Showing posts with label ஏ ஜோக்ஸ். Show all posts
Showing posts with label ஏ ஜோக்ஸ். Show all posts

Saturday, February 05, 2011

.காதலுக்கு அதிக மதிப்பு தர்றது ஆண்களா? பெண்களா?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiR-YzGCgi98zn1Wb9B_SWom7iFynhi7mQ24pX3DwCiX1ffbhExpaDkodb-o3GSjt8ST_QageaHnf8cRVTFtev-fvg-tyA4TxxsAiaM7WSG8i1cbAjutRJ4IUllKeXq2ZLY60yA4K61M5X2/s1600/Thapsi+Desi+Pic+(2).jpg
1.தலைவரே...நாட்டுக்காக இதுவரை என்ன செஞ்சிருக்கீங்க..?

எனக்காகவே இன்னும் செஞ்சு முடிக்கல.....

-------------------------------------------

2.ரவுடின்னு தெரியாம கை மாத்து கேட்டது தப்பா போச்சு..

ஏன்?

செம மாத்து கிடைச்சது..

--------------------------------------------

3.மன்னா.! நம் நாட்டில் ஏழைகளே இல்லாம பண்ணப்போறீங்களாமே..?

ஆம் ,அமைச்சரே... எல்லா ஏழைங்களையும் அண்டை நாட்டுக்கு துரத்தி விட்டுட வேண்டியதுதான்.

-------------------------------------

4.கோதுமைத்தோட்டம் 10 ஏக்கரா  மாப்ளைக்கு இருக்கு..

அப்போ WHEAT டோட மாப்ளைன்னு சொல்லு.. ( WHEAT - வீட் -கோதுமை)

-----------------------------------

5. டாக்டர்.. கீழே விழுந்துட்டேன்..

அடடா.. எப்படி விழுந்தீங்க?

மறுபடி ஒருக்கா விழுந்து காண்பிச்சா மறுபடி அடிபட்டுடுமே.. டாக்டர்.

------------------------------------
http://2.bp.blogspot.com/_MjCKDkRXAD0/SjO0ld6ju2I/AAAAAAAAB2g/hHI2S24M63o/s400/Tamanna.jpg
6.உங்க பையன் சரியான ஜொள் பார்ட்டின்னு எப்படி சொல்றீங்க..?

ஜில்லுன்னு இருக்கற பொருட்களுக்கு உதாரணம் சொல்லுன்னா பெப்ஸி , தப்ஸி அப்படின்னு சொல்லி இருக்கான்.

------------------------------------------------------

7.டாக்டர்.. உங்க கிளினிக்ல கூட்டமே வர்லைன்னாக்கூட கிளினிக்கை மூடிட்டு பியூட்டி பார்லர் ஆரம்பிச்சு பொழப்பு நடத்திக்கலாம்..

எப்படி சொல்றீங்க?


எல்லா நர்ஸூங்களும் சூப்பர் ஃபிகர்ஸா இருக்காங்களே..

-----------------------------------------------------------

8.ஆன்மீகத்துல தலைவருக்கு அவ்வளவு ஈடுபாடா..?ஆலயம் கட்ட ரூ 2 கொடி நிதி உதவி செஞ்க்சிருக்காரே..?

அட நீ வேற .. அவரு நடிகை தமனாவுக்கு கோயில் கட்டத்தானே நிதி உதவி தந்தாரு.?

------------------------------------

9.சார்.. நீங்க எப்போ வேணும்னாலும் எங்க வீட்டுக்கு வரலாம்.. வர்றதுக்கு முன்னே ஒரு ஃபோன் பண்ணி தகவல் மட்டும் சொன்னா போதும்..

எதுக்கு? முன் ஜாக்கிரதையா வீட்டை பூட்டி வெளில கிளம்பத்தானே..?

---------------------------------------

10.காதலுக்கு அதிக மதிப்பு தர்றது ஆண்களா? பெண்களா?

ஆண்கள்தான் மதிப்பு தர்றாங்க.. பெண்கள் மிதிப்புதான் தர்றாங்க..( ஒண்ணா அண்ணனை விட்டு மிதிக்க வெச்சுடறாங்க.. இல்லைன்னா காதலையே மிதிச்சிட்டு டாட்டா காட்டிடறாங்க..)

--------------------------------------------

டிஸ்கி  1- 6 -ம் நெம்பர் ஜோக்கும், 8- ம் நெம்பர் ஜோக்கும் நமக்கு  சொல்ற நீதி என்ன?

டிஸ்கி 2 - நமக்கு நடிகைங்க ஸ்டில்ஸ் போடனும்னு ஆசையா இருந்தா இப்படி வலுக்கட்டாயமா அவங்க பேர் வர்ற மாதிரி ஜோக் ரெடி பண்ணிக்கனும்?

