Showing posts with label நித்யானந்தா. Show all posts
Showing posts with label நித்யானந்தா. Show all posts

Sunday, September 14, 2014

நித்யானந்தாவின் நாடகங்கள் @ ஆண்மை பரிசோதனை

நித்யானந்தா மீதான பாலியல் பலாத்கார வழக்கில் அவர் ஆண்மை பரிசோதனைக்கு ஒத்துழைக்காவிட்டால், க‌ட்டாயப்படுத்தி ஆண்மை பரிசோதனை செய்வோம் என கர்நாடக சிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர். 


கடந்த 2012-ம் ஆண்டு நித்யானந் தாவின் முன்னாள் சீடர் ஆர்த்தி ராவ் அளித்த பாலியல் பலாத்கார புகாரில் நித்யானந்தாவுக்கு, கடந்த 8-ம் தேதி ஆண்மை பரிசோதனை நடைபெற்றது. பெங்களூர் விக்டோரியா மருத்துவ மனை மற்றும் மடிவாளா தடயவியல் ஆய்வகத்தில் நடைபெற்ற பரிசோத னைக்கு நித்யானந்தா முழுமை யாக ஒத்துழைக்கவில்லை. 


இதனால் ஆண்மை பரிசோத னைக்கான சான்றிதழ் களை ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத் தில் தாக்கல் செய்யமுடியாமல் தலைமை மருத்துவர் துர்க்கண்ணா தவித்து வருகிறார்.இதனிடையே சட்ட ஆலோசகரின் ஆலோசனைக்கு பிறகு, இன்னும் ஒரு வாரம் கழித்து பரிசோதனை முடிவுகளை அறிவிப்போம் என மருத்துவர் துர்க்கண்ணா சிஐடி போலீஸாரிடம் தெரிவித்தார். 


இதனைத் தொடர்ந்து நித்யானந்தா வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து பெங்களூரில் கர்நாடக சிஐடி போலீஸார் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனர். 



வலுக்கட்டாய பரிசோதனை
இது தொடர்பாக கர்நாடக சிஐடி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த முறை நடைபெற்ற ஆண்மை பரிசோதனைக்கு நித்யானந்தா முறையாக ஒத்துழைக்கவில்லை.ப‌ரிசோதனை நடைபெறுவதற்கு முன்பாக அவர் மருந்து உட்கொண்டது தற்போது தெரியவந்துள்ளது. மேலும் குரல் பரிசோதனையின் போது மாத்திரையை தொண்டையில் வைத்திருந்ததும் அம்பலமானது. இதனால் இந்த சோதனை முடிவுகளை நாங்கள் ஏற்க மாட்டோம். 



எனவே மீண்டும் நித்யானந்தா விற்கு ஆண்மை பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு முன்னதாக ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தை அணுகி, முறையான அனுமதி பெற முடிவு செய்துள்ளோம்.விசாரணைக் காலகட்டத்தில் நித்யானந்தா கர்நாடகத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க‌க்கூடாது என்ற தடை ஆணையையும் பெற திட்டமிட்டுள்ளோம். ஆதலால் அவர் தமிழகத்திற்கு தப்பி செல்ல முடியாது. மீறினால் கைது செய்வோம். 



நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் நித்யானந்தா ஆண்மை பரிசோதனைக்கு முழுமையாக ஒத்துழைக்காவிடில், அவரை கட்டாயப்படுத்தி பரிசோதனை மேற்கொள்வோம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 53-ம் பிரிவிலும், கர்நாடக குற்ற நடைமுறை வரைவு விதிமுறை யின் 21-ம் பிரிவின் கீழும் இதற்கு காவல்துறைக்கு உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. 


அப்போது ஆண்மை பரிசோதனை அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை நடை பெறும். ஆழ்ந்த தூக்கத்தின் போதும், விழித்த நிலையிலும் நித்யா னந்தாவிடம் சில முக்கிய சோதனை களை வலுக்கட்டாயமாக நடத்த திட்டமிட்டுள்ளோம்'' என்றார். 


ஆண்மை பரிசோதனைக்கு நித்யானந்தா ஒத்துழைக்கவில்லை; இதனால் ஆண்மை பரிசோதனையே நடக்க‌வில்லை என்று கூறி, மீண்டும் நீதிமன்றத்தை நாட கர்நாடக சிஐடி போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. 


கடந்த 2012-ம் ஆண்டு நித்யானந்தா வின் முன்னாள் சீடர் ஆர்த்தி ராவ் அவர் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்தார்.இவ்வழக்கில் ஆண்மை பரிசோதனைக்கு ஒத்துழைக்கும்படி நித்யானந்தாவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 


இதனைத் தொடர்ந்து அவருக்கு கடந்த திங்கள்கிழமை பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையிலும், மடிவாளா தடயவியல் ஆய்வகத்திலும் சுமார் 6 மணி நேரம் ஆண்மை பரி சோதனை நடைபெற்றது. ‘’அனைத்து ப‌ரிசோதனைகளுக்கும் நித்யானந்தா ஒத்துழைத்தார். அடுத்த 48 மணி நேரத் திற்குள் கர்நாடக சிஐடி போலீஸாரிடம் ஆண்மை பரிசோதனை சான்றிதழை சமர்ப்பிப்போம்’’ என தலைமை மருத்துவர் துர்கண்ணா தெரிவித்தார். 



