ படத்தோட கதைதான்!’ என்று ஓபனாகச் சொன் னார்கள். திடீரென ஒரு நாள், ராம நாராயணன் என்னுடைய வீட்டுக்கு வந்தார். 'உங்களோட 'இன்று போய் நாளை வா’ படத்தை நாங்க ரீ-மேக் செய்றோம். எவ்வளவு வேணும்னு சொல்லுங்க’னு கேட்டார். 'இதுவரை சாந்தனு நடிச்ச படம் எதுவும் ஹிட் ஆகவில்லை. அதனால், நானே அந்தப் படத்தை சாந்தனுவை வைத்து இயக்கப்போறேன்’ என்று சொன்னேன். 


'உங்க படத்தோட உரிமம் புஷ்பா கந்தசாமிகிட்ட இருக்கு. நான் அவங்ககிட்ட பேசிக்கிறேன்’னு கிளம்பி விட்டார். அதன்பிறகு வந்த புஷ்பா கந்தசாமி, படத்தோட உரிமம் தன்னிடம் இருப்பதாகப் பத்திரங்களைக் காட்டினார். 'நெகட்டிவ் ரைட்ஸ் உங்களிடம் இருந்தாலும், படத்தோட கிரி யேட்டர் நான்தான்’ என்பதை அவரிடம் தெளிவாகச் சொன்னேன். 'என் அனுமதி இல்லாமல் படம் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை’ என்பதையும் அவரிடம் தெளிவுபடுத்தினேன்.
 
இயக்குனர் சிகரம் பாலசந்தரின் மகள்தான் புஷ்பா கந்தசாமி. 100 படங்களுக்கு மேல் இயக்கியவர்


ராம நாராயணன். இந்த இருவருக்குமே நெகட்டிவ் ரைட்ஸ் வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாது என்பது எப்படித் தெரியாமல் போனது? என்னிடம் பேசியதை மறைத்து, 'கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை எடுத்து ரிலீஸ் செய்து விட்டனர். ஷூட்டிங் நடக்கும்போதே நான் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தேன்.


 நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்து இருக்கிறேன். 'பாக்யராஜை நான் சந்திக்கவே இல்லை’ என்கிறார் புஷ்பா. ராம நாராயணனோ, 'நான் படத்தோட தயாரிப்பாளர் மட்டும்தான். கதையைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது’ என்கிறார். 'கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்னுடைய படம். படத்தின் வசூலில் எனக்குப் பங்கு தரவேண்டும். அதுவரை நான் ஓய மாட்டேன்'' என்று கொந்தளித்தார்.


படத்தின் தயாரிப்பாளர் ராம நாரா யணன் என்ன சொல்கிறார்? ''ஒரு படத்தை அதே மொழியில் ரீ-மேக் செய்ய வேண்டும் என்றால், அந்தப் படத்தின் தயாரிப்பாளரிடம் அனுமதி வாங்கினால் போதும். படத்தின் தயாரிப்பாளர் டெகரானியிடம் புஷ்பா கந்தசாமி உரிமம் பெற்று இருந்தார். அவரிடம்  அனுமதி வாங்கிய பிறகுதான் நாங்கள் படம் எடுத்தோம். 



நானும் இயக்குநர்தான். 100 படங்களுக்கும் மேல் இயக்கி இருக்கிறேன். அத் துடன் என் வேலை முடிந்து விடுகிறது. படத்தின் உரிமை தயாரிப்பாளருக்குத்தான் சொந்தம். ரஜினி நடித்த 'பில்லா’ படத்தின் ரீ-மேக்கில் அஜித் நடித்தார். அதற்கான உரிமத்தை தயாரிப்பாளர் பாலா ஜியிடம்தான் வாங்கினார்கள். 'முரட்டுக்காளை’ ரீமேக் செய்தபோது, ஏ.வி.எம். நிறுவனத்திடம்தான் உரிமம் வாங்கினார்கள். கட்டிய கட்டடத்தை விற்பனை செய்த பிறகு, வீடு எனக்குச் சொந்தம் என்று சொல் வதைப்போல இருக்கிறது பாக்யராஜ் சொல்வது. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. எனவே, அதிகம் பேசுவது சரியாக இருக்காது'' என்பதோடு முடித்துக் கொண்டார்.



தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமியிடம் இந்த விவகாரம் பற்றி பேசினோம். '' 'இன்று போய் நாளை வா’ படத்தின் நெகடிவ் உரிமையை ஓ.கே.மணி என்பவரிடம் அதன் தயாரிப்பாளர் டெகராணி விற்று விட்டார். கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன், நான் அவரிடம் இருந்து படத்தின் உரிமையை வாங்கினேன். ராம நாராயணன் என்னைச் சந்தித்து படத்தை ரீ மேக் செய்வதாகச் சொன்னார். நானும் ரீ மேக் செய்ய அனு மதித்தேன். பாக்யராஜை நான் சந்திக்கவே இல்லை. விஷயம் நீதிமன்றம் வரை போய் இருக்கிறது. எனவே, நான் அதைப்பற்றி பேசுவது முறையல்ல'' என்றார்.



தியேட்டரில் காமெடியாய் ஓடும் படம், வெளியில் சீரியஸ் ஆகிவிட்டது!



மக்கள் கருத்து 


1. Dr A.Shyam Sundar5 Hours ago
இவையெல்லாம் தமிழ்த்திரையுலகின் கற்பனை வறட்சியை சுட்டிக்காட்டுகின்றன.

ரீமேக்குக்காகாவும், கோடிகளில் சம்பளம் கேட்க்கும் நடிகர்களுக்கும் காத்திருக்காமல் பிட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்களை எடுக்க தயாரிப்பாளர்கள் முன்வரவேண்டும். 
2. Suresh8 Hours ago
நான் வேலை செய்யும் கம்பனியின் வியாபாரமாக்கப்பட்ட பல பொருட்களில் என்னுடைய கிரியேட்டிவிட்டி இருக்கிறது. அதற்கு எனக்கு சம்பளம் தந்துவிட்டார்கள். நான் அந்த கம்பனியின் உரிமையாளர் அல்ல. அந்த கம்பனி அவர்களுடைய பொருளை யாருக்கும் எவ்வளவு விலைக்கும் விற்க உரிமை உண்டு. அதில் போய் நான் எப்படி பங்கு கேட்க முடியும்? ஆனால் பாக்யராஜ் அதை தான் கேட்கிறார். இது நியாயமாக எனக்கு படவில்லை.
3. Sridhar7 Hours ago
சந்தானம் சன் டிவி பேட்டியில் இது நாங்கள் அப்படி டிஸ்கஸ் பண்ணி இப்படி டிஸ்கஸ் பண்ணி கதையை ரெடி செய்தோம் என்று சொன்னார்............... ஊருக்கே தெரியும் இது எந்த கதை என்று..........?.......... சந்தானம் திரையில் காமெடியன் , நிஜத்தில் வில்லனோ ...??!!
4. அசோகன், சிங்கப்பூர்7 Hours ago
பாக்யராஜுவுக்கு இது கசப்பு லட்டு... படம் வெற்றிபெற்று வாசூல் சாதனை செய்தவுடன் புலம்புபவர், பிரச்னையின் ஆரம்பத்திலேயே தனது மகனைக்கொண்டு போட்டியாக இதே கதையை வைத்து படம் தயாரித்திருக்கலாமே?!... தான் தயாரித்திருந்தால் இவ்வளவு சாவாரசியமாக படம் பண்ணமுடியாது என்பது தெரிந்திருக்கலாம்...
5. Venky7 Hours ago
இதில் பாக்யராஜ் குறை கூறி தன்னை தரம் தாழ்த்திகொண்டார் என்றே தோன்றுகிறது. தயாரிப்பவருக்கே எல்லா உரிமையும் உண்டு - இதனை சினிமா பாடல்களில் கண்டு இருக்கிறோம்.
ரஹ்மான் வந்த பிறகே அந்த பாடல்களின் உரிமத்தை தராமல், உபயோக்கிக்கும் அனுமதி (லைசன்ஸ்) தரும் முறை அறிமுகமானது என்று எண்ணுகிறேன்.

ஆனால் கதை, திரைக்கதை, வசனம் போன்றவை ஒட்டு மொத்தமாக இன்றும் தயாரிப்பாளர்களின் வசமே தரப்படுகிறது. சட்ட ரீதியாக பாக்யராஜ் வெல்ல முடியுமா என்பது சந்தேகமே. இது, இந்த செய்தி வசூலுக்கு உதவியது. அட 'இன்று போய் நாளை வா' - வா என்று படம் பார்த்த பலரின் நானும் ஒருவன். இல்லை எனில் சந்தானத்தின் வசன இமேஜூக்கு (அத்துடன் யார் சார் அந்த ஹீரோ?) யாராவது இந்த படத்தை பார்க்க போய் இருப்பார்களா என்ன? 
6.
Prathap Venugopal7 Hours ago
கண்ணா லட்டு தின்ன ஆசையா..இன்று போய் நாளை வாவில் உள்ள காமெடியில் பாதி அளவு கூட இல்ல.. கவலைப் படாதீங்க பாக்யராஜ்!
7.
Appan8 Hours ago
சினிமாவில் இதெல்லாம் சகஜம். இதன் தயாரிப்பாளர்கள் பாகியராஜிர்க்கு பணம் கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும்.
 நன்றி - ஜூ வி  



Saturday, December 22, 2012

கோர்ட்ட்டில் சசிகலா அசத்தல் , திணறினார் ஜட்ஜ் !!

http://www.thehindu.com/multimedia/dynamic/01305/20TH_SASIKALA_1305095f.jpgபெங்களூருவில் புது சசிகலா!

16 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்டு​கொண்டே போகும் சொத்துக் குவிப்பு வழக்கு, புதிய நீதிபதி பாலகிருஷ்ணா​வின் அதிரடிப் பாய்ச்சலால் மீண்டும் சூடு பிடித்து விட்டது. 


பெங்களூரு கோர்ட்டில் கடந்த ஆண்டு ஆஜராகி 1,384 கேள்விகளுக்குப் பதில் அளித்தார் ஜெயலலிதா. அவரைத் தொடர்ந்து இரண்டாவது குற்றவாளியான சசிகலாவிடம் கேள்வி கேட்டு முடிப்ப​தற்குள் நீதிபதி மல்லிகார்ஜுனைய்யாவின் ஓய்வு, அரசுத் தரப்பு வக்கீல் ஆச்சார்யாவின் திடீர்
போன்ற காட்சிகள் அரங்கேறின. புதிய நீதிபதி நியமனம் நடந்தது. ஏழு மாதங்களுக்கும் மேலாகத் தாமதித்து வந்த சசிகலா, இப்போது பெங்களூரு கோர்ட்டில் 'பவ்யமாக’ பதில் சொல்கிறார். கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் அரங்கேறிய‌ காட்சிகள் இங்கே...







பெங்களூரு குளிர் பிடிச்சிருக்கு! 


18-ம் தேதி இரவே பெங்களூரு வந்து இறங்கினார் சசிகலா. அவருக்கு முன்பே பெங்களூரு வந்த வக்கீல் படை கேபிடல் ஹோட்டலில் காத்திருந்தனர். கடந்த முறை, தனியாக வந்த சசிகலா இந்த முறை சுரேஷ் என்பவரை உதவிக்கு அழைத்து வந்திருந்தார். சுதாகரனும் இளவரசியும் ஏனோ வரவில்லை. பெங்களூருவில் நிலவும் அதிகப்படியான குளிரை ரசித்துக்கொண்டே, 'பெங்களூரு குளிர் நல்லா இருக் குல்ல’ என அதிகாலையிலே உற்சாகமாக வாக்கிங் போனாராம். 