டிஸ்கி 3 - டிஸ்கி 2 நமக்கு  சொல்ற நீதி என்னன்னா நம்ம மைனஸ் பாயிண்ட் எதுன்னு பார்த்து எப்படி கமெண்ட் வரும்னு யூகம் பண்ணி அதை நாமே நக்கல் அடிச்சுக்கிட்டா வெளி ஆட்கள் கமெண்ட் போடறப்ப வேற வழி இல்லாம ஜோக் நல்லர்ருக்கு.. பதிவு சூப்பர்னு கமெண்ட் போட்டுடுவாங்க.. ஹி ஹி ஹி

டிஸ்கி 4 - நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த என் சுவாசக்காற்றே புகழ் இஷா கோபிகர் நடித்த அஜால் குஜால் படமான மின்சாரக்காதலி ப்பார்த்தாச்சு.அதை விமர்சனமா போடறதுல சில சர்ச்சைகள்
இருக்கு. அது பத்தி ஆலோசிக்க இன்று கூடும் ரகசியக்கூட்டத்தில் அட்ராசக்க இணைய தளத்தின் அதிகாரபூர்வமான வக்கீல் நண்டு நொரண்டு ராஜா,சித்தோட்டு சிறுத்தை நல்ல நேரம் சதீஷ்,007 ஜேம்ஸ்பாண்ட் சதீஷ் மூவரும் கூடி முடிவு எடுப்பாங்க

 ..

Wednesday, February 02, 2011

2011 எலக்‌ஷன் ஜோக்ஸ்

http://www.thenee.com/assets/images/kushpu.jpg 
1.தலைவரே.. எப்படி வெட்கமே இல்லாம மறுபடி அதே கட்சி கூட கூட்டணி வெச்சுக்கிட்டீங்க?

மான அவமானம் பார்த்தா அரசியல்ல குப்பை கொட்ட முடியுமா?

------------------------------------------------------

2.இன்ஸ்பெக்டர்.. நிறைய பேர் டெயிலி என்னை ஃபாலோ பண்றாங்க..


விளையாடாதீங்க மேடம்.. ட்விட்டர்லயும்,ஃபேஸ்புக்லயும் அக்கவுண்ட் வெச்சா ஃபாலோ பண்ணத்தான் செய்வாங்க...

---------------------------------------------------

3.தலைவர் தொழில்ல ரொம்ப சுத்தம்னு எப்படி சொல்றே,,?

ஊழல் பண்றப்ப,. மக்கள் பணத்தை கொள்ளை  அடிக்கறப்ப  கைல கிளவுஸ் போட்டுக்குவாரு..

-----------------------------------------

4. உன் மனைவிக்கு தாடி வளர்ந்திருக்கே..?

பொண்ணு  பார்க்கப்போனப்பவே பொண்ணு பரம சாதுன்னு சொன்னாங்க... இப்ப தான் அர்த்தம் தெரியுது...

----------------------------------------

5.பேச்சு வார்த்தை நடக்குதுன்னு தலைவர் சொல்றாரே,,,?

அதாவது பேரம் நடந்திட்டிருக்குன்னு அர்த்தம்.

------------------------------------------------------
http://3.bp.blogspot.com/_f4APu1ZJrOY/SzM8iOShRQI/AAAAAAAAALM/dGZEG08_t4Q/s400/i+news+roja22.jpeg
6.தலைவரே.. தனியாத்தான் போட்டி இடுவேன்ன்னு சொன்ன நீங்க திடீர்னு இப்படி அந்தர் அல்டி அடிப்பீங்கன்னு எதிர்பார்க்கலை.

ஆக்‌ஷன் ஹீரோன்னா  அப்படி டூப் போடாம பல்டி அடிச்சுதான் ஆகனும்.

------------------------------------------

7.எடிட்டர் சார்.. வயசான நடிகையின் பேட்டின்னு உங்க பத்திரிக்கைல போட்டு என்னை அவமானப்படுத்தீட்டீங்களே..

ஹி ஹி சின்ன மிஸ்டேக் நடந்துடுச்சு  மேடம்.. 18 வய்சான நடிகையின் பேட்டின்னு வந்திருக்கனும்... 18 +  போட்டாலே பிரச்சனை வந்துடுதுன்னு அதை மட்டும் கட் பண்ணிட்டோம்.

-----------------------
8. வேலை வெட்டி இல்லாத பையனுக்கு உங்க பொண்ணை கல்யாணம் பண்ணி வெச்சுட்டீங்களே..?

அதனால என்ன? மேரேஜ்க்குப்பிறகு என் பொண்ணுக்கு  சமையல் செஞ்சு போடறது, அவ துணி மணியை துவைச்சு போடறதுன்னு மாப்ளை பிஸி ஆகிடுவாரு..


--------------------------------------

9.ஏய் மிஸ்டர்.. எனக்கு இந்த காதல் கத்திரிக்காய்னாலே பிடிக்காது..


மிஸ்.. பி டி கத்திரிக்காய்தான் எனக்கு தெரியும்.. அதென்ன காதல் கத்திரிக்கா..?


----------------------------------------

10.டாக்டர்.. நீங்க சொன்ன டூத் பேஸ்ட் தான் வாங்குனேன்.. ஆனா வாய் துர்நாற்றம் சரி ஆகல..