ஆனால் வியாழ‌க்கிழமை மாலை வரை நித்யானந்தாவின் ஆண்மை பரிசோதனை சான்றிதழ் சமர்ப்பிக்கப் படவில்லை. தாமதத்திற்கான காரணத்தையும் விக்டோரியா மருத்துவமனை தெரிவிக்கவில்லை. 


இந்நிலையில் ஆண்மை பரி சோதனையில் ஒத்துழைக்காமல் நித்யா னந்தா நாடகம் போட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 


நித்யானந்தாவின் நாடகங்கள் 

 
இதுதொடர்பாக கர்நாடக சிஐடி போலீஸார் ‘தி இந்து'விடம் கூறிய தாவது: திங்கள்கிழமை காலை 7 மணிக்கு ஆண்மை பரிசோதனைக்கு எதுவும் சாப்பிடாமல் வர வேண்டும் என நித்யானந்தாவிற்கு மருத்துவர்கள் முன்கூட்டியே தெரிவித்தனர்.ஆனால் அவர் காலை சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு 7.30 மணிக்கு வந்தார். ரத்த பரி சோதனை, சிறுநீரக பரிசோதனை செய் யப்பட்டது. அவர் ஏற்கெனவே சாப் பிட்டு வந்ததால் அந்த பரிசோதனை முடிவுகளும் சரியாக கிடைக்கவில்லை. 


இந்த இரு பரிசோதனையால் தனக்கு களைப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆதலால் ஓய்வெடுக்க அனுமதிக்க வேண்டும் என கோரினார். அதனைத் தொடர்ந்து அரை மணி நேரம் நித்யானந்தா ஓய்வெடுத்தார். அதன்பிறகு மனநல மருத்துவர் அவரி டம் உளவியல் சோதனை நடத்தினார். 


ஆண்மை பரிசோதனையில் முக்கியமாக கருதப்படும் சில சோதனைகளுக்கு நித்யானந்தா ஒத்துழைக்க மறுத்துவிட்டார். தனக்கு இருதய நோய் இருக்கிறது. கடந்த மாதம் கூட லேசான மாரடைப்பு ஏற்பட்டது. எனவே எனது அந்தரங்க பகுதிகளில் ஊசிபோட்டால் மீண்டும் மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதனால் எனது உயிர் போக வாய்ப்பிருக்கிறது.ஆதலால் ஊசி போட அனுமதிக்க மாட்டேன் என மறுத்துவிட்டார்.



'இது தான் முக்கிய பரிசோதனை. உச்ச நீதிமன்ற உத்தரவை மதித்து நடந்துகொள்ளுங்கள்' என ம‌ருத்துவர் கள் துர்கண்ணா, கேசவமூர்த்தி, சந்திரசேகர் ரத்கல், வெங்கடராகவ், வீரண்ணா கவுடா, சந்திரசேகர் ஆகியோர் நித்யானந்தாவை வற்புறுத்தியுள்ளனர். 



அதற்கு நித்யானந்தா 'என் உடம்பில் எங்கெங்கு ஊசி போடலாம் என உச்ச நீதிமன்றம் உங்களுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறதா? அதனைக் காட்டுங்கள். இல்லாவிட்டால் பரிசோத னைக்கு ஒத்துழைக்க முடியாது' என அடம்பிடித்துள்ளார். இதனால் மருத்துவர்கள் கர்நாடக சிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் லோகேஷிடம் முறையிட்டுள்ளனர். 


இதனைத் தொடர்ந்து பல மருத்துவர்கள் வலுகட்டாயமாக நித்யானந்தாவின் உடைகளை கழற்றி, சோதனை நடத்த முயன்றனர். அப்போது, அவர் சத்தமாக கூச்சல் போட்டு,ஆண்மை பரிசோதனைக்கு ஒத்துழைக்க முடியாது. என்னைக் கட்டாயப்படுத்தி பரிசோதனை செய்ய முயற்சித்தால், தேவையற்ற விபரீதங்களை சந்திக்க நேரிடும் எனக்கூறி தனது வழக்கறிஞரையும், உதவியாளர்களையும் அழைத்தார். 


திடீரென மயங்கி விழுந்த அவருக்கு ஒன்றரை மணி நேரம் ஓய்வு அளிக்க வேண்டும் என அவரது உதவியாளர்கள் கூறினர். அதன் பிறகு ஓய்வெடுக்க அனுமதித்தோம். 



தகாத வார்த்தைகளால் திட்டினார்
இறுதிவரை நித்யானந்தா ஆண்மை பரிசோதனைக்கு ஒத்துழைக்க முடியாது என தெரிவித்த‌தால் மருத்துவர்கள் அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்தவில்லை. ஒத்துழைக்க மறுப்பதற்கான காரணங்களை தன் கைப்பட 7 பக்கங்களில் நித்யானந்தா விரிவான கடிதமாக எழுதி கொடுத்தார். அதனை வாங்கிக் கொண்டு அவருக்கு தங்களால் சோதனை நடத்த முடியாது என விக்டோரியா மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சிஐடி போலீஸ் அதிகாரிகள் நித்யானந்தாவிடம் பேச முயன்றபோது, அவர்களிடம் பேச மறுத்துவிட்டார். அவ்வப்போது நித்யானந்தாவின் வழக்கறிஞர்களும் உதவியாளர்களும் குறுக்கிட்டு தொந்தரவு செய்தனர். நித்யானந்தாவை கண்டிக்கும் தொனியில் அதிகாரிகள் பேசிய போது, அவரும் உரத்த குரலில் தகாத வார்த்தைகளால் எங்களை திட்டினார். அவர் தமிழில் பேசியதால் எதுவும் புரியவில்லை. 


