Showing posts with label வசனங்கள். Show all posts
Showing posts with label வசனங்கள். Show all posts

Wednesday, December 19, 2012

ஜெயமோகன் -ன் நீர்ப்பறவை வசனங்கள் - ஆஹா 50 !

http://gallery.southdreamz.com/cache/movie-gallery/neerparavai/neer-paravai-tamil-movie-vishnu-sunaina-images-11_720_southdreamz.jpg 

1. மீனவன சுட்டுக் கொன்னுட்டா, பத்திரிக்கையில கூட இந்திய மீனவன்னு போடாம தமிழக மீனவன்னு தலைப்பப் போட்டு மேட்டரை முடிச்சுடறாங்க 


2. என் கணவர் உடம்பு மட்டும் தான் கரைக்கு வந்தது, உயிர் கடலுக்குள்ள தான் இருக்கு 


3. குடிப்பழக்கத்தை ஒருத்தன் நிறுத்திட்டான்னா, ஒன்னு அவனுக்கு அல்சர் வந்திருக்கும் இல்ல, காதல் வந்திருக்கும் 

4. மீனவனுக்குன்னு எங்காயாச்சும் தனி தொகுதியிருக்கா?  



5. முஸ்ஸிம் மக்கள் ஆதரிக்கவில்லைன்னா திட்டுறீங்க.. சரி கூட்டமா வந்தா தீவிரவாதம்னு சொல்றீங்க. அதுக்காக நாங்க வாராமய இருக்க முடியும் ?



6. இலங்கை ராணுவம் மீனவன் ஒருவனை சுட்டுக் கொன்றால், தமிழக மீனவன் சுட்டுக் கொல்லப்பட்டான் என்றுதான் சொல்கிறோம். அதனை ஏன் இந்திய மீனவன் என்று சொல்லக்கூடாது’ 


7. மனிதனின் உள்ளம் மட்டும்தான், அவன் தன் இனம் என்பதை மறந்து ரத்தவெறியோடு செயல்படுகிறது.


8.  உடனே தெருவுக்கு வந்திருவீங்களே..?

 நாங்க எங்க உரிமைக்காக போராடினா அது தீவிரவாதமா..?


9.  அம்மா, கை நடுங்குது , சரக்கு அடிக்க காசு குடு 


 கண்ட சரக்கை வாங்கிக்குடிச்சு உடம்பை கெடுத்துக்காம நல்ல சரக்கா வாங்கிக்குடிக்கோணும் 


 சரக்குக்கு பையனுக்கு காசு தரும் ஒரே அம்மா நீயாத்தான் இருக்க முடியும்  


10. கல்லா கட்றியோ இல்லையோ , நல்லா கள்ளா காட்றே? 



 http://cutmirchi.com/upimages/1350572629_sunaina-3ff1bd1c.jpg


11.  நான் சாதா கவிஞன் .ம் .என்ன எழுச்சிக்கவிஞனா மாத்திடாதே?



இந்தா இதை அடி , சரக்கு செம . எந்ந்திரிச்சு நின்னு ஆடுவே 



12. நமக்குள்ளே ஒத்துமை இல்லை,கவர்மெண்ட் பஸ்  டிரைவரை ஒருத்தன் அடிச்சுட்டா ஊர்ல எந்த பஸ்சும் ஓடாது, ஆனா கடல்ல ஒரு மீனவனை சுட்டுக்கொன்னாக்கூட நாம ஏன் நம்ம எதிர்ப்பை பதிவு பண்றதில்லை? 



13. முஸ்லீம் - நீங்க கூட்டம் போட்டா அது புரட்சி , அதுவே நாங்க கூட்டம் போட்டா அது தீவிரவாதம்? 


14. இதை அவன் பேசலை , அவனுக்குள்ளே இருக்கும் “அப்பா” பேசறார், பேச வைக்குது 



15. என்னப்பா? வீட்ல ஏதும் பிரச்சனையா? 


 நோ , பையன் கிட்டே சத்தமா கொஞ்சிட்டு இருந்தேன் .. போய்யாங்



16. மீனவர்கள் சார்பா 4 எம் எல் ஏ இருந்தா அவனவன் அலறி அடிச்சுட்டு பிரச்சனைன்னா வருவான்.



17. பாவ மன்னிப்பு கேட்க வந்தோம் ஃபாதர் 


என்ன பாவம்? 

 பிறந்ததே பாவம் 


 ஏன் தள்ளாடறீங்க..?

 ஹி ஹி பாவம் ஓவர் 



18. சுனைனா - தட்டுங்கள் திறக்கப்படும் , கேளுங்கள் கொடுக்கப்படும் , பைப்பிள்ல சொல்லி இருக்கு 


டொக் டொக் 

 எஸ் 


20 ரூபா கடன் வேணும் 



19. டைஃபாய்டு மாதிரி , காய்ச்சல் மாதிரி குடி ஒரு  வியாதி 



20. நாளைக்குத்தர்றேன்னு சொல்லி உங்க பையன் 50 ரூபா கடன் வாங்குனாரு 


நாளைக்கு - அவன்  அகராதில அடுத்த ஜென்மத்துல -ன்னு அர்த்தம் 


http://cine-talkies.com/movies/tamil-actress/sunaina/sunaina-104.jpg



21. யப்பா , அவனைத்திருத்தறேன்னு சொல்லி  ரொம்ப வலைச்சு ஒடிச்சறாதீங்க , பாவம், சரக்கு கேட்டா வாங்கிக்குடுங்க.. 







22 போதைலயும் ஒரு நிதானத்தை கடைப்பிடிப்பவர்கள் நாங்க, தெரியுமில்ல?

 யூ ஹேவ் குட் ஃபியூச்சர்

 சரி, இப்போ வெள்ளையா ஒரு உருவம் நம்மை கிராஸ் பண்ணிட்டுப்போச்சே, அதுதான் ஃபாதரா?



23. ஒழுக்கமா இருக்கறதுதான் நம்மளை மாதிரி ஏழைங்களோட மிகப்பெரிய சொத்து 



24. எழுச்சிக்கவிஞன் எழுச்சிக்கவிஞன்னு சொல்லிட்டு அடுத்தவன் பாட்டையே பாடிட்டு இருக்கியே, உன் சொந்தப்பாட்டை எப்போ பாடுவே?


25. உள் காய்ச்சல் இது. ஊசி போட்டா அந்த சுகம் போயிடும்



26. தம்பி, நீ ஏதோ சொல்ல வ்ர்றே, ஆனா எனக்குத்தான் எதுவும் விளங்க மாட்டேங்குது 



27. உன் பின்னாலயே நான் வர்றேனே, என்னை மதிக்கவே மாட்டியா? ஏன் என் கூட பேசறதே இல்ல?


எவ்ளவ் தூரம் பின்னாலயே வர்றே? னு பார்க்கத்தான்



28. ஒழுங்கா இருக்கியா?

 யா யா , ஆனா சண்டே வந்தா மட்டும் ஒழுக்கத்துக்கு லீவ் விட்டுடுவோமாக்கும், ஹி ஹி 




29. நீ தோற்ற இடத்துலயே ஜெயிக்கனும், பலவீனமானவர்க்ளை ஜெயிக்க விடனும், அதுதான் வீரம்



30. என்னை என்ன செய்யச்சோன்னாலும் செய்யறேன், ஆனா வேலைக்கு மட்டும் போகச்சொல்லக்கூடாது ,அதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு 







http://1.bp.blogspot.com/_QPkk0qlpQU8/TQwmzWK2GHI/AAAAAAAAAUk/WqMupzBi_BM/s1600/nandita+das.jpg

31 ஆல மர நிழல்ல புல் பூண்டு முளைக்காது


32.  எங்களை மாதிரி வயசான ஆள் சொன்னா எவன் கேட்கறான்? உன்னை மாதிரி இளசுங்க சொன்னாத்தான் வயசுப்பொண்ணுங்க சொன்னாத்தான்
 கேட்கறாங்க 


33. நான் கறுப்பா இருக்கும் வெள்ளைக்காரன், அளவாத்தான் குடிப்பேன் ,

34. இந்தியா முழுக்க ஒரு விதி இருக்கு, அது மீனவன் அல்லாதான் மீன் பிடிக்கக்கூடாது 


35.  இல்லாதவங்களுக்கு கடவுள் இரங்கி வருவான் ( இறங்கியும்) 



36. சுறா மீன் வெயிட் ஜாஸ்தி , எப்படி கடல்ல நீந்துது?