அதன்பிறகு, தன்னுடைய வக்கீல் மணி சங்கரிடமும் செந்திலிடமும் ஸ்பெஷல் கோச்சிங் எடுத்து விட்டு, சரியாக 10.35 மணிக்கு தமிழ்நாடு பதிவு எண் கொண்ட வெள்ளைக் காரில் உற்சாகமாக வந்து இறங்கினார். கடந்த முறை வாக்குமூலம் அளிக்க பெங்களூரு வந்தபோது, ஜெயலலிதாவுடன் பிரிவு என்பதால் சுணக்கமாகக் காணப்பட்ட சசி, இந்த முறை வைரக் கம்மல், புது டிசைன் நெக்லஸ், சிவப்பு ரத்தினக் கல் மோதிரம் எனப் புதுப் பொலிவோடு வந்திருந்தார். சசிகலாவை வரவேற்பதற்காக ஏராளமான வக்கீல்களும் கரை வேட்டி கட்டாத ரத்தத்தின் ரத்தங்களும் வந்திருந்தனர்.


நீதிபதியின் திடீர் கேள்வி! 



கோர்ட் ஹாலுக்குள் நுழைந்த சசிகலா சிறிது நேரம் வக்கீல்களிடம் பேசிவிட்டு, சரியாக காலை 11 மணிக்கு குற்றவாளிக் கூண்டில் அமர்ந்து கொண்டார். நீதிபதி 11.20-க்கு வந்ததும், 'ஏன் அங்கு அமர்ந்திருக்கிறீர்கள். முன்னாடி வாங்க’ என அழைத்ததும், நீதிபதியின் முன்பு போடப்பட்ட நாற்காலியில் வந்து அமர்ந்தார். 


வழக்கமாக தன் னோடு கொண்டுவரும் கைக்குட்டை, சின்ன கைப்பை, கறுப்புக் கண்ணாடி, பிளாஸ்க், ஒரு ஃபைல், அதில் கட்டாக வெள்ளைத் தாள்களுடன் ஆஜராகி இருந்தார். இதுவரை 632 கேள்விகளுக்குப் பதில் சொல்லி இருந்த சசிகலாவிடம், 'எவ்வளவு படித்தி ருக்கிறீர்கள்?’ என நீதிபதி திடீரென ஒரு கேள்வி கேட்கவே ஷாக்காகி, பதில் சொல்ல முடியாமல் திணறினார்.



 உடனே அவரது வக்கீல் மணிசங்கர், 'எஸ்.எஸ்.எல்.சி.’ என்று எடுத்துக்கொடுத்ததும் சசிகலாவும் அப்படியே பதில் சொன்னார். 



'அப்போ உங்களுக்கு ஆங்கிலம் தெரியாது...


ஓகே.?’ என்றபடி சந்தேகக் கண்ணோடு சசிகலாவைப் பார்த்துவிட்டு, மொழிபெயர்ப்பாளர் ஹாரீஸை அழைத்தார் நீதிபதி.


மீண்டும் பிட்!
கோர்ட்டுக்கு உற்சாகமாக வந்த சசிகலா, நீதிபதி கேள்விகளைக் கேட்க ஆரம்பித்ததும் செம அப்செட். முதல்நாள் முழுக்கவே ஜெ.ஜெ. பிரின்டர்ஸ், ஜெயா பப்ளிகேஷன்ஸ், ஜெயா ஃபார்ம் ஹவுஸ், நமது எம்.ஜி.ஆர்., சசி என்டர்பிரைசஸ், வினோத் வீடியோ விஷன், ஆஞ்சநேயா என்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பான கேள்வி​கள் என்பதால், கேள்வியை ஒரு முறைக்கு இரண்டு முறை தெளிவாகக் கேட்ட பின்னரே பதில் அளித்தார். 







பெரும்பாலான கேள்விகளுக்கு 'தெரியாது’ என்றும் 'உண்மை’ என்றும் பதில் சொன்ன சசிகலா, சில கேள்விகளுக்கு மட்டும் தன்னுடைய ஃபைலில் இருந்த வெள்ளைத் தாளின் ஒரு புறத்தில் மெலிதாக பென்சிலில் எழுதிக்கொண்டு வந்திருந்ததை லாகவமாகப்‌ பார்த்துப் பதில் சொன்னார் 'சசிகலா காப்பி அடிக்கிறார்’ என்று சொல்லி கோர்ட்டையே கலக்கிய அரசுத் தரப்பு மூத்த வக்கீல் ஆச்சார்யா அன்று இல்லை.  




'சுதாகரன்... இளவரசியா? ஐ டோன்ட் நோ!’ 



சொத்துக் குவிப்பு வழக்கில் மூன்றாவது குற்றவாளி​யான சுதாகரன், நான்காவது குற்றவாளியான இளவரசி தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு கண்களை மூடிக்​கொண்டு, 'தெரியாது’ என்ற பதிலையே சொன்னார். 


ஆனாலும் நீதிபதி விடாமல் சுதாகரன், இளவரசி தொடர்பான கேள்விகளையே 20-க்கும் மேல் கேட்க, 'ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி என்டர்பிரைசஸ், நெக்ஸ்ட் பிராப்பர்ட்டிஸ், ஆஞ்சநேயா பிரின்டர்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களில் சுதாகரனும் இளவரசியும் பங்குதாரர்கள். ஆனால் அவர்கள் செக் கொடுத்தது, டி.டி. கொடுத்தது, பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது’ என்றார் சசிகலா.



 இதைக் கேட்ட கன்னட மீடியாவினர், 'ஜெயலலிதாவிடம் நீதிபதி மல்லிகார்ஜுனைய்யா கேள்வி கேட்டபோது, 'எனக்குத் தெரியாது. நான் சைலன்ட் பார்ட்னர் மட்டும்தான். சசிகலாவுக்குத்தான் எல்லாம் தெரியும்’ என்று சொல்லித் தப்பித்தார். இவரோ, 'எனக்கு எதுவும் தெரியாது’ என்று சொல்கிறாரே’ என்று சந்தேகம் கிளப்பினர்.



மேலிடத்து உத்தரவு? 



மதிய இடைவேளைக்குப் பிறகு, கேள்விகள் இன்னும் வேகமெடுத்தது. மதியம் 3 மணிக்குப் பிறகு ஜெயலலிதா சம்பந்தப்பட்ட கேள்விகளே கேட்கப்பட்டன. ஆனால், அத்தனை கேள்விகளுக்கும் 'எனக்குத் தெரியாது’ என்ற பதிலை மட்டுமே மீண்டும் மீண்டும் சொன்னார் சசிகலா.


 ஒரு சில கேள்விகளுக்கு மட்டும், 'முதல்வர் ஜெயலலிதாவும் நானும் பல நிறுவனங்களுக்குப் பங்குதாரர்களாக இருந்ததால், எங்கள் சொந்த வங்கிக் கணக்கு மட்டுமின்றி, நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளிலும் வியாபாரத்துக்குத் தேவைப்படும் பணம் அடிக்கடி பரிமாற்றம் செய்யப்பட்டது. ஆனால், அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்கு குறித்த எந்த விவரமும் எனக்குத் தெரியாது’ என்று தெளிவாகச் சொன்னார். 


அடுத்து நீதிபதி, 'நமது எம்ஜிஆர் நிறுவன வங்கிக் கணக்கில் இருந்து உங்களுடைய தனிப்பட்ட வங்கிக் கணக்குக்குப் பணப் பரிமாற்றம் நடந்திருக்கிறதே?’ என்று கேட்டதும், 'அ.இ.அ.தி.மு.க. கட்சியின் பொதுச் செயலாளரின் அறிக்கைகள், செய்திகள் தொண்டர்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக 'நமது எம்ஜிஆர்’ பத்திரிகை 1990-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அது ஜெயா பப்ளிகேஷனின் துணை நிறுவனம். 'நமது எம்ஜிஆர்’ நாளிதழைப் பெற தொண்டர்களிடம் 12 ஆயிரம் ரூபாய் சந்தாவாகப் பெறப்பட்டு, அதை வங்கியில் டெபாசிட் செய்தோம். மேலும் ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ் போன்ற நிறுவனங்களில் கிடைத்த லாபமும் 'நமது எம்ஜிஆர்’ நாளிதழுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது’ என்றார்.



 முதல் நாள் முடிவில் சசி கலாவிடம் 110 கேள்விகளுக்கான பதில்களைப் பெற்றார் நீதிபதி பாலகிருஷ்ணா.



அசமந்த வியாழன்! 


இரண்டாவது நாளும் முழுக்க முழுக்க ஜெயா பப்ளிகேஷன், ஜெயா பிரிண்டர்ஸ், சசி என்டர்பிரைசஸ், நமது எம்ஜிஆர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் நடந்த பணப் பரிவர்த்தனைகள் பற்றிய கேள்விகளே கேட்கப்​பட்டன. தயாரித்து வந்திருந்த 'மறைப்பு’ குறிப்புகளைப் பார்த்து அலட்டிக் கொள்ளாமலே பதில் அளித்தார் சசிகலா. 


நீதிபதி பாலகிருஷ்ணா 1993 - 94 காலகட்டத்தில் நடந்த அத்தனை வங்கிக் கணக்குகளையும் சல்லடை போட்டு இரண்டரை பக்க அளவுக்குக் கேள்விகள் தயாரித்திருந்தார். ஆனால் சசிகலா கொஞ்சமும் மெனக்கெடாமல், 'தெரி யாது’, 'உண்மை’, 'உண்மையாக இருக்கலாம்’ என சர்வ சாதாரணமாகப் பதில் அளித்தார். 




 நீதிபதியின் நீண்ட கேள்விகளை எல்லாம் மொழிபெயர்ப்பாளர் ஹாரீஸ் தமிழில் சசிகலாவிடம் தெளிவாகச் சொல்லி, அதை அவர் சின்சியராகக் குறிப்பெடுத்துக் கொண்டார். ஆனால், ஒற்றை வார்த்தையில் கேசுவலாகப் பதில் சொன்னதுதான் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஒரு கட்டத்தில் சசிகலாவின் மனநிலையை முழுதாகப் புரிந்து கொண்ட நீதிபதி, 'என்ன.. இந்த கேள்விக்கும் பதில், தெரியாதுதானே?’ என்று சொல்லி சசிகலாவுக்கு ஷாக் கொடுத்தார்.



இரண்டாவது நாள் முழுக்க ஆமை வேகத்தில் பயணித்ததால் 83 கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டன. ஆக மொத்தம் வியாழன் வரை சசிகலாவிடம் இருந்து 825 கேள்விகளுக்கான பதில்கள் பெறப்பட்டுள்ளன. இன்னும் 500-க்கும் மேற்பட்ட கேள்விகள் இருப்பதால் வெள்ளியன்றும் விசாரணை தொடர்கிறது.



பகல் முழுவதும் கோர்ட்டில் இருக்கும் சசிகலா, மாலை நேரங்களில் வெளியே கிளம்பி விடுகிறார். கலர் கலராக சுடிதார், தொப்பி அணிந்து கொண்டு எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு, கருடா மால் ஆகிய இடங்​களுக்கு ஹாயாக ஷாப்பிங் போகிறார். அதனால், கோர்ட்டுக்கு வரும்போது விதவித​மான வாட்சுகள், வளையல்கள், மோதிரங்கள் பளபளக்கின்றன.



