Showing posts with label ரீமாசென். Show all posts
Showing posts with label ரீமாசென். Show all posts

Friday, December 21, 2012

சட்டம் ஒரு இருட்டறை - சினிமா விமர்சனம்

http://www.starmusiq.com/movieimages/Sattam-Oru-Iruttarai_B.jpg

ஹீரோயின் ஒரு கொலையை நேர்ல பார்த்துடறா,வில்லன்க 3 பேரும் அவளைப்போட்டுத்தள்ளிடறாங்க. ஆனா அவங்களுக்கு சட்டப்படி தண்டனை வாங்கித்தர முடியல . ஆல்ரெடி அவங்க ஜெயிலுக்குள்ளே இருந்த மாதிரி பொய் ரெக்கார்டு வெச்சிருக்காங்க .அதே ஃபார்முலாவை யூஸ் பண்ணி ஹீரோ எப்படி பழிக்குப்பழி வாங்கறார் என்ற புளிச்சுப்போன மாவில் பழைய மொந்தையில் புதிய கள்ளு  ஃபார்முலா படி  விஜய்காந்த் எஸ் ஏ சி கூட்டணியின் பழைய படத்தை இப்போ ரீமேக் பண்ணி இழுக்கறாங்க சாரி ரீமேக் பண்ணி இருக்காங்க..

ஹீரோவா தமன். இவர் லவ் சப்ஜெக்ட் எல்லாம் 10 பண்ணிட்டு அப்புறமா இந்த மாதிரி ரிவஞ்ச் சப்ஜெக்ட் பண்ரது நல்லது. ஏன்னா  அதுக்கு எல்லாம் ஒரு மெச்சூரிட்டி வேணும். சிறு புள்ள வெள்ளாமை வீடு வந்து சேராதுன்னு எங்க ஊர்ப்பக்கம் ஒரு சொலவடை உண்டு . மற்றபடி காதல் காட்சிகளில் ஓக்கே .


 ஹீரோயின் நெம்பர் ஒன்னா சுருட்டை கூந்தல் அழகி பியா. இவர் மேக்கப் இல்லாமயே ரொம்ப அழகான சிரிப்பழகிதான் , ஆனா இதுல மேக்கப் , ஹேர் ஸ்டைல் சொதப்பல் . படம் பூரா அவர் வர்ற காட்சிகள் எல்லாமே ஒரே ஒரு ஷார்ட்ஸ் , டி சர்ட் மட்டும் தான் ..


  ஹீரோயின் நெம்பர் டூ வா பிந்து மாதவி . இவருக்கு பிளஸ் என்னன்னா இவருக்கு மேல் உதடை விட கீழ் உதடு  ஒரே ஒரு செ மீ அகலம் அதிகம். லிப்ஸ்டிக் போடாமயே இலஞ்சிவப்பு , ஆனா மெரூன் கலர் லிப்ஸ்டிக் போட்டு படுத்தறாங்க


 அடுத்து திமிறும் காட்டாறு , உருமும் குதிரை  ரீமா சென் . போலீஸ் ஆஃபீசரா வர்றார். கெத்து ஓக்கே ,  விஜயசாந்தி கம்பீரத்துல பாதி கூட வர்லை

http://tamilmaxs.com/wp-content/gallery/actress-piaa-latest-hot-gallery-at-sattam-oru-iruttarai-movie-teaser-launch/piaa-hot-spicy-gallery-at-sattam-oru-iruttarai-movie-teaser-launch-1.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 



1. உயிரே உயிரே உன்னை ஒரு வரம் கேட்கிறேன் அழகான மெலோடி நல்ல பிக்சரைசேஷன் , ஒளிப்பதிவு , லொக்கேஷன்ஸ்  எல்லாம் அழகு



2. படத்துல நல்ல கண்ணுக்கு குளிர்ச்சியா 3 ஃபிகருங்க ( அதுல 1 ஆண்ட்டி ) ளை வளைச்சு போட்டது . பிந்து + பியா 2 பேரையும் படம் பூரா நல்லா வேளை வாங்குனது  ( நடிப்பில் அல்ல )


3. படத்துக்கு தேவை இருக்கோ இல்லையோ ஒரு லிப் கிஸ் டூ பிந்து மாதவி

இளைய தளபதி அருகில் இருப்பது படத்தின் இயக்குநர்

http://haihoi.com/Channels/cine_gallery/sattam-oru-iruttarai-movie-onlocaton14_S_162.jpg



 இயக்குநரிடம் பல சரமாறி கேள்விகள்



1. ஹீரோயினை வில்லன்க 3 பேரும் கார்ல அடிச்சுட்டு போறாங்க, அப்போ ஹீரோ ஐஸ் க்ரீம்கடைல ஐஸ் வாங்கிட்டு இருக்கார். கடைக்காரர் சொல்லித்தான் ஹீரோவே கொலையைப்பார்க்கறார். அவர் போய் ஹீரோயினைப்பார்த்து அழுது 3 நிமிஷத்துக்குள்ள கார் பறந்திருக்கனும், ஆனா 4 நிமிஷம் கழிச்சு ஒரு வில்லன் “ டேய், அவ என்ன ஆனா?னு பாரு?” அப்டினு சொல்ல  3 பேரும் எதுக்கு அங்கே பார்த்து தங்களை ஹீரோவுக்கு அடையாளம் காட்டறாங்க?வந்தமா? கார்ல இடிச்சமா?ன்னு போய்ட்டே இருக்கறதுதானே? கேனங்க மாதிரி தங்கள் முகத்தை ஏன் காட்டனும்?



2. வில்லன் பாட்டுக்கு  துரை  தயாநிதி மாதிரி தலைமறைவா ஃபாரீன்லயே இருந்தா ஹீரோவுக்கு அவன் எங்கே இருக்கான்னே தெரியாது . பேக்கு மாதிரி வில்லன் ஒரு பஞ்ச் டயலாக் பேசிட்டு வர்றார்  “ எமனுக்கு இன்விடேஷன் தர்ற முத ஆள் நீதான்” அப்டினு சவடால் பேசி லூஸ் மாதிரி இங்கே வந்து உயிரை விடறார்.. ஹய்யோ அய்யோ



3. போலீஸ் விசாரனைக்கு அழைக்கப்பட்டு வந்திருக்கும் ஈரோடு  மகேஷ் , பிந்து மாதவி 2 பேரும் ஆக்சுவலி பம்மிட்டு இருக்கனும், ஆனா பிந்து சொல்லுது “ நீ ஆம்பளையா இருந்தா எங்க காலேஜ் பக்கம் வந்து பாரு” இப்படி சொல்லிட்டு ஒரு பொண்ணு போலீஸ் ஸ்டேசனை  விட்டு வெளீல போயிட முடியுமா? இப்போ ரேப் சீசன் வேற .மகேஷ் காமெடிங்கற பேர்ல போலீஸை கலாய்ப்பது படு கேவலம் , இப்படி எல்லாம் நிஜத்துல நடந்தா லாடம் கட்டிடுவாங்க




4. ஒரு சீன்ல ஈரோடு மகேஷ் போலீஸ் கமிஷனர்ட்ட

“ சார் , உங்களுக்கு ஒயிஃப் இருக்கா?