 தண்ணீர்ல அதனோட வெயிட் கம்மி 

 அப்போ இப்போ நாம தூக்கிட்டுப்போகும் மீன்களை ஒரு அண்டா தண்ணில கொண்டு போனா வெயிட் கம்மியா இருக்குமா?  



37. மாத்தறதே மாத்தறீங்க , நல்ல ஃபிகர் இருக்கற இடமா மாத்துனா நல்லாருக்கும் 

 உன் அவசரத்தைப்பார்த்தா பாலியல் புகார்ல உள்ளே போய்ட்டுத்தான் மறுவேலை போல 



38. இனிமே மீனவன் சாவு மழை பெய்யும் நியூஸ் மாதிரி சாதாரணமா ஆகிடும் :((


39. அமெரிக்கா , ஆஸ்திரிஏலியாவுல ஆறு மாசம்   பனி  நம்ம நாட்டுல மட்டும் தான் 12 மாசமும் மீன் பிடிக்க உகந்த சூழல் 


40. மீனைப்பிடிப்பவனை விட , மீனை தின்பவனை விட இடைல வாங்கி விக்கறானே, அவனுக்குத்தான் வருமானம் ஜாஸ்தி , அவன் தான் பணக்காரன்.


http://2.bp.blogspot.com/-JfwQnBa7GQg/TbvTwvH0UFI/AAAAAAAAB7E/yKAHVxDMU4E/s1600/I-AM-AFIA-nandita-das-6.JPG



41. கெட்டுப்போன பேரு பணம் வந்துட்டா காணாமப்போயிடும் 


 ஆமா, பணம் வந்த வழியை யாரும் பார்க்க மாட்டாங்க.. பணம் இருந்தா சரி




42. ஏய், காபி போடு 


 எனக்கு காபி குடிக்கும் பழக்கம் இல்லை.. 

 ஓய், காபி எனக்கு 



43. ரொம்ப நல்லவனா இருந்தா மறந்துடுவாங்க.அப்பப்ப கொஞ்சம் கெட்டவனாவும் இருக்கனும், அப்போதான் ஞாபகத்துல வெச்சுக்குவாங்க 



44. என்னை விரும்பற பொண்ணை நான் அவளை விரும்பலைங்கறதுக்காக எப்படி தங்கச்சின்னு சொல்ல முடியும்? அவ மனசு என்ன பாடு படும்?  பிடிக்கலைன்னா ஒதுங்கிடனும், படுத்தக்கூடாது



45. உன் கிட்டே எனக்குப்பிடிச்சதே உன் காதலிக்கு நீ உண்மையா இருப்பதுதான் 



46 , முதுகா இது? ராஜ நாகம் படம் எடுத்தது மாதிரி 



47. உனக்கு வெட்கமா இல்ல? 

 போடி, ஆரம்பிக்கும்போது இப்டித்தான் சொல்வே


48. சாரி, இருட்ல எதுவும் தெரியாது , மீ வாண்ட் லைட் .. யூ டியூப் லைட் 



49. நீ தான் என் கடல் . புரியுதா? 


 ம்ஹூம்


ம்க்கும்



50 யோவ்.. எப்பவும் “திங்கறதுலயே “ குறியா இருக்காதய்யா


http://www.bollywoodpicturesonline.com/new_jpg/nandita_das_002_dm.jpg




டிஸ்கி -1 படத்தில் இயக்குநர் சீனு ராமசாமியும் இணைந்து வசனம் எழுதி இருப்பதாக டைட்டில் சொல்லுது. ஆனா என் கெஸ்ஸிங்க் என்னான்னா அவர் வசன மேற்பார்வை மட்டும் பார்த்திருப்பார்.அங்கங்கே சில கரெக்‌ஷன் , எடிட்டிங்க் பண்ணி இருப்பார். சப்போஸ் அவர் எழுதி இருக்க வாய்ப்பு  உள்ள ஒரே வசனம்  சுனைனா பேசும் - சாத்தானே ! அப்பால போ! மட்டுமாத்தான் இருக்கும், மீதி எல்லாமே ஜெமோ தான் எழுதி இருக்கனும்  



டிஸ்கி 2 - முறைப்படி வசனகர்த்தா  ரைட்டர் ஜெயமோகன் சார் படம் தான் இதுல போடனும், ஆனா பாருங்க அப்புறம் எல்லாரும் என்னை ஆணாதிக்க வாதின்னு சொல்லிடுவாங்க. இந்த அட்ரா சக்க பெண்களுக்கு 100% இட ஒதுக்கீடு தரும்னு உலகத்துக்கே தெரியும் , ஹி ஹி




http://tamil.way2movies.com/wp-content/uploads/2012/11/neerparavai_movie_review.jpg





 

Monday, August 06, 2012

சந்தானத்தின் கவுண்ட்டர் பஞ்ச் காமெடி வசனங்கள் @ மிரட்டல்

http://newindianexpress.com/incoming/article582880.ece/ALTERNATES/w460/Mirattal-P-E.jpg


1. டேய், நாயே,  நீயே ஜெயில்ல இருந்துதானே வந்திருக்கே? என்னமோ ஜெர்மன்ல இருந்து வந்தா மாதிரி ஃபிலிம் காட்றே?


---------------


2.  ஹீரோ - ஐ ஆம் பப்லு


 நீ என்ன பராக் ஒபாமாவா?



----------------


3. சட்டையை கழட்டு.. ..

 --------

ஏய்.. நீ பொம்பளை.. உன்னை சொல்லலை.. நல்ல வேளை.. 




--------------------


4.  என்னடா சிரிப்பு.. ? 


 அண்ணா, கொட்டாவி விட்டேனுங்க./.



---------------


5. சாகடிக்கறவனுக்கு சாகற தைரியம் வேணும்னு சொல்லித்தரலை?




------------------


6. நீ ஏன் ரிசைன் பண்ணாம வந்துட்டே?

 இது என்ன கவர்மெண்ட் வேலையா? ரிசைன் பண்ண?



---------------------


7. அந்த தாதா அவரோட தங்கச்சிக்கு ஒருத்தன் விபூதி வெச்சு விட்டான்னு அவன் விரலையே வெட்டிட்டாராம்.. 


அய்யயோ.. அப்போ குங்குமம் வெச்சு விட்டா குடும்பத்தோட கொளுத்திடுவாரா?



----------------------


8. ஏன் எல்லாரும் அந்த கிழவன் கைல கிஸ் பண்றாங்க?

 நீ வேணா அவர் லிப்ல கிஸ் பண்ணீக்கோ, யார் வேணாம்னா?



------------------


9. இவன் ஆள் அசைய முடியாது, பேச முடியாது எல்லாம் ஓக்கே, சலங்கை ஒலி கமல் மாதிரி அபினயத்துல போட்டுக்குடுத்துட்டா?



-------------------


10. முன்னால எல்லாம் ஆள் செத்தா தந்தி அனுப்புவாங்க, ஆனா இப்போ.. 


 செத்தவனே போய் தகவல் சொல்லிடறானா?



------------------------



http://gallery.tamilkey.com/wp-content/themes/transcript_new/timthumb.php?src=http://gallery.tamilkey.com/wp-content/uploads/2012/07/Mirattal-Tamil-Movie-Latest-Stills-9.jpg&q=90&w=629&zc=1


11. இந்த மிஷின் ஈசியா ஒரே டைம்ல லட்ச ரூபாயை எண்ணும்.. 


 கள்ள நோட்டை கண்டு பிடிக்குமா?

 அது என்ன சி பிசி ஐடி ஆபீசரா?



-------------------------------


12.  இந்த இடத்துக்கு யாரும் வர மாட்டாங்க, வடை சுட்டுப்போட்டாக்கூட காக்கா வராது. 

 ஏன்?

 அப்டி காக்கா வந்தா அதை சுட்டு இவனுங்க சாப்டுறுவாங்களே?


