Showing posts with label நாட்டு நடப்பு. Show all posts
Showing posts with label நாட்டு நடப்பு. Show all posts

Saturday, November 02, 2019

ரம்யா பாண்டியன் போட்டோக்களை தடை செய்யனும்?!!

1  மன்னா! மகாராணியைப்புகழ்ந்து பரிசு பெற வந்துள்ளேன்

புலவரே!அதெல்லாம் பழசு ,யுக அழகி ,மொட்டை மாடி போட்டோசூட் பேரழகி ரம்யா பாண்டியன் பற்றி பாடும்

==============


2  மன்னா! இந்த சமஸ்தானத்தின் கவர்னர் ஆக எனக்கு ஆசை ,என்ன வழி?

பக்கத்து சமஸ்தானம் போய் "இங்கே தாமரை நிச்சயம் மலரும்"னு டெய்லி சொல்லு,உன்னை கவர்னர் ஆக்கிடுவாங்க

===============


3  மன்னா!பதுங்கு குழியில் படுத்து தூங்காதீர்கள் என்றால் கேட்கிறீர்களா?

ஏன்?என்ன ஆச்சு?

ப"தூங்கு"குழினுபோர்டு வெச்டடாங்க பாருங்க

=================

4   தளபதி!என் வாளுக்கு வேலை வந்து விட்டது

பாவம் ,உங்களுக்குத்தான் எந்த வேலையும் கிடைக்க மாட்டேங்குது


=================


5  அமைச்சரே!மாதம் மும்மாரி பொழிகிறதா?

அது தெரில,ஆனா மாரி1  மாரி 2  ரிலீஸ் ஆகிடுச்சு மாரி3 வந்துடுச்சுன்னா  மும்மாரி  ஆகிடும்

====================


6  சாகோ போலாம்னு இருக்கேன்

வாழற வயசு,ஏன் சாக போறே?

=================


7  தலைவரே! நம்ம கட்சி மாநாடு க்கு கூட்டம்வருமா?

மெகா மாநாடு னுபேரு மாத்துங்க ,அட்லீஸ்ட் சிம்பு ரசிகர்களாவது வரட்டும்

-------------------- 


8 தலைவரே!உலகம் பூரா கொண்டாடும் ரம்யா பாண்டியன் போட்டோக்களை தடை செய்யனும்னு போராடறீங்களே?ஏன்?பிகர் ஷோக்காத்தானே கீது?

"ரம்"யா பாண்டியன் பேர்லயே மது இருக்கே?

=================


9   மன்னா!போர் வரும்போது பாத்துக்கலாம்னுசொன்னீங்களே!வந்துடுச்சு

சரிபோர் வந்துடுச்சு,போரை பார்ப்போம்

அப்ப போரிட வர்லையா?

அய்யோ,போர் வரும்போது போரை பாத்துக்கலாம்னுதான் சொன்னேன் போரிடறேன்னு சொல்லலையே?

=====================

 10     கவர்னர் ஆகனும்னு தலைவருக்கு ரொம்ப  ஆசை ,எதுனா குறுக்கு வழி இருக்கா?

தமிழகத்தில் தாமரை மலர்நதே தீரும்னு  டெய்லி    100 ^தடவை இம்ப்போசிசன் எழுதுங்க


=================


11மன்னா!போர் "நடக்கும் "சூழல் நிலவுது

அப்போ நாம "ஓட வேண்டிய நேரம்  


=========

12   மன்னா!அரண்மனை யில் உள்ள கஜானாக்களை இணைக்கப்போறீங்களா?ஏன்?

பொருளாதார தேக்கநிலையை சரிப்படுத்தத்தான்

========

13  மாதம் மும்மாரி பொழிகிறதா அமைச்சரே?
;
ஏன் மன்னா?உங்களுக்கு கண்ணு தெரியாதா?

=======

14  மன்னா!பல்லக்குத்தூக்கிகளுக்கு பல மாத சம்பள பாக்கி

அப்போ பல்லக்கு தூக்கிகளை தனியாருக்கு ஏலம் விட்ருவோமா?

=======

15   மன்னா!நீங்க போர்க்களத்துக்கு வந்து மாமாங்கம் ஆகுது

அப்டியா?ஒரு தடவை தோத்துட்டா அந்தஇடத்துக்கு மறுபடி நான் போக மாட்டேன்

==================

Friday, October 18, 2019

கதை சுடறது சீன் சுடறது வடை சுடறது இதுல யாரு தமிழ் நாட்ல நெ 1?

1  சார்,கைவசம் ஒரு பாரீன் லவ் ஸ்டாரி இருக்கு ,சொல்லவா?
சொல்லித்தொலைங்க மவுண்ட் பேட்டன் பிரபுவோட சம்சாரத்தை நம்ம இந்தியநாட்டுக்காரரு கரெக்ட் பண்ணிடறாரு அடப்பாவமே,என்ன டைட்டில்? நேரு கொண்ட பார்வை 32+


===============


2 மவுண்ட் பேட்டன் பிரபு கேரக்டர் டம்மி புருஷனா நடிச்ச ஒரு கில்மா க்ரைம் த்ரில்லர் எடுக்கப்போறேன் என்ன டைட்டில்? நேரு கண்ட பாவை


================


3 தலைவரே!ஆட்சியைக்கலைக்கறதா சொன்னீங்களே? என்னாச்சு? பொறுய்யா.இப்போதைக்கு எதையாவது கலைக்கறோம்,பிற்பாடு ஆட்சியைக்கலைக்கறோம்


==============


4 டியர்,நான் உங்க"குழந்தையை என் வயித்துல சுமக்கிறேன் I Know I Know இந்தக்குழந்தையை பெத்துக்கலாமில்ல? no ஏன்? நோ மீன்ஸ் நோ தான் ,நோ மோர் ஆர்க்யூமெண்டஸ்.இரண்டாம தலைவர் ,மூன்றாம் தலைவருக்கே வேலை இல்லையாம் ,இதுல நான்காவது தலைவர் வேறயா?