இப்படியே போனால் வழக்கு இன்னும் மூன்றே மாதங்களில் முடிந்துவிடும் என்ற குரல் கோர்ட் வட்டாரத்தில் பலமாகக் கேட்கிறது. வேறு முட்டுக்கட்டை வராமல் இருக்குமா?



- இரா.வினோத் 


அட்டை மற்றும் படங்கள்: ந.வசந்தகுமார்


நன்றி - ஜூ வி  

 http://i.ytimg.com/vi/kUfD48xbFF8/0.jpg



பெங்களூரு: ""மாதம், ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி, தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்து குவித்ததாக, சுப்பிரமணிய சாமி, பொய்யான புகார் கொடுத்து, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் வழக்கு தொடர்ந்தார். கொடநாடு டீ எஸ்டேட் அபிவிருத்திக்கு அதிக பணம் செலவழித்ததாக, போலீசார் தவறான தகவலை கூறியுள்ளனர்,'' என, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், சசிகலா பதிலளித்தார்.


தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில், கடந்த, 19ம் தேதியிலிருந்து, சசிகலாவிடம் கேள்வி கேட்கும் பணி துவங்கியது. 19ம் தேதி, 110, நேற்று முன்தினம், 82, நேற்று, 151 கேள்விகளுக்கும் சசிகலா பதிலளித்தார்.நேற்று முற்பகல், 11:05 மணிக்கு, நீதிபதி பாலகிருஷ்ணா வந்தவுடன், கேள்வி கேட்கும் பணி துவங்கியது.

நீதிபதி: கொடநாடு டீ எஸ்டேட்டுக்கு, மின் சாதன பொருட்களை, 5.83 லட்ச ரூபாய்க்கு வாங்கினீர்களா?

சசிகலா: கொடநாடு டீ எஸ்டேட் அபிவிருத்திக்காக, 2.48 லட்சம் ரூபாய் மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது. போலீசார் மிகைபடுத்தி உள்ளனர்.

நீதிபதி: பையனூரில், 31.34 லட்ச ரூபாய் வீடு வாங்கினீர்களா?

சசிகலா: கட்டடமாகத்தான் வாங்கப்பட்டது. மின் சாதனம் பொருத்தவில்லை. பின்னர், சினிமா துறையை சேர்ந்தவருக்கு விற்கப்பட்டது.

நீதிபதி: ஈக்காட்டுதாங்கல்லில், நமது எம்.ஜி.ஆர்., ஆஞ்சநேயா பிரின்டர்சுக்கு, 47 லட்சம் ரூபாய்க்கு மின் சாதனம் வாங்கினீர்களா?


சசிகலா: ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், வாடகைக்கு தான் இருந்தனர். ஆனால், நிறுவனத்தின் சொத்து என்று போலீசார் இணைத்துள்ளனர். மின் சாதனம் வாங்கப்பட்டது. சோதனை குறித்து எனக்கோ, கட்டட உரிமையாருக்கோ நோட்டீஸ் அளிக்கப்படவில்லை.
\

நீதிபதி: போயஸ் கார்டனில், 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள, மின் சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா?

சசிகலா: எனக்கு தெரியாது.

நீதிபதி: 1991-92ல், 2.62 லட்ச ரூபாய்க்கு, "ஹாலிடே ஸ்பாட்' வாங்கப்பட்டதா?

சசிகலா: இச்சொத்தை, சசி எண்டர்பிரைசஸ் வாங்கியது. 1990 ஏப்ரல், 23 ல், 50 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது; மீதி தொகையும் செலுத்தப்பட்டது. இந்நிறுவனத்தில் பங்கு தாரராக மட்டுமே இருந்தேன். மானேஜிங் டைரக்டரல்ல.

பின்னர், மதியம், 3:00 மணிக்கு நீதிமன்றம் கூடியவுடன், விசாரணை தொடர்ந்தது.

நீதிபதி: வருமான வரி சரியாக செலுத்தினீர்களா? மார்பிள் மார்வல்ஸ் நிறுவனத்துக்கு வரி செலுத்தாதது ஏன்?

சசிகலா: ஆம். மார்பிள் நிறுவனத்தில் வருமானமில்லை.

நீதிபதி: ஜெயலலிதா, மாதம் ஒரு ரூபாய் சம்பளம் பெறுவதாக கூறி, ஏராளமான சொத்துகள் சேர்த்துள்ளார் என்று, பார்லிமென்டில் புகார் செய்த சுப்பிரமணிய சாமி, இங்கு வழக்கு தொடர்ந்துள்ளாரே.

சசிகலா: பொய்யான புகாருடன், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் வழக்கு தொடரப்பட்டது.

நீதிபதி: 1995-96ல், உங்கள் நிறுவனங்கள், 36 போயஸ் கார்டன் என்ற முகவரியில் அலுவலகமாக செயல்பட்டதா?

சசிகலா: 36, போயஸ் கார்டனில், ஒரு பகுதி வீடாகவும், மற்றொரு பகுதி, அலுவலகமாகவும் செயல்பட்டது.

நீதிபதி: ஜெயலலிதா வீட்டில், நீங்களும், சுதாகரனும் தங்கியிருந்தீர்களா?

சசிகலா: ஆமாம்.

நீதிபதி: நாதள்ளா தங்க நகை கடையில், 3 லட்ச ரூபாய்க்கு செக் கொடுத்து, 47 காரட் வைர நகைகள் வாங்கினீர்களா?

சசிகலா: 17 காரட் நகை தான் வாங்கினேன்.

நீதிபதி: 1996ல், ஜெயலலிதா, சசிகலா, உங்கள் உறவினர்களின் பெயரில், வங்கி டாக்குமெண்டுகளை, போலீஸ் அதிகாரி லத்திகா கைப்பற்றி விசாரணை நடத்தினாரா?

சசிகலா: சுப்பிரமணிய சாமி கொடுத்த புகார் மீது விசாரணை நடத்தப்பட்டது. வாக்குமூலம் மட்டும் வாங்கினர். அதன் பின், விசாரணை நடக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

இன்று மீண்டும் விசாரணை தொடர்கிறது. இன்றுடன் கேள்விகள் முடிவடையும் என்று நீதிபதி பாலகிருஷ்ணா அறிவித்தார்.



http://www.thehindu.com/multimedia/dynamic/00896/18TH_SASIKALA_896317e.jpg



பெங்களூரு: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில், மீதமுள்ள கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக, சசிகலா, நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார். 110

கேள்விகளுக்கு பதிலளித்தார்; இன்றும் விசாரணை தொடருகிறது."தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், டிச., 19ம் தேதி முதல், சசிகலாவிடம் கேள்வி கேட்கும் பணி துவங்கும்' என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணா அறிவித்திருந்தார்.இதுவரை, சசிகலாவிடம், 632 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. 633 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியிருந்தது. இந்நிலையில், நீதிபதி உத்தரவுபடி, கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக, சசிகலா நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார். ஏழு மாதங்களுக்கு பின், நீதிபதியின் கேள்விகளுக்கு, சசிகலா பதிலளித்தார்.நேற்றைய விசாரணையில், அரசு தரப்பில் சந்தேஷ் சவுட்டா, முதல்வர் ஜெயலலிதா வக்கீல் கந்தசாமி, சசிகலா வக்கீல் மணிசங்கர், சுதாகரன் வக்கீல் மூர்த்தி, இளவரசி வக்கீல் அசோகன் மற்றும் வக்கீல் பரணி குமார் உட்பட, பலர் ஆஜராகினர்.

முற்பகல், 11:20 மணிக்கு, நீதிபதி பாலகிருஷ்ணா வருகை தந்தார். கேள்விகளுக்கு பதிலளிக்க வசதியாக, தன் முன், நாற்காலியில் அமரும்படி சசிகலாவிடம் கூறினார்.நீதிபதி கேட்ட கேள்வியும், அதற்கு சசிகலா அளித்த பதிலும் வருமாறு:நீதிபதி: கல்வி தகுதி என்ன?சசிகலா: பத்தாம் வகுப்பு.நீதிபதி: ஆங்கிலம் தெரியுமா?சசிகலா: சரியாக தெரியாது.இதேபோன்று பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.சுதாகரனின் வங்கி பரிமாற்றம் பற்றிய கேள்விகளுக்கு, "தெரியாது' என்றே பதிலளித்தார். 



இது போன்று, இளவரசி சம்பந்தப்பட்ட பல கேள்விகளுக்கும், "தெரியாது' என்று பதிலளித்தார்.மதியம், 3:00 மணியிலிருந்து, மாலை, 5:00 மணி வரை கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, "ஆமாம், தெரியாது' என்று பதிலளித்தார்.கேள்வி கேட்பது முடிவடையாததால், "வழக்கு விசாரணை இன்று காலை, 11:00 மணிக்கு துவங்கும்' என்று, நீதிபதி பாலகிருஷ்ணா அறிவித்தார்.முதன் முறையாக கேள்வி கேட்கும் பணிசிறப்பு நீதிமன்ற நீதிபதியாக பாலகிருஷ்ணா பொறுப்பேற்ற பின், சொத்து குவிப்பு வழக்கில், முதன் முறையாக கேள்விகள் கேட்கும் பணியை துவக்கியுள்ளார்.

சசிகலா, நேற்று காலை, 11:20 மணியிலிருந்து மதியம், 1:45 மணி வரை, 82 கேள்விகளுக்கும், மதியம், 3:00 மணியிலிருந்து, மாலை, 5:00 மணி வரை, 28 கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

அவர் பதிலளிக்க வேண்டிய, 633 கேள்விகளில் நேற்று, 110 கேள்விகளுக்கு பதிலளித்தார். இன்னமும், 523 கேள்விகள் மீதமுள்ளன.நேற்றைய விசாரணை முடிந்ததும், சசிகலா பெங்களூரிலேயே தங்கினார்.


பெங்களூரு: ""எனக்கு சொந்தமான, "வினோத் வீடியோ விஷன்' மூலம், அ.தி.மு.க., கட்சி நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகளின் மூலம், பல லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது,'' என்று சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா பதிலளித்தார்.தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில், சசிகலாவிடம், கடந்த, 19ம் தேதியிலிருந்து கேள்வி கேட்கும் பணி துவங்கியது. 


 நேற்று முன்தினம், 110 கேள்விகளுக்கு சசிகலா பதிலளித்தார்.நேற்று முற்பகல், 11:00 மணிக்கு, நீதிபதி பாலகிருஷ்ணா வருகை தந்தவுடன் கேள்விகள் கேட்க துவங்கினார்.



 http://www.ndtv.com/news/images/story_page/Sasikala_in_court_295.jpg


நீதிபதி கேட்ட கேள்வியும், சசிகலா அளித்த பதிலும்:



நீதிபதி: பேக்ஸ் யூனிவர்சலுக்கு, லட்சக்கணக்கில் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதே.



சசிகலா: என் சார்பு நிறுவனம். வியாபார நிமித்தமாக செய்யப்பட்டுள்ளது.நீதிபதி: வங்கியில் கணக்கு தொடர, 36, போயஸ் கார்டன், சென்னை முகவரியை கொடுத்துள்ளீர்கள். நீங்கள் அதில் வசிக்கிறீர்களா?



சசிகலா: வங்கியில் கணக்கு துவங்கும் போது, அந்த முகவரியில் இருந்தேன்.




நீதிபதி: சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திலிருந்து, பல லட்சம் ரூபாய் ஜெயலலிதா, சுதாகரன் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதே.