இருக்கு ஏன்?

 ஒயிஃபை கூட்டிக்கொடுப்பதும் ,  நண்பனைக்காடிக்குடுப்பதும் ஒண்ணுதான்

 அப்டினு பஞ்ச் டயலாக் பேசி ஹாயா வெளீல வந்துடறார். போலீஸ் கமிஷனர் தேமேன்னு பார்த்துட்டு இருக்கார் . சென்சார்ல எப்படி விட்டாங்க? கைதட்டல் வரும்னு நினைச்சாங்க போல.. ஒரு பய கண்டுக்கலை



5. லாக்கப் ரூம்;ல  ராதாரவி & கோ சீட்டு விளையாடிட்டு இருக்காங்க, அப்போ கமிஷனர்   & போலீஸ் பட்டாளமே வருது , யாரும் எந்திரிச்சு நிக்கலை. போலீஸும் என்னப்பா விளையாடிட்டு இருக்கீங்க?ன்னு கேட்கலை



6. கொலையாளையை பியா ஃபோட்டோ எடுக்குது.  ஆனா டி வி ல  அவர்  எடுத்த வீடியோ காட்சின்னு ஒளிபரப்பறாங்க. அடுத்த சீன்ல யே வில்லன் “ அவ ஃபோட்டோதானே எடுத்தா? ஒரு ம... ரும் புடுங்க முடியாதுங்கறார், அதுக்கு அடுத்த சீன்ல ஹீரோ  வீடியோ அப்டிங்கறார், எடிட்டிங்க்ல கூட கவனிக்கலையா?



7. பியா தன் பாய் ஃபிரண்ட்னு முதல் முதலா ஹீரோவை தன் அக்கா கிட்டே அறிமுகம் பண்றா , முதன் முதலா  ஹீரோவைப்பார்க்கும் பியாவின்  அக்கா ஸ்வீட் பாய்னு ஹீரோ முகத்தை தடவிக்குடுக்குது , எதிர்ல்யே  அக்கா புருஷன் மிக்சர் சாப்பிட்டுட்டு நிக்கறாரு  ஹய்யோ அய்யோ



8. ஹீரோ ஹீரோயினை  ஃபாரீன்ல மீட் பண்றார். நீ யார்? எதுக்கு  நாலஞ்சு டைம் என் லைன்ல யே கிராஸ் பண்றே? அப்டினு ஹீரோயின் கேட்டதும்  ஹீரோ விதி நம்ம தலை விதி நாம லவ் பண்ணனும்னு இருக்குன்னு உளர்றாரு, அதுக்கு அந்த பதி விரதை சொல்லுது “ ஓக்கே இதே ஷாப்பிங்க் காம்ப்ளக்ஸ்ல காலைல இருந்து மாலை வரை ரவுண்ட் அடிப்போம் , எதேச்சையா நாம மீட் பண்ணிக்கிட்டா லவ் க்கு ஓக்கேன்னு கெக்கே பிக்கேக்கேன்னு இளிச்சுக்கிட்டு சொல்லுது. அதே போல் மீட் பண்றாங்க , அந்த கேனம் தன் மோதிரத்தை கழட்டி ஹீரோவுக்கு போட்டு விட்டு  கி கி ந்னு இளிக்குது,.இதான் லவ்வா? ஹய்யோ


9 ஹீரோயின் ஒல்லி , அவங்க மோதிர விரல்ல போட்டிருக்கும் மோதிரம் பாடியா இருக்கும் ஹீரோ சுண்டு விரல்ல கூட பொருந்தாது , ஆனா க்ளோசப்ல காட்டறாங்க  , கனகச்சிதமா நாஞ்சில் , அதிமுக மாதிரி பின்னிப்பிணைஞ்சிருக்கு , எப்படி?


10. ஹீரோ 2 வதா ஒரு கொலை பண்ணிட்டு ஹேரே போச்சுன்னு போய்ட்டே இருக்கறதுதானே? எதுக்கு லூஸ் மாதிரி போலீஸ்க்கு ஃபோன் பண்ணி லொக்கேஷன் சொல்லி மாட்டிக்கறார்?


http://www.cinejosh.com/gallereys/movies/normal/sattam_oru_iruttarai_tamil_movie_stills_2111120956/sattam_oru_iruttarai_tamil_movie_stills_2111120956_033.jpg


11. ஹீரோவோட நண்பர்கள் 3 பேரும் ஹீரோவுக்கு முன்னாலயே ஹீரோயின் அங்கத்தை ஸ்டெப் ஸ்டெப்பா வர்ணிக்கறாங்க. என்ன கண்றாவிக்காதல் இது? கேனம் மாதிரி எல்லாரும் சிரிக்கறாங்க ஹீரோயின்க்கு கூச்சம்கிடையாதா? ஹீரோ தமிழனா? ஃபாரீனரா?



12. வில்லனை அரெஸ்ட் பண்ணும் போலீஸ்  ஏன் அவர் கிட்டே இருக்கும் செல் ஃபோனை கைப்பற்றலை? ஃபோனை ஆஃப் பண்ணச்சொல்லவும் இல்லை.. போலீஸ் ஒரு கைதியை  ஜீப்ல கூட்டிட்டுப்போகும்போது அவன் கிட்டே செல் ஃபோன் எல்லாம் விட்டு வைக்க மாட்டாங்க , போலீஸ் எதிரேயே அவன் செல் ஃபோன் எடுத்து பேசறான்



13. ஓப்பனிங்க் ஷாட்ல கொலை நடந்த இடத்தை பார்வையிட வரும் ரீமா சென் அங்கே இருக்கும் எஸ் ஐ கிட்டே அங்கே ஒரு கார் இருக்கே? அது யாரோடது? அப்டினு கேட்டபின் அந்த எஸ் ஐ பக்கத்துல நிக்கும் ஆசாமியிடம் அந்த கார் யாரோடதுன்னு கேட்கறார், அவருக்கு சொந்தமா கிட்னி நஹி?