வாயில் மாத்திரை போட்டு மிமிக்ரி
ஆண்மை பரிசோதனைக்கு ஒத்துழைக்காததால் நித்யானந்தாவை லெனின் கருப்பன் வழக்கில் குரல் பரிசோதனை செய்ய மடிவாளா தடயவியல் ஆய்வகத்துக்கு கொண்டு சென்றோம். அப்போது வாயில் சில மாத்திரைகளை உள்ளடக்கி வைத்துக் கொண்டு வேறு குரலில் பேசினார். அதனை போலீஸார் கண்டறிந்து துப்ப சொல்லிய போது, 'வாயில் எதுவும் இல்லை' என மறுத்தார். 



ஆடியோவில் பதிவான குரலுக் கும் தற்போதைய குரலுக்கும் வித்தி யாசத்தை காட்ட வேண்டும் என்ப‌தற் காக வாயில் மாத்திரைகளை வைத்துக் கொண்டு நித்யானந்தா மிமிக்ரி செய்தார். 10 நிமிடங்கள் பேசியவர், இதற்கு மேல் தன்னால் பேச முடியாது என மறுத்துவிட்டார். ஆண்மை பரி சோதனைக்கு முழுமையாக ஒத் துழைக்காததால், மீண்டும் நீதிமன் றத்தை நாட முடிவு செய்திருக்கிறோம்'' என்றார்.




thanx - the hindu

Saturday, June 09, 2012

ஆர்த்திராவ் நித்யானந்தாவை மாட்ட வைத்தது எப்படி? ஜூ வி கட்டுரை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSISw0op29irRYN6ssutfJQSnKXqiOMuhhzks500ZH5E2gfii9WB2WrRZheiovnsg3QCBX8ZwLgoAIBvLupgq6uY1XPD4mUrifln42DiA_29PvI89Nc-LNgB8Vjo_UMz3VMvnak0zq-c8/s1600/Swamiji+with++NIYF.JPG''நித்தியானந்தரை என் குருவாக​வும் கடவுளாகவும் நினைத்து ஆறு வருடங்களாக அவரது தீவிர பக்தையாக இருந்தேன். இன்று ஏமாந்து உங்கள் முன் நிற்கிறேன்...'' என்று சோகத்துடன் சொல்கிறார் ஆர்த்தி ராவ். 




யார் இந்த ஆர்த்தி ராவ்?


 14.3.10 ஜூ.வி-யில் 'கேமரா பொருத்திய வெளிநாட்டு பக்தை’ என்ற தலைப்பில் கவர் ஸ்டோரியும், 12.6.11 ஜூ.வி-யில் 'வீடியோ தயாரித்தாரா ஆர்த்தி ராவ்..?’ என்ற தலைப்பில் செய்தியும் வெளியிட்டு இருந்தோம். அந்தக் கட்டுரையில் ரஞ்சிதா, 'நான் நித்தியானந்தருடன் இருப்பதைப் போன்ற மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோவை வைத்து லெனின் கருப்பன், ஆர்த்தி ராவ், வழக்கறிஞர் ஸ்ரீதர் ஆகியோர் பணம் கேட்டு என்னை மிரட்டினார்கள். நான் பணம் கொடுக்காததால், அந்த வீடியோவை வெளியிட்டு என்னை அசிங்கப்படுத்தினார்கள். அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்...’ என வழக்கு தொடர்ந்து இருப்பதையும், வீடியோ விவகாரத்தில் ஆர்த்தி ராவுக்கு முக்கியப் பங்கு இருப்​பதையும் குறிப்பிட்டு இருந்தோம்.



அதைப் பற்றிதான் இப்போது கன்னட சேனல் ஒன்றில் ஆர்த்தி ராவ் வாய் திறந்திருக்கிறார். ''நான் நித்தியானந்தரோட ஆசிரமத்தில் இருந்தவரை என்னோட பேரு மா நித்யானந்த பிரம்மேஸ்வரிமை. சென்னையில் ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த பெண் நான். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடிச்சிட்டு, அமெரிக்காவில் வேலை பார்த்தேன். அங்கேயே ஒருத்தரைக் காதலித்து, திருமணம் செய்துகொண்டு செட்டிலாகி விட்டேன்.


 எனக்கும் என் கணவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவரை விட்டுப் பிரிந்து விட்டேன். அப்போதுதான் என் பயணம் ஆன்மிகத்தை நோக்கித் திரும்பியது. நித்தியானந்தரின் ஆசிரமத்தில் சேர்ந்து சேவை செய்ய ஆரம்பித்தேன். 'உனக்கு சீக்கிரமே ஜீவன் முக்தி கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்’ என்று சொல்லி நித்தியானந்தர் என்னை செக்ஸுவலாகப் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தார். 