----------------------


13.  சார், உங்களுக்கு என்ன வேணும்?


 3 பொண்ணுங்க, ஒரு ஆண்ட்டி./. \




------------------------


14. நம்ம கடை பேரை எதுக்கு பலூன்ல எழுதி மேலே பறக்க விட்டிருக்கே?


 பின்னே? பாறாங்கல்ல எழுதியா பறக்க விட முடியும்?



-----------------


15. இவன் பலூன் மேட்டரை வெச்சு பல்சர் பைக்கே வாங்கிடுவான் போல இருக்கே?



-----------------------


16. எனக்கு வரப்போற மனைவி கேத்ரீனா கைஃப் மாதிரி இருக்கனும்.. 


 என்னது? கேத்ரீனா கைஃப்பா? 

 பின்னே? பி வி சி பைப்பா?



--------------------------


17. கட்டுனா கைஃப் மாதிரி பொண்ணைத்தான் கட்டனும், நமக்குன்னு ஒயிஃப் வந்து மாட்டி இருக்கு பாரு நைஃப் ( KNIFE) மாதிரி



-------------------------


18. நீ தாதாவோட தங்கச்சியை பார்க்கறது அவனுக்கு தெரிஞ்சுது அவன் உன் தலையை வெட்டிடுவான்


 நிஜமாவா? 

 பின்னே பொய்யாவா? அவன் அவளோட தங்கச்சியோட உன்னைப்பார்த்தா எதை வெட்டுவான்னு சொல்லவே முடியாது



-------------------------


19.  ஆஹா, வாட் எ பாடி?

 ஏன்? இதுக்கு முன்னால பொம்பளை பாடியை ( பிரா) பார்த்ததே இல்லையா?



-------------------


20. அவ ஃபிஃப்டி கே ஜி தாஜ்மகால் மாதிரியே இருக்கா. 

 அவ அண்ணனை நீ பார்க்கலையே? திருமலை நாயக்கர் மகால் மாதிரியே இருப்பாங்க.. 



------------


http://img.bharatmovies.com/4204/mirattal-1.jpg


21. நான் மட்டும் உன் கூட சினிமாவுக்கு வர்ற மேட்டர் தெரிஞ்சுது? அவ்ளவ் தான் ஆ,மா, இவ்லவ் சீரியஸா நான் புலம்பிட்டு இருக்கேன், நீ என்ன பண்றே? 

 பார்த்தா தெரியலை? பாப்கார்ன் சாப்பிடறேன்



---------------


22. பின்னால உக்காந்திருக்கறவன் என்னை பார்த்து கேஸ் அப்டிங்கறான்.. கேஸ்னா என்ன அர்த்தம்?

 ஹி ஹி பிராஸ்டிடியூட்னு.. 


-----------------


23. வெறும் 1500 ரூபா தான் கைல இருக்கு.. 

 நான் வேணா என் பொண்டாட்டி கொலுசை அடமானம் வெச்சு  பணம் கொண்டாரவா?

 தொலைச்சுடுவேன்\


 இருக்கறதே 1500 ரூபா தான், அதையும் தொலைச்சுட்டா அப்புறம் செலவுக்கு என்ன செய்வே?



-----------------------



24.  ஆமா, நீ என்ன லவ்வர் கூடவா பேசறே? இப்படி குசுகுசுன்னு ஏன் பேசறே?



--------------------


25. அட, செம ஐடியாவா இருக்கே? எல்லா இங்கலீஷ் டி விடியையும் சுட்டுட்டியா?



-------------------


26.  என் தங்கச்சி பத்தி உனக்குத்தெரியாது


 எல்லாம் ஐ நோ. பாசமலர் 50%, தங்கைக்கோர் கீதம் 50 %




-----------------------


27. .........................


 கரெக்ட் சார்


 நான் எதுவும் சொல்லவே இல்லையே?


 நீங்க எது சொன்னாலும் கரெக்ட் தான் சார்.. 


-----------------------


28.  எங்கே இங்க்லீஷ்ல பேசு பார்ப்போம் 

 ஹலோ./. 




-------------------------


29.பொண்ணுங்களுக்கு கெட்டிக்காரங்களை  பார்த்ததும் பிடிக்கும்.


------------------------------


30. வாப்பா, உக்காரு

 பரவாயில்ல



அப்போ நான் நின்னுக்கிடவா?


அவ்வ்வ்வ்வ்




------------------
http://www.kerals.com/kerala/wp-content/uploads/2012/07/Deeksha-Seth.jpg


31. உங்கப்பா குடிப்பாரா? 

 ஆஃப்  சைஸ் பாட்டில் அளவுக்கு இருந்துட்டு  ஃபுல் சைஸ் அளவுக்கு குடிப்பாரு. 




-------------------------


32.  தீபி.. 

 என் சாவுக்கு ஊதப்போறே பீ பீ



-----------------------


33.  சும்மா சீன் போடாம ஏதாவது  ஐடியா குடு



 ஐடியா வராததால தான் சீன் போடறேன்



-----------------


34. வில்லன் -  என் கொள்கை ஒண்ணே ஒண்ணுதான்.. சாவடி! முடியலைன்னா சாவு



---------------------


35.  உங்களுக்கு பி பி இருக்கு.. 


உன் கூட சேர்ந்ததால வந்துடுச்சு



------------------


36. உன் நடு விரலை பிடிச்சு கெஞ்சிக்கேட்டுக்கறேன்.. என்னை விட்டுடு


-----------------------


37. உன் கிட்டேதான் ஃபோன் இருக்கே? ஏன் அதுல இருந்து பண்ணலை?


 எனக்கு ஃபேமிலியும் இருக்கே? வில்லன் கண்டு பிடிச்சா என்னை மேஞ்சுடுவானே?




-----------------------


38.  ஆமா, நீ இப்போ ஃபேஸ் வாஷ் பண்ணுனியா?

 ம்ஹூம், பயத்துல வேர்த்திருக்கு



------------------------


39. சாந்தி முகூர்த்தத்துக்குத்தானே பூ பழம் , ஊது பத்தி எல்லாம் கொண்டு போவாங்க.?


 ஹூம் , பாடைக்கும் அதே தான்



--------------------


40.  உன் பேரு ஜேம்ஸ் கேமரூனா? ஏன் அந்த பேரு வெச்சாங்க?


 என் மம்மி  ஜுராசிக் பார்க் படம் பார்க்கறப்போ நான் பொறந்தேனாம்.


 அநேகமா ஏதாவது டிஸ்கவரி சேனல் பார்க்கறப்போ  பொறந்திருப்பேனு நினைக்கிறேன்



------------------------------


http://moviegalleri.net/wp-content/gallery/sharmila-mandre-cute-stills-in-churidar/mirattal_actress_sharmila_mandre_cute_in_churidar_stills_9826.jpg


41. காட்டிக்கொடுக்கறதுலயும் , கூட்டிக்கொடுக்கறதுலயும் நான் எக்ஸ்பர்ட்..


நாட்டுக்கு ரொம்ப தேவையான ஆள் தான் நீ


-----------------


42. நான் ஆல்ரெடி மேரீடு, என்ன விட்டுடு


ரெண்டாந்தடவை பண்ணி இருந்தா?

 நீ வந்து மொய் வைக்கப்போறியா?




---------------------------------


43. யார், இந்த பொண்ணு, செக் பண்ணாத சிலிண்டர் மாதிரி இருக்கு?



----------------


44. குழந்தை பொய் சொல்லாதுன்னு சொல்வாங்க, அந்தப்பொய்யே குழந்தையா பிறந்திருக்கே?



-------------------


45. இதென்ன? பிளாக் மார்க்கா?


 இல்லை, லக் மார்க்


------------------------------


46.  மாப்ளை நல்லா ஜோக் அடிக்கறார் இல்லை?

 ஓஹோ, சிரிச்சே ஆகனுமா?



----------------------

47. அது எப்படி ஒருத்தனை கெடுக்கனும்னா கேரியர்ல  சோறு கட்டிட்டு கிளம்பிடறீங்க?


-------------------

 48.  எல்லாரும் எஞ்சாய் பண்ணுங்க, என் தங்கச்சிக்கு வருஷம் ஒரு நாள் தானே பிறந்த நாள் வருது?