14. ஹீரோ ஜிம்முக்குப்போறேன்னு சொல்லிட்டு ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கிட்டுப்போறார் ஹய்யோ அய்யோ



15. வில்லன் சுரேஷ்க்கு பவர் கண்ணாடியை பிடுங்கிட்டதும் அவர்க்கு கண் மங்கலாத்தெரியுது, சுத்தமா பார்வையெல்லாம் போகலை. அவர் பாட்டுக்கு ஒரு ஓரமா நின்னா மேட்டர் ஓவர் , அவர் ஏன் கேனம் மாதிரி ரோட்டை கிராஸ் பண்ணி வாகனங்கள் மேல மோதிக்கறார்?


16. அசிஸ்டெண்ட் கமிஷனர் கொலை நடந்த இடத்துக்கு வந்ததும் மீடியா கிட்டே “ அது விபத்து இல்லை கொலைன்னு பேட்டி தர்றார். அவர் இன்னும் இன்வெஸ்டிகேஷனே ஆரம்பிக்கலை அதுக்குள்ளே யாராவது லூஸ் டாக் விடுவாங்களா?


17. வாட் டூ யூ திங்க் அபவுட் மீ?

 நத்திங்க்

 இதே கான்வர்சேஷன் படத்துல ஹீரோ & ஹீரோயின் 13 டைம் பேசிக்கறாங்க, செம போர்



18. ஈரோடுமகேஷ் 1980ல வந்த SMS  ஜோகஸை சாரி மொக்கைகளை எல்லாம் சொல்லி அவரே சிரிச்சுக்கறாரு அம்மா தாங்க முடியல  . விகரமனின் சென்னைக்காதல்ல இப்படித்தான் கோவை குணா சொதப்பினார்.  ஈரோடு மகேஷ் மதுரை முத்து கிட்டே இருந்து கத்துக்க நிறைய இருக்கு. அவர் அப்பப்ப பத்திரிகக்கைகள்ல வர்ற அடுத்தவங்க ஜோக்ஸ் எல்லாம் மனப்பாடம் பண்ணி தன்னுது மாதிரியே சன் டி வி ல சண்டே காலை 10.30க்கு சுடச்சுட அப்டேட் பண்ணிடுவார், ஆனா மகேஷ் இன்னும் பழைய மொக்கைகளையே ஒப்பேத்துனா எப்படி?

http://g.ahan.in/tamil/Sattam%20Oru%20Iruttarai%20Movie%20Stills/Sattam%20Oru%20Iruttarai%20Movie%20(49).jpg



19. ஈரோடு மகேஷ் படத்துல  மொத்தம் 7 இடத்துல ஜோக் அடிக்கறார்.  ஒரு நமீதா சோற்றுக்கு ஒரு இலியானா பதம்கற மாதிரி ஒரு சாம்ப்பிள்

 ஹேய், ஹேப்பி தீபாவளி மாப்ளை

 டேய், இது பர்த் டே பார்ட்டிடா.. ஹேப்பி பர்த் டேன்னு சொல்லனும்


 ஹே ஹே ஹே ஹ்ய்ய்  அப்படியா ஹேப்பி பர்த் டே ஹே ஹே

 அப்டினு என்னமோ செம ஜோக் சொன்ன மாதிரி இவரே சிரிச்சுக்கறாரு


20 . ஹீரோவோட ஃபிளாஸ் பேக் கதை போலீஸ் ஆஃபீசர்  ரீமாவுக்கு ஆல்ரெடி தெரியும், ஆனா வில்லன்க 2 பேர் கொலை செய்யப்பட்டப்ப அவருக்கு தன் தம்பி மேல டவுட்டே வர்லை, ஆனா அவருக்கு கீழே ஒர்க் பண்ணும்  சாதா போலீஸ்க்கு டவுட் வருது ம் எபப்டி?




21. கொலையை நேரில் பார்த்த 2 ஹையர் ஆஃபீசர் இருக்கும்போது , ஹீரோ ஜெயில்ல இருந்ததா ஜெயிலர் சொல்லும் சாட்சி எப்படி செல்லுபடியாகும்? இது எப்படி இருக்குன்னா சி எம் ஜெ  ஒரு  கவர்னர் 2 பேரும் ஒரு அரசாணை வெளியிடும்போது டம்மி பீஸ்  ஓ பி எஸ் “ இது செல்லாது”ன்னு சொல்ற மாதிரி இருக்கு



22. ஹீரோவோட முதல் லவ்வர் கொலை செய்யப்ப்டறா. அடுத்த லவ்க்கு அட்லீஸ்ட் ஒரு வருஷம் கூடவா எடுத்துக்கக்கூடாது ? கிடைச்சா போதும்னு 2 வதுக்கு ஆள் ரெடி பண்றாரே? எப்படி? ஒரு சீன்ல கூட அவர் சோகமாவே இல்லையே? 

http://mimg.sulekha.com/tamil/sattam-oru-iruttarai/events/sattam-oru-iruttarai-movie-teaser-launch/sattam-oru-iruttarai-movie-teaser-launch-photos073.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்



1. பசங்களோட சேர்ந்து நீயும் பீர் குடிக்கறியே , இது உனக்கே நல்லாருக்கா?

 எஸ் , நல்லாருக்கே?


 ஷட்டப்



2.  புலிக்கு முன்னால போன மானும் , பொண்ணு பின்னால பொன ஆணும் பிழைக்க சான்ஸே இல்லை  ( 1989 எஸ் எம் எஸ் ஜோக்)





3.  ஏய்! என் செல் ஃபோன்ல சார்ஜ் இல்லை, சார்ஜ் ஏத்தித்தர்றியாடா?

 நான் சார்ஜ் ஏத்தினா ஏடாகூடம் ஆகிடும் ( டபுள் மீனிங்க் )




4. பசங்க மனசு ரஜினி மாதிரி , சொல்றதைத்தான் செய்யும் , செய்ய்றதைத்தான் சொல்லும், ஆனா பொண்ணுங்க மனசு சத்யராஜ் மாதிரி  அவங்க கேரக்டரையே புரிஞ்சுக்க முடியாது ( 2001 எஸ் எம் எஸ் ஜோக் )



 5.  என்னடா ஜிம் பாடின்னே , டெட் பாடி வந்திருக்கு ?  ( மவுலி யின் நாடக வசனம் )



6. உங்க தியேட்டர்ல மெயின் கேட் தவிர வேற ஏதாவது வழி இருக்கா?