சி.பி - ஓஹோ.. அவர் தான் உங்களை பயன் படுத்துனார்.. அதை சாக்கா வெச்சு இப்போ நீங்க உங்க சுய நலத்துக்கு அந்த மேட்டரை பயன் படுத்திக்கறீங்க? 

 http://www.envazhi.com/wp-content/uploads/2010/12/ranjitha-123211.jpg


'இது தப்பு’ என்று நான் அவரிடம் சொன்னபோது, 'கண்ணன் - ராதை போல நாம இருக்கணும். அப்போதான் சீக்கிரமே ஜீவமுக்தியை அடைய முடியும்’ என்று சொல்லி என்னைச் சமாதானப்படுத்தினார். அவர் சொன்னதை நானும் நம்பினேன்.

சி.பி - அடடா.. ஜீவ முக்தி  அடையறதுதுதான் ஆன்மீகப்பணியா?  அய்யய்யோ, மதுரைல எத்தனை பேர் இப்படி ஜீவ முக்தி அடைஞ்சுட்டு இருக்காங்களோ தெரியலையே?


லெனின் கருப்பன் என்னிடம், 'ஜீவ முக்தி என்று பொய் சொல்லி நித்தியானந்தர் ஏமாற்றுகிறார்’ என்று சொன்னார். அதைப் பொய் என்று நிரூபிக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த சமயத்தில் நித்தியானந்தரின் அறையைச் சுத்தம் செய்யும் பணி எனக்குக் கொடுக்கப்பட்டது. நித்தியானந்தரின் அறைக்குள் இருக்கும் ஏர் பியூரிஃபையர் மெஷினுக்குள் ரகசிய கேமரா ஒன்றை நான் பொருத்தி வைத்தேன். இரண்டு நாட்கள் கழித்து அந்தக் கேமராவை எடுத்து ஓடவிட்டுப் பார்த்தபோது, எனக்கு அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருந்தது. கேமராவை வேறு யாராவது வைத்திருந்தால்கூட, நான் அதை மார்ஃபிங் என்று நினைத்திருப்பேன். நானே வைத்ததால் என்னால் சமாதானம் அடைய முடியவில்லை. உடனே, ஆசிரமத்தைவிட்டு வெளியேறிவிட்டேன்''


 என்கிறார்.



ஆர்த்தி ராவ் குற்றச்சாட்டுக்கு நித்தியானந்தா என்ன சொல்கிறார்?


''கடந்த 2004-ம் ஆண்டு கொடிய பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காகத்தான் ஆர்த்தி ராவ் என்ற பெண் எங்களது ஆசிரமத்துக்கு வந்தார். ஆசிரமத்தில் ஒரு பக்தையாகத்தான் வந்து போவாரே தவிர அவருக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்கப்படவில்லை. பல ஆண்களோடு உறவு வைத்துக் கொண்டால் என்ன வியாதி வருமோ, அப்படிப்பட்ட ஒரு வியாதிதான் ஆர்த்திக்கும் வந்திருந்தது. ஹெர்பீஸ் டூ என்ற அந்தக் கொடிய பால்வினை நோய் எளிதில் மற்றவர்களுக்குப் பரவும் தன்மை கொண்டது. 


ஐந்து வருடங்களாக உடல் ரீதியாகத் தொல்லை கொடுத்தார் என்று சொல்கிறாரே, என் உடலில் உள்ள ரத்தத்தை எடுத்து சோதனை செய்யுங்கள். அந்தப் பெண்ணோடு உடல் ரீதியான தொடர்பில் இருந்தால் எனக்கும் அந்த நோய் வந்திருக்க வேண்டும் அல்லவா..?

 சி.பி - அது எப்படி வரும்? நீங்க தான் புத்திசாலித்தனமா காண்டம் யூஸ் பண்றதா  ஐரோப்பா கண்டமே சொல்லுதே?

அமெரிக்காவில், குழந்தைகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்​பட்டிருக்கிறது. அமெரிக்காவிலும், இந்தியாவிலும் நித்தியானந்தரின் பெயரைப் பயன்படுத்தி பல்வேறு மோசடிகளை செய்திருக்கிறார். அவர் ஒரு ஃபிராடு. அமெரிக்கப் போலீஸ் மற்றும் நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளி. இன்றுவரை அவர் தலைமறைவு வாழ்க்கைதான் வாழ்ந்து வருகிறார். லெனின் கருப்பனோடு சேர்ந்து ஆசிரமத்தின் சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்தார்.


 பொய்யான ஒரு வீடியோவைத் தயாரித்து ரஞ்சிதாவை மிரட்டி இருக்கிறார். ரஞ்சிதாவும் அப்போதே போலீஸில் புகார் செய்து, நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.


இப்போது நான் மதுரை ஆதீனமாக பொறுப்பு ஏற்றுக் கொண்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர்தான், இந்த ஆர்த்தி ராவைத் தூண்டி விட்டு எனக்கு எதிராகப் பேச வைத்திருக்கிறார்கள். ஆர்த்தி ராவ் விவகாரத்தை சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்'' என்கிறார்.