அட நாயே.. டூத் பேஸ்ட் வாங்குனே ஓக்கே.. பல் துலக்குனியா?

டிஸ்கி - அரசியல் ஜோக்ஸ்ல எதுக்கு சினிமா நடிகைங்க ஸ்டில்ஸ்..? சினிமால பாலிடிக்ஸ் புகுந்திருக்கற மாதிரி இப்போ அரசியல்ல சினிமா புகுந்திருக்கு..அரசியல் பிரச்சார கூட்டங்களுக்கு ஒரு கிளாமருக்காக நடிகைகளை மேடை ஏத்தப்போறாங்க.. ஆனானப்பட்ட அவங்களே அப்படி செய்யும்போது ஆஃப்டர் ஆல் நான் அவஙக ஸ்டில்லை போடக்கூடாதா?              ( எதுக்கு நடிகைங்க ஸ்டில் போடனும்..? எதுக்கு 7 லைனல் இப்படி ஒரு தன்னிலை விளக்கம் அளிக்கனும்?)

Wednesday, January 19, 2011

ஜாலிலோஜிம்கானா ஜோக்ஸ்

http://thebollywoodactress.com/wp-content/uploads/2008/06/ileana.jpg 
1.தலைவர் நாலும் தெரிஞ்சவர்னு எப்படி சொல்றே?

இதுவரை 4 தடவை கட்சி மாறி இருக்காரே?

 ---------------------------------------------------------------------

2. தலைவரே.. அரசியல்வாதிகள் ஆபத்தானவர்களா? -னு ஒரு கருத்தரங்கம் நடக்குது..அதுக்கு உங்களை தலைமை தாங்க கூப்பிடறாங்க..
அது அப்புறம் பார்த்துக்கலாம்.. மகளிர் அணித்தலைவியை ரேப் பண்ணீட்டேன், ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகனும்..

--------------------------------------------------------------

3.இந்தப்படத்துக்கு சென்சார் சர்ட்டிஃபிகேட் வாங்க முடியலயா? ஏன்?

படம் போட்ட 10வது நிமிஷத்துலயே  செம போர்னு சென்சார் ஆஃபீசருங்க கிளம்பிட்டாங்களாம். முழுப்படத்தை பார்த்தாத்தானே சென்சார் சர்ட்டிஃபிகேட் தர முடியும்?

---------------------------------------------------------------

4. மகளிர் அணித்தலைவியோட கர்ப்பத்தை கலைச்சே ஆகனும்னு தலைவர் அடம் பிடிக்கிறாரே.. ஏன்?

அப்படி செய்யலைன்னா கட்சியை கலைக்க வேண்டியது வருமாம்.

-------------------------------------------------------

5. படம் பூரா ஹீரோயின் தூங்கி வழிஞ்சிக்கிட்டே இருக்காங்களே.. ஏன்?

அந்தப்படம் அவங்களோட ட்ரீம் புராஜக்ட்டாம். (DREAM PROJECT).

----------------------------------------------------------------------
http://i0.peperonity.info/c/5230FA/765164/ssc3/home/065/wallpaperzone3/ileana05_ballia_peperonity.jpg_320_320_0_9223372036854775000_0_1_0.jpg
6.டாக்டர் .. நீங்க முன்னுக்குப்பின்முரணா நடந்துக்கறீங்களே..?

எப்படி?

சமாதானத்துக்கான வெள்ளை நிற டிரஸ் போட்டிருக்கீங்க.. ஆனா கைல வன்முறைக்கான ஆயுதங்களான கத்தி ,கத்திரி எல்லாம் வெச்சிருக்கீங்களே..

-----------------------------------------------

7.தலைவர் பெண்களை ரொம்ப மதிக்கற டைப்பாமே..?

ஆமா.. 16 வயசு  ட்டூ  21 வயசுப்பொண்ணுங்களை ரொம்ப மதிப்பார். மடிக்கப்பார்ப்பார்.. ஆராதிப்பார்..

------------------------------------------.


8.பேங்க்ல லோன் செக்‌ஷன்ல வேலை செஞ்சது தப்பா போச்சு..

ஏன்?


கடன்காரப்பயலே அப்படின்னு எல்லாரும் கூப்பிடறாங்க..

-------------------------------------------------------------------------------

9. எக்சாம் சூப்பர்வைசர் -ஏண்டா எக்சாம் எழுதறப்போ காதுல  வாட்சை வெச்சு இருக்கே...?

ஸ்டூடண்ட் -  காலம் பதில் சொல்லும்.(அப்படின்னு சொல்வாங்க..எக்சாம் கொஸ்டீன் பேப்பருக்கு அது பதில் சொல்லுதா?ன்னு பாக்க)

---------------------------------------------------

10.நான் உங்களுக்கு எஸ் எம் எஸ் அனுப்புனா நீங்களும் பதிலுக்கு  எஸ் எம் எஸ் தான் அனுப்பனும்னு இல்ல..ஒரு வாஷிங்க் மிஷின், ஹோம் தியேட்டர், ஒரு ஃபிரிட்ஜ் இப்படி எது வேணும்னாலும் அனுப்பலாம்.. இது எல்லாத்தையும் வெச்சுக்க ஒரு சின்ன வீடு கூட வாங்கித்த்ரலாம்..அது உங்க சவுகர்யம்..அதுக்காக உங்க சின்ன வீடு பிங்க்கியை அனுப்பிடாதீங்க.. அது ரொம்ப ராங்கி ன்னு கேள்விப்பட்டேன்.