==================


5 அத்தி வரதர் தரிசனத்தை இன்னும் ஒரு நாள் கூட எக்ஸ்டெண்ட் பண்ண முடியாது ஏன்? சிம்பு குணத்துக்கேற்ற பெண்ணைத் தேர்ந்தெடுக்க அத்திவரதரால்தான் முடியும்: டி.ராஜேந்தர் சொல்லி இருக்காரு,இதெல்லாம் ஆவறதில்லை


===============


6 தலைவரே!நீங்க"ஒரு"420,ங்கறது,கோடம்பாக்கம்"பூரா பரவிடுச்சு எப்டி?அது ராணுவ ரகசியமா வெச்சிருந்தமே? எந்த நடிகையைப்பாத்தாலும் 143 சொல்லிடறீங்களாம் ,அப்றம் 356 ங்கறீங்களாம்.


===============


7 ஒரு சின்ன பாலம் அதுல பைக் இல்லனா சைக்கிள் போற அளவுக்கு தான் இடம் இருக்கு.. அதுல ஒரு லாரி டிரைவர் போறாரு??? எப்புடி??
🙄
லாரிக்காரர் நடந்துதானே போறாரு?லாரில போகலையேனு மொக்கை போடப்போறீங்க,அதானே?


==============\\8

8 சார்,உங்க கடை போர்டுல மணி ட்ரான்ஸ்பர் னு எழுதி வெச்சிருக்கீங்க ஆமா மொட்டையா ட்ரான்ஸ்பர்னு மட்டும் எழுதுனா எப்படி?எந்த ஊருக்கு?ட்ரான்ஸ்பர்னு சொல்லவே இல்லை.மணி என் நெருங்கிய சினேகிதன்,இப்ப எங்கே இருக்கானோ?எப்டி இருக்கானோ?


=================

9 பிங்க் ரீமேக்கை வினோத் +அஜித் க்குப்பதிலா அட்லீ +விஜய் பண்ணி இருந்தா அதிக பணம் மிச்சம் ஆகி இருக்கும் எப்டீ? இவங்க முறைப்படி ரீ மேக் பண்ண அனுமதி வாங்கி அதுக்கு பணம் தந்திருக்காங்க,நம்மாளு ரிலீஸ் ஆனபிறகும் கூட எப்படியும் ரீமேக்ங்கறதை ஒத்துக்கவே மாட்டாரு,அந்தக்காசு மிச்சம்தானே?


=================


10
15 குருவே!ஆண்கள் அனைவரும் ராஜ்கிரண் ஆகி வருகின்றனர் ,அண்டர்டிராயர் தெரியற மாதிரி டிரஸ் பண்றாங்க என்பது உண்மையா? தொடை தெரியற மாதிரி டிரஸ் பண்றதுல பெண்கள் எல்லாம் "தை(thigh)" ஸ்பெஷலிஸ்ட் ரம்பா ஆகறப்ப ஆண்கள் ராஜ்கிரண் ஆனா என்ன தப்பு?

==========


16 பொண்ணுங்க தாய் வீட்ல சாப்பிறதை விட புகுந்த"வீட்டில் அதிகமா சாப்பிடுவாங்க
இது என்ன புது உருட்டா இருக்கு?ஆதாரம்? கல்யாணம் ஆகற பொண்ணுங்களைப்பாருங்க,ஒல்லியா இருப்பாங்க.மேரேஜ்"ஆனபிறகு அதே பொண்ணுங்களைப் பாருங்க ,குண்டா இருப்பாங்க.புருசன் காசைக்கரைக்கறதுனா அவ்ளோ குஷி


===============


17 சந்தேகப்பிராணியான சம்சாரம் புருசனை கண்காணிக்கறதுதான் படத்தோட ஒன் லைன்
ஓஹோ,என்ன டைட்டில்? SPY DEAR

===============


18 Horror Story எழுதப்போறேன்.இருங்க ,முதல்ல மேக்கப் போட்டுக்கறேன்
மேடம்,மேக்கப் போடாம எழுதுனாலே மேட்சிங்கா இருக்குமே?


===============


19 கொள்ளைக்காரி பூலான்தேவிக்கு பாரதரத்னா விருது கொடுக்க முடியுமா?
மடத்தனமா உளறாதீங்க பேங்க் லோன் மோசடி பார்ட்டி விஜய் மல்லய்யாக்கு ? லூசாய்யா நீ? அப்போ உழைக்காம மக்கள் வரிப்பணத்தை திருடியே 25 தலைமுறைக்கு சொத்து சேர்த்து வெச்சிருக்கற ஒரு திருடருக்கு மட்டும் விருது கேட்டா எப்டி?


===============\

20 டைரக்டர் சார்,நம்ம புதுப்படத்துல அவரை மாதிரியே துப்பாக்கி சுடும் போட்டி ல கலந்துக்கற மாதிரி"சீன் வைங்க ,தெறி க்க விடுவோம்,ரசிகர்கள் தியேட்டர்ல பிகில் கிளப்பனும்
கதை சுடறது சீன் சுடறது வடை சுடறது இது"வேணா"நமக்கு"வரும் துப்பாக்கி சுடறது ரிஸ்க் சார்


=============

Thursday, October 10, 2019

3 சீட் ஜெயிச்சுட்டா ஆட்சி மாற்றம் வந்துடுமா?

1   மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள், தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த, பிரதமருக்கு கடிதம் எழுதுவதை எல்லாம், தேச துரோகமாக கருதி, வழக்கு பதிவு செய்வது சரியல்ல-விஜயகாந்த்:

 மெயில் ல அனுப்பி இருந்தா பிளாக்”மெயில்”னு சொல்லி இருப்பாங்களோ?

=================
 


.2 : அ.தி.மு.க., ஆட்சிக்கோ, கட்சிக்கோ ஆபத்து ஏற்பட்டால், சிப்பாய்களாக வந்து காப்போம். என்னிடம் பல ஆதாரங்கள் உள்ளன. விரைவில் அவற்றை வெளியிடுவேன்.-**அ.ம.மு.க., அதிருப்தியாளர் புகழேந்தி

2019லும் ஒரு சிப்பாய் கலகம் உருவாகப்போகுதா?