 மத்தவங்களுக்கு மட்டும் மாசாமாசம் வருதா?



-----------------------


49. அவன் ஒரு துரு பிடிச்ச பொடி டப்பா போல..

 ஓஹோ போற வர்றப்ப எல்லாம் தும்மிட்டே போவானா?



-------------------


50. வாங்க வாங்க.. எ;ல்லாரும் ஒரே குட்டைல ஊறுன மட்டைங்க தானே?

 உங்களுக்கு எப்டி தெரியும்? நீங்களும் அதே குட்டைல ஊறிட்டு இருந்தீங்களா?



---------------------------


http://moviegalleri.net/wp-content/gallery/sharmila-mandre-cute-stills-in-churidar/mirattal_actress_sharmila_mandre_cute_in_churidar_stills_1321.jpg


51. என்ன மோந்து பார்க்கறே? ராவா குடிக்கலாமா?ன்னு பிளானிங்கா?
.


நோ நோ ஒரிஜினல் சரக்கா?ன்னு செக்கிங்க்




------------------------


52. டம்மி பீஸ் இவன், 2 ரவுண்ட் தாண்ட மாட்டான்னு சொன்னாங்க. இப்படி அடிக்கறானே?


 என் கண்ட்ரோல்க்கு இண்ட்டர்வல் விட்டிருக்கேன்


--------------------------


53. உஷ்!! சத்தம் போடாம குடிங்க... 


டேய், நான் என்ன ஃபர்ஸ்ட் நைட்லயா குடிக்கறேன்?  -


---------------------

54.  யார்றா இவன்? கருணைக்கிழங்குக்கு தாடி வெச்சவனாட்டம்?



--------------


55. அவனை காமெடி பண்ண சொன்னீங்களா?


 ம்ஹூம்

 டான்ஸ் ஆடச்சொன்னீங்களா?

 ம்ஹூம், சகிக்காது



----------------------------


56.  அண்ணனுக்கு ஆப்பு ரெடியா? சாரி, சூப்பு ரெடியா?



-----------------


57. இந்த கரித்துண்டை அமெரிக்கா எடுத்துட்டு போ.. அங்கே போனதும், தமிழ் நாட்ல எல்லா பொண்ணுங்களுக்கும் மாப்ளை இருக்காங்க , சோ நோ படி  கம் டூ இந்தியான்னு எழுதி வைக்கறே.



----------------------------------



டிஸ்கி - மிரட்டல் - சினிமா விமர்சனம்-http://www.adrasaka.com/2012/08/blog-post_6815.html

Saturday, February 04, 2012

சிவகார்த்திகேயன் பெண்களை கலாய்த்த SMS ஜோக்குகள்,வசனங்கள் (மெரீனா)

http://2.bp.blogspot.com/_bgSuEoVekgg/TJdvegKKX8I/AAAAAAAABgE/bPHVx3oof1E/s1600/Sivakarthikeyan_Marriage_Photos_001.jpg 

1. காதல்ங்கறது முட்டாள் செய்யற புத்திசாலித்தனமான காரியம், புத்திசாலி செய்யற முட்டாள்தனமான காரியம் (SMS)

--------------------------\


2.  இத்தனை ஃபிகருங்க பீச்சுல சுத்துதுங்களே, எங்கிருந்துதான் உஷார் பண்ணி கூட்டிட்டு வந்துடுவானுங்களோ தெரியல..

--------------------------------

3.  வாடி.. அங்கே போய் உக்காரலாம்.. அங்கே ஒருத்தன் ஷோவை முடிச்சுட்டு கிளம்பிட்டான்.. இடம் காலி.. அடடா,, பீச்சுக்கு வந்து இடம் பிடிக்கறது எவ்ளவ் கஷ்டம்?

------------------------------

4. அண்ணே.. நீங்க தான் மொத போணி.. ( டபுள் மீனிங்க்)



முதல்ல போ நீ...

-------------------------------------

5.  டியர்.. நம்ம எதிர்கால லைஃப் பற்றி இப்போ பேசப்போறேன்.. 

ஊ ஊ ஊ ஊ சார்.. சங்கு வாங்கறீங்களா?

சகுனமே சரி இல்லையே,,

------------------------------------

6.  சார்.. பூ வாங்கிக்குடு சார்..

எதுக்கு தண்ட செலவு..

விடு சார் நானே வெச்சு விடறேன்

ம் ம் எவ்ளவ்மா?


முழம் 10 ரூபா.. வெச்சு விட்டதுக்கு 5 ரூபா.. 


அடப்பாவமே, நானா உன்னை கூப்பிட்டேன்.. வெச்சு விடுன்னு.. (( டபுள் மீனிங்க்)

----------------------------------
7.  காதல் நல்ல குரு.. அது எல்லாரையும் சீடர்களா ஏத்துக்கறதில்லை ( SMS )

-----------------------------

8.  அவ பார்த்தாலே வண்டி எனக்கு குடை சாயுதே.. 

----------------------------

9.  அவ எனக்காக பிக்கப் ஆகி வர்றாளா? பைக்கை பார்த்து வர்றாளா? தெரியலையே?


------------------------------------

10.  நான் தான் வின்.. ஒரு லிட்டர் கேனை யூரின் போயே ஃபில் பண்ணிட்டேன்..

நீ ஒரு ச”மூத்திரம்” டா

-------------------------------------

11.  ஏய்.. வாடி.. அங்கே மறைவா போலாம்.. 

மறைவாவா? அய்யோ நான் மாட்டேன்பா..

ஆரம்பத்துல எல்லாரும் அப்படித்தாண்டி சொல்வீங்க..எத்தனை பேரை பார்த்திருக்கோம்.. 

-------------------------------------------

12.  பெண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும்?



அதானே , எப்படி இருக்கும்? சொல்லுங்க.. 

நிம்மதியா இருக்கும்.. 

-------------------------------------------------

13.  பொண்ணுங்க இருந்தாலே நிம்மதியை கெடுத்துருவாளுங்க.. 

---------------------------------

14.  அது வேணாம்.. ஆறிப்போனது.. 

நாறிப்போனதை விட ஆறிப்போனது எவ்ளவோ தேவலை.. 

---------------------------

15.  நாம நேசிக்கறதை என்னைக்காவது இழந்துடுவோம்னு சொல்றதுதான் காதல்.. (SMS)
-----------------------------------------

16.  சாப்பாட்டு விஷயத்துல மட்டும் இவ காம்ப்ரமைஸ் ஆகிக்கறா.. அது எப்படி?



----------------------------------------

17.  டேய்.. ஒரு கிஃப்ட் பார்சல் கூட ஒழுங்கா செய்ய மாட்டியா?

ஹி ஹி மறந்துடக்கூடாதுன்னு நேத்தே 2 இட்லி , கெட்டி சட்னி கட்டி பார்சல் பண்ணி வெச்சுட்டேன் எப்பூடி?

--------------------------------------------

18. டேய்.. எங்கேடா இருக்கீங்க?

சார்  “ரவுண்ட்ஸ்”ல இருக்கோம் சார்.. 

ம் , இவனுங்க நிஜமா ரோந்து ரவுண்ட்ஸ சொல்றானுங்களா? சரக்கு அடிக்கற ரவுண்ட்ஸ சொல்றானுங்களா?

---------------------------------------
19.  கேர்ள்ஸ்ங்க எல்லாரும் பக்கா ஃபோர் ட்வெண்ட்டிங்க ( 420)

யார்டா இந்த எஸ் எம் எஸ்ஸை அனுப்புனது?

ஒரு பொண்ணுதான்..

என்னது? பொண்னா?

ஆமா, ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பொண்ணுக்குத்தானே தெரியும்?ஹி ஹி 

--------------------------------

20.  போடா.. குடிகாரப்பசங்களா..

அடியேய்.. எங்களால தாண்டி இந்த கவர்மெண்ட்டே ரன் ஆகுது..  நாங்களாவது பப்ளிக்கா டாஸ்மாக்ல சரக்கு அடிக்கறோம். நீங்க கமுக்கமா வீட்ல அடிக்கறீங்களேடி.. தெரியாதா?