தலை சுத்துதுடா சாமி!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicBLFbH6cGUPbhjtNdFyEmvNO4w_SaYaN8zwqJC_nb9Mks36yiVh4ArWmZSLZHd6i5G8jfmZCGvdz3eBtw8wTv1tWINMLiCu2n1EqTuPjrIWuDccSB6uqVhBEvYnwcMfA2uP44FVG9OT6i/s1600/ranjitha.jpg

Monday, April 30, 2012

நித்யானந்தா - மதுரை -ஆதீனம் - ரஞ்சிதா - கிடாவெட்டு

:"http://www.onlinesrilanka.com/plog-content/thumbs/events/ranjitha-and-nithyananda-press-meet/large/2595-ranjitha130711_9.jpg"நடிகை ரஞ்சிதாவுடன் நான் ஆன்மிக பயிற்சி செய்ததாக ஒருபோதும் கூறியது கிடையாது. எல்லாமே பொய். என்னை அழிக்க நினைத்தனர். ஆசிரமத்தை சேதப்படுத்தினர். ஆசிரமத்திற்குள் வருவதும், போவதும் அவரவர் விருப்பம். அதேபோல், ரஞ்சிதா வந்து செல்கிறார்,'' என மதுரையில் சாமியார் நித்யானந்தா கூறினார்.


 சி.பி - சும்மா ரீல் உடாதீங்க.. ரஞ்சிதா ஆசிரமத்துக்கு வந்தாரு, ஓக்கே, எப்போ போனாரு? ஹி ஹி , அவருக்கு குடி இருக்கும் கோயிலே உங்க ஆசிரமம் தானே?

மதுரை ஆதீனத்தின் 293 வது மடாதிபதியாக முடிசூட்டிய பின், முதன்முறையாக நேற்று மடத்திற்கு வந்த சாமியார் நித்யானந்தா, ஆதீனத்திற்கு தங்க கிரீடம் அணிவித்தார். நித்யானந்தாவுக்கும் அணிவிக்கப்பட்டது.


சி.பி - அந்த தங்க கிரீடத்தை மார்வாடில வெச்சு உருக்கி ஒட்டியானமா மாத்தி ரஞ்சிதாவுக்கு தரப்போறாராம்.. கிசு கிசு



மதுரை ஆதீன மடத்துக்குச் சொந்தமான நான்கு கோவில்களுக்கு இந்தாண்டுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.


சி.பி - அதுக்கு தை (THIGH) ஸ்பெஷலிஸ்ட்  நடிகை ரம்பாவை வரச்சொல்லிட்டா எதுகை மோனையா ரம்பாபிஷேகம் இன் கோயில் கும்பாபிஷேகம்னு நியூஸ் டைட்டில் வைக்கலாம். 


.:மடத்தில் 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்படும். ஆதீனத்தின் ஆன்மிகப் பணிக்காக, 1 கோடி ரூபாய் கொடுத்தேன். இன்னும் 4 கோடி ரூபாய் கொடுப்பேன்.
சி.பி - ஆதீனம் பதவி எனக்கு, ரஞ்சிதா உனக்கு அப்டினு ஏதாவது டீலிங்கா? 
 
மே 5ல், திருவண்ணாமலையில் ஆதீனத்திற்கு தங்க சிம்மாசனம், தங்க பாதுகை வழங்கப்படும். ஜூன் 5ல் கனகாபிஷேகம் செய்யப்படும். நானும், எனது சீடர்களும் மற்றும் அசையும், அசையா சொத்துகளும் ஆதீனத்துக்கு கட்டுப்பட்டு நடப்போம்.



சி.பி - அசையும் சொத்துகளை வளைச்சுப்போடறதுல நித்யா கில்லாடி ஆச்சே?


என்னை நியமிக்க முதலில் ஆதீனம் தான் விருப்பம் தெரிவித்தார். "என் மீது வதந்திகளை பரப்பி, சர்ச்சை ஏற்பட்ட நிலையில், அது உங்களுக்கு(ஆதீனம்) பிரச்னையை ஏற்படுத்துமே' என கேட்டேன். அதற்கு அவர், "உங்களை கண்டு உணர்ந்த பின், பீடாதிபதியாக்கா விட்டால், அது வரலாற்று பிழையாகி விடும். எது வந்தாலும் அதை எதிர்கொள்வோம்' என்றார்.


 சி.பி - இப்போ நடந்தது வரலாற்றுப்பிழை இல்லைய்யா.. அழிக்க முடியாத அவமானம்..


"சிடி' விவகாரத்தில், எல்லாமே பொய். என்னை அழிக்க நினைத்தனர். ஆசிரமத்தை சேதப்படுத்தினர். நடிகை ரஞ்சிதாவுடன் நான் ஆன்மிக பயிற்சி செய்ததாக ஒருபோதும் கூறியது கிடையாது. ஆசிரமத்திற்குள் வருவதும், போவதும் அவரவர் விருப்பம். அதேபோல் ரஞ்சிதாவும் வந்து செல்கிறார்.