===============
 3  தெலுங்கானா உள்ளிட்ட மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறைவு. இதுவரை டெங்கு பாதிப்பால், தமிழகத்தில் யாரும் உயிரிழக்கவில்லை.-விஜயபாஸ்கர்: 

டெங்கு காய்ச்சல் பாதிப்பில் மற்ற மாநிலங்களுக்கு இணையாக தமிழகத்தையும் முன்னேற்றிக்காட்டுவோம்னு அறிக்கை விடலை நல்ல வேளை

============
4  மின் இணைப்புக்கான கட்டணங்களை, 300 சதவீதம் வரை உயர்த்தி
 இருப்பது, கடும் கண்டனத்திற்குரியது.- தினகரன்  

ஷாக் அடிக்கும் படி வேலை பண்ணிட்டு கேட்டா ஷாக்கை குறை 
 ஷாக்கை குறை 
 அப்டீம்பாங்க, நாம கட்டணத்தைக்குறை  கட்டணத்தைக்குறை
 அப்டிங்கனும்’

-=============
5  மின் கட்டணத்தையும் 
அதிகம் உயர்த்த, அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள்
 வருகின்றன- தினகரன் 

 தகவல் தந்தது நம்ம ஸ்லீப்பர் செல்களா?

=================


6 ஏற்கனவே, பால் மற்றும் பஸ் கட்டண உயர்வுகளால், பாதிக்கப்பட்டுள்ள 
மக்களுக்கு, இந்த கட்டண உயர்வு பெரும் சுமையாகிவிடும்.- தினகரன் 

எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாங்க, இவங்க ரொம்ப நல்லவங்கனு 
நினைச்ட்டாங்களோ
==================?


7
 ஆட்சியாளர்கள் தங்களின் திறமையின்மையை, மக்கள் தலையில்
 இறக்குவது தவறானது.- தினகரன்  

 இதுக்கு தனியா ஒரு ஹெல்மெட் கண்டு பிடிக்கனும்

===============
எதிர்பாராத விபத்தில் தமிழக முதல்வர் ஆகிவிட்ட, இ.பி.எஸ்., 
ஆட்சியால், நமக்கு விபத்தா, இல்லை அவருக்கு விபத்தா?- கனிமொழி  

 எது எப்படியோ,  இவரு திமுக வுக்கு ஆபத்து 

==================

 9 ஈபிஎஸ்
ஆட்சியிலிருந்து, வீட்டிற்கு போக அச்சாரமாக, வரும் இடைத்தேர்தல் 
அமைந்து உள்ளது- கனிமொழி   

3  சீட் ஜெயிச்சுட்டா ஆட்சி மாற்றம் வந்துடுமா?

================

 10 . இடைத்தேர்தலில்  சரியான பாடம் புகட்டி, அடுத்த தேர்தலில் ஸ்டாலின் முதல்வராக 
பொறுப்பை ஏற்க, இந்த தேர்தலை 
முன்னோட்டமாக வைத்துக் கொள்வோம்.- கனிமொழி   

2021 தேர்தலுக்கு வெள்ளோட்டம் பார்க்கறாங்க போல 

=================


 11 , மத்திய அரசு
 திட்டங்களை விமர்சித்தால், தேச துரோக வழக்கு பாய்கிறது. 
பா.ஜ.,வும், 
அ.தி.மு.க.,வும் கூட்டணி அமைத்துள்ளதால், மாநில அரசு 
எதையும்
 எதிர்த்து கேட்பதில்லை.- ராமகிருஷ்ணன் :

அதுதானே கூட்டணி தர்மம்?

================= 

 12 இதனால், தமிழக மக்களின் உரிமை 
பாதிக்கப்படுகிறது. - ராமகிருஷ்ணன் : 

தமிழக மக்களின் உரிமையை[ப்பறீப்பதே ஆட்சியாளர்களின்
 கடமை போல 

==============
  13 அ.தி.மு.க., அரசுக்கு பாடம் புகட்டும் வகையில், விக்கிரவாண்டி, 
நாங்குநேரி ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தலில், 
தி.மு.க., கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்-
ராமகிருஷ்ணன் :

 இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி ஜெயிக்குய்ம் என்பதுதானே திருமங்கலம் 
நமக்குக் கற்றுஹ்ட்தந்த பாடம்?

================ 
14  அசுரன்' படத்தில், 
குழந்தைகள் மனதில் வன்முறைகளை துாண்டும் வகையில், ரத்தம்
 தெறிக்கும் வன்முறை காட்சிகள் இடம் பெற்றுள்ளன. பள்ளி மாணவன்
 கொலை செய்வதும், வெடிகுண்டு வீசுவதையும் நியாயப்படுத்தி, 
காட்சிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இப்படத்திற்கு, 'யுஏ' சான்றிதழ் 
வழங்கப்பட்டுள்ளது. இது, தவறான செயல்= லிங்க பெருமாள்  

தமிழ் சினிமாக்களை இப்ப்லோதான் பார்க்கறாரு போல 
  பெரும்பாலான படங்கள் இப்[படித்தான் இருக்கு

================
15  : கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலங்களை விட, டெங்கு
 காய்ச்சல் பாதிப்பு, தமிழகத்தில் குறைவு. - விஜய பாஸ்கர்

அதே மாதிரி பஸ் கட்டணமும் குறைவுனு அடிச்சு விட்டுடுங்க,
 நாளைக்கே பஸ் 
சார்ஜ் ஏறுனாக்கூஉட  சமாளிக்க உதவும்

================

16  தெலுங்கானாவில், 10 ஆயிரம் பேர் டெங்கு விஷயத்தில் 
 பாதிக்கப்பட்டு உள்ளனர்.- 
 விஜய பாஸ்கர்

 தமிழகத்தில் 9500 பேர்கள் தான் [பாதிப்பா?