-------------------------------------

http://www.apden.com/images/content/2012/01/10/1326198405_marina-audio-launch-images07.jpg

21.  கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?

கழுதைன்னு தெரிஞ்சும் அது கிட்டே கற்பூரத்தை காட்னது உங்க தப்பு.. 

--------------------------

22.  காதல் ஒரு கழுதை மாதிரி, எப்போ உதைக்கும்? எப்படி உதைக்கும்னு யாராலும் சொல்ல முடியாது.. 

---------------------------

23.  காதல் ஜெயிச்சாலும் செலவுதான்.. கர்மம் தோத்தாலும் செலவுதான்.. அப்புறம் என்ன இதுக்கோசரம் காதலிக்கனும்னேன். ?

----------------------------------------------

24.  மேரேஜே ஆகலை.. எப்படி அவன் டைவர்ஸ் கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்ப முடியும்?

-------------------------------

25.. ஹலோ.. நீ எங்கேம்மா இருக்கே? உடனே வீட்டுக்கு வா..

மம்மி.. என்ன மேட்டர்னு சொல்லுங்க.. 

கூரியர்ல அவன் ஆப்பு அனுப்பி இருக்கான்.. நிஜமான ஆப்பு.. அவ்வ் 

----------------------------------

26.  ஏப்பா .. கூரியர்காரா..  இதென்ன ரிவீட் அடிக்கற ஆணி பார்சல்ல வந்திருக்கு?

ஹா ஹா உங்களுக்கு ரிவீட் அடிச்சிருக்கான் யாரோ.. 

------------------------------------

27.  இனிமே இந்த மாதிரி பார்சலை கொண்டு வந்துடாதே.. 

அட போம்மா.. பேண்டவனை வெட்ட முடியாம , பீயை போய் வெட்டிட்டு இருக்கே..?   (உவ்வே )

----------------------------------------

28.  பன்னாடை பன்னாடை.. 

நீ தான் என் பொன்னாடை ஹி ஹி 

----------------------------------------

29.  நான் யார் தெரியுமா? என் புருஷனே என்னை பார்த்து பயப்படுவாரு தெரியுமா?

நான் தான் உங்க புருஷன் இல்லையே.. நான் எதுக்கு உங்களை பார்த்து பயப்படனும்?

--------------------------------------

30.  IF U WIN THE LOVE U LOOSE THE LIFE.. IF U WIN THE LIFE U WILL LOOSE THE LOVE அப்டினு ஷேக்ஸ்பியர் அவன் பாட்டுக்கு சொல்லிட்டு செத்துப்போய்ட்டான்.. 

( நீ காதலில் ஜெயிச்சா வாழ்க்கைல தோத்துடுவே.. வாழ்க்கைல ஜெயிச்சா காதலில் தோத்துடுவே)

---------------------------------------

31.  அடடே.. புது சொக்கா,.. புது அக்கா.. அடங்கொக்கா மக்கா.. அண்ணே அசத்துங்க,. இவங்க எப்போ உங்களுக்கு சங்கு ஊதப்போறாங்களோ?

--------------------------------

32.;. ஏய் பீச்சுக்கு போலாமா?

வேணாம், ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு போலாம்.. 

எனக்கு வந்து வாய்க்கறது எல்லாமே எனக்கு செலவு வைப்பதாகவே  வருது

---------------------------------------

செண்ட்டிமெண்ட் வசனங்கள்

33.  சென்னையை சுத்தி பார்த்தியே, என்ன சொல்லுது?

எந்த தொழில் செஞ்சாலும் பிழைச்சுக்கலாம்னு சொல்லுது.. 

பிச்சை மட்டும் எடுக்காதே

நீ மட்டும் எடுக்கறே?

---------------------------------------
34.  இந்த மரத்துல படுத்தா மாசம் ரூ 150 வாடகை.. அட்வான்ஸ் ரூ 500



அடப்பாவி...

---------------------------------------

35.  தாத்தா குட் மார்னிங்க்.. 

------------------

ஓ, இங்கிலீஷ் தெரியாதா? காலை வணக்கங்கள்.. 

சரி சரி விஷயத்துக்கு வா.. 

ரூ50 கடன் வேணும்

-------------------------------------

36.  என் பேரு அன்புச்செல்வன்..  ஐ பி எஸ்.. இந்த பீச்சை வாடகைக்கு விட்டிருக்கேன்.. 

என்ன படிச்சிருக்கே?

ஏ காம், பி காம், சி காம் 


-----------------------------------

37. தம்பி.. நீ என்ன படிச்சிருக்கே?

  காமராஜர் படிப்பு..

அப்டின்னா?

மூணாங்கிளாஸ் 

----------------------------------------

38. உன் பேரென்ன?

அம்பிகாபதி

உன்னை நான் அம்பிகான்னு கூப்பிடலாமா?

ஓக்கே.. உன் பேரென்ன?

கைலாஷ்..

உன்னை கை-ன்னு கூப்பிடலாமா?

----------------------------
39.  டேய்.. இங்கே பாரு, நான் பீச்ல பொண்ணுங்களோட ஃபோட்டோ எடுத்திருக்கேன்.. 

நீயாவது தமிழ் பொண்ணுங்களோட தான் ஃபோட்டோ எடுத்தேன், நான் வெள்ளைக்கார ஃபிகர்ங்களோட எடுத்தேன்

----------------------------------

40.  கா பி சாப்பிடறியா? டீ சாப்பிடறியா?

விஷம்

எல்லாம் 1 தான் 

----------------------------------

http://cinesouth.com/images/trailors/11012012-MT10img1.jpg

41.  மில்லி மீட்டர் விஷயத்துக்கு எல்லாம் கி மீ நீளத்துக்கு கோபப்படறியே.. 

-----------------------------

42.  சார் பெட்ரோல் வேணுமா சார்?

ம், இன்னா விலை?

கவர்மெண்ட்டே 68 ரூபாக்கு விக்குது.. நான் 50 ரூபா தான் சார் வாங்கறேன்..

ஏண்டா என் கிட்டேயே திருடிட்டு என் கிட்டேயே விக்கறியா?

 இல்ல சார் , கடல் தண்ணில இருந்து தயாரிச்ச பெட்ரோல் சார்..

-----------------------------------

43.  இந்த கிஃப்ட்டை பார்த்ததும் உனக்கு என்ன தோணுது?

நீ பொழப்பில்லாம இருக்கேங்கறதை இப்படி கிரியேட்டிவா காட்றே

-----------------------------------------

44.  நான் ஆல்ரெடி இந்த மாதிரி இங்கிலீஷ் படத்துலேயே பார்த்துட்டோம்.. 
அது வைர மோதிரம் தானே..?


ம்க்கும்,, மொக்கை ஃபிகருக்கு யாராவது அவ்ளவ் செலவு செய்வாங்களா? நான் என்ன இளிச்ச வாயனா?

-------------------------------------------

45.  இந்த உலகத்துல புனிதமானது ரெண்டே ரெண்டு தான் 

1. தாயின் கருவறை.. 2. பள்ளியின் வகுப்பறை

----------------------------------

46.  நீங்க படிக்கலைன்னு வருத்தப்படாதீங்க.. நீங்க தோற்கலை.. அந்த ஆசிரியர்ங்க தான் தோத்துட்டாங்க..

-------------------------------------------

47.  வெற்றி மேல எப்பவும் வெறியா இருக்கனும்.. 

----------------------------

48. பீச்ல விக்கற பஜ்ஜி நான் சாப்பிட மாட்டேன்பா.. 

ஏண்டா..?

அந்த கடலை மாவுல கை விட்டு பிசைஞ்சு. உவ்வே பார்க்கவே அருந்துதலா இருக்கும்..மச்சி.. நீ சாப்பிடறா.. 

அடப்பாவி. 

-----------------------------------

49. காதல்ங்கறது காக்கா பீ மாதிரி, அது யார் தலைல எப்போ விழும்னு சொல்ல முடியாது

-------------------------------

50. ஏய்.. நீ இதுக்கு முன்னால பீச்க்கு வந்திருக்கியா?


ச்சே.. ச்சே.. இப்போ தான் மொத டைம் உங்க கூட வர்றேன்.. நமக்கு எல்லாம் இங்கே வர நேரம் ஏது?