சசிகலா: சசி எண்டர்பிரைசஸில், அவர்கள் இருவரும் பங்குதாரர்கள்.நீதிபதி: ஜெயா பப்ளிகேஷன், நமது எம்.ஜி.ஆர்., நிறுவனங்களிலிருந்து பணம் பரிமாற்றம் நடந்துள்ளது. 





உங்களுக்கும், அந்த நிறுவனத்துக்கும் என்ன தொடர்பு.



சசிகலா: நிறுவனங்களில் பங்குதாரர்.



நீதிபதி: உங்களது வங்கி கணக்கிற்கு, ராம் விஜயன் என்பவர், பல லட்சம் ரூபாயை டெபாசிட் செய்துள்ளாரே.



சசிகலா: கடந்த, 1996ல் வினோத் வீடியோ விஷனை, நான் துவக்கினேன். தமிழகம் முழுவதும், அ.தி.மு.க., கட்சி நிகழ்ச்சிகளை படம் பிடிப்பது உட்பட பல தனியார் நிகழ்ச்சிகளின் மூலம் கிடைக்கும் வருவாயை, நிறுவன பொறுப்பாளரான ராம் விஜயன், என் வங்கி கணக்கில் செலுத்துவார். இது மட்டுமின்றி, எனக்கு சொந்தமான, இரும்பு மாடி படிகள், கேட் கிரில்கள், இரும்பு சேர் உட்பட பல்வேறு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமும் உள்ளது. இதில் கிடைக்கும் பணத்தையும் செலுத்துவார்.



நீதிபதி: சசி எண்டர்பிரைசஸ், ஜெயா எண்டர்பிரைசஸ், நமது எம்.ஜி.ஆர்., பேக்ஸ் யூனிவர்சல் ஆகிய நிறுவனங்களுக்கு உள்ள தொடர்பு என்ன? இதில், யார், யார் பங்குதாரர்கள்?




சசிகலா: இவைகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று சார்பு நிறுவனங்கள். ஜெயலலிதா, நான் (சசிகலா), சுதாகரன், இளவரசி, திவாகர், தினகரன் ஆகியோர் பங்குதாரர்கள்.நீதிபதி: சசி எண்டர்பிரைசஸிலிருந்து, சுதாகரன், இளவரசி, ஜெயலலிதா ஆகியோரின் வங்கி கணக்கிற்கு, பல லட்சம் ரூபாய் பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.




சசிகலா: அனைவரும் நிறுவன பங்குதாரர்கள்.



பல கேள்விகளுக்கு, "இருக்கலாம்' என்றும், ஒரு சில கேள்விகளுக்கு, "ஞாபகமில்லை' என்றும், ஒரு சில கேள்விகளுக்கு, எழுத்து பூர்வமாக எழுதி கொடுப்பதாகவும் பதிலளித்தார்.விசாரணை இன்று தொடர்வதால், சசிகலா பெங்களூருவில் தங்கி உள்ளார். இன்று, மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகி, கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்.


 நன்றி - தினமல்ர்

Saturday, December 08, 2012

புனித வில்லி புவனேஷ்வரி - வழக்குகள்

சதியில் சிக்கினாரா புவனேஸ்வரி?

ஆளும் கட்சிப் புள்ளி மீது அதிரடிப் புகார்
 
 
திரையில் அடிக்கடி தலைகாட்டா​விட்டாலும், நடிகை புவ​னேஸ்வரியை தமிழ் ரசிகர்களால் அவ்வளவு சுலபத்தில் மறந்துவிட முடியாது. சில வருடங்களுக்கு முன் விபசார வழக்கில் கைதானபோது, நடிகைகள் சிலரின் பெயரைப் பட்டியல் போட்டதாக விவகாரம் கிளம்பி, கோடம்பாக்கமே கொந்தளித்தது. வழக்கில் இருந்து வெளியே வந்தவர், ஒரு கட்டத்தில் மீடியா வெளிச்சத்தில் இருந்து ஒதுங்கினார். இந்தநிலையில் மீண்டும் வம்பு, வழக்கு என்று சிக்கிக் கைதாகி, புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். அவர் மீது அடுக்கடுக்காக வழக்குகள் பாய்கின்றன.



 என்ன ஆச்சு?


சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள டிரைவ்-இன் தியேட்டருக்கு நடிகை புவனேஸ்வரி தன் நண்பர்களுடன் கடந்த 25-ம் தேதி இரவு படம் பார்க்கச் சென்றார். தியேட்டரில் கார் பார்க்கிங் செய்வதில் புவனேஸ்வரியுடன் வந்த வழக்கறிஞர் தாமோதர கிருஷ்ணனுக்கும் சேலையூர் குமார் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. விஷயம் காவல் நிலையத்துக்குப் போனது. தப்பி ஓடிய புவனேஸ்வரி உட்பட ஏழு பேரை நீலாங்கரை போலீஸார் கைதுசெய்து புழல் சிறையில் அடைத்தனர்.



புவனேஸ்வரி கோஷ்டியின் ஜாமீன் மனு மீதான விசாரணை, கடந்த 28-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது வக்கீல் தாமோதர கிருஷ்ணனுக்கு மட்டும் ஜாமீன் கிடைக்க, மற்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், அன்றைய தினமே கார் மோசடி வழக்கு ஒன்றில் புவனேஸ்வரி கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் இருந்த புவனேஸ்வரிடம், நேரில் சென்று கைது விவரத்தை போலீஸார் கூறினர்.




இன்னொரு பக்கம், மத்தியக் குற்றப் பிரிவு போலீஸில் புவனேஸ்வரி மீது ஏற்கெனவே பதிவாகி இருந்த வழக்குகளை போலீஸார் தூசி தட்ட ஆரம்பித்தனர். சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த குருநாதன் கொடுத்து இருந்த ஒன்றரைக் கோடி ரூபாய் மோசடி வழக்கில், கடந்த 5-ம் தேதி புவனேஸ்வரி கைது செய்யப்பட்டார். மூன்றாவதாகக் கைது செய்யப்பட்ட விவரத்தையும் புழல் சிறைக்குச் சென்று போலீஸார் தெரிவித்தனர். இந்த வழக்கில் கடந்த 6-ம் தேதி சைதாப்பேட்டை கோர்ட்டில் மாஜிஸ்திரேட் முருகன் முன்பு புவ னேஸ்வரியை போலீஸார் ஆஜர் படுத்தினர். மூன்று நாட்கள் போலீஸ் கஸ்டடி கேட்டதற்கு, இரண்டு நாட்கள் மட்டும் அனுமதித்தார்.



கோர்ட் வளாகத்தில் இருந்த புவனேஸ்​வரியிடம் பேசினோம். ''கேட்பதற்கு ஆள் இல்லை என்று அடுக்கடுக்காக வழக்குகளைப் போடுகின்றனர். நடிகை என்றால் கிள்ளுக்கீரையா? எங்களுக்கு ஆதரவு இல்லையா? தியேட்டர் வளா கத்தில் அடிதடி ரகளையில் நான் ஈடுபடவே இல்லை. ஒரு சாதாரணப் பிரச்னையை ஏதோ பெரிய வன்முறை சம்பவம்போலச் சித்திரிக்கின்றனர். தீவிரவாதியைப் பிடிப்பதுபோல ஸ்பெ ஷல் டீம் போட்டு என்னைக் கைது​செய் துள்ளனர். சினிமாவில் கடன், கைமாற்று வாங்காமல் தொழில்செய்ய முடியாது. இவை எல்லாம் சிவில் பிரச்னைகள். ஆனால், கொலை மிரட்டல் விடுத்தேன் என்று பொய் வழக்குப் போடுகிறார்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு எதிராகச் சதி நடக்கிறது. விரைவில் உண் மைகள் வெளிவரும்'' என்றார்.



சினிமா தியேட்டர் அடிதடி வழக்கில் ஜாமீன் பெற்றவரும், புவனேஸ்வரியின் வக்கீலுமான தாமோதர கிருஷ்ணனிடம் பேசினோம். ''தியேட்டரில் எங்கள் கார் மீது இன்னொருவர் கார் மோதியது. அப்போது நடந்த வாக்குவாதத்தில் பிரச்னை ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த நீலாங்கரை போலீஸார், லத்தியால் என் நெஞ்சில் குத்தி, அடித்தனர். காயத்துக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றேன். போலீஸார் அடித்தது பற்றி மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்துள்ளேன். புழல் சிறை மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுள்ளேன்.



'பணப் பிரச்னைகளில் கொலை மிரட்டல்கள் விடுக்கும் எட்டு பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று 2011-ம் ஆண்டு ஜனவரியில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புவனேஸ்வரி புகார் அளித்தார். ஆனால், இப்போது ஏதோ உள்நோக்கத்தில் பழைய புகார்​களைத் தூசி தட்டி எடுக்​கின்றனர். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் முக்கியப் புள்ளியின் குடும்பத்​தைச் சேர்ந்தவருக்கும்  புவனேஸ்​வரி குடும்பத்துக்கும் கடந்த 18 வருடங்களாகவே பிரச்னை உள்ளது. அதில் இருந்து புவனேஸ்வரி ஒதுங்க வேண்டும் என்றுதான் இந்தகைய டார்ச்சர்களை போலீஸ் மூலம் கொடுக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. தேவைப்பட்டால் அந்த பிரச்னையை வெளிப் படையாகத் தெரிவிக்கத் தயாராகவே இருக்கிறோம்'' என்றார்.



இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் பேசியபோது, ''பணத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்து, பின்னர் அவர்களை அடியாட்கள் வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டிய வழக்கில்தான் புவனேஸ்வரி கைது செய்யப்பட்டுள்ளார். இப்போது போடப்பட்டிருக்கும் வழக்குகள் எல்லாம் இன்றோ, நேற்றோ பதிவான வழக்குகள் அல்ல. எல்லாம் பழைய வழக்குகள்தான்'' என்றனர்.



கடந்த 10 நாட்களில் மூன்று வழக்குகளில் புவனேஸ்வரி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 6-ம் தேதி மட்டும் அவர் மீது 10 புகார்கள் சென்னை மாநகர போலீஸில் கொடுக்கப்பட்டுள்ளது. புவனேஸ்வரி விவகாரத்தில் போலீஸ் காட்டும் வேகத்தைப் பார்த்தால், அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் போலவே தெரிகிறது.



- எஸ்.முத்துகிருஷ்ணன் 


படம்: ஜெ.வேங்கடராஜ்

நன்றி - ஜூ வி 


Saturday, August 18, 2012

என்னை டார்ச்சர் பண்ணாங்க -ஜெ வழக்கு புகழ் வக்கீல் ஆச்சார்யா பேட்டி


a

நான் சந்தித்த சதிகள்! - ஆச்சார்யா ஸ்பெஷல் பேட்டி



ஆச்சார்யா... தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிம்ம சொப்பனம். ஒரு வழக்கறிஞர் எப்படி தயவுதாட்சண்யம் பார்க்காமல் செயல்பட வேண்டும் என்பதன் உதாரண மனிதர்.



14 ஆண்டுகளாக கோர்ட் படி மிதிக்காமல் இருந்த ஜெயலலிதாவை, 'சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு வர முடியும். கோர்ட்டுக்கு வர முடியாதா?’ என்று யதார்த்தமான கேள்வி கேட்டு மடக்கியவர். நொண்டி அடித்துக்கொண்டே இருந்த சொத்துக்குவிப்பு வழக்கின் குடுமியைப் பிடித்து, இறுதிக்கட்டம் வரை இழுத்து வந்தவர்.