 நோ மேடம், நீங்க சொன்னா இனிமே வேணா ஏற்பாடு பண்ணிடறேன் ( படத்தில் உள்ள ஒரிஜினல் ஒரே ஒரு ஜோக் இதுதான் )



7 . என்னடா , லவ் ஸ்டோரியை விளம்பரம் மாதிரி சுருக்கீட்டே?



http://southfilms.in/wp-content/gallery/sattam-oru-iruttarai-movie-stills/sattam-oru-iruttarai-movie-stills-9.jpg


எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 38


 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்


 டெக்கான் கிரானிக்கல் ரேட்டிங் - 2.5 /5



சி.பி கமெண்ட் -  இந்த மாதிரி குப்பைப்படங்களை பார்க்காம இருப்பது உங்க டைம்க்கு, பர்சுக்கும் நல்லது. இந்த மக்கிய குப்பையை ஈரோடு தேவி அபிராமில பார்த்தேன்


http://www.123cinejosh.com/wp-content/uploads/2012/12/Bindu-Madhavi-Hot-Photos-At-Sattam-Oru-Iruttarai-Movie-Audio-Launch-12.jpg

Saturday, October 01, 2011

வெடி - சமீராரெட்டியின் கிளாமர், விவேக்கின் மொக்கைகாமெடி - சினிமா விமர்சனம்

https://lh3.googleusercontent.com/-t-DBoo60IDA/Tkj-7oo0o8I/AAAAAAAAAzo/Z_GglHL5FMQ/vedi-1.jpg 

விஷால்க்கு கதை எழுதனும்னா டைரக்டர்கள் யாரும் சிரமமே படத்தேவை இல்லை.. இடைவேளை வரை காமெடியனை வெச்சு மொக்கை காமெடி  போட வேண்டியது, ஹீரோயின் கிளாமரை வெச்சு 2 டூயட் பாட வேண்டியது.. ஹீரோ ஒரு ஊர்ல இருந்து இன்னொரு ஊருக்கு வருவாரு.. வந்த ஊர்ல ஒரு ரவுடி கும்பலோ, தாதா கும்பலோ அந்த ஊரை ஆட்சி செய்யும், அண்ணன் அவங்க அட்டூழியத்தை, கொட்டத்தை அடக்குவாரு.. டேய்.. திருந்துங்கடா  டா டா...


படத்தை ஓரளவுக்காவது தியேட்டர்ல உக்காந்து பார்க்க முடியுதுன்னா சமீராரெட்டியின் கிளாமரும், விவேக்கின் சுமாரான காமெடியும் தான்...

சமீராரெட்டியை ஸ்விம்மிங்க் பூலில் தள்ளி விட்டதும், நனைந்த பனியனோடு அவர் எழுந்து நிற்கும்போது ஒரு பய தியேட்டர்ல கண் இமைக்கலையே... வழக்கமா டூயட் வந்தா தம் அடிக்க போற பசங்க கூட இருடா.. ஏதாவது சீன் இருக்கும்னு நம்பிக்கையா உள்ளேயே இருந்தாங்க.. 

http://www.southdreamz.com/wp-content/uploads/2011/09/vedi-vishal-sameera-reddy-hot-photos.jpg

ஹீரோவுக்கு தங்கையா ஒரு ஃபிகரு ஹீரோயினை விட நல்லாருக்கு... பாப்பாவுக்கு நல்ல எதிர்காலம் உண்டுன்னு தோணுது. ஆனா பாப்பா சிரிக்கறப்ப அழகா இருக்கு.. அழும்போது பார்க்க சகிக்கலை.. நல்ல நடிகைன்னா அழும்போது கூட ரசிக்க வைக்கனும்.. 

விவேக் ஏற்கனவே வடிவேல் பண்ணுன காமெடி கேரக்டரான வெட்டி பயில்வான் கேரக்டர்.. அதாவது பலூனை அவர் டிரஸ்ஸுக்குள்ள மறைச்சு வெச்சு பாடி பில்டர்னு ஃபிகர்ங்க கிட்டே பீத்திக்குவாராம், சகிக்கலை, ஆனா தியேட்டர்ல சிரிக்கறாங்க.. 

சமீராரெட்டி ஏனோ வயசான மாதிரி நல்லாவே இல்ல.. முகத்தை தவிர மற்றதெல்லாம் ரசிக்கும்படி இருக்கு.. அவரது ஹேர் ஸ்டைல் சகிக்கலை..

அண்ணன் புரட்டாசித்தளபதி ஒரே மாதிரி முக பாவம்... உணர்ச்சியே இல்லாம வசனம் பேசறது.. மாடுலேஷன்னா என்னன்னு அண்ணன் கமல்ட்ட இருந்து கத்துக்கனும், அவன் இவன் பார்த்துட்டு இதைப்பார்க்கறப்ப கடுப்பா இருக்கு..



http://www.chitramala.in/photogallery/d/573912-1/vedi-movie-stills-_1_.jpg
படத்தில் ரசிக்க வைத்த வசனங்கள்

1.  மை மதராஸ் சே ஆயா ஹூங்க்... 

விவேக் - எங்காயா கல்கத்தா.

2. ஒரு நாளுக்கு நான் 25 மணி நேரம் எக்சசைஸ் பண்றேன்..

அதெப்பிடி? 24 மணி நேரம் தானே?

3.  எனக்கு ஹிந்தி தெரியாதுன்னு உனக்கு எப்படி தெரியும்?

நீயும் என்னை மாதிரியே தப்பு தப்பா ஹிந்தி பேசுனியே?

4.  மாஸ்டர்.. நட்ட நடுராத்திரில மொட்டை மாடில என்ன பண்ணிட்டு இருக்கீங்க?

மூன் பாத் டேக்கிங்க்.. 

உங்க பை செப்ஸை காண்பிங்க.. 

வேணாம்.. அது கிளார் அடிச்சு நிலால இருக்கற பாட்டிக்கு கண் கூசும்.. 

5.  ரீமா சென் - நான் உன்னை ரேப் பண்ணப்போறேன், நீ கதறிக்கதறி அழப்போறே.. 

அவன் ஏன் அழறான்..? ஒன்ஸ்மோர் தான் கேட்பான். ( அதானே?)