-----------------------------


டிஸ்கி -

மெரீனா - குழந்தைக்கல்வியின் அவசியம் - சினிமா விமர்சனம்

Monday, January 09, 2012

தனியார் வங்கிகளை துவைச்சு காயப்போட்ட மகான் கணக்கு வசனங்கள்

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2011/12/Mahaan-kanakku-Movie-stills-3.jpg

1. ஒவ்வொரு மாநிலத்துலயும், அந்தந்த பிராந்திய மொழிகளில் லோன் வாங்குபவர்களுக்கு விளக்கற மாதிரி விதி முறைகளை ஏன் தனியார் பேங்க் வைக்கலை?மக்கள் ஈசியா புரிஞ்சுக்கிட்டா அவங்களுக்கு டேஞ்சர் என்பதாலா?

2.லோன் வேணும் ,லோன் வேணும்னு நாங்களாடா வந்து கேட்கறோம், நீங்க தானே நாக்கை தொங்கப்போட்டுட்டு வர்றிங்க, அப்புரம் நீங்களே கழுத்தை பிடிச்சு திருகறீங்க, உங்களால சிதைஞ்சு போன குடும்பங்கள் எத்தனை?

3. சாயங்காலம் 6 மணிக்கு மேல கலெக்‌ஷன்க்கு ஏஜெண்ட்ஸ் யாரும் எந்த வீட்டுக்கும் போகக்கூடாதுன்னு ரூல்ஸ் இருக்கு,.. அதை ஃபாலோ பண்றீங்களா?

4.  மிஸ்டர்.. டேக் திஸ் டீ


ஸாரி, நோ ஃபார்மாலிட்டிஸ்

திஸ் ஈஸ் த ஒன்லி அவெய்லபிலிட்டி, நாட் ஃபார்மாலிட்டி

5.  ரேஷன் கடைல போடற ஒரு ரூபா அரிசில கூட நீ கமிஷன் அடிக்கிறியாமெ? நிஜமா?

6. லேடி வாய்ஸ் - ஹலோ

ஹாய்.. நீங்க பவித்ராவா?

அட!! ஆமா.. இப்போதான் முதல் முறையா உங்க நெம்பர்க்கு பண்றேன், எப்படி நான் தான்னு கண்டு பிடிச்சீங்க?

கோவைலயே என் கிட்டே இல்லாத ஒரே ஜிகிடி நெம்பர் உங்களுதுதான் ஹி ஹி

7.  ஐ ஆம் இன் லவ் வித் யூ - இதை விட லவ்வை சொல்ல அழகான வரிகள் கிடையாது..

அப்டியா ? யார் சொன்னது?

ஹி ஹி வாரணம் ஆயிரம் படத்துல கவுதம் வாசுதேவ் மேனன் சொன்னது

ஓ ம் ம் ஆனா சாரி , எனக்கு ஆல்ரெடி மேரேஜ் ஆகிடுச்சு

8.  ஓ சி ஓசி பேங்க்ல இருந்து கால்.. ஏதாவது லோன் வேணுமா? சார்?

ஓ சி ன்னா ஓக்கே

9.  சார்.. இது வாடகை வீடா? சொந்த வீடா?

வாடகை வீடுதான்..

ஆனா எங்க பேங்க்ல இருந்து வெரி-ஃபிகேஷனுக்கு யாராவது வந்தா சொந்த வீடுன்னு சொல்லிக்குங்க.

அதெப்பிடி சார்.. வெளீயூர்ல இருக்கற ஹவுஸ் ஓனர் ஒரு பேச்சுக்கு உங்க வீடு மாதிரி நினைச்சுக்குங்கன்னு சொன்னது உண்மைதான், அதுக்காக நிஜமாலுமே சொந்த வீடுன்னு எப்படி வாய் கூசாம பொய் சொல்றது?

10.  பசங்க சைக்காலஜி உனக்கு தெரிலடி.. மேரேஜ் ஆனவனு பொய் சொன்னா உன்னை விட்ருவான்னு நீ நினைக்கறே.. மேரேஜ் ஆன லேடி தான் கில்மாவுக்கு  சரின்னு அவன் நினைச்சு இன்னும் டீப்பா உன்னை லவ் பண்ணப்போறான் பாரு..

http://2.bp.blogspot.com/-Nh2NQx_hSW4/TselS-fs8bI/AAAAAAAAU5o/iQ_C1d8O9Uo/s1600/gandhi_kanakku_21_89201153836123.jpg

11. எனக்கு அந்த குழந்தையை 4 வயசுல இருந்தே தெரியும்..

கிட் ( KID) என்பதால் ஈசியா கிட்நாப் பண்ணிட்டாங்களா?

12.  போலீஸ்ட்ட போனா கொன்றுவேன்னு மிரட்றான்

அய்யய்யோ யாரை?

பயப்படாதீங்க, உங்களை இல்ல, என்னை தான்./..

13.  தேவாரத்தை நேர்ல பார்த்திருப்பே, திருவாசகத்தை சி டி ல பார்த்திருப்பே.. ரெண்டையும் ஒரே ஆளா இப்போ பார்க்கப்போறே..

14. உங்களுக்கு குங்க்ஃபூ தெரியுமா?

ம்ஹூம், எனக்கு குஷ்பூ தான் தெரியும்..

15.  நீதான் அந்தாளோட அக்கா பொண்ணா?

ம்ஹூம், எங்கம்மாவோட தம்பி தான் அவரு

ரெண்டும் ஒண்ணுதான், உனக்கு ஓவர் லொள்ஸ்

16.  ஹலோ.. உனக்கு ஃபோன் வந்திருக்கு..

அவ்ளவ் தானே, ஏன் பாம்பு வந்த மாதிரி பதர்றே?

17.  என்ன நினைச்சுட்டு இருக்கே உன் மனசுல?ன்னு கேட்டிருந்தா உன்னைத்தான் நினைச்சுட்டு இருந்தேன்னு சொல்லி இருப்பேன்..

அதான் கேட்கலை அப்படி ஹி ஹி

18.  இப்போவெல்லாம் அவனால எனக்கு எந்த தொந்தரவும் இருக்கறதில்லை, ஆனா அந்த தொந்தரவு எனக்கு இப்போ தேவைப்படுது..

19.  இவன் நம்மளை எங்கேயோ கொண்டு போகப்போறான்..

ஹூம்.. பார்ப்போம்

20.  இப்போ பேங்க்கை ஏமாற்ற ஒரு வழி.. வருமானமே இல்லாட்டியும் பரவாயில்லை, உங்க பிஸ்னெஸ்ல லாபம் வந்ததுன்னு சொல்லி ஒன்றரை கோடிக்கு வருமான வரி கட்டுங்க,, இவ்லவ் வரி கட்றவர் நேர்மையான ஆளாவும் இருப்பார், ஏகப்பட்ட பண்ணம் வெச்சிருப்பார்னு நம்பி பேங்க் உங்களுக்கு லோன் தரும்.. நாம அந்த அமவுண்ட்டை ஆட்டையை போட்றலாம்..

http://kumarsrinivas04.files.wordpress.com/2011/11/director.jpg

21.  ஐ வில் டேக் ஹேர்

டேய் அது ஐ வில் டேக் கேர் டா

தெரியும்.. நான் அவ கூந்தல் கற்றை பற்றி சொல்லிட்டு இருக்கேன்..

22.  சார்.. ஆஃபீஸ் அட்மாஸ்ஃபியர், எல்லாம் நல்லா செட் பண்ணி வெச்சிருக்கீங்க.

ஹூம்.. பொண்ணு எதுவும் செட் ஆக மாட்டேங்குதே?

நான் வேணா ரெடி பண்ணித்தரவா?

23. ஜிகிடி - நான் சொன்ன புளிக்குழம்பு செஞ்சு பார்த்தியா?

ம்ஹூம், சரியா வர்லை.. நீ வேணா என் ரூம்க்கு வந்து செஞ்சு காட்றியா? நான் புளிக்குழம்பை சொன்னேன் ஹி ஹி

24. லோன் வாங்குனவங்களை வீடு தேடி வந்து அடியாட்கள் விட்டு மிரட்டுதே இந்த பிரைவேட் பேங்க் எல்லாம்.. நம்ம இந்தியா கூடத்தான் உலக வங்கில கடன் வாங்கி இருக்கு.. நாடாளுமன்றத்துல ரவுடிங்க வந்து எம் பிக்களை மிரட்னா எப்படி இருக்கும்?