=============
17  டெங்கு விஷயத்தில், அரசு வெளிப்படையாகவே உள்ளது.
 சென்னை, தர்மபுரி, சேலம் போன்ற பகுதிகளில், காய்ச்சல் 
அதிகளவில் பரவினாலும், உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
உயிரிழப்பு இல்லாத நிலையை, அரசு உருவாக்கி
 வருகிறது.- விஜய பாஸ்கர்

 அப்படியே உயிரிழப்பு ஏற்பட்டாலும் வெளில சொல்ல மாட்டோம்
 மொமெண்ட்

============
18  உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து பறிக்கப்பட்ட ஆரம்பக்கல்வி,
 சுகாதாரம், வேளாண்மை, கால்நடை மேம்பாடு துறைகளை மீண்டும், 
அவற்றிடம் ஒப்படைக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் குறுக்கீடு
 இல்லாமல், பொதுத் தொண்டில் ஆர்வம் உள்ளவர்கள் வருவதற்கு
, பஞ்., வார்டு உறுப்பினர் முதல், மேயர் பதவி வரை, 
அனைத்து பதவிகளுக்கும், சுயேச்சை சின்னம் கொண்டு, தேர்தல் 
நடத்த வேண்டும்.- நல்லசாமி

கட்சிக்காரங்க காசு பார்க்க முடியாதே?

===============

 அதுல மிஸ்டு கால் மூலம் சேர்த்தது எவ்வளவு? தானா சேர்ந்த கூட்டம் எவ்வளவு?ங்கறதையும் சொல்லிடுங்க 

===================


 மொத்தத்துல வாக்காளர்களுக்கு கொண்டாட்டம், ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் போட்டி  போட்டுட்டு தீபாவளி  போனஸ் தருது

==================

ரகசியமா டைரிலயே எழுதி,,,,,

1   நம் நாடு, சர்வாதிகாரத்தை நோக்கி போகிறது. -ராகுல்:

 மோடி டிரம்ப்ப்பை போய் சந்திச்சதை சொல்றாரா?

சர்வ அதிகாரமும் (133) திருக்குறள்ல தான் இருக்கு, நாடு அதன்படி அல்லது அதை நோக்கி பயணிப்பது நல்லதுதானே?

================
 2 
ஊடகங்களாலும் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. மாற்றுக் கருத்துகளுக்கு நாட்டில் தற்போது இடமில்லை.-ராகுல்:

 மாற்றுக்கருத்து இருந்தா ரகசியமா டைரிலயே  எழுதி அப்பப்ப எடுத்து பார்த்துக்க வேண்டியதுதான்

==================
 3 
 பிரதமர் மோடியை யார் விமர்சித்தாலும், சிறையில் தள்ளப்படுகின்றனர்.-ராகுல்:
 

நீங்க கூடத்தான் விமர்சிச்சீங்க? இப்போ ஜெயில்லயா இருக்கீங்க?

=============
4  : 'சிறுபான்மை சமூகத்தினருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது-ஸ்டாலின்
 

 இடைத்தேர்தல் வருதா? சரி சரி புரியுது


==============
; 5  பிரபலங்கள், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர். அதற்காக அவர்களுக்கு  தண்டனை.. தேசிய பாதுகாப்பு சட்டப்படி வழக்கு. இது என்ன கொடுமை!-ஸ்டாலின்

 இது தப்புனு நீங்க ஒரு கடிதம் மோடிக்கு எழுதுங்க

=================
 
6 : பல நாடுகளில், பொதுமக்களுக்கு தேவையான அனைத்து சேவைகளும், 'ஆன்லைன்' மூலம் வழங்கப்படுகின்றன. அரசு உதவிக்காக அங்கு யாரும், அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய தேவையில்லை. அந்த நிலையை, தமிழகத்திலும் ஏற்படுத்துவோம். அதற்கேற்ப, இ-சேவை வளர்ச்சி இருக்கும் = தமிழக தகவல் தொழில்நுட்ப துறையின் முதன்மை செயலர் சந்தோஷ்

 அப்போ அரசு அலுவலகங்களீல் பணி புரிவோர் மாமூல் வாழ்க்கை பாதிக்கப்படுமே? அவங்க போராட்டம் பண்ண மாட்டாங்களா?

================
7     ஜெ., வழியில் செயல்படும் முதல்வர், இ.பி.எஸ்., வெளிநாடுகளுக்குச் சென்று, தொழில் நிறுவனங்களை பார்வையிட்டு, பல  கோடி ரூபாய் மதிப்பிலான தொழில்களை, தமிழகத்தில் துவங்குவதற்கு, பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். -அமைச்சர் சம்பத்


2021லும் அதிமுக ஆட்சி   மலர்ந்தால்தான் அது பூர்த்தி ஆகும்னு சொல்லாம விட்டுட்டீங்களே?

=====================

8  நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகள் இடைத் தேர்தலில், தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களே வெற்றி பெறுவர். அதற்காக, எங்கள் கட்சியினர் பாடுபடுவர்.-தொல்.திருமாவளவன்:
 

 பார்த்துக்கொஞ்சம் போட்டுக்கொடுங்க ஸ்டாலின் அவர்களே

================
 9  ராதாபுரம் மறு ஓட்டு எண்ணிக்கையிலும், தி.மு.க., தான் வெற்றி பெறும்-தொல்.திருமாவளவன்:
 
ராதாபுரம் கோபாலபுரம் ஆகும்

===============


10  ஜி.எஸ்.டி.,யால் தான், தமிழகத்தில்,  சிறு, குறு தொழில்கள் பாதித்துள்ளதாக தமிழக அரசே தெரிவித்துள்ளது. எனினும், ஜி.எஸ்.டி., ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக அரசு சார்பில், வரி குறைப்பு கோரவில்லை-ஜி.ராமகிருஷ்ணன் :
 

ஓனரைக்குறை  கூற லேபருக்கு தைரியம் இருக்குமா?