-----------------------------------------------

டிஸ்கி 1 - இப்போவெல்லாம் யார் என்ன பதிவு போட்டாலும் அது என்னைத்தான் தாக்கிப்போடறதா  நானே நினைச்சுக்கறேன். இது பிரமையா? அல்லது நாம தப்பு நிறைய பண்றமா? -னு தெரியல..உப்பு தின்னவன் தண்ணி குடிக்கனும்..தப்பு செஞ்சவன் வருந்தி ஆகனும்..கொஞ்சம் கொஞ்சமா திருந்தனும்.அதனால சினிமா மேட்டரை குறைச்சுட்டு சிறுகதை ,கவிதை,இலக்கியம்னு இறங்கலாம்னு ஐடியா..

டிஸ்கி 2  - ஆடுன காலும் ,பாடுன வாயும் சும்மா இருக்காதும்பாங்க.. அது மாதிரி சினிமா பாக்கறவன் கண்ணும் சும்மா இருக்காதுன்னு நினைக்கறேன்.. பார்ப்போம். ( சினிமாவை பார்ப்போம்னு அர்த்தம் இல்லை.. என்ன நடக்குதுன்னு பார்ப்போம்)

டிஸ்கி 3 - ஜாலிலோஜிம்கானா அப்படிங்கற வார்த்தையே தமிழ்ல கிடையாது..அப்ப்டினு கேக்கறவங்களுக்கு நம்ம வாழ்க்கையே அர்த்தம் இல்லாததுதான்..அதுக்கே நம்மால அர்த்தம் கண்டுபிடிக்க முடியல.. ஹி ஹி இதுக்கு மட்டும் அர்த்தம் கண்டு பிடிக்க முடியுமா?

Wednesday, January 05, 2011

பிரபல பத்திரிக்கைகளில் எழுதி புகழ் பெறுவது எப்படி? பாகம் 2

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfaWtp6YYKUgMoIcSDTaKQqc_cm0aIF_a34-SMkAX_p2jKno8RN1x-zUuvxfDgRImLdLXyIO7fHL5jrcNm-k6K3gi5g3a-VrrPrcnoeR0lDd6yUcyUDwpmoJscx9fzjh1BZF8w5ddBn-I/s200/vikatan.jpg 
கோடம்பாக்கத்திலும் சரி,இலக்கியவாதிகள்,படைப்பாளிகள்,எழுத்தாளர்கள்,வாசகர்கள் வட்டத்திலும் சரி ஆனந்த விகடனில் ஒரு படைப்பு வருகிறது என்றால் அதற்கு கிடைக்கும் 
மரியாதையே தனி.எஸ் பாலசுப்பிரமணியன் ஆசிரியராக இருந்த காலகட்டம் ஆனந்த விகடனின் பொற்காலம் எனலாம்.மற்ற இதழ்களில் 10 ஜோக்ஸ் வருவதும் ஆனந்த விகடனில் ஒரு ஜோக் வருவதும் ஒன்றுதான்.

அதே போல் கவிதைகள் கணையாழி இதழில் வந்தால் பெருமைதான் என்றாலும் ஆனந்த விகடனில் வந்தால் 8 லட்சம் வாசகர்களை அது சென்றடைகிறது என்பதால் அதன் வீச்சு அதிகம்.

படைப்பு அனுப்பி 7 நாட்களில் பரிசீலித்து பிரசுரம் செய்து விடுகிறார்கள் என்பது மற்ற பத்திரிக்கைகளோடு ஒப்பிடுகையில் செம ஸ்பீடு.வாரா வாரம் வியாழன் அன்று விகடன் வருகிறது என்றால் நாம் புதன் கிழமை ஒரு படைப்பை அனுப்பினால் அது பிரசுரிக்க தகுதி பெற்றால் அடுத்த வியாழன் அன்று பிரசுரம் ஆகி விடும்.

முகவரி - ஆனந்த விகடன், 757,அண்ணா சாலை,சென்னை 600008. மெயில் அட்ரஸ் [email protected]

1.ஜோக்ஸ் - அந்தந்த வாரத்தில் டாப்பிக்கல் மேட்டர் என்ன என்று பாருங்கள்.அதை நையாண்டி செய்து எழுதுங்கள்.அரசியல் நையாண்டிகளுக்கு முன்னுரிமை தருவார்கள்.டாக்டர் ராம்தாஸ்,கலைஞர், ஜெ ,கேப்டன் இவர்களது அறிக்கைகளை தொடர்ந்து கவனித்து வாருங்கள்.(அதுவே செம காமெடியாக இருக்கும் )அதை நக்கல் அடித்து எழுதினால் போதும்.உதாரணத்துக்கு ஆ ராசா மேட்டர் பாப்புலர் ஆன வாரத்தில் ஜோக்பாட் அந்தஸ்துடன் ரூ 300 பரிசு பெற்ற  ஒரு ஜோக் 

என் பையனை ராசா மாதிரி வளர்க்கப்போறேன்..