Thursday, January 05, 2012

மகாராஜா - மனதில் நின்ற ஜொள் ஜில் ஜல் கில்மா வசனங்கள்

http://www.nakkheeran.in/AllImages/Gallerys/19642_1.jpg1. தப்பு பண்ற எல்லாருக்குமே ஒரு டர்னிங்க் பாயிண்ட் தேவைப்படுது,என் லைஃப்ல வந்த டர்னிங்க் பாயிண்ட் நீ தான்


2.  மாப்பி.. சரக்கு அடிக்கறப்ப ஏன் ஸ்ட்ரா போட்டு குடிக்கறே?

என் சம்சாரத்துகிட்டே இனிமே சரக்கை கையால கூட தொடமாட்டேன்னு சத்தியம் பண்ணி இருக்கேன் ( நல்ல வேளை கிளவுஸ் போட்டுக்கலை)

3. கெட்டவன் எப்பவும் கெட்டவனாவே இருந்துடறதும் இல்ல, நல்லவங்க என்னைக்கும் நல்லவங்களாவே தொடர்ந்துடறதும் இல்ல.. 

4. எல்லா மனுஷங்களுக்கு உள்ளேயும் ஒரு மிருகம் இருக்கு, சந்தர்ப்பம் கிடைக்கறப்ப  அது வெளில வருது

5.  பார்வை இல்லாதவனுக்கு  பார்வை குடுத்து அவனை தாஜ்மகால் முன்னே நிக்க வெச்சு , அதை பார்க்காதே, எதையும் ரசிக்காதேன்னு சொல்ற மாதிரி  இருக்கு நீ இப்போ என் கிட்டே சொல்றது.. 

6. கடவு:ள் 100 பேர்ல ஒருத்தருக்குத்தான் வசதி வாய்ப்புகளை கொடுக்கறார், அந்த ஒரு ஆள் மீதி இருக்கற 99 பேருக்கு தன்னாலான உதவி செஞ்சா  லைஃப் ஹேப்பியா அமையும் எல்லாருக்கும்..

7.  வாவ், நீங்க ரவுடிகளை அடிச்சீங்களாமே? கலக்கிட்டீங்க... 

ம்க்கும், அவனுங்க ரிவர்ஸ் எடுத்து இவனை அடிச்சிருந்தா இவன் கலங்கி இருப்பான், எஸ் ஆகிட்டான்.. அடங்கோ

8. சிலநேரம் சின்னப்புள்ளத்தனமா நடந்துக்கறே, பல நேரம் சில்லறைத்தனமா நடந்துக்கறே, அது ஏன்?


9. காசிக்குப்போக வேண்டிய வயசுல பெரிசு கலிஃபோர்னியா போக ஆசப்படுது..


10. மிஸ்.. வந்து .. அது வந்து நாம 2 பேரும் கடைக்கு போய் ஒரு காஃபி சாப்பிடலாமா?

இந்தா ரூ 100, நீ போய் குடிச்சுக்கோ, நான் வர்லை..  ( அடங்கோ, ஏம்மா பாப்பா டெயிலி இப்படி கண்டவனுக்கும் தானம் பண்ணவா அப்பா உங்களுக்கு ஜாக்கெட் மணி தர்றாரு? )


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivdp-51uDdVltEYmKyzQiPslWecQ4X8E3he_3vKJArYVCX3ShYdCUXyy_QOi5c9R4bykdjDcDSIBuRoW8I4rkd4h_voYLVzJPedspuk1dQP9IRZMu9uScS__k35rUug6wwj0avltG0keYW/s1600/anjali_8_109200754834123.jpg

11. காளீ கோயில் பூசாரி மாதிரி அந்த பெரிசு ஏன் கையை காலை ஆட்டிக்கிட்டே இருக்கு?

யோவ், அவர் யூத்தாம்,  ஜிகிடிகளோட டான்ஸ் ஆடுதுய்யா

12.  பொடி வாங்கிட்டு வான்னு கூட இந்தக்காலத்துப்பசங்க கிட்டே வேலை வாங்க முடியறது இல்லை, கீழே வெடி வெச்சிடரானுங்க.. 

13. அல்வா கொடுக்கறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க, அது திருநெல் வேலி அல்வாவா இருந்தா என்ன? திருவல்லிக்கேணி அல்வாவா இருந்தா என்ன?

14. ஏம்மா முறைக்கறே, என் கை தானே உன் தோள்ல இருக்கு, நோ பிராப்ளம்

டேய் கையை எடு, இல்லை கட் பண்ணி கைல குடுத்துடுவேன் 

15.  ஐயையோ, அரிவாள் எதுக்கு கேக் வெட்டற இடத்துல?

ஆளை வெட்டற அரிவாளை வெச்சுத்தான் நாங்க கேக்கே வெட்டுவோம், தெரியுமில்ல.. 

16. நீங்க இதுவரை பேசிட்டு இருந்ததை நானும் கேட்டேன் அண்ணா..

பாப்பா, தமிழ்ல எத்தனை வார்த்தை இருக்கு, ஆசையா கூப்பிட? அத்தான்னு கூப்பிடு, ஏன் அண்ணா?னு கூப்பிடறே?

17. சில பேர் கிஃப்ட் குடுக்கறப்ப  கிவ் & டேக் பாலிஸியோட உள் நோக்கத்தோட இருப்பாங்க  ( ஹி ஹி  நாம எப்பவுமே டேக் ஒன்லி பாலிஸி )

18.  பெரிசை பெரிசுன்னு கூப்பிடாம வேற எப்படி கூப்பிடறது? தமிழ்ல உங்களுக்குப்பிடிக்காத ஒரே விஷயம் பெரிசுதான்னு நினைக்கறேன்..

19.  என்னடா? இப்படி பல்டி  அடிச்சுட்டுப்போறா? இந்த விக்கெட்டும் அவுட்டா?

அதுல என்ன உனக்கு டவுட்டு? அடுத்த ஃபிகரை பார்க்க போலாம் நடையை கட்டு 

20.  சினிமா  தியேட்டரில் ஜிகிடியுடன் வந்திருக்கும் ஒரு ரவுடி

சார், படம் மறைக்குது...கொஞ்சம் குனிங்க.. 

அப்போ நீ என் சீட்டுக்கு வந்துடு, நான் உன் சீட்க்கு வந்துடறேன்.. 

அய்யய்யோ, இது என் ஆளூ

அப்போ மூடிக்கிட்டு படத்தை பாரு.. ஒழுங்கா அங்கேயே இரு,. என்னமோ படம் பார்க்கறதுக்காகவே தியேட்டர் வந்த மாதிரி ராஸ்கல்ஸ்..

http://spicy.southdreamz.com/spicydb/hot-actress-anjali-pictures/actress-anjali-saree-stills-11.jpg

21.  எனக்கு காலம் காலமா இருக்கற டவுட் என்னான்னா பல்லி மாதிரி   இருக்கற பசங்களூக்கு எல்லாம் கில்லி மாதிரி ஜிகிடிங்க செட் ஆகுதே? அது எப்படி?

22.  வெளிச்சத்துல வீராப்பா பேசற ஜிகிடிங்க எல்லாம் நைட்ல இருட்டுல எப்படி இருப்பாங்கனு எனக்கு தெரியும்.. ( அய்யய்யோ, எனக்கு தெரியாதே , இருட்டுன்னா எனக்கு பயம் கண்னை மூடிக்குவேன் ஹி ஹி )

23.  உன் மனசாட்சியை தொட்டு சொல்லு, என்னைக்காவது நீ போட்ட டீயை நீயே குடிச்சிருக்கியா?

டீக்கடை திருமலை - அந்த தப்பை மட்டும் நான் ஜென்மத்துக்கும் செய்யவே மாட்டேங்க.. ( அடங்கோ)

24.  மிஸ்.. அவங்க 2 பேரும் அங்கே பிட் போடட்டும், நாம் 2 பேரும் இங்கே ஓரமா ஒரு இடத்துல ஒதுங்கலாமா?