================
.' 11 . வெளிநாடுகளில் உள்ள தமிழர்களிடம் இருக்கும் தமிழ் உணர்வை விட, தமிழகத்தில் உணர்வு குறைந்து வருகிறது. - பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகள்


அப்போ எல்லாரையும் வெளிநாடு அனுப்பிட்டு பின் இங்கே வர வைத்தா பிரச்சனை சால்வ் ஆகிடும்

===================

12  : 'பேனர்' சரிந்து விழுந்து, இளம்பெண் சுபஸ்ரீ இறந்த நிலையில், 'காற்றால் தான் விபத்து நடந்தது; காற்று மீது தான் வழக்கு போட வேண்டும்' - எக்ஸ்  அமைச்சர் பொன்னையன்

2021ல் காற்று உங்க பக்கம் வீசும்னு நினைச்சுடாதீங்க

===================

13   'மேகதாது அணை கட்டப்பட்டால், காவிரியில், தமிழகத்திற்கு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது' -அன்புமணி 

 ஆமா டேம் கட்ன பின்னாடி டேமிட்னு பேசி பிரயோஜன்ம் இல்ல, இப்பவே நடவடிக்கை எடுக்கனும்

========================

14  எம்.பி., பதவியை இழந்து, ஐந்து மாதங்களாகியும், டில்லியில் அரசு ஒதுக்கிய பங்களாவை காலி செய்யாத, 50 பேரை, வலுக்கட்டாயமாக வெளியேற்ற, மத்திய அரசு முடிவு
--

பேய் பங்களானு வதந்தி கிளப்பிப்பார்க்கலாமே?

=================


15   நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்காக அதிமுக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் -அமைச்சர் பி.தங்கமணி.

தேர்தல் முடிஞ்சு ஜெயிச்சு எம் எல் ஏ ஆன பின் 5 வருசம் பூரண ஓய்வு?>




==================== 

Wednesday, October 09, 2019

பல வருசமா பெண்டிங்கா இருக்கற எல்லாக்கேசையும் அவர் பேர்ல எழுது

 16 
அதற்காக, வரவேற்பு பேனர் வைக்க, அத்தனை முயற்சிகளும் நடக்கின்றன.-கனிமொழி 

வானத்துல ஃபிளைட்ல போறவருக்கு தரைல பேனர் வெச்சு என்ன பிரயோஜனம்? ராட்சச பலூன் வாங்கி பறக்க விட்டாலாவது கண்ல படும்

==================
17 
 'நீட்' தேர்வை ரத்து செய்ய, இதே முனைப்போடு பாடுபட்டிருந்தால், தமிழகத்தில் இவ்வளவு குழப்பங்கள் இருந்திருக்காது.-கனிமொழி 

இது பற்றி விவாதம் நடத்துனா ஆளுங்கட்சி கம்பி “நீட்”டிடுதே?

===============
 18 : நடிகர் கமல், நாளுக்கு நாள், வெட்டி பேச்சு பேசுகிறார்.-அமைச்சர், பாஸ்கரன்

அன்பே சிவம் பார்த்திருப்பாரோ?

=============
 

19 
கமல் பெசும் வெட்டிப்பேச்சை , மக்கள் பொருட்படுத்தக்கூடாது.-அமைச்சர், பாஸ்கரன்
 

 பொருளே புரியாது , புரிஞ்சாதானே பொருட்படுத்த?

=================


,20   : காவிரி ஆற்றுக்கு மிகப் பெரிய படுகை உண்டு. வெள்ளம் ஏற்படும் போது, படுகையிலேயே நீர் தேங்கி நிற்கும். இதைப் பார்க்கும் போது, கடல் போல காட்சியளிக்கும். ஆக்கிரமிப்புகளால் படுகைகள் அழிந்தன; வெள்ள பாதிப்பும் அதிகரித்து விட்டது.-எஸ்.ரங்கநாதன்

 படுகையே மணற்கொள்ளையரின் படுக்கை

===============
 21  : தமிழகம், தகவல் தொழில்நுட்பத்தில், முன்னோடி மாநிலமாக வரும். அதற்கு, தகவல் தொழில்நுட்பத்தில் வளர்ச்சி அடைந்தவர்களாக, மக்களை மாற்ற வேண்டும். அதற்கான திட்டம், திறன் ஆகியவை நம்மிடம் உள்ளது. அதேநேரம், இன்றைய காலகட்டத்தில் உள்ள சவால்களையும், நாம் எதிர்கொள்ள வேண்டும்-அமைச்சர், உதயகுமார்

 வாட்சப்ல வதந்தி பரப்பறதுதான் தகவல் தொழில் நுட்ப முன்னோடியா?

==============
 

22: 'நீட்' மருத்துவ தேர்வில், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டு, மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். இதுகுறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும். கடந்தாண்டு, 'நீட்' தேர்வில் தவறுகள் செய்த மாணவர்களைக் கண்டுபிடித்து, அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்-அன்புமணி\

 மழித்தலும் “நீட்”டலும் வேண்டாம் அப்டினு வள்ளுவரே சொல்லி இருக்காரே?

==============
 23 , இரண்டாவது முறையாக, பா.ஜ., ஆட்சிக்கு வந்தபின், நாட்டில் சர்வாதிகார காட்சிகள் தென்படுகின்றன. நாடு எதை நோக்கி செல்கிறது? -மணிஷ் திவாரி 

மூன்றாவது முறையும் பாஜக ஆட்சியே அமைக்கும் பாதையில் செல்கிறது

===============
 24 இது குறித்து, மக்கள் தீவிரமாக சிந்திக்க வேண்டும். இதற்கு எதிராக, முற்போக்கான, பன்முகத்தன்மை கொண்ட, தேசியவாத அரசியல் கட்சிகள், கூட்டாக போராடவில்லை என்றால், சர்வாதிகார அடையாளங்கள், ஜனநாயகத்திற்கு சாவுமணி அடிக்கப் போகின்றன-மணிஷ் திவாரி 

 மக்கள் சிந்திச்சு  ஓட்டுப்போட்டா  ஏன் இவ்ளோ பிரச்சனை வருது?

=============
 

25   வரும் இடைத்தேர்தலில் பெறும் வெற்றி மூலம், சட்டசபையில், அ.தி.மு.க., உறுப்பினர்களின் எண்ணிக்கை, மேலும் இரண்டு உயர வேண்டும்-அமைச்சர், பாண்டியராஜன் :

இரட்டை தொகுதியும் இரட்டை இலைக்கே கிடைக்கனுமா? 