வேணாம்ங்க.. நல்ல படியா வளருங்க..

மேட்டர் ரொம்ப சிம்ப்பிளாகவும், சுருக்கமாகவும், சொல்ல வந்த கருத்தை நச் என சொல்லி இருப்பதையும் பாருங்கள்.தனி மனித அந்தரங்க தாக்குதல்கள் இல்லாமல் பொது வாழ்க்கை பற்றி மட்டும் எழுதுங்கள்.ஏ ஜோக்குகள்,வக்கிர எழுத்துக்கள் இவற்றை தவிர்க்கவும்.உத்வேகத்துடன் எழுத வேண்டும்.ஒரு ஜோக்கிற்கு ரூ 100 சன்மானம் தர்றாங்க.இதில் என்ன காமெடி என்றால் ஆனந்த விகடன் ரூ 6 என விற்கப்பட்ட போதும் சன்மானம் ஒரு ஜோக்கிற்கு ரூ 50 என தந்தார்கள்.இரண்டரை மடங்கு விலை ஏறிய பிறகு விலை ஏற்ற மற்றும் விகிதாச்சார முறைப்படி பார்த்தால் ரூ 250 தர வேண்டும். ஆனால் அப்படி எல்லா, காசை கணக்கு பார்த்து எழுதினால் முன்னேற முடியாது.

நமது படைப்பு பிரசுரம் ஆக வேண்டும் என்ற உத்வேகத்துடன் எழுத வேண்டும்.பொதுவாக ஒரு துறையில் நாம் இறங்கி வெற்றி பெற வேண்டும் எனில் அதே துறையில் வெற்றி பெற்ற மற்ற சாதனையாளர்களை கவனிக்க வேண்டும்.காப்பி அடிக்க அல்ல. இன்ஸ்பைரேஷனுக்காக. 
ஆனந்த விகடனில் ஜோக் எழுதி சாதனை படைத்தவர்கள் 3 பேர்.
1. ஹாய் மதன்.  2 படுதலம் சுகுமாரன் 3 . வி சாரதிடேச்சு

முன்ஜாக்கிரதை முத்தண்ணா,சிரிப்புத்திருடன் சிங்காரவேலு போன்ற தலைப்புகளில் மதனின் ஜோக்குகள் பக்கம் பக்கமாக வந்து ஹிட் ஆனது. இவருக்கு கார்ட்டூன் போட வரும் என்பது ஒரு பிளஸ் பாயிண்ட்.ஆனால் நாம் ஜோக் மட்டும் கார்டில் எழுதி அனுப்பினால் போதும் .ஒரு கார்டுக்கு 2 ஜோக் மட்டும் எழுதவும்.எழுதி கீழே உங்கள் பெயர் ,ஊர் பெயர் எழுதவும்,பின் பக்கத்தில் அட்ரஸ் எழுதவும்.ஊரின் மெயின் போஸ்ட் ஆஃபீசில் போஸ்ட் செய்யவும்.

எம் ஜி ஆரின் ஆட்சிக்காலத்தில் ஆனந்த விகடனில் வந்த அட்டைப்பட ஜோக்கிற்காக அதன் ஆசிரியர் ஒரு நாள் சிறையில் இருந்த வரலாற்று சிறப்பு மிக்க ஜோக்கை எழுதி புகழ் பெற்றவர் படுதலம் சுகுமாரன்,

வி சாரதி டேச்சு வார்த்தை ஜால ஜோக் எழுதுவதில் கில்லாடி.ஒரு சாம்ப்பிள்.,
நானும் ,ரஜினியும் ஒரே இலைலதான் சாப்பிட்டோம்.

நிஜமாவா? அவ்வளவு நெருக்கமா?

ம்ஹும்,அவரும் வாழை இலைலதான் சாப்பிட்டார்,நானும் வாழை இலைலதான் சாப்பிட்டேன்.

நீங்க 10 ஜோக் எழுதுனா அதை உங்க நண்பர்கள்,நலம் விரும்பிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.ஏன்னா நாம எது எழுதுனாலும் நம்ம மனசுக்கு அது பிரமாதம் என்றுதான் தோன்றும்.மற்றவர்கள் சொல்வதே சரியாக இருக்கும்..

டாக்டர்கள் ஜோக்,சினிமா சம்பந்தப்பட்ட ஜோக் ஈசியா செலக்ட் ஆகும்.சமுதாயத்தில் நடக்கும் அக்கிரமங்களைக்கண்டு நாம் பொங்கி எழுவோமே,அந்தக்கோபத்தைக்கூட ஜோக்காக மாற்றலாம். 2 பக்க கட்டுரையை விட 2 வரி ஜோக்கின் வீரியம் அதிகம்.