அப்படிப்பட்ட ஆச்சார்யா, திடீரெனக் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணிக்கு, தனது அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்தார். பெங்களூரு நீதிமன்றத்தின் அடுத்த நீதிபதி யார் என்ற குழப்பம் நிலவும் நேரத்தில் ஆச்சார்யா ராஜினாமா செய்திருப்பது யாருமே எதிர்பார்க்காத திடீர் திருப்பம். ராஜினாமா செய்த ஒரு மணி நேரத்தில், பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் அவரைச் சந்தித்தோம். கோர்ட்டில் இருப்பது போலவே, அனல் தெறித்தார்!

http://www.envazhi.com/wp-content/uploads/2012/06/Sasikala-DC.jpg.crop_display.jpg


1.''நீங்கள் ராஜினாமா செய்துள்ளீர்கள் என்பதை நம்பவே முடியவில்லை. நீங்கள் முழுமனதோடு எடுத்த முடிவுதானா?''




''தீர்க்கமாக யோசித்த பிறகு நான் முழுமனதோடு எடுத்த முடிவுதான். தாராளமாக நீங்கள் நம்பலாம்!'' (சத்தமாகச் சிரிக்கிறார்).



2. ''கடந்த பிப்ரவரியில், அதிகாரம் பொருந்திய கர்நாடகாவின் அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பிடிவாதமாக ஜெயலலிதா வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாகத் தொடர்ந்தீர்கள். இப்போது, அந்தப் பதவியையும் ராஜினாமா செய்யும் அளவுக்கு அப்படி என்ன திடீர் நெருக்கடி?''




''ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்குக்கு 2005-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி என்னை, அரசு சிறப்பு வக்கீலாக நியமித்தார்கள். ஆறே மாதங்களில் வழக்கு முடிந்துவிடும் என்ற நம்பிக்கையில்தான் ஆஜரானேன். ஆனால், இந்த ஏழு வருடங்களில் அவர்கள் தரப்பில் இருந்து ஸ்பெஷல் கோர்ட்டிலும், ஹை கோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் எத்தனை மனுக்கள் போட்டிருக்கிறார்கள் தெரியுமா?


எத்தனை முறை அப்பீலுக்குப் போய் இருக்கிறார்கள் தெரியுமா? இப்போதுகூட சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா போட்ட இரண்டு மனுக்கள் விசாரணையில் இருக்கின்றன. எல்லா மனுக்களையும் போட்டுவிட்டு கடைசியாக‌ நீதிபதியின் நியமனமே செல்லாது என்றும் மனுப் போட்டு இருக்கிறார்கள். அந்த மனு கர்நாடகா ஹைகோர்ட்டில் இருக்கிறது. இப்படி, சொத்துக்குவிப்பு வழக்கு கொஞ்சம்கூட நகராமல் அதே இடத்தில் இருந்தால், என்னால் என்ன செய்ய முடியும்? கடந்த ஓர் ஆண்டாகவே என்னை இந்த வழக்கில் இருந்து வெளியேற்ற பலவித சதி முயற்சிகளை மேற்கொண்டனர்!''





3. ''என்ன மாதிரியான சதி முயற்சிகள்?'



''என்னைப் பற்றி அவதூறாக, கவர்னருக்கும் ஹை கோர்ட் நீதிபதிக்கும் பெட்டிஷன் போடுவது, ஸ்பெஷல் கோர்ட்டிலும் ஹை கோர்ட்டிலும் துண்டு அறிக்கை கொடுப்பது, போஸ்டர் ஒட்டுவது, மீடியாக்களில் புகார் பரப்புவது என்றெல்லாம் செய்தனர். ஒரு கட் டத்தில் நான் அட்வகேட் ஜெனரல் பதவி, அரசு சிறப்பு வக்கீல் என இரண்டு பொறுப்புகளையும் வகிக்கக் கூடாது என்றனர். அப்போது அவர்கள், நான் சிறப்பு வக்கீல் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என்று நினைத்தனர்.


ஆனால், நான் அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். இறுதியாக‌ச் சிலரைத் தூண்டிவிட்டு கர்நாடக லோக் ஆயுக்தா நீதிமன்றத்திலும், ஹை கோர்ட்டிலும் என் மீது அவதூறு வழக்குப் போட வைத்தனர். லோக் ஆயுக்தாவில் போட்ட வழக்கு அடிப்படை ஆதாரம் இல்லாதது என்று, ஆரம்பத்திலேயே வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது கோர்ட்.


 இரண்டாவதாக, 'கல்வி நிறுவன மோசடியில்’ ஈடுபட்டதாகப் போடப்பட்ட வழக்கை விசாரித்த ஹை கோர்ட், 'நேர்மையானவர் மீது அவதூறு பரப்பாதீர்கள்’ என்று  கண்டித்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து இருக்கிறது. ஹை கோர்ட்டின் தீர்ப்பு எனக்குச் சாதகமாக வந்திருந்தாலும், தொடர்ச்சியாக இதுபோன்ற பிரச்னைகளால் தேவை இல்லாத நெருக்கடிகளுக்கும் தீவிர மன உளைச்சலுக்கும் உள்ளானேன். மென்டல் டார்ச்சர் இந்த வயதில் எனக்குத் தேவையா? என் உடம்பைக் கவனிக்க வேண்டாமா?''



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeI8ja3ptOV5Bo2F9g-XeQAA-qDQP_ZQGm-_mv5I6OWQKHaP4tzv5Tm9YN2M48TNrGMniAfwMAvddGFQwEKKmN-08OmbHORL-Hivhiec_NgNvxFgdDqdQDF6L9IVTC0-c1hIY05tnxqrE/s640/jj-cartoon.jpg

4. ''உங்கள் உடம்புக்கு என்ன? உடல் ரீதியாக நீங்கள் பாதிப்பு அடைந்துள்ளீர்​களா?''



(கேள்வியை முடிக்கும் முன்பே) ''நோ நோ... எனக்கு எந்தக் குறிப்பிட்ட நோயும் இல்லை. ஐ ம் ஆல்ரைட். நான் நன்றாகவே இருக்கிறேன். மனு மேல் மனு போட்டு என்னை வெறுப்படைய​வைத்து விட்டனர். மென்டல் டார்ச்சரால் வயதான காலத்தில் எனக்கு அதிகத் தலைவலி ஏற்பட்டதைச் சொல்கிறேன்!'' 



'5. 'அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்தபோது, 'ஜெயல​லிதாவின் வழக்கில் இருந்து என்னை விலகச் சொல்லி பி.ஜே.பி. மேலிடம் அழுத்தம் கொடுத்தது. அதனால்தான் ராஜி​னாமா செய்தேன்’ என்றீர்கள். இப்போது,அரசுத் தரப்பு வக்கீல் பதவி​யை ராஜினாமா செய்ததன் பின்னணி​யிலும் அரசியல் இருக்கிறது என்று சொல்கிறார்களே?''



''எனது இந்த ராஜினாமா முடிவுக்குப் பின்னால் எந்த அரசியல் கட்சியும் இல்லை. எந்த அரசியவாதியாலும் என்னைப் பணியவைக்க முடியாது. நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என்பது என்னோடு மோதியவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனக்கு இப்போது 78 வயது ஆகிறது. தொடர்ந்து இந்த வழக்கில் ஆஜராகி நெருக்கடிகளைச் சந்திக்க விருப்பம் இல்லை. நான் கையறு நிலையில் இருக்கிறேன். அதுதான் உண்மை!''



6. ''உங்கள் மன உளைச்சலுக்கு, வழக்கில் சம்பந்தப்​பட்டவர்கள்தான் காரணம் என்று நினைக்​கிறீர்​களா?''




''ஜெயலலிதா செய்திருக்கலாம். சசிகலா செய்திருக்​கலாம். சுதாகரன் செய்திருக்கலாம். ஏன் இளவரசிகூட செய்திருக்கலாம். குற்றம்சாட்டப்​பட்டவர்​களுக்கு நெருக்கமானவர்கள் யாராவது அந்தக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ செய்திருக்கலாம். அ.தி.மு.க. தொண்​டர்களில் யாராவது செய்திருக்கலாம். நான் உறுதியாக நம்புவது என்னவென்றால், என் மீது சுமத்தப்படும் அத்தனை அவதூறுகளுக்கும் வழக்குகளுக்கும், நான் இந்த வழக்கில் இருந்து விலக வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கம் மட்டும்தான் இருந்திருக்க முடியும்!''


http://www.envazhi.com/wp-content/uploads/2012/01/j-sasi.jpg




7. ''தொடர் அச்சுறுத்தல்களுக்குப் பயந்தே, குடும்பத்​தினர் உங்களை ராஜினாமா செய்யச் சொன்ன​தாகவும் பேச்சு அடிபடுகிறதே?''

''அதெல்லாம் இல்லை. 56 ஆண்டு கால வக்கீல் தொழிலில் எத்தனையோ எதிர்ப்புகளைச் சந்தித்து விட்டேன். இதெல்லாம் சும்மா. இது நானே எடுத்த முடிவு. எனக்கு மட்டும் இன்னும் 10 வயது குறைவாக இருந்திருந்தால், நானா... அவர்களா என்று ஒரு கை பார்த்திருப்பேன். என்ன செய்வது, எனக்கு வயதாகி விட்டது. மனைவியும் பிள்ளைகளும் என்னுடைய வழக்கைப் பற்றியும், தொழிலைப் பற்றியும்கூட பேச மாட்டார்கள். ஏனென்றால் மகளும் மகனும் என்னைப் போலவே வழக்கறிஞர்கள்!''



8. ''உங்களுடைய ராஜினாமா எதிர்த் தரப்பை குஷிப்படுத்தும் என்று நினைக்கிறீர்களா?''




''ஓ! நன்றாகத்‌ தெரியும். 'என்னுடைய ராஜினாமா ஜெயலலிதா தரப்புக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்!’ என்று கர்நாடக உள்துறைச் செயலருக்கு அனுப்பி உள்ள கடிதத்திலும் குறிப்பிட்டு இருக்கிறேன். என்ன செய்வது..? என்னதான் போரில் ஒரு வீரன் ஜெயித்துக்கொண்டே போனாலும், ஒரு கட்டத்தில் விரக்தியும், வெறுப்பும் ஏற்படும் இல்லையா? அத்தகைய கட்டத்தில் நான் இருக்கிறேன்.''




9. ''15 ஆண்டுகளாக இந்த வழக்கு இழுத்துக்கொண்டே போகிறது. இதற்​கெல்​​லாம் என்ன காரணம்?''



''வழக்கை இழுத்தடிக்கத் தேவையான எல்லாமும் அவர்களிடத்தில் இருக்கிறது. நீதிபதி மல்லிகார்ஜுனைய்யா இன்னும் கூடுதல் கண்டிப்புடன் இருந்திருந்தால், வழக்கை எப்போதோ முடித்து இருக்கலாம். மனு மேல் மனு, அப்பீலுக்கு மேல் அப்பீல், வாய்தாவுக்கு மேல் வாய்தா என ஹை கோர்ட்டுக்கும் சுப்ரீம் கோர்ட்டுக்கும் போய் இழுத்தடித்திருக்க மாட்டார்கள்!''



10. ''நீதிபதி மல்லிகார்ஜுனைய்யாவின் செயல்பாடு எப்படி இருந்திருக்க வேண்டும் என்கிறீர்கள்?''