டேய், நாயே பேங்க் பேலன்ஸ் வெறும் 108 ரூபா வெச்சுக்கிட்டு பேச்சை பாரு 

25.  நாள் பூரா சிஸ்டம் முன்னால ஒர்க் பண்றவங்களுக்குத்தான் அதனோட கஷ்டம் தெரியும்..ரிலாக்ஸ் பண்ணிக்க அப்படி இப்படி இருந்தா தப்பா?

26.  வயசான பிறகு வர்ற வசதி வாழ்க்கை எல்லாம் சக்கரை வியாதிக்காரன் கைல கிடைக்கற ஸ்வீட்ஸ் மாதிரி .. எதுக்கும் பிரயோஜனம் இல்ல.. 

27.  வெட்டி செலவு பண்ணி மத்தவங்களை கவுக்கவும் மாட்டா, யார் கிட்டயும் கவுரவும் மாட்டா.. 

ஓ, பார்ட்டி சாஃப்ட்வேர் இல்ல, ஹார்டுவேர்னு சொல்லுங்க  ( ஓஹோ சாஃப்ட்வேர்னா திருப்பூர் உள்ளாடை பார்ட்டி, ஹார்டுவேர்னா இரும்பாலான கவச உள்ளாடை?)


28.  இவ என்ன மாடர்ன் டிரஸ் போட்ட மங்காத்தாவா இருக்காளே?



29.  உன்னை அவருக்கு எப்படிடி பிடிச்சுது?

ஒரு புத்திசாலியை இன்னொரு புத்திசாலிக்கு பிடிச்சுப்போறதுல என்ன ஆச்சரியம் இருக்கு?

Thursday, December 22, 2011

தமிழருவி மணியன் -ன் எழுச்சியான ,உருக்கமான வசனங்கள் இன் உச்சிதனை முகர்ந்தால்

http://www.filmics.com/tamil/images/stories/news/October_2011/18.10.11/Uchithanai_mugarnthal-movie-priview1.jpg 

1. ஒரு தனி மனிதனின் பேச்சால் (உரை) இரு நாடுகளின்  உறவு சீர் குலையும் என்றால் உடனடியாக சரி செய்யப்பட வேண்டியது அந்த இரு நாடுகளின் கெட இருக்கும் உறவைத்தானே தவிர அந்த தனி மனிதனின் பேச்சு அல்ல.. 

2. உள்ளதை உள்ளபடியாக பேசுவதையே அனுமதிக்காத இலங்கை அரசாங்கம் தவறாகப்பேசுவதை மட்டும் அனுமதிக்குமா?

3.  ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆகற உன் கணவர் பேசற தொனியை பார்த்தா பிரஸ் மீட் முடிச்சுட்டு நேரா ஜெயிலுக்குத்தான் போவார் போல.. 

4. பொதுவேலை முக்கியம் தான், ஆனா குடும்பத்தையும் கவனிக்கனும்.. ஒரு குடிமகனா நாட்டுக்கு ஆற்ற வேண்டிய கடமை போலவே ஒரு குடும்பஸ்தனா தன் குடும்பத்துக்கு செய்ய வேண்டியது எல்லாருக்கும் இருக்கு.. 

5. ஐ அங்கிள்.. இந்த நாய் பேரென்ன?

மிக்கி..

எலி பேர் மாதிரி இருக்கு.. ஆனா பார்க்க புலி மாதிரி இருக்கு.. 

6.  நல்லா வளர்ந்த 21 வயசு பொண்ணுங்களுக்கே கர்ப்பம் ஆகி  5 மாசம் ஆகிட்டா கரு கலைக்கறது ரொம்ப ரிஸ்க், அதுவும் 13 வயசுப்பொண்ணுக்கு ரொம்பவே ரிஸ்க்.. 


http://www.eeladhesam.com/index.php?option=com_joomgallery&func=watermark&catid=13&id=5533&Itemid=53

7. யாரோ செஞ்ச தப்புக்காக உங்க பொண்ணை ஏன் பலி கொடுக்க துணியறீங்க?

8. விடுதலைப்புலி லேடி - எங்களை எல்லாம் சாப்பிடக்கூப்பிட நீ யாரு?

எங்களுக்காக சண்டை போடறீங்களே, உயிரைக்குடுக்கறீங்களே. நீங்க யார்?


9. விடுதலைப்புலி லேடிகள் - எங்களுக்கு சாப்பிட எல்லாம் நேரம் இல்லை.. 

பாப்பா- அப்போ உங்களுக்காக வேற யாராவது சாப்பிடுவாங்களா?

10.  எங்க நாட்டுப்பெண்கள் விமான சத்தம் கேட்டாலே வங்கருக்குள் சென்று ஒளிந்து  கொள்வார்கள், பாழாப்போன இந்த நாட்ல ( இலங்கை) அதைத்தவிர வேற என்ன தான் நாங்க செய்ய முடியும்? ( சென்சார்ல இலங்கைன்னு வர்ற இடங்கள் எல்லாம் கட்)

11. உயிரைக்காப்பாத்திக்கறதுக்காக  பலர் சொந்த மண்ணை விட்டு கிளம்பிட்டாங்க.. உயிரே போனாலும் பரவாயில்லை, நாம வாழந்த மண்ணை விட்டுப்பிரியக்கூடாதுன்னு நினைச்சது எவ்வளவ் பெரிய பிழை?

12. கிணத்துல அவ பிணம் கிடைச்சது.. தன்னையும் தன் கற்பையும் காப்பாத்திக்கறதுக்காக அவ கிணத்துல குதிச்சாளா? அல்லது அவளை யூஸ் பண்ணிக்கிட்டு அந்த மிருகங்கள் கிணத்துல தள்ளி விட்டுடுச்சான்னே தெரியலை.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் எல்லாம் பண்ண முடியலை.. 

http://himadurai.com/images/tamilaruvimaniyan.jpg

13.  சீமான் - நம்ம கிட்டே கேட்காமயே லேடீஸ் 2 பேரும் கூட்டணி வெச்சுக்கிட்டாங்க பார்த்தீங்களா?

உங்க கிட்டே சொல்லிட்டு எல்லாம் கூட்டணி வைக்க முடியுமா?

14. உங்க 2 பொண்ணுங்களுக்கும் இயல், இசைன்னு அழகான தமிழ்ப்பேரு வெச்சிருக்கீங்க, அழகு.. அருமை.. சரி இயல், இசை முடிஞ்சது,அடுத்து   நாடகம் எப்போ?

ஆட்சில இருக்கற அரசியல்வாதிங்க அதைத்தான் தினம் நடத்திட்டு இருக்காங்களே, நான் வேற தனியா எதுக்கு நாடகம் போடனும்?

15.  நீ படிச்சு அமெரிக்கா போய் டாக்டர் ஆகப்போறியா?

ம்ஹூம், இங்கே மட்டக்களப்புல ஏழைகளுக்கு உரிய வசதி உள்ள ஹாஸ்பிடலே இல்லை. அங்கே ஹாஸ்பிடல் கட்டி டாக்டர் ஆகப்போறேன்.

16.  உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? என் ஃபிரண்ட் எங்க கண் எதிரே செத்துக்கிட்டே இருந்தான், நாங்க அதை பார்த்துக்கிட்டே இருந்தோம்...

17.  நாங்க செஞ்சது சட்ட விரோதமா?ன்னு தெரியலை.. ஆனா மனித நேயத்துக்கு எதிரானது அல்ல.. 

18. அது சாத்தானோட குழந்தை.. பல சிங்களவர்கள் ரேப் செஞ்சதால உருவான குழந்தை , அதை அழிச்சிடலாம்.. 

குழந்தைன்னாலே கடவுள் தான்.. இது கடவுள் குழந்தை, இது சாத்தானோட குழந்தைன்னு ஏன் பிரிச்சு பேசறீங்க? எந்த மண்ணுல பிறந்தாலும் ரோஜா ரோஜா தான்..

டிஸ்கி -

உச்சிதனை முகர்ந்தால் - ஈழத்தின் கண்ணீர் கவிதை -சினிமா விமர்சனம்