ஒரு பத்திரிக்கையை வாங்கினால் ஒவ்வொருவருக்கும் ஒரு பகுதி பிடிக்கும்,ஆனால் எல்லோருக்கும் பிடித்த பகுதி ஜோக் தான்.சிந்திக்க ,எழுத எல்லாத்துக்கும் ஜோக்தான் பெஸ்ட்.

ஆரம்பத்தில் நான் கவிதைதான் எழுதி வந்தேன்..அது மக்களை போய் அதிகம் ரீச் ஆகவில்லை(ஒரு வேளை எனது சரக்கு சரி இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம்)பிறகுதான் என் ரூட்டை மாற்றினேன்.

ஆனந்த விகடனில் வந்த எனது முதல் ஜோக்

ஜட்ஜ் - பஸ்ல மணிபர்சை  பிக்பாக்கெட்அடிச்சியா?

கைதி - மணி பர்சை பாலு அடிச்சான்,கந்தசாமி பர்சைத்தான் நான் அடிச்சேன்.

ஆனந்த விகடன் அட்டைப்படத்தில் வந்த எனது முதல் ஜோக்

என் ரத்தத்தின் ரத்தமே அப்படின்னு மேடைல பேசுனது தப்பா போச்சு.

ஏன் தலைவரே?

கட்சி பல குரூப்பா பிரிஞ்சிடுச்சு.

2. கவிதை 

ஆனந்த விகடனில் கவிதை எழுதி வரவைப்பதும் ,அரசியல்வாதியை நேர்மையாக நடக்கவைப்பதும் ஒன்றுதான். மிக அரிது. ஆனால் ஆதலையூர் சூர்யகுமார்,நாவிஷ் செந்தில்குமார்,டி அய்யப்பன் போன்றவர்கள் சர்வசாதாரணமாக கலக்கி வருகிறார்கள். ஒரு பக்க கவிதைக்கு ரூ 300 தர்றாங்க. கவிதையின் சைஸை பொருத்து ரூ 100 ,  ரூ 200 என மாறும்.

ஏ4 வெள்ளைத்தாளில் எழுதி கவரில் வைத்து அனுப்பவும்.காதல் கவிதைகள் எழுதுவதை விட வித்தியாசமான அனுபவங்கள், சமூக அவலங்கள்,பெண்கள் மனது, குழந்தைகள் சம்பந்தப்பட்ட கவிதைகள் அதிகம் வருகிறது.

3. சிறுகதை - முன்பெல்லாம் விகடனில் 4 கதை வந்தது.இப்போ ட்ரெண்ட் மாறிடுச்சு. கதையை யாரும் விரும்ப்பி படிக்கறதில்லை,பொறுமையும் இல்லை.மேம்போக்காக புரட்டுவதே  ஃபேஷன் ஆகிடுச்சு. ஏ4 ஷீட்டில் 8 பக்கம் வரும்படி எழுதினால் விகடனில் 3 பக்கம் வரும்படி அமையும். 2 மாதம் கழித்து வரும் (செலக்ட் ஆனா) . நீங்கள்  படைப்பு அனுப்பி 1 மாதத்தில் உங்களுக்கு தகவல் வந்துடும். உங்க கத செலக்ட் ஆகி இருக்கு. இந்த கதை வேறு புக்குக்கு அனுப்பலை, என் சொந்தக்கற்பனையே என உறுதி மொழிக்கடிதம் கேட்டு வாங்கிக்கொள்வார்கள்.
பொதுவாக விகடனில் கட்டுரைகள் எழுத உள்ளேயே ஆள் இருக்காங்க. அதனால அதை விட்டுடுங்க. இப்போ புதுசா அலை பேசுதே என்ற பகுதியில் ட்விட்டரில் நம் மக்கள் ட்வீட்டுவதை போடறாங்க, இதில் சாதனை படைக்கும் அளவு படைப்புகள் வந்தது பரிசல்காரன் கிருஷ்ணகுமார், திருப்பூர்.இவரை எனக்கு 15 வருடங்கள் முன்பே தெரியும். மாத இதழ்களில் கவிதையில் கலக்கியவர். கே பி கிருஷ்ணகுமார் திருப்பூர் என வரும், பட்டுக்கோட்டை பிரபாகர் நடத்தும் ஊஞ்சல் மாத இதழில் பின்னி எடுத்தார்.
சிலர் பத்திரிக்கைகளுக்கு படைப்பு அனுப்பும்போது எடிட்டருக்கு கவரிங்க் லெட்டர் வைத்து அனுப்புவது உண்டு. டியர் சார் ஒரு கவிதை அனுப்பி இருக்கேன் ,தயவு செஞ்சு பிரசுரிக்கவும்  என இருக்கும் இது தேவை இல்லாதது. அதே போல் பத்திரிக்கைக்கு ஃபோன் போட்டு சார் நான் அனுப்புன மேட்டர் வந்துச்சா? செலக்ட் ஆச்சா? எனவும் கேட்க வேண்டாம் . 