''ஜெயலலிதாவும் சசிகலாவும் பதில் சொல்ல இழுத்தடிக்​கிறார்கள் என்பது தெரிந்த பிறகு அதிக கண்டிப்புடன் வழக்கை அணுகி இருக்க வேண்டும்.  அரசு சிறப்பு வக்கீலாக இதைச்சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது நீதிபதியும் வரும் 31-ம் தேதியோடு ஓய்வு பெறு கிறார்!''





http://www.envazhi.com/wp-content/uploads/2012/03/JAYA-WORTHLESS-RULE.jpg
11. ''நீதிபதிக்கு பதவி நீட்டிப்பு கொடுக்க வாய்ப்பு இருக்கிறதா?''



''பொதுவாக,‌ நீதிபதிகளுக்கு பதவி நீட்டிப்பு கொடுப்பது இல்லை. செப்டம்பர் 1-ம் தேதி புதிய நீதிபதியை அறிவிப்​பார்கள். எனக்குச் சரியாகத் தெரியவில்லை. இந்த வழக்கின் தன்மையைக் கருதி பதவி நீட்டிப்பை மல்லிகார்ஜுனைய்யாவுக்குக் கொடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது!''



12. ''இனி, சொத்துக் குவிப்பு வழக்கு எந்தத் திசையில் பயணிக்கும்?''

''எனக்குத் தெரியாது. இன்னும் எத்தனை ஆண்டு காலம் இழுக்கப்போகிறார்களோ?''



13. ''ஏழு ஆண்டுகள் இந்த வழக்கில் வாதாடி இருக்கிறீர்கள். வழக்கின் அத்தனை சாதக பாதகங்களும் உங்களுக்குத் தெரியும். அதனால் உங்​களுடைய பார்வையில் எப்படிப்பட்ட தீர்ப்பு வரும்?''




''தெரியாது. தெரிந்தாலும் அதை நான் சொல்ல மாட்டேன்!'' என்றவர் ஏதோ சொல்ல முயன்றார். பின் அவரே அமைதியாகி... அடுத்த சில நிமிடங்களில் சிரித்தபடி விடை கொடுக்கிறார்.



'பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் அரசியலும் அமானுஷ்யமும் கூட்டுச் சேர்ந்து இருப்பதால் மர்மங்கள் மட்டுமே நீடிக்கிறது!’ என்பதை ஆச்சார்யாவின் மௌனமும் மர்மமும் கலந்த சிரிப்பு சொல்கிறது!

நன்றி - ஜூ வி



http://www.envazhi.com/wp-content/uploads/2012/06/jaya-marriage.jpg

Tuesday, July 03, 2012

கண்ணியக்கன்னி ஆர்த்திராவ் -கோர்ட்டில் - வன்முறை மாமன் நித்தி மீது ரேப் புகார் - காமெடி கலாட்டாக்கள்


காக்களோடு கொடைக்கானலில் இருக்கிறார் நித்தியானந்தா. கடுமையான குளிரிலும் வியர்த்துக் கொட்டுகிறதாம் நித்திக்கு. காரணம் கர்நாடக சி.ஐ.டி. போலீஸார் கையில் இருக்கும் ஆர்த்தி ராவின் வாக்குமூலம். 



'நித்தியால் 40 முறை கற்பழிக்கப்பட்டேன்’ என்று ஓப்பன் பேட்டி தந்த ஆர்த்தி ராவின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பக்கங்களின் எண்ணிக்கை 43. அவர் சொல்லி இருக்கும் காம சமாச்சாரங்கள்,  ஒரு 'பலான’ புத்தகத்தைப் போன்று அங்குலம் அங்குலமாக விரிகிறது. அந்த வாக்குமூலம் முழுவதும் நிர்வாண வார்த்தைகள் மிக அதிகம். அதை அப்படியே வெளியிட முடியாது என்பதால் நாகரிகத் தமிழில் தருகிறோம்.

சி.பி - இந்த இடத்துல  லாஜிக் இடிக்குதே.. ஒரு ரேப்புக்கான தன்னிலை விளக்கத்துக்கு  ஒரு பக்கம்னு ஆவரேஜா போட்டாக்கூட 40 பக்கம் தானே வரனும்? மீதி  3 பக்கம்? அப்போ 43 டைம் ரேப்பா ஏன் இருக்கக்கூடாது? ஹி ஹி



அமலா (எ) ஆர்த்தி ராவ் (எ) மா நித்ய பிரமேஸ்வரி மாயி!


43 பக்கங்கள் கொண்ட ஆர்த்தி ராவின் வாக்குமூலத்தில் தன்னைப் பற்றியும், சென்னையில் இருக்கும் தன் குடும்பத்தைப் பற்றியும், அமெரிக்காவில் இருக்கும் தன் கணவர், வேலை பற்றி எல்லாம் சொல்லி இருப்பது மூன்றே பத்திகள்தான்.அதன் பிறகு ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பிடிக்கும், விவேகானந்தரைப் பிடிக்கும், அதனால் நித்தியானந்தரைத் தேடி 2004-ல் வந்ததாக அறிமுகம் வாசிக்கிறார். அதன் பிறகு அரங்கேறியவை எல்லாம் 'ஏ’ சர்டிஃபிகேட் காட்சிகள்.


சி.பி - கணவர் பற்றியும், அவர் ஃபேமிலி பற்றியும் யாரும் கவலைப்பட மாட்டாங்க.. அதான் நேரா மேட்டருக்கு வந்துட்டாங்க போல ..



முதல் சந்திப்பு!


''2004 தொடக்கத்தில் ஆசிரமத்தில் சேர்ந்தாலும் டிசம்பரில்தான் நித்தியுடன் நேரடி சந்திப்பு ஏற்பட்டது. முதல் சந்திப்பிலேயே என்னிடம் தன்னை மறந்து நிறைய நேரம் பேசினார். என்னுடைய குடும்பம், கணவர், மனப்பிரச்னைகளை எல்லாம் அவரை குருவாக நினைத்துக் கொட்ட ஆரம்பித்தேன். தனிப்பட்ட வாழ்க்கையும், ஆன்மிக வாழ்க்கையையும் எப்படிப் பிரித்தாள வேண்டும், அதற்கு எந்தெந்த வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று சொன்னார். 'என்னுடைய பிரச்னைகளுக்கு எல்லாம் அருமருந்து ஜீவன் முக்திதான்’ என்று என் கைகளைப் பிடித்து அழுத்திச் சொன்னார். 'ஜீவன் முக்திக்குத் தயாராக இருக்கிறாயா?’ என்று கேட்டதும்,  என்னை மறந்து 'தயார்’ என்றேன். அதில் இருந்துதான் அத்தனையும் ஆரம்பம்'' என்று தொடங்குகிறார் ஆர்த்தி ராவ்.


சி.பி - சிச்சுவேஷன் சாங்க் - முதலாம் சந்திப்பில் நான் அறிமுகம் ஆனேனே.. 2 ஆம் சந்திப்பில் நான் என்னை மறந்தேனே,,



நித்தியின் வியாக்கியானம்


''குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கலால்தான் நான் ஆசிரமத்துக்கு வந்தேன். இங்கே வந்து சன்னியாசி வாழ்க்கை வாழ்ந்த பிறகு, எனக்குக் குடும்ப வாழ்க்கையின் மீது பிடிப்பு ஏற்பட்டது. அதுநாள் வரை சண்டை போட்டு பிள்ளை பெறுவதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே போன நான், தாய்மை அடைய விரும்பினேன். அதன் பிறகு சென்னையில் கொஞ்ச நாட்கள் கணவருடன் வாழ்ந்து தாய்மை அடைந்தேன்


சி.பி - மேடம், இங்கேயும் லாஜிக் மிஸ்டேக் இருக்கு.. புருஷன் கூட சண்டை போட்டு ஆசிரமம் வந்த நீங்க சாமியார் கூட குஜாலா இருந்து கர்ப்பம் ஆகி இருப்பீங்க.. அதை மறைக்க அதாவது அந்த கரு சாமியார்னு தெரியாம ஊர் உலகத்துக்கு மறைக்க புருஷன் கூட போய் கொஞ்ச நாள் இருந்துட்டு இனிஷியல் பிரச்சனை வராம பார்த்துக்கிட்டீங்க.. 

http://news.oneindia.in/img/2012/06/13-nithyananda.jpg


. அதனை வீட்டில் உள்ள அனைவரும் பெறும் பேறாகக் கொண்டாடினோம். இதனை என்னுடைய குருவிடம் சொல்லி ஆசி பெற வேண்டும் என்று பிடதிக்குப் போனேன். 2005-ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் பிடதி போனேன். அப்போது, 'குடும்ப வாழ்க்கையில் இருந்து கொண்டு ஜீவன் முக்தி அடைய முடியாது. அதனால் கர்ப்பத்தைக் கலைத்து விடு’ என்றார்.


சி.பி - சுவாமிகள் சொன்னதன் சாராம்சம் என்னான்னா மாசமா இருந்தா நாம 2 பேரும் அடிக்கடி மிட்நைட்ல நேசமா இருக்க முடியாது.. அதனால க்ளீன் பண்ணிடுங்கறார்..


'எனக்குத் தாய்மையும் அடைய வேண்டும், ஜீவன் முக்தியும் அடைய வேண்டும். அபார்ஷன் செய்வது குற்றம் இல்லையா? இதற்காக என்னுடைய கணவரி டம் அனுமதி கேட்க வேண்டும். உங்கள் பேச்சைக் கேட்டு அபார்ஷன் செய்து விட்டால், அவருக்கு எப்படி பதில் சொல்வேன்?’ என்று கேட்டேன்.


சி.பி - அடேங்கப்பா.. எல்லாமே புருஷன் கிட்டே அனுமதி  வாங்கிட்டுதான் செஞ்ச மாதிரி பிட்டை போடுதே பாப்பா..


'அபார்ஷன் குற்றம் இல்லை. குழந்தை பிறப்பதற்கு சில மணித் துளிகளுக்கு முன்னர்தான் உடலோடு 'ஆன்மா’ இணைகிறது. அதனால் உடலைக் கொல்தல் பாவம் அன்று. ஆன்மாவைக் கொல்வதுதான் பாவம். நீ உடலைத்தானே கொல்லப் போகிறாய்’ என்றார். குருவின் பேச்சைக் கேட்டு, பிப்ரவரி முதல் வாரத்தில் கருவை கலைத்தேன். ஆனால் என் கணவரிடம், 'கர்ப்பம் தானாகவே கலைந்து விட்டது’ என்று பொய் சொன்னேன். எனக்குப் பிடித்த தாய்மையை நித்திக்காக இழந்தேன்'' என்று கதறுகிறார்.

 சி.பி - 2012 ஆன் ஆண்டின் சிறந்த தியாகி பட்டம் கிடைக்க வாழ்த்துகிறோம்.. ஏம்மா  போன பேரால தான் புருஷன் கிட்டே எப்படி இதை சொல்றதுன்னு பம்முனே.. அதுக்குள்ளே ஏம்மா அந்தர் பல்டி அடிச்சே?
நீதான் எந்தன் தேவி!


2005 ஜனவரி மாத இறுதியில் நித்தி ஒருநாள், 'என்னோடு சேலத்துக்கு வருகிறாயா?’ என்று கேட்டார். 'யாருக்கும் கிடைக்காத அதிர்ஷ்டம் உனக்குக் கிடைத்து இருக்கிறது. குருவே உன்னை அழைக்கிறார்’ என்று அவரது சீடர் சதானந்தா சொல்லவே கிளம்பினேன். சேலத்தில் ஜெய்ராம் என்ற பக்தரின் வீட்டில் முதல் தளத்தில் நித்தி தங்கி இருந்தார்.