6.  என் பொண்ணு பூஜைல இருக்கா..

மணி ஓசை கேட்டுதுங்க்..

அவ ரொம்ப பக்திங்க..

பார்த்தேன்..!!!

7. நீங்க வீட்டுக்கு வந்திருக்கற விருந்தாளி , காபி சாப்பிட்டுட்டுதான் போகனும்.. 

அது சரி.. ஏன் வீட்டுக்குள்ள இருந்து டம்ளர் மட்டும் பறந்து வருது?

அது வந்து... விருந்தாளிங்க காத்திருக்கறது என் மனைவிக்கு பிடிக்காது.. நீங்க டம்ளரை பிடிங்க.. நான் காபியை எடுத்துட்டு வர்றேன்.. 

8. இந்த உலகத்துல எப்பவும் ஒர்க் அவுட் ஆகறது செண்டிமெண்ட்ஸ் தான்..

9.  டேய்.. பேட்டைப்பார்த்து பால் போட வேண்டியதுதானே.....

எஸ்.. அப்டித்தான் போட்டேன்..

டேய்.. என் உயிரோட விளையாடிட்டே டா....

என்ன ஆச்சு மாஸ்டர்....?
ம் .. குச் குச் ஹோத்தா ஹை..

10.  மாஸ்டர்.. நான் பாலு பேசறேன்,... 

நான் பலூன் பேசறேன்.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKymyG8HrFU32I0BwBUerahFPT6rbup_ICv_42RaobMaec9ymWW6d952wiQCcplkGUjlXoMgwTrgtD-Ake0cuybhS5CINCgk0cysGW0AE8F9vVfDrbwKqi4m-EDjitgqIfyyehIkTc-a0/s1600/Sameera-Reddy-hot-pics.jpg

11.  ஏக் காவ் மே  ஏக் கிசான் ரஹதா தா 

அப்டின்னா?

ஒரு குகைல ஒரு சிங்கம் தான் இருக்க முடியும்.. 

12. இந்த பலூன் மேட்டர் நமக்குள்ள இருக்கட்டும், வெளில யார் கிட்டேயும் சொல்லிடாதே.. மீறி வெளில சொன்னே.. அநாவசியமா நான் உன் கால்ல விழ வேண்டி இருக்கும்.. 

13. ரீமா சென் - நாந்தான் மன்னிப்புக்கேட்டுட்டேனே.. ஏன் முறைக்கறே.. 

ஃபோனைக்குடு,,,

ம்.. அதை வெச்ச இடத்துல தேடு..

உன் சர்ட்டுக்குள்ள வெச்சே.. எடுத்துக்கவா?

14. ஏண்டி.. அவன் நம்மளைப்பற்றிதானே பேசறான்?

இல்ல.. உன்னைப்பற்றி..
15. ஹீட்டரை சரி பண்ணனும்...


யோவ்.. முதல்ல என்னை சரி பண்ணுய்யா.. 

16. கடைசில பொண்ணுங்க அடிக்கறது மொட்டை தானேடி.. அது காதலனா இருந்தாலும் சரி.. கழட்டி விட்டவனா இருந்தாலும் சரி..

17.  முள் படுக்கைல குப்புற படுங்க , இந்த 5 பேரும் உங்க மேல ஏறி நடப்பாங்க. வேண்டுதல் முடிஞ்சிடும்.. 

ம்க்கும், எனக்கு எல்லாம் கிழிஞ்சிடும்.. 

18.  எல்லாரையும் நாம கொல்ல வேண்டியதில்லை.. நம்ம மேல இருக்கற பயமே அவங்களை சாகடிச்சுடும்.. 

19.  என் தங்கச்சி மேல எவன் கை வெச்சாலும் நான் அவனை அடிப்பேண்டா அடிப்பேண்டா அடிப்பேண்டா டா டா டா . # புரட்டாசித்தளபதி விஷால் பஞ்ச டயலாக் @வெடி

20. என் மேல கேஸ் போட நான் அல்ப சொல்ப இல்லடா # வில்லன் பஞ்ச் டயலாக்


http://www.southdreamz.com/wp-content/uploads/2009/12/sameera-reddy-hot-in-maxim-magazine-photo-stills-11.jpg

21.  போலீஸ்னா பயம் இருக்கக்கூடாது, பயம் இருந்தா போலீஸா இருக்கக்கூடாது..

22.  அங்கே ஒரு கேனம் இருப்பான், அவன் கிட்டே ஃபோனைக்குடுங்க.. 

இங்கே கேனம் யாரு?

அய்யாதான்

23. டாக்டர்.. விளையாடறீங்களா? உங்களை தூக்கிடுவேன்.. 

உங்க வலது கையையே உங்களால இப்போ தூக்க முடியாது.. 

24. டீ வாங்கிட்டு வான்னு சொல்லி இருந்தாக்கூட பரவால்ல.. கழுவிட்டு வாங்கிவாண்ட்டாங்களே..

25. சீக்கிரமா வந்தா உன் பொணத்தை உன் தங்கை பார்ப்பா, லேட்டா வந்தா உன் தங்கை பொணத்தை நீ பார்ப்பே,,

26.. டாக்டர்.. வலி பயங்கரமா இருக்கு.. 

கவலைப்படாதே.. நின்னுடும்.. 

எப்போ?

உயிர் போனதும்...

27. பயம் எப்படி ஸ்டார்ட் ஆகுது?

எப்படி வரும்கற டவுட்லயே ஸ்டார்ட் ஆகும்..

28. நான் செத்தாலும் நீ சொல்றதை செய்ய மாட்டேண்டா...

உல்டாவா பேசாதே.. நான் சொல்றதை செய்யலைன்னாத்தான் நீ சாவே,,

29. டாக்டர், இஞ்செக்‌ஷன் போட்டாச்சா?

ம், நீங்க என்கவுண்ட்டர்ல போட்ருங்க

30. சின்ன வயசுல இருந்தே பயம்னா என்னன்னே தெரியாம வளர்ந்துட்டேன்.. பயம்னா என்னன்னு காட்றா.. பாக்கனும்.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjf4Wbbc6DLF7uzGMWtVcl8tpaHvOn2Cj_8ULqV43i3CLyFzV2sEJ2NASw9r08zqu2sL-gRAq_9skc7vO5-lIgCNj232y7KckTvRvL5w-NjvmVnBPD0okB-ujSKXDVrXEPfWWUo-XJnctSw/s1600/Hot%252520Sameera%252520Reddy-21%255B1%255D.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. காதலிக்கப்பெண்ணொருத்தி, என்ன ஆச்சு? எனக்கு என்ன ஆச்சு?, இப்படி மழி அடித்து, மேலே மேலே , இச் குடு என 5 பாடல்களையும் ஓரளவு பார்க்கும்படி படம் ஆக்கியது.. 