சி.பி - அது ஆன்மீகப்பயிற்சி அல்ல.. கட்டிப்பிடி வைத்தியம் வித் எ குட்டி 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9SXt91vhfqaTbOBgoQot4EYGM42tUIS7iGadDMdT6GROBJrBx_-w7lTf69NWPy6GNFa6ityU2cOwWiAsICN0v-M1CHRgUhXHjEeuIpDdN_XEQVtizSy6ZCPqnM5BBDgguwuO5lU28vqw/s1600/Actress+Ranjitha+Latest+Press+Meet+Photos+%25288%2529.jpg

ரஞ்சிதா வரவில்லை: விரைவில், 100 கிராமங்களில், பள்ளி, கல்லூரிகள் கட்டுவது குறித்து ஜூன் 5ல் அறிவிப்பேன். ஆதீன மடத்தை நிர்வகிக்க 50 ஆண், பெண் சீடர்களை அனுப்பி உள்ளேன், என்றார். நேற்று, மதுரை ஆதீன மடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு நடிகை ரஞ்சிதா வரவில்லை என நித்தியானந்தா சீடர்கள் தெரிவித்தனர்.


சி.பி - 50 ஜோடிங்க நிர்வாகம் பண்ண வரப்போறாங்களா? ஐ ஜாலி. மதுரை போனா ஓ சி ல சீன் பார்க்கலாம்..?

ஆதீன உத்தரவுப்படி...:"ஆதீனம் போன்று நீங்களும் அரசியல் ஈடுபாட்டுடன் இருப்பீர்களா? பெங்களூருவில் வசிக்கும் நீங்கள், மதுரை ஆதீன மடத்திற்கு அடிக்கடி வருவீர்களா, இல்லை இங்கேயே தங்குவீர்களா? பெங்களூருவை போன்று "ஹீலிங்' பயிற்சி மடத்தில் நடத்தப்படுமா? என நிருபர்கள் அடுத்தடுத்து கேட்டதற்கு, "ஆதீனம் என்ன உத்தரவிடுகிறாரோ, அதன்படி நடப்பேன்' என்ற நித்யானந்தா, "லண்டனில் வெளிவரும் பத்திரிகை ஒன்று, பாப்புலரான 100 பேரில் என்னையும் தேர்ந்தெடுத்துள்ளது,' என்றார்.



சி.பி - ஆமா அந்த பாப்புலர்ல  பல டிக்கெட்டுங்க பேர் எல்லாம் பார்த்தேன்.. 

"நித்யானந்தா கிடைத்தது நாங்கள் செய்த புண்ணியம்':""நித்யானந்தா கிடைத்தது நாங்கள் செய்த புண்ணியம். எனக்கு இருந்த இளைப்பு நோயை குணப்படுத்தியவர் அவர்,'' என மதுரை ஆதீனம் கூறினார்.


சி.பி - அந்தாளுக்கே பல நோய் இருக்காம்..   அப்படியே உங்க நோயை அவர் குணப்படுத்தி இருந்தா  அவரை ஜி ஹெச் ல கவுரவங்கெட்ட டாக்டர் ஆகி இருக்கலாம்.. எதுக்கு மதுரை ஆதீனம் ஆக்கி இருக்கீங்க?

ஆபாச "சிடி' சர்ச்சையில் சிக்கிய சாமியார் நித்யானந்தாவை, மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதியாக ஏப்., 27ல் தற்போதைய ஆதீனம் அருணகிரி, பெங்களூருவில் முடிசூட்டினார். இந்நிகழ்ச்சிக்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. 


சி.பி - வெறும் கண்டனம் மட்டும் தானா? போராட்டம் எல்லாம் பண்ணலையா? ஆன்மீகம் தழைக்கனும்னா அந்தாளை ஊரை விட்டு ஒதுக்கனும்



இச்சூழலில், நேற்று நித்யானந்தாவுடன் மதுரை திரும்பிய ஆதீனம் கூறியதாவது :


சி.பி - அய்யய்யோ , அந்தாள் கூடவா ஒரே கூப்பேல வந்தீங்க.. ஆபத்தாச்சே? ஆண், பெண் பாகுபாடே பார்க்க மாட்டாரே/

ஞானம், புலமை, போர்க்குணம் உடைய நித்யானந்தா கிடைத்தது, நாங்கள் செய்த புண்ணியம். எனக்கு இருந்த இளைப்பு நோயை குணப்படுத்தியவர். நோய் இருந்தால் அவரை அணுகுங்கள்.நித்யானந்தாவை தேர்ந்தெடுத்ததற்கு, இந்து அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவிப்பது, அவர்களின் அறியாமை, பொறாமையைக் காட்டுகிறது. நித்யானந்தாவை தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கின்றனர். அவர் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை.


சி.பி - ஓஹோ, நீங்க தான் விளக்கு பிடிச்சு பார்த்தீங்களா?

http://moviegalleri.net/wp-content/gallery/ranjitha-press-meet/ranjitha_press_meet_178.jpg

யாரை நியமிக்கலாம் என எட்டு ஆண்டுகளாக தேடுதல் இருந்தது. பெங்களூருவில் நித்யானந்தாவை சந்தித்தபோது, அவரை நியமிக்கலாம் என உள்ளத்தில் உதித்தது. அங்கு அவருக்கு பக்தர்கள் அதிகம் என்பதால், அங்கேயே முடிசூட்டினேன்.ஒரு கோடி ரூபாய் நன்கொடை கொடுத்து இப்பதவியை அவர் பெறவில்லை. அத்தொகை கொடுத்தது குருவுக்கு செய்யும் பாதகாணிக்கை. மீனாட்சி அம்மன் கோவில் 1865க்கு முன், மதுரை ஆதீன கட்டுப்பாட்டில் இருந்தது. பின், அரசிடம் நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டது. மீண்டும் கோவிலை ஆதீனம் நிர்வாகத்திற்கே தரவேண்டும் என நித்யானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.