 அப்போது நித்தியின் பர்சனல் செகரட்டரியாக இருந்த ராகினி, 'நீ சுவாமிக்கு பெர்சனல் சேவை செய்யப் போ’ என்று என்னை மேல் தளத்துக்கு அனுப்பினார். 'இது உனக்குக் கிடைத்த பாக்கியம்’ என்றும் சொன்னார். நித்திக்கு இரவு உணவு பரிமாறிவிட்டு நின்று கொண்டிருந்தேன். அவர் சாப்பிட்டு முடித்த உடன் கால்களை அமுக்கச் சொன்னார். அழுத்தினேன். பிறகு கதவைத் தாழிடச் சொன்னார்.


சி.பி - ஏம்மா, படி தாண்டா பத்தினி.. நைட் டைம்ல ஒரு அந்நிய ஆடவன் காலை அமுத்திட்டு இருந்திருக்கே.. அது தப்பா தெரியலையா? அவ்ளவ் அப்பாவியா..?கதவை தாள் போடச்சொல்லும்போதே ஓடி வந்திருக்க வேணாமா?


 குருவிடம் ஏன் என்று கேள்வியே கேட்கக் கூடாது என்பதால் அதையும் செய்தேன். கதவைத் தாழிட்டு திரும்பும் போது நித்தி என்னை இறுக்கமாக அணைத்து உதட்டில் முத்தமிட்டார். அதிர்ச்சியுடன் என்னுடைய எதிர்ப்பை தெரிவித்த போது, 'நீ என்னை முக்தி பெற்ற குருவாக நினைக்கிறாயா?’ என்று கேட்டார். 'ஆமாம்’ என்றேன்.

சி.பி - மறுபடியும் லாஜிக் மிஸ்டேக், போம்மா, உனக்கு பொய்யே சொல்லத்தெரியல ..”குருவிடம் ஏன் என்று கேள்வியே கேட்கக் கூடாது என்பதால் அதையும் செய்தேன்.”ன்னு சொன்ன நீ அப்புறம் கட்டி அணைக்கும்போது எதிர்ப்பு தெரிவிச்சேன்னு ரீல் விடறியே.. கதவை தாள் போடும்போது அவர் உன் கூட தாயக்கரம் விளைய்டுவார்னு நினைச்சியா? பல்லாங்குழி ஆட பிளான் போட்டிருக்காருன்னு தெரியலையா?


 'இப்போது உன்னையும் ஜீவன் முக்தி அடையச் செய்யப் போகிறேன். அதற்காக நான் எப்படி வேண்டுமானலும் நடந்து கொள்வேன். நீ அதனை முழு சம்மதத்தோடு அனுபவிக்க வேண்டும். ஏனென்றால் ஜீவன் முக்தி அடைய இதுதான் ஒரே வழி. இது வேத காலம் தொட்டு கடைப்பிடிக்கும் வழக்கம்’ என்று என்னை முழுமையாக மூளைச் சலவை செய்தார்.

 சி.பி - அய்யோ பாவம்.. அவர் பெரிய சலவைக்காரர்.. இந்தம்மா பெரிய கலவைக்காரி.. ஒண்ணுந்தெரியாத பாப்பாவை பேசியே ஏமாத்திட்டாரு


http://moonramkonam.com/now/wp-content/uploads/2012/06/lenin-karuppan-aarthi-rao.jpg


'இப்போதுதான் நீ முழுமையான தேவியாக மாறி இருக்கிறாய். என்னிடம் இருக்கும் சிவன் சக்தி உன்னிடம் வந்திருக்கிறது. இனி நீ ஜீவன் முக்தி அடைவாய். நீ குருவுக்குச் செய்திருக்கும் இந்த மஹா சேவைக்கு நன்றி. இனி நீ தான் எந்தன் தேவி’ என்று சொல்லி என்னை முத்தமிட்டார். அதன் பிறகு ஏற்பட்ட மனக் குழப்பத்தில் நான் அனுபவித்த வேதனையைச் சொல்லில் அடக்க இயலாது'' என்கிறார்.


சி.பி - சிச்சுவேஷன் சாங்க் - நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி.

 என்னம்மா மனக்குழப்பம்? புருஷனுக்குத்தெரியாம எப்படி எஸ் ஆகறதுன்னுதானே?


ஆனந்தேஷ்வரா... ஆனந்தேஷ்வரி!


''2005 ஜனவரி 20-ம் தேதியில் இருந்து பிப்ரவரி 23-ம் தேதி வரை நித்தி ஏற்காட்டில் கிராண்ட் பேலஸ் ஹோட்டலில் தங்கி, வகுப்புகளை நடத்தினார். எனக்குச் சரியான தேதி தெரியவில்லை. வேண்டும் என்றே என்னை அறைக்கு வரவழைத்து இன்பத்தில் ஈடுபடுவார். நான் மறுக்கும் போதெல்லாம், 'நான் ஆனந்தேஷ்வரன்..


. நீ ஆனந்தேஷ்வரி என்பதை உணர்ந்து நடந்து கொள். இது காமம் அல்ல. கடவுளை அடையும் வழி. என் அன்பைப் பெற்ற நீ பேறு பெற்றவள்’ என்பார். என் உடலால் மட்டுமின்றி மனதாலும் மீறி சிந்திக்கவே இயலாத வண்ணம் நித்தி என்னை ஆக்கிரமித்து இருந்தார். இதற்கு சாட்சி என்னுடைய தந்தை மற்றும் யோகா டீச்சர் வீணா ஜெயராம்''

சி.பி - உங்கப்பாதான் இதுக்கெல்லாம் சாட்சியா? நல்லதொரு குடும்பம், பல்கலைக்கழகம்.



நீ என் தாய் (எ) மாயி



''என்னைத் தேவியாகச் சித்திரித்து பல முறை இயற்கைக்கு முரணான வகையிலும் உறவு கொண்ட நித்தி, செயின்ட் லூயிஸ் நகரத்தில் இருக்கும் போது என்னை, 'மாயி’ (தாய்) என்று அழைத்தார். 'என்ன சுவாமி என்னோடு இருந்து விட்டு இப்படி அழைக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு, 'ஒரு பெண் தாயாகவும் தாரமாகவும் மாறக் கூடியவள். கட்டிலில் மட்டும் நீ தாரமாக இரு. மற்ற இடங்களில் நீ என் தாய். அப்போதுதான் அன்பு அதிகம்’ என சொல்லிக் கொண்டே முத்தமிட்டு என்னை வெறுமனே விழுங்கினார்.''

 சி.பி - அதாவது ஊருக்குள்ளே.. எல்லார் முன்னாடியும் தாய் மாதிரி, ரூமுக்குள்ளே தனியா இருக்கறப்போ ஹி ஹி ஹி

போதை ஏற்றிய நித்தி


''2006-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை பிடதி ஆசிரமத்தில் தங்கி இருந்தேன். ஒரு நாள் அவர் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, பீரோவில் இருக்கும் ஆல்கஹாலை எடுத்து வரச் சொன்னார். பீரோவில் காவி உடைகளுக்கு அடியில் இருந்த மதுவை எடுத்து வந்தேன். ஆசிரமச் சட்டப்படி மதுவைப் பயன்படுத்துவது தவறு. 

 சி.பி - ஆசிரமச்சட்டப்படி  உன்னை மாதிரி பொம்பளைங்க கூட கில்மா பண்றது மட்டும் சரியாமா?
ஆனால் குருவே சொல்லும் போது தட்ட முடியாது. அதில் தண்ணீரே சேர்க்காமல் அப்படியே குடித்தார். ஆச்சர்யமாகப் பார்த்த என்னுடைய வாயிலும் ஊற்றினார். துப்பினேன். ஆனால் மீண்டும் ஊற்றி என்னைக் குடிக்க வைத்தார். ஒரு கட்டத்தில் போதை தலைக்கேறி வாந்தி எடுத்தேன். சுய நினைவில்லாமல் அவரது அறையிலேயே படுத்து விட்டேன். காலையில் தெளிந்து எழுந்தபோது உடையின்றிக் கிடந்தேன்.''


சி.பி - ராவ்  ஃபேமிலி என்பதால் ராவா குடிக்கும் ஃபேமிலின்னு நினைச்சுட்டார் போல


http://www.nithyananda.org/sites/default/files/imagecache/Teaser-Big-275/teaser_images_news/med%20camp%201_200%20pix.jpg

வாரணாசியில் தாசி


''நித்தியுடன் 3.11.2006-ல் வாரணாசிக்கு ஆன்மிகச் சுற்றுலாவுக்குச் சென்று இருந்தேன். நித்தியை விஷ்வம் ஹோட்டலில் தங்க வைத்து விட்டு, நானும் மற்றவர்களும் ஹோட்டல் பிளாசாவில் தங்கி இருந்தோம். இரவு 2 மணி இருக்கும் போது கோபமாக நுழைந்த ராகினி, 'உடனே நித்தியின் அறைக்கு போ’ என்று என்னிடம் சொன்னார். 


அறையில் நுழைந்ததும், 'என்னை ஏன் தனியாக விட்டுப் போனாய். உன்னை தேவி என்று சொல்கிறேனே?’ என்று கோபமாகத் திட்ட ஆரம்பித்தார். எவ்வளவோ மன்னிப்புக் கேட்டும் அவர் கோபம் அடங்கவில்லை. பிறகு பணி விடைகள் புரிந்த பிறகு சமாதானம் ஆனார். வாரணாசியில் இருக்கும் போது ஒரு நாள் என்னை, 'தாசி’ என்று சொல்லி அணைத்தார். அப்போது, 'தேவி, தாய் என சொல்லிவிட்டு இப்போது தாசி என சொல்கிறீர்களே?’ என்று கோபப்பட்டேன்.


 'தாசிதான் இறைவனுக்கு உண்மையான தேவையைப் பூர்த்தி செய்வாள். தாயினும் சிறந்தவள். நீ என் தாசி’ என்றார். ஏதாவது காரணம் கேட்டால், தன்னுடைய ஜீவன் முக்தி புத்தகத்தின் பக்கங்களைச் சொல்லியே விளக்குவார். அதே போன்று கொலம்பஸில் தங்கி இருந்த போதும் நித்தி, என்னை தாசி என்றே அழைத்தார். பிறகு வழக்கம் போன்று என் விருப்பம் இல்லாமலே அனுபவித்தார்.''

சி.பி - விருப்பம் இல்லாமல் அனுபவித்தார்னு சொன்னா எப்படிம்மா? ஒரு டைம்னா ஓக்கே .. தெளியத்தெளிய அடிச்சிருக்காரு...



கிளாமர் உடைகள், ஆணுறை


''2006-ம் ஆண்டு மே மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குப் போய் இருந்தோம். அப்போது நித்தி வழக்கமாக அணியும் காவி உடைகளைக் களைந்து விட்டு ஜீன்ஸ், டீ-ஷர்ட், ரேபான் கிளாஸ் அணிந்து கொண்டு என்னோடு ஊர் சுற்றுவார். ஒருநாள் விநய் பரத்வாஜிடம் நைட் கிளப்புக்கு அழைத்துச் செல்லுமாறு கூறி என்னையும் உடன் அழைத்துச் சென்றார். 