2. ஹீரோயின் தங்கை கேரக்டருக்கு அழகு ஃபிகரை புக் செய்தது

3. குப்பை படத்தில் கூட ரசிக்க வைக்கும் ஊர்வசி காமெடி காட்சிகள்

4. ஒரு சீனில் கூட பிரபுதேவா தலையை காட்டாமல் விட்டது

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiW0dS09wsQCWa0kEoTno7dGXMP0IrW5EC1n4G-wqpxrrL5S0LQmqCnefkh163DX035I0LG5FkC2kGYHRCPsFf5oCm87w_CQZWrM1POIy7LOLqAzUEqX24PSFFnQJuQ4rkJuhi3Y5hvYKs/s1600/Vedi-Movie-Hot-Stills-Photos-Gallery-1.jpg


இயக்குநர் பிரபுதேவாவிடம் சில கேள்விகள்

1. வில்லனின் உடம்பில் ஸ்லோபாய்சன் ஊசி போட்டு பின் அவனை ஹீரோ மிரட்டி எல்லா பத்திரங்களிலும் கையெழுத்து வாங்கும் சீனை இன்னும் எத்தனை படங்களில் பார்ப்பது?

2.  விஷால் எப்படி ஒவ்வொரு சீனிலும் 34 பேரை அடித்து துவைக்கிறார்?

3. பாத்ரூமில் ஹீரோவை டர்க்கி டவல் மட்டும் கட்டிக்கொண்டு ஹீரோயின் கட்டிப்பிடித்தால்தான் காதல் வருமா?

4. ஃபிளாஸ்பேக்கில் விஷாலின் தங்கையாக வருபவர் ஒரு பேட்டை ரவுடியின் மகள்.. அதற்குத்தகுந்தபடி ஆளை செலக்ட் செய்திருக்கலாம்..அவர் பணக்காரப்பொண்ணு போல அதுவும் சேட் வீட்டு பொண்ணு போல இருக்கிறார்..

5. அநாதை இல்லத்தில் தங்கையை மட்டும் தனியாக ஏன் விட வேண்டும்? அதே அநாதை இல்லத்தில் விஷாலும் வளரலாமே?வாட் லாஜிக்? அண்ணன், தங்கை இருவரும் வளர அநாதை இல்லத்தில் ரூல்ஸ் கிடையாதா?

6.. போலீஸ் ஆஃபீசராக வரும் விஷால் ஏன் எப்போதும் லை தாடியோடவே இருக்கார்?

7. கொல்கத்தா வந்த பின் விஷால் என்ன தொழில் செய்யறார்? ஹீரோயின்  பின்னால் சுற்றுவது தவிர....




ஏ செண்ட்டர்களில் 20 நாட்கள், பி செண்ட்டர்களில் 15 நாட்கள், சி செண்ட்டர்களில் 10 நாட்கள் ஓடலாம்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 37

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - சுமார்

சி.பி கமெண்ட் - அய்யய்யோ வேணாம், உங்களுக்கென்ன தலையெழுத்தா?
 http://www.chitramala.in/photogallery/d/573918-1/vedi-movie-stills-_4_.jpg



டிஸ்கி 1 -

முரண் - த்ரில்லிங்க் , ட்விஸ்ட்,மர்டர் - சினிமா விமர்சனம்

\

டிஸ்கி 3 -

JOHNNY ENGLISH REBORN - மிஸ்டர் பீன் ஜேம்ஸ்பாண்டாக கலக்கிய காமெடி ஹாலிவுட் படம் - சினிமா விமர்சனம்

Monday, August 29, 2011

சமீராரெட்டிதான் எனக்கு கரெக்ட் மேட்ச் - விஷால் வில்லங்க பேட்டி - காமெடி கும்மி

http://www.latesttamil.in/wp-content/uploads/2011/08/VediLatestTamil.jpg

எனக்கு ஏகப்பட்ட கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்!


'' 'அவன் இவன்’ ஹேங் ஓவர்... ஓவர். இப்போ நான் 'வெடி’க்கு ரெடி. 'அவனா இவன்’னு நீங்க கேக்குற அளவுக்குப் படபட தடதடன்னு வெடிக்கும் இந்த 'வெடி’!'' - புஜங்களின் இறுக்கத்தைச் சோதித்துக் கொண்டே பேசத் தொடங்குகிறார் விஷால்.

சி.பி - காம்பினேஷனே சரி இல்லையே வெடி கடி ஆகப்போகுது பாருங்க.. 



1. ''நடிக்கிற ரெண்டு படத்துல ஒண்ணு ஆக்ஷன்னு ஃபிக்ஸ் பண்ணிக்கிட்டீங்களோ?''

 சி.பி - ஆமா, அண்ணன் கமல் பாணியை ஃபாலோ பண்றாரு, ஒரு  படம் டப்பா , 2வது படம் படு டப்பா.. இப்படி!!!!!!!!!!!! 




''என் கேரியர்ல 'சண்டக் கோழி’, 'திமிரு’ படங்களுக்கு செம வெயிட்டேஜ் இருக்கு. அப்படிப் பரபரன்னு ஒரு ஆக்ஷன் படம் இப்போ பண்ணா நல்லா இருக்கும்னு தோணுச்சு. பிரபுதேவாகிட்ட 'படம் பண்ணலாமா’னு கேட்டேன். உடனே 'சரி’ன்னு ரெடி ஆகிட்டார்.

சி.பி - அவரு கிட்டே தமாஷுக்கு நயன்தாரா கல்யாணம் பண்ணிக்கலாமா?ன்னு கேட்டதுக்கும் உடனே ஓக்கேன்னு ரெடி ஆனவர் ஆச்சே?


http://reviews.in.88db.com/images/sameera-prabhu-deva-vedi-shooting-still.jpg

'வெடி’ தெலுங்குப் படத்தோட ரீ-மேக். சினிமாவில் எந்தப் படம் ஜெயிக்கும்னு சொல்ல முடியாது.