தகுதி உடைய படைப்புகள் தானாக தேர்வு பெறும். ஆர்வக்கோளாறில் நம் தகுதியை இழக்கக்கூடாது.

வலைப்பூக்கள் நடத்தும் பதிவர்கள் அனைவரும் பத்திரிக்கை உலகை கலக்க வேண்டும் என்பதே என் ஆசை.ஏன் எனில் பதிவுலகம் அதிக பட்சம் 10,000 பேர் படிக்கறாங்க. அதிலும் நம்ம எழுத்தை எல்லாம் அதிக பட்சம் 2000 பேர்தான் படிக்கறாங்க. ஆனால் பத்திரிக்கை யில் எழுதினால் அது குறைந்தபட்சம் எட்டு லட்சம் மக்களை சென்றடைகிறது என்பதை மறக்க வேணாம்.மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.

டிஸ்கி - 1. அடுத்த வாரம் என்றதும் அப்பாடா ,பிளாக் 6 நாள் லீவா?தப்பிச்சோம்டா சாமி என யாரும் மனப்பால் குடிக்கவேண்டாம் (அதென்ன மனப்பால்?மன டீ ,மன காப்பி எல்லாம் கிடையாதா?) இந்தத்தொடர் அடுத்த வாரம் மீண்டும் வரும் , மற்றபடி எனது மொக்கை ஜோக்குகள்  தினமும் தொடரும்

டிஸ்கி 2 - சிலர் என்னை வம்புக்கு இழுத்து பதிவு போடறாங்க,நான் கோபப்பட்டு பதிலடி கொடுப்பேன்,பதிவுலகில் அடுத்த சண்டையை ஆரம்பிப்போம் என ,அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது சாரி எனக்கு சண்டை போடத்தெரியாது,மொக்கை பதிவுகளை மட்டுமே எழுத தெரியும்.எந்த எழுத்து நல்ல எழுத்து என்பதை காலம் தீர்மானிக்கும்.

Sunday, August 15, 2010

சில்பான்சி ஜோக்ஸ் 18 +



1. ஏய்,மிஸ்டர் ! டிரைவர் பிரேக்கே போடலை.இப்படி தடால்னு மேலே வந்து விழறீங்களே?

சும்மா ஒரு ட்ரையல் பார்த்தேன் மிஸ்.

2.ஈரோடு சவானா கார்டன்ல என் மேரேஜ் ரிசப்ஷன் வெச்சிருக்கேன்,அவசியம் வந்துடுங்க.

அடப்பாவி,ஆக்ஸ்ஃபோர்டு ஹோட்டல்ல வேலை செஞ்ச ரிசப்ஷனிஷ்ட்டை வெச்சிருந்தியே,அவ என்னானா?



3.போலீஸ் -டேய்,இங்கே வா,இந்தப்பொண்ணு யாரு?

என் ஃபிரண்டோட தங்கச்சிங்க.

பார்க்ல ,இருட்டுல என்ன பண்றே?

என் ஃப்ரண்டை மச்சான் ஆக்க ட்ரை   (TRY) பண்றேன் சார்.

4.மோஹனா,உன் வயித்துல வளர்ற கருவை கலைச்சுடு.

இது என்ன சட்டசபையா,நினைச்ச உடனே கலைக்க?  முடியாது.


5.தலைவரே,மகளிர் அணித்தலைவியை ஏன் ஊறுகாய்னு கூப்பிடறீங்க?

என் மனைவி ஊர்ல இல்லாதப்ப அப்பப்ப தொட்டுக்குவேன்,அதான்.




6.மிஸ் மோஹனா,இன்ஸ்பெக்டர் உங்களை கற்பழிச்சதை வீடியோ எடுத்து வெச்சிருக்கறதா சொல்றீங்களே,அதை குடுங்க,விட்னெஸா யூஸ் பண்ணலாம்.

வக்கீல் சார்,அதை வாடகைக்கு விட்டிருக்கேன்.நாளை கொண்டு வர்றேன்.


7. மேடம்,இந்த வழக்குல முக்கிய சாட்சியே நீங்க தான்,எதையும் மறைக்காம சொல்லனும்.

நடிகை-யுவர் ஆனர்,என் படம் எதையும் நீங்க பார்த்ததில்லையா?எதையும் மறைச்சு எனக்கு பழக்கம் இல்லை.என் அகராதிலயே அது கிடையாது.ஓப்பன் டைப் நான்.



8.உனக்கு வந்த லவ் லெட்டரை வெச்சே அதை எழுதுனவன் ஒரு பொம்பள பொறுக்கினு எப்படி கண்டுபிடிச்சே?

லெட்டர் மேல காண்டம் துணைனு எழுதி இருந்தது.

9.எதுக்காக ஊர்ல இருக்கற ஒவ்வொருவர் வீட்டுக்கும் போய்,எல்லாரையும் கண்டிக்கறே?

உன் மனைவியைப்பற்றி ஊரே தப்பா பேசுது ,கொஞ்சம் கண்டிச்சு வைனு நீங்கதானே சொன்னிங்க.?

10. சுவாமி! ,இல்லறம்,துறவறம் என்ன வித்தியாசம்?