சி.பி - ஒரு கேடி கொடுத்தாரே ஒரு கோடி.. அதற்குப்பின்னணியில் ஒரு லேடி

எனக்கு ஓராண்டாக போலீஸ் பாதுகாப்பு இல்லை. மீண்டும் கேட்டுள்ளேன். ஆதீன மடத்தில் ஓட்டல் கட்டியதில் எனக்கு உடன்பாடில்லை. காலி செய்ய கூறியுள்ளேன். அதேபோல், மதுரை ஜாரிபுதுக்கோட்டையில், மன்னர் கூன்பாண்டியன் வழங்கிய 1,250 ஏக்கரை அந்த ஓட்டல் நிர்வாகிக்கு குத்தகைக்கு வழங்கினேன். இரண்டையும் ஒப்படைக்காத பட்சத்தில், போலீசில் புகார் செய்வேன், என்றார்.

ஐகோர்ட் போனாலும் செல்லாது:""ஆதீன மடத்தின் விதிப்படி, ஓலைச்சுவடி மூலம் தானே தேர்வு செய்திருக்க வேண்டும்; ஆனால் யாரிடமும் ஆலோசிக்காமல் திடீரென்று நியமித்து விட்டீர்களே?'' என நிருபர்கள் கேட்டதற்கு, ""ஓலைச்சுவடியைப் பாருங்கள். அதில் நித்யானந்தா பெயர்தான் இருக்கும். இதை மற்ற ஆதீனங்கள் அங்கீகரித்துள்ளனர். இந்து சமயம் நலிவடையாமல் இருக்கவும், தூக்கி நிறுத்தவுமே அவரைத் தேர்ந்தெடுத்தேன். இதற்கு எதிராக ஐகோர்ட் போனாலும் அது செல்லாது,'' என்றார் ஆதீனம்.


சி.பி - தூக்கி நிறுத்தப்போறீங்களா? அவர் வந்தா எல்லாரையும் படுக்க வெச்சுடுவாரே?


http://www.cinemahour.com/gallery/cinenews/72674952ranjitha1.jpg
மதுரை ஆதீன மடத்துக்குள் இந்து அமைப்புகள் போராட்டம் :பெங்களூரில் இருந்து நேற்று மதுரை வந்த ஆதீனம், நித்யானந்தாவுக்கு தாரை, தப்பட்டை அடித்தும், பட்டாசுகள் வெடித்தும் வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின், பக்தர்கள் நடுரோட்டில் குத்தாட்டம் ஆட, இருவரும் ஊர்வலமாக மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புறப்பட்டனர். இதற்கு போலீஸ் அனுமதிக்காததால், சீடர்களுடன் கோவிலுக்கு சென்றனர்.


சி.பி - குத்தாட்டத்துக்கு  ரஞ்சிதா வர்லையா? ஏன்?  தன் செட்டப் தான் தனக்கு மட்டும் தான், சொந்தம் தான் அதை நான் விட்டுத்தர மாட்டேன்னு அண்ணன் பாடுனாரா?



சந்திக்க மறுப்பு:இதற்கிடையே, "நித்யானந்தாவை தேர்ந்தெடுத்தது ஏன்?' என ஆதீனத்திடம் கேட்க, இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத், உட்பட பலர், மடத்துக்கு வந்தனர்.அவர்களை சந்திக்க ஆதீனம் மறுத்ததால், மடத்தினுள் திருஞான சம்பந்தர் சன்னிதி முன், உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். "திருஞான சம்பந்தர் வாழ்க' என, அவர்கள் கோஷமிட, பதிலுக்கு நித்யானந்தா பக்தர்கள், "நித்யானந்தாவிற்கு ஜே' என கோஷமிட, பதட்டம் உருவானது. இருதரப்பும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமரசம் செய்தனர்.போரூர் திருப்பனந்தாள் ஆதீன பிரதிநிதி, சுரேஷ்பாபு மட்டும் மதுரை ஆதீனத்தை சந்திக்க அனுமதிக்கப்பட்டார்.

பின், அவர் கூறியதாவது:சூழ்நிலை கைதிபல்வேறு தடைகளை (நித்யானந்தா சீடர்கள்) தாண்டி, அவரை சந்தித்தேன். அவர் சூழ்நிலை கைதியாக உள்ளார்.நித்யானந்தாவை நியமித்தது குறித்து கேட்டதற்கு, "இதுகுறித்து யாரிடமும் பேச முடியாது. யாருக்கும் தகுதி கிடையாது' என்றார். எல்லா இந்து அமைப்புகளும் சேர்ந்து, மடத்தில் ஏற்பட்டுள்ள சூழலை மாற்ற வேண்டும்,'' என் றார்.பின், ஆதீனத்திற்கு எதிராக இந்து அமைப்பினர் கோஷமிட்டனர். பதிலுக்கு, நித்யானந்தா சீடர்கள் கோஷமிட்டதை தொடர்ந்து, இந்து அமைப்பினரை போலீசார் வெளியேற்றினர்.