சி.பி - இது வேணா உண்மை தான் ,கண்ட கண்ட படம் எல்லாம் ஹிட் ஆகுது.. சாந்தி அப்புறம் நித்யா படம் போட்ட முதலீட்டை விட 12 மடங்கு லாபமாம், இதைப்பார்த்த புரொடியூசர் அடுத்த படம் பக்தப்பிரகலாதனா எடுப்பாரு?



புதுசா கதை சொல்ற டைரக்டர் கதையை மட்டும்தான் சொல்வார். எங்கே ஃபைட் வரும், எங்கே பாட்டு வரும்னு நாமதான் யோசிக்கணும்.  அப்படி யோசிச்சும்கூட சில படங்கள் அடி வாங்குது. இந்த ரிஸ்க் இல்லாம ஜெயிச்ச படத்தை ரீ-மேக் பண்றது நல்ல விஷயமாப் பட்டுச்சு. ஹிட் படம் கொடுக்குறது மட்டுமில்லாம, நடிகனா அடுத்த ஸ்டேஜுக்குப் போகணும். அந்த முயற்சியில்தான் இப்போ தீவிரமா இருக்கேன்!''

 சி.பி - ஆனா சும்மா சொல்லக்கூடாதுங்க, அவன் இவன் படத்துல நீங்க இதுவரைக்கும் செஞ்ச பாவத்துக்கெல்லாம் பரிகாரமா கலக்கி எடுத்துட்டீங்க, நளின நடிப்புல. வெல் ஷெட்

2. ''என்ன திடீர்னு மியூஸிக் டைரக்டரா விஜய் ஆண்டனியை கமிட் பண்ணி இருக்கீங்க?''

''ஒண்ணு தெரியுமா... விஜய் ஆண்டனி லயோலா காலேஜ்ல எனக்கு கிளாஸ்மேட்.

 சி.பி - CLASS MATE? OR GLASS MATE?

அவ்வளவு பெரிய கிரவுண்ட்ல ரெண்டு பேரும் நடையா நடந்து அவ்வளவு கதை பேசி இருக்கோம். இவ்வளவு நாள் அவர் கூட படம் பண்ணாம இருந்ததே தப்பு. இப்போ அவரைப் பிடிச்சுட்டேன். செம ஹிட்பீட் போட்டு எங்க நட்புக்கு மரியாதை செஞ்சிருக்கார்!''

http://www.southdreamz.com/wp-content/uploads/2009/12/sameera-reddy-hot-in-maxim-magazine-photo-stills-3.jpg


3. ''இதுவரை ரவுடிகளோடுதான் கட்டிப் புரண்டு உருண்டுக் கிட்டு இருந்தீங்க. இப்போ சமீரா சிக்கிட்டாங்கபோல...''


சி.பி  - கேள்வி கேட்கற ஆளுக்கு லொள்ள பாரு, எகத்தாளம் பாரு. அந்த பச்ச புள்ளய பாருங்கய்யா... அந்த பால் வடியற முகம் பார்த்தா யாருக்காவது சண்டை போட மனசு வருமா?




''அடப் போங்க... வெட்கமா இருக்கு! இதுவரை என்கூட நடிச்ச ஹீரோயின் எல்லாரும் என்னை அண்ணாந்து பார்த்துதான் பேசுவாங்க.

சி.பி - ஏன்? லட்சுமிராய், ஷில்ஃபா ஷெட்டி,அனுஷ்கா, இலியானா இவங்க எல்லாரும் உங்களை விட ஹைட் ஆச்சே? இவங்க கூட நடிக்கறது?


டூயட் ஆடும்போதுதான் ரொம்பக் கஷ்டமா இருக்கும். ஆனா, சமீரா எனக்குக் கிட்டத்தட்ட சரியான உயரத்தில் இருக்காங்க. டான்ஸில் அவங்களோட போட்டி போட முடியலை. ஆனாலும், ஈடு கொடுத்திருக்கேன்.

 சி.பி - ஹி ஹி, ஓக்கே ,புரிஞ்சிடுச்சு.. நோ மோர் எக்ஸ்பிளேனேஷன்ஸ்

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTECg0b14zE5vK5RSSNW95dVnMw7BXVKufgyZcFRjvWhMEd7MUom3Ik2lBYSvKgWlClCMqWCn53bN2LO-AyKmo-kEAek4-t8q73w2HVF5Pd2ThOl06UvtoGH4N3HoHtJVINpwLnOUqi98/s1600/Hot+Sameera+Reddy+Navel++1.jpg




4. ''வரலட்சுமியோடு காதல்ல இருக்கீங்க, ஊர் சுத்துறீங்கன்னு சொல்றாங்க. 'நான் காதலில் இருக்கிறேன். அந்தப் பொண்ணும் சினிமா சம்பந்தப்பட்ட பொண்ணு தான்’னு முன்னாடி நீங்களே சொன்னீங்க. ரெண்டையும் முடிச்சுப் போட்டுக் கலாமா?''
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQ27DDHyr9RsvOnACcgG3leVi3UPbTVNx0jsZSwmltTBxWuAygzRYhEOIyiFbjcUxsMSbjlb9ePMDhHqCei-wOowrcxHhuzcFmY4CD9Hle6tmO1HskmuZs-pxg-QvtEtrvmgSt6wYV3tAw/s1600/Actress-Sameera-Reddy-hot-photos-in-white-123bolly-com-20.jpg

''எனக்கு ஃப்ரெண்ட்ஸ் அதிகம். அதிலும் கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் ரொம்ப ரொம்ப அதிகம். அதில் வரலட்சுமியும் அடக்கம். எல்லார் கூடவும் ரெஸ்டாரென்ட், சினிமான்னு ஊர் சுத்துவேன். 'காதலிக்கிறேன்’னு பேட்டியில சொல்றவனுக்கு காதலிக்கிற பொண்ணு யாருன்னு சொல்ல தைரியம் இருக்காதா சார்? இப்போதைக்கு காதல், கல்யாணம் எதுவும் இல்லை. 2012-ல் உலகமே அழியப்போகுதுன்னு சொல்லிட்டு இருக்காங்க. அதுக்குள்ள எதுக்கு ஒரு பொண்ணு வாழ்க்கையை நாமளே கெடுக்கணும்னு அமைதியா, சிங்கிளா இருக்கேன். இது போதும் இப்போதைக்கு!''