==============
 

26 
. ஆளும் கட்சியான, அ.தி.மு.க.,வின் வேட்பாளர் வெற்றி பெற்றால், மக்களுக்கு அதிக பலன் உண்டு. எதிர்க்கட்சியினர் பொய் பிரசாரம் செய்து வெற்றி பெற்றாலும், அவர்களால் எந்த நன்மையையும், மக்களுக்கு செய்ய முடியாது-அமைச்சர், பாண்டியராஜன் :

 மிரட்ற தொனி தெரியுதே?

==================
 27 
,பேனர்கள் வைக்கக் கூடாது' என்ற, சென்னை ஐகோர்ட் உத்தரவை, நான் வரவேற்கிறேன். மழைக்காலம் வர உள்ளதால், பெரிய பேனர்கள் விழுந்தால், பாதிப் புகள் ஏற்படும். எனவே, புதுச்சேரியில், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள, 'டிஜிட்டல்' பேனர்களை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என, உத்தரவிட்டுள்ளேன். இரவு, பகலின்றி ரோந்து பணியில் ஈடுபட்டு, பேனர்கள் எங்கிருந்தாலும், போலீசாரால் அகற்றப்பட்டு வருகின்றன-கிரண்பேடி '
 

 பேனரை அகற்றிய கவர்னருக்கு நன்றினு எவனாவது  பேனர் வெச்சுடப்போறான்

=====================


 தாய்  லேண்ட்  ரிட்டர்ன் எப்போ? 

================


29 .டெங்கு பற்றி அமைச்சர் விஜயபாஸ்கர் கவலைப்படாமல், கொசுவிற்கு முன், கொசுவிற்கு பின் என நகைச்சுவை பேசுகிறார்.-ஸ்டாலின்,


இடுக்கண்  வருங்கால் நகுகனு வள்ளுவரே சொல்லி இருக்காரே?

====================




 பல வருசமா பெண்டிங்கா இருக்கற எல்லாக்கேசையும் அவர்  பேர்ல எழுது ,மொமெண்ட்

===========================

எந்தகட்சியிலிருந்து யார் வந்தாலும் அரவணைத்துக்கொள்ளும் ஒரே கட்சி எது?

1  அ.ம.மு.க., விலிருந்து, இன்று நம் கட்சியில் இணைந்துள்ள பரணி கார்த்திகேயன், தேர்தல் பணிகளை செய்வதில் கில்லாடி என்பதை அறிந்து, மகிழ்ச்சி அடைந்தேன்.-  ஸ்டாலின்:

கள்ள ஓட்டுப்போடறதைத்தான் தேர்தல் பணினு சொல்றாரோ?


அப்போ நம்ம கட்சில யாருக்கும் தேர்தல் பணி செய்யத்தெரியாதுங்களா?  


எந்தகட்சியிலிருந்து யார் வந்தாலும் அரவணைத்துக்கொள்ளும் ஒரே கட்சி நம கட்சிதான்


அரசியல்வாதி ஆகனும்னா கேடி பில்லாவா இருக்கனும், இல்லைனா கில்லாடி ரங்காவா இருக்கனும்?
====================== 


 2 : தமிழிசை  இருந்தாலும், இல்லாவிட்டாலும், தமிழகத்தில், பா.ஜ., தொடர்ந்து வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது.-வானதி
 

அவரு  தமிழகத்தில் தாமரை  விரைவில் மலரும்னாரு
இவரு வளரும்கறாரு
ஜனங்க என்னடான்னா  தளரும்கறாங்க 


அப்போ முழுசா வளற ஒரு 20 வருசம் ஆகுங்களா? 



====================
 3  தமிழகத்தில், அ.தி.மு.க,, ஆட்சி தான் நடக்கிறது. இதில், பா.ஜ.,வின் பங்களிப்பு எங்கு இருக்கிறது? -அமைச்சர் ராஜு:
 
இதே டய்லாக்கை டெல்லி ல பாஜக விழா மேடைல ஹிந்தில சொல்லுங்க பார்ப்போம்

ஊருக்கே தெரியுது , உங்களுக்குத்தெரியலையா?

================
4 ., : பல தரப்பு மக்களுடன் பேசிக் கொண்டே தான் இருக்கிறேன். அனைவரும், சிதம்பரம் கைது குறித்து வருத்தப்படுகின்றனர்-கார்த்தி சிதம்பரம்
 
அவங்க வருத்தப்படறாங்க என்பதற்காக எல்லாம் அவரை ரிலீஸ் பண்ண முடியாது - ஜட்ஜ்

 வெட்டியா அவங்க கிட்டே பேசறதை   விட்டுட்டு வக்கீல்கள் கிட்டே பேசுனாலாவது ஜாமீன் கிடைக்கும்

=============

5 ,: நம் நாட்டில், தேர்தலுக்கு, ஓட்டுச் சீட்டு முறையை, மீண்டும் அமல்படுத்த வேண்டும். இரண்டாவது முறையாக, மோடி பிரதமரானது, மக்கள் ஓட்டளித்ததாலா அல்லது ஓட்டு இயந்திரங்களின் முடிவா என்பது, சந்தேகப்படக் கூடியதாக உள்ளது.-திருச்சி எம்.பி., திருநாவுக்கரசர்

2 வது முறையா மன்மோகன் சிங் பிரதமர் ஆனபோது உங்களுக்கு இதே மாதிரி டவுட் வர்லையே அது ஏன்?


ஓட்டுச்சீட்டு முறைல தான் கள்ள ஓட்டுப்போட வாய்ப்பு அதிகம் என்பதாலா?

================
 
6  அ.தி.மு.க., எவ்வளவு பணம் செலவு செய்தாலும், நடைபெற உள்ள இடைத்தேர்தலில், வெற்றி பெற முடியாது. அ.தி.மு.க., எப்போதும், பணத்தை நம்பியே, தேர்தலில் போட்டியிடுகிறது - கனிமொழி:

நாம் ஜனங்களோட்  ஞாபக மறதி குணத்தை நம்பி போட்டி இடறமா?