அங்கே சாமியார் என்பதை மறந்து, ஆட்டம் போட்டார். அதன் பிறகு ஹோட்டல் அறைக்கு வந்தவுடன் எனக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்தார். அதற்கு இணங்க மறுத்தால், 'உன் ஈகோவைத் தூக்கி போடு. அப்போதுதான் ஜீவன் முக்தி’ என்பார். அப்படி ஒருநாள், 'நான் சொல்வதைச் செய்வாயா?’ என கேட்டவர், 'போய் கிளாமரான உடைகள் அணிந்து செர்ரி கலர் லிப் ஸ்டிக் போட்டு வா. ஆணுறையும் எடுத்து வா. அதுதான் எனக்குப் பிடிக்கும். வா, செக்ஸ் மெடிட்டேட் செய்ய வேண்டும்’ என்று கூறி என்னை அனுபவித்தார். அதே போன்று அமெரிக்காவில் சிவ யோக தாண்ட‌வம், என்று சொல்லியும் என்னை அனுபவித்தார்.''

 சி.பி - கண்டமனூர் ஜமீன் காண்டம் போட்டு உன்னை கண்டம் பண்ணிட்டாரா>?
கும்ப மேளாவில் சில்மிஷம்!


2007 ஜனவரியில் அலகாபாத்தில் கும்பமேளா நடைபெற்றது. அப்போது ராகினிக்கு உடல் சரி இல்லாததால் சித்ரா நரங், லெனின் கருப்பனுடன் நானும் நித்தியோடு போனேன். அங்கு முழுக்கத் தங்கியது டென்ட்டில்தான். ஒரு மதியப் பொழுதில் நித்தி என்னை அவரது டென்ட்டுக்கு வரச் சொன்னதால் போனேன். அங்கும் என்னைக் கட்டியணைத்து, முத்தமிட்டு இயற்கைக்கு முரணாக செக்ஸ் கொண்டார். 


'ஸ்வாமி நீங்கதானே இந்த இடத்தை உலகத்திலேயே புனிதமான இடம் என்று சொன்னீர்கள். நாம் இங்கே இப்படிச் செய்வது அதன் புனிதத் தன்மையை கெடுப்பது போல் ஆகிவிடாதா?’ என்று கேட்டேன். 'புனிதமான இடத்தில் உறவு கொண்டால்தான் விரைவில் ஜீவன் முக்தி அடைய முடியும். நீ இப்போது செய்யும் சேவை உன் ஜீவன் முக்தி மட்டுமல்ல, உன் குருவின் சக்தியையும் கூட்டும்’ என்று சொன்னார்.''


சேடிஸ்ட் மாதிரி அடித்தார்!



''2007 ஏப்ரலில் அமெரிக்காவில் உள்ள வேதிக் கோயிலைத் திறக்க நித்தியோடு போயிருந்தேன். இனியும் நித்திக்கு அடிபணியப் போவதில்லை என்ற மன உறுதியோடு நடந்து கொண்டேன். என்னை ஹோட்டல் அறைக்கு அழைத்து, 'உனக்கு அறிவிருக்கா? ஜீவன் முக்தி அடையும் நேரத்தில் இப்படி நடந்து கொள்கிறாயே’ என்று ஆரம்பித்து அதுவரை கேட்டு இராத கெட்ட வார்த்தைகளால் காறி உமிழ்ந்தார்.


 அப்போதும் அடி பணிய மறுத்ததால், என்னை அறைந்தார். அதன் பிறகு வலுக்கட்டாயமாக என்னைப் பலவந்தப்​படுத்தி னார். அவரது ஆசைக்கு ஒப்புக் கொள்​ளாமல் போனால் சேடிஸ்ட் போன்று அடிப்பார். இதனை பல முறை ஆசிரமத்தி லேயே பார்த்​திருக்கிறேன்''

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNRQMkxbMayYM4TQrnvAJbAoJSoZnAx3RY3wBIrLig7f_GS1csevJZH7_zxZBgHjgfYW4jNNZVSlA9G8eEHgTL7wjXPsV6n8Gb-9QstUBHyDA_reG6SnACOtyvMA840wQc-Ci3QBqQYyI/s400/ranjitha_latest_photos_055.jpg


125 ஆண்டு வாழ்வேன்!


''நீண்ட நாட்களுக்குப் பிறகு 2007 டிசம்பர் 31-ம் தேதி பிடதி ஆசிரமத்துக்கு வந்தேன். ஏனென்றால் நித்தியானந்த ஜெயந்தி (பிறந்த நாள்) மற்றும் குரு பூர்ணிமா விழா நடைபெறும். அப்போது அவர் என்னை அழைத்து, 'நீதான் என்னுடைய உண்மை யான தேவி. வா ஜீவன் முக்தி அடையலாம்’ என்று கூறி அனுபவித்தார். 


 அதே போன்று 2008 டிசம்பரில் வந்தபோதும் அவ்வாறே செய்தார்.  என்னோடு செக்ஸ் கொண்ட பிறகு, 'இதுதான் தேவி தரிசனம். நான் இப்படியே இருந்தால் 125 ஆண்டு வரை வாழ்வேன். உன்னையும் வாழ வைப்பேன். இப்படியே ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் என்னோடு இரு’ என்றார்''



விநய் பரத்வாஜைக் கற்பழித்தார் நித்தி!


''நித்தியின் செய்கையால் மனசு ரொம்பவே நொந்து போய் கொஞ்ச நாள் இருந்தேன். பல முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன். அதன் பிறகு மீண்டும் ஆசிரமத்தில் இருந்து நித்தி அழைத்ததால் 2009-ம் ஆண்டு அமெரிக்க டூருக்குத் தயாரானேன். அப்போது அமெரிக்காவில் இருக்கும் சீடரான விநய் பரத்வாஜ், 'உன்னிடம் தவறாக நடந்து கொள்கிறாரா?’ என்று கேட்டார். விநய் பரத்வாஜை அவ்வளவாக தெரியாது என்பதால், 'இல்லை’ என மறுத்து விட்டேன். அப்போது விநய், 'என்னை பல முறை கெடுத்து விட்டார்’ என்று அழுதார். 


அதன் பிறகு எனக்கு நேர்ந்ததைச் சொல்லி அழுதேன். பிறகு அவர்தான் லெனினிடம் சொல்லி அழ, வீடியோ செட் பண்ணும் திட்டம் ரெடி ஆனது. அதன் பிறகு நிகழ்ந்ததை உலகமே அறியும்'' என்று ஆர்த்தி ராவ் சி.ஐ.டி. போலீஸில் விலாவாரியாகச் சொல்லி இருக்கிறார்.



ஆர்த்தி ராவின் வாக்குமூலம் படு வலிமையாக இருந்தாலும், நித்திக்கு எதிராக இன்னும் நிறைய புகார்களை எதிர்பார்க்கிறது கர்நாடக போலீஸ். அதனால் இதுவரை நித்தியிடம் பெர்சனல் செகரட்டரியாக இருந்த பெண்களின் பட்டியலும், மாண்புக் குரிய அம்மா பட்டம் பெற்ற பெண்களின் பட்டியலையும் கையில் வைத்துக் கொண்டு தேடி வருகிறது. இதை அறிந்துகொண்ட நித்தி தரப்பும் எதிராளிகளை ஆஃப் பண்ணுவதில் மும்முரமாக இருக்​கிறார்கள். மா நித்ய கோபிகாவின் கேரள வீட்டிலும் சி.ஐ..டி போலீஸ் விசார​ணையைத் துவங்கி இருக்​கிறார்கள்.



'ஆண்மை பரிசோதனை, முழு உடல் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, குரல் சோதனைக்காக ஆஜராக வேண்டும்’ என்று ராம்நகர் கோர்ட் கடந்த வாரம் நித்திக்கு உத்தரவு போட்டது. இதனைத் தொடர்ந்து  பெங்களூரு விக்டோரி​யா மருத்துவமனையில்  நித்தியைப் பரிசோதிக்க டாக்டர் மாதவ் ராஜு தலைமையில் ஐந்து மருத்துவர்கள் தயாராக இருக்கிறார்கள். அநேகமாக நித்திக்கு அடுத்த வாரம் பரிசோதனைப் படலம் ஆரம்பமாகலாம். அதற்குள் மருத்துவர்களை வளைக்கும் வேலையை நித்தி குரூப் ஆட்கள் செய்து வருகிறார்களாம்.



தூசு தட்டப்படும் கென்னடியின் மர்ம மரணம்


இதுவரை மகளிர் வழக்குகளில் மட்டுமே சிக்கிய நித்தி மீது இப்போது ஒரு கொலைப் புகாரும் வர வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். பெங்களூருவில் நித்திக்கு எதிராக கன்னட அமைப்புகளை ஒருங்கிணைத்து வரும் ஸ்பந்தனா மகளிர் அமைப்பைச் சேர்ந்த வீணா, ''நித்தி ஆசிரமத்தில் கென்னடி என்பவர் 2004-ம் ஆண்டு மர்மமாக இறந்து போனார். மாடியில் இருந்து விழுந்து இறந்து விட்டார் என்று அதனை விபத்தாக மூடி மறைத்து விட்டார்கள். அது  கொலையாக இருக்கலாம். 


 அதனால் தீவிரமாக விசாரிக்க வேண்டும். சி.ஐ.டி. போலீஸில் அந்த வழக்கையும் இணைத்து விசாரிக்கச் சொல்லி இருக்கிறோம். அது மறுக்கப்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்'' என்றார்.


கென்னடியின் மர்ம மரண வழக்கை பிடதி போலீஸ் தூசு தட்ட ஆரம்பித்து இருப்பதால்,


இப்போதே பிடதியில் புகைவாசம்!


http://www.nithyananda.org/sites/default/files/photo-gallery/4-c_12_0.jpg?1311014401



கோர்ட்டில் ஆர்த்தி - காமெடி கற்பனை 


1. ஆர்த்தி - யுவர் ஆனர், நித்யானந்தா 40 முறை என்னை 64 போஸ்களில் அனுபவித்தார்.



ஜட்ஜ் - எனக்கே ஒரு மாதிரியா இருக்கு, தீர்ப்பை தள்ளி வைக்கிறேன்



------------------------------------



2. இன்ஸ்பெக்டர், என்னை ஒருத்தன் 40 டைம் ரேப் பண்ணிட்டான். 



ஒரு டைம் பண்ணுனா அது ரேப்.. 40 டைம்னா அது டூப்.. 



-------------------------


3. சாமியார் என்ன் அதிர்ச்சில மயங்கி விழுந்துட்டார்?


 41 வது முறையாக ரேப் பண்ண வரும் சாமியே! எங்கள் அன்பு டாமியே!ன்னு வரவேற்பு பேனர் வெச்சிருந்தாங்களாம்.. 



----------------------------------



4. ஜட்ஜ் - உங்களை  அவர் ரேப் பண்ணுனதுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கா?


ஆர்த்தி - எஸ் யுவர் ஆனர்.. அந்த சூட்கேஸ் ஃபுல்லா 346 டி வி டி இருக்கு. எல்லாமே ரேப் கில்மா டி வி டி தான் எஞ்சாய்.. 


------------------------------


5.  என்னை ஒருத்தன்  40 டைம் ரேப் பண்ணிட்டான்.. இப்போ நான் என்ன செய்ய?


 கின்னஸ்ல  பதிவு பண்ணுங்க.. லேட்டஸ்ட் ரெக்கார்டு 27 தடவையாம்..



-----------------------------------


6. யுவர் ஆனர். அந்த சாமியார் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம என்னை 40 முறை அனுபவித்தார்.. 


நீ ஏம்மா முத டைமே வந்து புகார் பண்ணலை?



-----------------------------

http://www.nithyananda.org/sites/default/files/news/WP_000745.jpg