பல வழக்குகள்:அர்ஜுன் சம்பத் கூறியதாவது :ஆதீன மடத்தில் நடந்த நிகழ்வு வேதனை அளிக்கிறது. அடுத்த வாரிசை, முன்கூட்டியே தேர்வு செய்து, பயிற்றுவித்து, சிவதீட்சை கொடுத்த பின் தான் நியமிப்பர். ஆனால், பல வழக்குகள் உடைய, சர்ச்சையில் சிக்கிய நித்யானந்தாவை திடீரென தேர்ந்தெடுத்தது ஏன்? முறையாக தேர்வு நடந்ததா என, ஆதீனம் விளக்க வேண்டும் என்றார். 

https://bharatabharati.files.wordpress.com/2012/04/nithy-embraced-by-female-disciple.jpg?w=468



1.  ஆசிரமத்தில் ரஞ்சிதாவை அனுமதிப்பது ஏன்?நித்யானந்தா விளக்கம் # இவரு பெரிய RTO , நேஷனல் பர்மிட் கொடுத்துட்டு, அதுக்கு விளக்கம் கொடுக்குது


-----------------------------


2.  மதுரை இனி மனோரஞ்சிதம் என அழைக்கப்படும் - மதுரை ஆதீனம் அதிரடி அறிவிப்பு! ஜெ திகைப்பு, கலைஞர் கெக்கலிப்பு!


------------------------------

3. மதுரை மீனாட்சி அம்மன்.. பார்த்து பத்திரமா இருக்கவும், கோயில் பிரகாரக்கதவை உட்புறமாக தாளிட்டுக்கொள்ளவும் ஹி ஹி # நித்தி தான் ஆதீனம்


--------------------------------

4. மதுரை வாழ் பெண்களுக்கு ஒரு அபாய அறிவிப்பு, நித்யானந்தா மதுரை ஆதீனம் ஆகி விட்டார், அவரவர் கற்பை பத்திரமாக பார்த்துகொள்க, தொலைந்தால் அரசு பொறுப்பல்ல


---------------------------


5.  சிவன் - ஹாய் , பார்வதி! ஏன் கோயிலுக்கு வெளியே நிக்கறே?


 மதுரை மீனாட்சி - உள்ளே நித்யானந்தா இருக்காரு


------------------------------

http://api.ning.com/files/hgYIDJnwI-qQaztTXOcd8ZR9jVoEFo8Ty-QuehU7cFfLVjuHLj484AsvdcSCnrP52IcjqyI9fY77uatr6Lgb9LuLVoD9WB*q/sannidhanam.jpg?width=600

6. எல்லா பெண்களூம் ரொம்ப சிரமத்துல இருக்காங்க.. 

 ஏன்? 

 குரு ஆசிரமத்துல இருக்காரே?


---------------------------------------

7. லேடி - குருவே! சித்தி அடைய  என்ன செய்யனும்? 


குரு - முதல் கட்டமா (COT டமா) நீ நித்தியை அடையனும்



--------------------------

8. முன்னாள் மதுரை ஆதீனத்துக்கு இளைப்பு நோய், அதை நித்தி சரி செஞ்சதால ஆதீனம் பதவி அளீக்கப்பட்டதுன்னா அது இந்து மதத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.. அப்புறம் ஆளாளூக்கு சித்த வைத்தியர்களையே ஆதீனமா போட ஆரம்பிச்சுட்டா?

-------------------------

9. "ஆதீனத்தின் ஆன்மிகப் பணிக்காக, 1 கோடி ரூபாய் கொடுத்தேன். இன்னும் 4 கோடி ரூபாய் கொடுப்பேன்".#இவரிடம் இந்த பணம் எப்படி வந்தது? சில நாட்களுக்கு முன்னர் தான் பத்திரிக்கையாளர் மத்தியில் "நான் சாமியார் என்னிடம் பணம் இல்லை" னு  சொன்னாரே?


--------------------------

10. ரஞ்சிதா இனி ரஞ்”சீதா” - மதுரை ஆதீனம் அறிவிப்பு # ஆ” தீனா”


-------------------------


11. மேடம், உங்களுக்கு வந்த வீசிங்க் ட்ரபுள் எப்படி சரி ஆச்சு?


  ரஞ்சிதா -எல்லாம் குருவின் ஆசி + “ கை” ராசி


------------------------------

12. கண்ணா! என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்துடுச்சு # கண்ணே! ஆசிரமத்தில் சேலைக்கு என்ன வேலை?


------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhy0h_dSmvYC7J_JyV9PrxFkC1FRKDpHE4uYCPJP3pTqBVkpvzQCElhpDP4MoqKu51Fr9kWQrWsV_CGiKLqwrVGeT7CeaWCqxA4l5yGSc_jbljhs_cf01hRrj1Rr-fcnDiuVmLrxVlJaRsk/a

டிஸ்கி  -தமழ் திரட்டியில் தொடர்ந்து இணைந்து வரும் பதிவர்களுக்கு நன்றி. தொடர்ந்து http://www.hotlinksin.com

 இணையதளத்தில் நீங்கள் பதிவுகளை இணைத்து வந்தால் விரைவில் உங்கள் பிளாக்கின் அலெக்ஸா ரேங்க் மதிப்பு நிச்சயம் உயரும். எனவே பதிவு எழுதியதும் முதல் வேலையாக பதிவுகளை http://www.hotlinksin.com
 திரட்டியில் இணைத்து விடுங்கள்.