சிஷ்யா!தனிமையாக காட்டில் இருந்தால் அது துறவறம்,சம்சாரத்தோட கட்டில்ல (COT) இருந்தா அது இல்லறம்.

Thursday, August 12, 2010

மெக்ஸிகோ நாட்டு சலவைக்காரி ஜோக்ஸ் 18 +

10 வருடங்களுக்கு முன்பு (அய்யய்யோ ஃப்ளாஷ்பேக்கானு யாரும் ஓட வேணாம்) ஹெர்குலிஸ் என்ற ஆண்கள் மாத இதழில் வெளி வந்த எனது ஜோக்ஸ்.

1.டாக்டர்,எனக்கு ஹெச் ஐ வி (H I V)வைரஸ் இருக்குமோனு பயமா இருக்கு.

ஏன் பயப்படறீங்க?பாசிட்டிவ் திங்க்கிங்க் வேணும்
.
அய்யய்யோ டாக்டர்,ரிசல்ட் பாசிட்டிவ்வா இருந்துடக்கூடாதுனுதான் பயமா இருக்கு.

-----------------------------------


2.என் கணவர் இண்ட்டீரியர் டெக்ரேஷன்ல டிப்ளமோ படிச்சவர்டி.

அதுக்காக ஒவ்வொரு வீடா போய் லேடீஸ் கிட்ட “உங்க பிராவை குடுங்க,புது டிசைன் மாடலா மாத்தி தர்றேன்னு சொல்றதா?”

---------------------------------

3.மிஸ்,ஒன்றைப்பெறவேண்டும் என்றால் உங்களீடம் உள்ள ஏதோ ஒன்றை இழக்க வேண்டும் அப்டினு பெரியவங்க சொல்லி இருக்காங்க.

டைரக்டர் சார்,சினிமா சான்ஸ் கேட்டா ஏதேதோ புரியாத பாஷைல பேசறீங்க.என்ன வேணும் உங்களுக்கு?நேரடியா விஷயத்துக்கு வாங்க.

----------------------------

4.என்ன விலை அழகே ?னு பாட்டு பாடுனேன் ,அது தப்பா?இந்த மொத்து மொத்திட்டாங்களே?

ஒழுங்கா தமிழ்ல பாடி இருந்தா பிரச்சனையே இல்லை.உன்னை யார் இங்க்லீஷ் ல  வாட் ரேட் பியூட்டினு பாடச்சொன்னது?

-----------------------------

5.ஆசிரியர் -உன் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத அனுபவம் ஒன்றை சொல்.

மாணவன் -அனுபவமா?போங்க சார்,அதைப்போய் உங்ககிட்ட எப்படி கூச்சம் இல்லாம சொல்றது?


----------------------------------






6.டீச்சர் -அறிவியல்பூர்வமான சந்தேகம் ஏதாவது இருந்தா கேள்

மாணவன் -வயாக்ரா-அப்ரிமா எது பெஸ்ட்?

-----------------------

7.செஸ் பிளேயரை கல்யாணம் பண்ணுனது தப்பா போச்சுடி.

ஏன்?

முதலிரவுல என்னைப்பார்த்து 10 நிமிஷம் கழிச்சு கன்னத்தை தொட்டாரு,அப்புறம் யோசிச்சாரு,20 நிமிஷம் கழிச்சு உதட்டை தொட்டாரு.ஒவ்வொரு மூவ்க்கும்  அரை மணி நேரம் யோசிக்கறாரு.

--------------------------

8.அத்தான்,முதலிரவுல போய் இப்படி ஒரு கேள்வி கேட்கறீங்களே,சொன்னா நம்புங்க,இது வரை யாரும் என்னை தொட்டதில்லை.

சும்மா கதை விடாதே,டவுன் பஸ் ல கூட போனதில்லையா?

-------------------

9.சார்,நான் நடிகை பிந்துஸ்ரீயோட ரசிகன்.அவங்களை பார்க்கறதுக்காக ஈரோட்ல இருந்து சென்னை வந்திருக்கேன்.

வெய்ட் பண்ணுங்க,அவங்க பாத்ரூம்ல குளிச்சுட்டு இருக்காங்க.

ஓகே,ரொம்ப நல்லதாப் போச்சு,பாத்ரூம் எங்கே இருக்கு?

-----------------------


10.குருவே,பெண்கள் விஷயத்தில் நீங்க வீக்னு (WEAK)பேசிக்கறாங்களே?

சிஷ்யா,அதை நம்பாதே,ஸ்ட்ராங்க் (STRONG) தான்,அப்படி இல்லைனா ஆசிரமத்துல இத்தனை பொண்ணுங்களை வெச்சு சமாளிக்க முடியுமா?

-----------------------


 (டிஸ்கி)- மெக்ஸிகோ நாட்டு சலவைக்காரிக்கும் நயன்தாராவுக்கும் என்ன சம்பந்தம் என யாரும் கேட்க வேண்டாம்.ஏன்னா  அவரு சும்மா ஒரு கிளாமருக்கு.