அவங்க செலவு பண்றதை விட இவங்க அதிகம் செலவு பண்ணுவாங்க போல 

திருமங்கலம் இடைத்தேர்தல்ல திமுக எதை எதை எம்பி போட்டி இட்டது?>

==========

 7  : பார்லிமென்டில் பெண்களுக்கு, இட ஒதுக்கீடு அளிப்பது, தீர்வுக்கான ஒரு சிறிய அம்சமே. உண்மையான பாலின சமநிலை, அடிமட்டத்திலிருந்து வர வேண்டும். பார்லிமென்டில் மட்டும் இட ஒதுக்கீடு கிடைத்தால் போதாது என்பதற்காக, இதைக் கூறுகிறேன்-ஸ்மிருதி இரானி 

 மேல் மட்ட்ம் நினைச்சா அடிமட்டத்தை மாத்தலாமே?

================
 
8 , சாலைகளில் பேனர் வைக்கக் கூடாது என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை மீறி, 'எங்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி தாருங்கள்' என, அ.தி.மு.க., அரசு கோரிக்கை விடுத்துள்ளதன் மூலம், இரு உயிர்கள் பலியானது பற்றி, இந்த அரசுக்கு அக்கறையில்லை என்பது புலனாகிறது.-தி.மு.க., - எம்.பி., இளங்கோவன் 
 
பேனர் வைக்க வேணாம் என ஆணை இட்ட தலைவா அப்டினு உங்க கட்சி ஆளுங்க ஒரு பேனர் வெச்சாங்களாமே?


----------------

9  அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும், கூட்டணியில் தொடர்கின்றன-இல.கணேசன்

 இதுக்குப்பரிகாரம் ஏதும் இல்லைங்களா>?

=============
 10 
. காங்கிரஸ் இல்லாத பாரதம் அமைய வேண்டும் என்பதை, நாங்கள் வெளிப்படையாகக் கூறி வருகிறோம்.-இல.கணேசன்

ப,சிதம்பரத்தை உள்ளே வெச்ச மாதிரி சோனியா, ராகுல். வதேரா , ப்ரியங்கா இவங்க 4 பேரையும் உள்ளே வெச்சா சேப்டர் க்ளோஸ்

=============
11 
 கூட்டணியோடு சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பும் இருக்கிறது. அதைப் பேசி முடிவு செய்வோம்; இதில் பிரச்னையே இல்லை. -இல.கணேசன்

அரசியல்வாதி  பிரச்சனை இல்லைனு சொன்னா ஏதோ பிரச்சனை இருக்குனு அர்த்தம்

================
 

12 தமிழகத்தில் நடக்க உள்ள இரு தொகுதி இடைத்தேர்தலிலும், எங்கள் கூட்டணி வெற்றி பெறும்-இல.கணேசன் 

 டெபாசிட் வாங்குவதிலா?

=================

13  தமிழகத்தில், சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. துாத்துக்குடி மாவட்டத்தில், கடந்த மூன்று மாதங்களில், 19 கொலைகள் நடந்துள்ளன. திருச்சியில், தனியார் நகைக்கடையில், 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. இவையே, அதற்கு உதாரணம். -தமிழக காங்., தலைவர், அழகிரி :

கொள்ளை அடிக்கப்பட்ட 2 வது நாளே போலீஸ் கொள்ளையர்களை பிடிசிடுச்சு அதை யும் சொல்லுங்க 

==================
 14  தமிழகத்தில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது என, நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். -கனிமொழி 

ஆமா, அண்ணன் கூட துண்டுச்சீட்டு பார்த்து இதையே தான் படிச்சாரு

============
 15 
பா.ஜ., நினைப்பதை எல்லாம், இங்கே செய்கின்றனர். -கனிமொழி 

நீங்க நினைப்பதைஒ காங் செய்வது மாதிரியா?

=============

Thursday, September 26, 2019

ஆன்மீகக்”காப்பான்”

கமல்ஹாசனுக்கு, விரிவான பார்வைக்கு பதிலாக, தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற சுயநல பார்வை உள்ளது. - வருவாய் துறை அமைச்சர், உதயகுமார்: 

”ராஜபார்வை” கொண்டவரையே குறை சொல்றாரே?

உங்களுது குறுகிய பார்வை என்பதால் அப்படித்தெரியுதுனு கமல் சொல்வாரோ?

================


விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளின் இடைத்தேர்தலில் போட்டியிட பயந்து, நடிகர் கமலின் கட்சியும், தினகரனின், அ.ம.மு.க.,வும் ஒதுங்கி விட்டன. இதனால், இரண்டு தொகுதிகளிலும், அ.தி.மு.க., அமோக வெற்றி பெறும். -  மின்துறைஅமைச்சர், தங்கமணி:

அப்போ கடந்த தேர்தல்கள்ல உங்க தோல்விக்கு இவங்க 2 பேரு கட்சி தான் காரணம்கறதை ஒத்துக்கறீங்க?

 நம்ம மெயின் எதிரியே திமுக தான்கறதை மறந்துட்டுப்பேசறாரு

==================
 3 முதல்வராக இருந்த போது தான், ஜெ., மறைந்தார். அவர் இறந்து, இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன. அவரின், அ.தி.மு.க., ஆட்சி தான், தமிழகத்தில் தற்போதும் நடக்கிறது. ஆட்சியாளர்களுக்கு அவர் மீது உண்மையான பற்று இருக்குமானால், அவருக்கு ஒரு இரங்கல் கூட்டமாவது நடத்தியிருப்பர்; ஆனால், இதுவரை நடத்தவில்லை.- ஸ்டாலின்  

இவரு திமுக வா? அதிமுகவா?

இப்படி எல்லாம் பேசுனா அதிமுக த்லொண்டர்களின் ஆதரவு இவருக்கு கிடைக்கும்னு எதிர்[பார்க்கறாரு



=================

தமிழ் சமுதாயம் இன்னும் என் பின்னால் வர மறுக்கிறது. நான் எந்த பதவிக்கும் ஆசைப்பட்டதில்லை. என்னிடம் என்ன குறை இருக்கிறது; என் கொள்கைகளில் என்ன குறை இருக்கிறது; நான் நடந்து வந்த பாதையில் என்ன தெளிவு இல்லை என்பதை மேடை போட்டு சொல்லுங்கள்; தவறு இருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்.-   ராமதாஸ் : 

தன்னிடம் என்ன குறை உள்ளது என்பதே தெரியாத ஒருவர் எப்படி முதல்வர் ஆக முடியும்?