 சி.பி - வரலட்சுமி உங்க கூட எப்பவும் வர்ற லட்சுமியா? ரொம்ப டிரை ஸ்கின் என்பதால் வற லட்சுமியா? டவுட்டு

thanx - vikatan,

Friday, April 15, 2011

செல்வராகவனுக்கு நான் செட்டப்பா? ரீமா சென் தில் பேட்டி - காமெடி கும்மி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZ7ls61HFeC-dnv-F_guSsvQk2IlkuOpeCjyBrQr7pLO6n8WvtJxmcz_6EBhCaJxMXapbBHomYEuxuEc6KKq-XHbRUo7OIqArMa27HyLeZd_DP895st9QnB05CO6Jx2wWFzBBpEAvhFryT/s1600/r2.jpg 

1.' 'ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்குப் பிறகு என்ன ஆளையே காணோம்?''
 
''தமிழில் என் நடிப்பு பார்த்து நானே ஆச்சர்யப்பட்டது, திருப்தி அடைஞ்சது 'ஆயிரத்தில் ஒருவன்’ படம்தான். (ஆர் பார்த்திபனை மயக்கற சீன்ல யார்?இந்த ஃபிகரு?ன்னு கேட்க வெச்சுட்டீங்க...)

ஆனால், அதற்குப் பிறகு சொல்லும்படி வாய்ப்பு எதுவும் அமையலை. நான் நடிக்கும் ஒவ்வொரு கேரக்டரும் சுவாரஸ்யமா இருக்கணும்னு தேடித் தேடி நடிச்சதால்தான், 'செல்லமே’, 'வல்லவன்’, 'ஆயிரத்தில் ஒருவன்’னு அழகான கேரியர் அமைஞ்சது.

வல்லவன்ல நான் ஏமாற்றப்பட்டேன்னு இதே வாய் தானே அன்னைக்கு சொல்லுச்சு?

ஆனா, இதைத் தாண்டி, தமிழில் சரியான கதைகள் இப்போ இல்லை. இந்தியில் பிஸி ஆகிட்டேன்!''  ( ஹி ஹி பார்த்தோம்.. கில்மா படங்கள் தானே..?)


2.''தமிழ்ல உங்களுக்கு மரியாதை இல்லைன்னு நினைக்கிறீங்களா?''

''ம்ம்ம்... 'ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்குப் பிறகும் தமிழில் நல்ல வாய்ப்பு வரலைன்னு நினைக்கும்போது, வருத்தமா இருக்கு. இந்தியில் என் ரசனைக்கு ஏத்தபடி கதைகள் அமையுது. ( ஹா ஹா உங்க ரசனை ஏன் இவ்வளவு சீப்பா போயிடுச்சு?)


அதுக்காக, 'தமிழில் நடிக்க மாட்டேன் - ரீமா அதிரடி’ன்னு ஏதாவது எழுதிடாதீங்க. எனக்குப் பிடிச்ச மாதிரி கதைகள் அமைஞ்சா, நிச்சயம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுப்பேன்!''

(வேணாம் மேடம்.. உங்களுக்கு நோ எண்ட்ரிதான்..வாரத்துக்கு 4 ஃபிகருங்க ஃபிரஸ் ஃபேஸா வந்துட்டு இருக்கும் போது தமிழன் செகண்ட்ஸை அதாவது ரீ எண்ட்ரியை விரும்ப மாட்டான்.)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifFYfgnC1z3fkT8Zzug4S2rw2ZekddE-wUZQSrLEyWA3xNihdKS1FbIuOG7ONZDEVWKmK46k9Nhf3h5Vp0oI4VJ-jcLJU09MTOifrDZlXT3Y7fxU9qm2zCkNWt5Q2lmk3MdMmzsMk-jx8/s1600/reema-sen-hot-hq-pics(7).jpg
3. ''உங்கள் நண்பர் செல்வராகவனின் இரண்டாவது திருமணம்பற்றி?''

''ஹலோ, அவர் எனக்கு பெர்சனல் நண்பர் கிடையாது. நான் நடிச்ச படத்தோட இயக்குநர்... அவ்வளவுதான். 'நிச்சயதார்த்தம்’னு கூப்பிட்டப்ப ரொம்ப சந்தோஷப்பட்டேன். செல்வாவுக்கு இந்த மாறுதல் அவசியம். அவ்வளவுதான் இங்கே நான் சொல்வேன்!''

(வேற எங்கே வந்தா ஃபுல் டீட்டெயில்ஸூம் சொல்வீங்க?)


4. ''அப்போ உங்க திருமணம்பத்தி சொல்லுங்க... மும்பை தொழிலதிபருடன் உங்களுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆயிருச்சுன்னு நியூஸ் வந்துச்சே..?''

''கடவுளே... எனக்கே தெரியாம எப்படி என் கல்யாணத்தை ஃபிக்ஸ் பண்றாங்கன்னு தெரியலையே.

எங்களுக்கே தெரியாம நீங்க அதை எல்லாம் ஃபிக்ஸ் பண்றப்போ உங்களுக்கே தெரியாம அதை கண்டு பிடிக்கறது எங்களுக்கு கஷ்டமா என்ன?

ஊருக்கே சொல்லி சந்தோஷத்தை ஷேர் பண்ணிக்கிற விஷயம் கல்யாணம். அப்படி எனக்குக் கல்யாணம் நடந்தா, அதை நானே ஊர் முழுக்கச்சொல்லு வேன்.

எப்படி? வம்சம் படத்துல வர்ற மாதிரி... “ ஏய்.. மாமோய்... ரீமாவுக்கு இன்னைக்கு கைமா.. எல்லாரும் வந்துடுங்கோ..ஓஓஓஓ,ன்னா......

 http://2.bp.blogspot.com/_yFCQLldPqmk/TMz6hpkKasI/AAAAAAAAJgE/lUyOHbIHQmQ/s1600/Reema+Sen+in+Saree+(6).jpg

(நடந்தாத்தானே.. அப்போ பார்ப்போம்.. அதுக்குள்ள என்ன அவசரம்? மார்க்கெட் இருக்கும் வரை கல்யாணம் கூடாது என்பதுதானே நடிகைகளின் பாலிஸி?)

அது வரை உண்மை சொல்லலைன் னாலும்... பொய்யான தகவல்களை யாரும் பரப்பாம இருங்கப்பா... ப்ளீஸ்!''

(ச்சே ச்சே.. நாங்க அப்படி எல்லாம் பரப்ப மாட்டோம்.. இப்போக்கூட பாருங்க.. டைட்டில்ல கேள்விக்குறில தான் தொக்கி நிக்குது  டவுட்ல.. ஆச்சரியக்குறி போடலை.. ஹி ஹி )