மன்னிப்புக்கேட்டாலும் மானம் போனாலும் பரவால்ல , முதல்வர் பதவி கண்டிப்பா தேவைங்கறாரு போல 

================== 

 தமிழகத்தில் இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவித்துள்ளனர். அது என்னப்பா... விக்கிற பாண்டியா இல்லை, வாங்கிற பாண்டியா... பெயரே மனசுக்குள் நுழைய மாட்டேன்கிறதப்பா... அந்த தொகுதிகளில், அ.தி.மு.க., கட்டாயம் வெற்றி பெறும்.- தமிழக வனத்துறை அமைச்சர், சீனிவாசன்

ஓட்டை வாக்காளர்கள் விற்பாங்க, இவ்ங்க காசு கொடுத்து அதை வாங்குவாங்க அப்டினு சிம்பாலிக்கா சொல்றாரு போல 

போண்டி ஆகாம இருந்தா சரி

=================


'6   தலித் மக்கள், எந்தவொரு கட்சியின் கட்டுப்பாட்டிலும் இல்லை. அவர்களை எந்த கட்சியும் தனிமைப்படுத்தவும் முடியாது. இதற்காக, அம்பேத்கர், மஹாத்மா காந்திக்கு நன்றி கூற வேண்டும். தீண்டாமை இப்போது இல்லை. தலித் மக்கள், சுயமரியாதையை தான் எதிர்பார்க்கின்றனர்.-ராம்விலாஸ் பஸ்வான் :

 இப்போ நீங்க தலித் தோட ஓட்டுக்கள் உங்க கட்சிக்கே வரனும்னு எதிர்பார்க்கறீங்க ?

 அப்போ சுயமரியாதை இயக்கத்துக்கு ஓட்டுப்போட்டுவாங்களா?

============
7 ,  மொழிக்காக நாம் சண்டையிடத் தேவையில்லை. நம் நாட்டில், அனைத்துமொழிகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை தான். இதை மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால், வேறு வேலையில்லாமல், சில அரசியல் கட்சிகளும், தலைவர்களும், மொழியை அரசியல் ஆக்கப் பார்க்கின்றனர். - ராம் மாதவ் :


 அது அரசியல்வாதிகளின் உடல் மொழிலயே தெரியுதே?

கனிமொழியைக்கூடத்தான் அரசியல்வாதி ஆக்கிட்டாங்க 

=================

ரஜினியும், அரசியல் வியூக நிபுணர், பிரசாந்த் கிஷோரும், மும்பையில் சந்தித்து பேசிய தகவல் வெளியாகி உள்ளது 


பிரசாந்த் கிஷோ”ரூம்” போட்டு யோசிப்பவர் ஆச்சே?

===============



 வாக்காளர்க்ஜள் யாருக்கு ( எந்தக்கட்சிக்கு) பொங்கல் வைக்கப்போறாங்களோ தெரியல 


===============

10   திருவனந்தபுரம்: கேரளாவில், பிரசித்தி பெற்ற கோவில்களை நிர்வகித்து வரும், தேவசம் போர்டு, தன் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தயாரிக்கப்படும் பிரசாதங்களுக்கு காப்புரிமை பெற முடிவு செய்துள்ளது 

 ஆன்மீகக்”காப்பான்”?

=========================

11   பிகில் பட போஸ்டரால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும்' எனக் கூறி, கோவை கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது 


ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மாமாங்கம் ஆச்சு , இப்போ விஜய் ஆளுங்கட்சியை விமர்சிச்சதும்தான் இது கண்ணுக்குத்தெரியுது போல  


===============

12   :அனைத்து மதுக் கடைகளிலும், அனுமதி பெற்ற, 'பார்'கள் செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட மேலாளர்களை, 'டாஸ்மாக்' நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. 

 குடி மக்களின் பிரச்சனைகளுக்குத்தீர்வு காண்பதில் அரசு முனைப்பாக இருப்பது மகிழ்ச்சி

==================== 

13  

பிகில் படத்திற்கு கறிக்கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு


 மட்டன், சிக்கனை மட்டம் தட்டிட்டாங்களா?

==============

14 

எவர்க்ரீன் ஸ்டார் பட்டம் பெற்றார் மீனா


 பசுமை இந்திஹ்யா வாழ்க 

================


15 சிறுமிகளுக்கு தொல்லை கொடுப்பதாக நித்தியானந்தா மீது வெளிநாட்டு பெண் புகார் கூறியுள்ளார்.

 சின்ன் விஷயம் தானேனு அசால்ட்டா இருந்துடப்போறாங்க


================

16   

விக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி? -விருப்ப மனு தாக்கல் செய்தார் கவுதம சிகாமணி



 இவங்க்ளே பாம் வைப்பாங்களாம் , இவங்களே எடுப்பாங்களாம்


மூன்றாம் கலைஞரின் முதல் பத்ஃவி?

===================


17 

நாங்குநேரி தொகுதியில் நான் போட்டியிட்டால் வெற்றி உறுதி - குமரி அனந்தன்


 அவ்ளோ சல்வாக்கு இருந்தா சுயேச்சையா போட்டி இடலாமே?

==================

18 

கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை வாபஸ் பெறுகிறார் தமிழிசை- ஐகோர்ட்டில் மனு தாக்கல்


ஆந்திரா கவர்னர் ஆக்குனதே அதுக்குத்தான் போல 


============

19  

அரசுக்கும் மக்களுக்கும் இடையே இடைவெளி கூடாது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்


 கேப் விடாம அடிக்க்னும்கறாரா?

================


20 

இந்தியாவின் உற்ற நண்பர் டிரம்ப் - பிரதமர் மோடி கருத்து


 இந்த விஷயம் ட்ரம்ப்க்கே இவர் சொல்லிதான் தெரியும்

=====================