Wednesday, June 25, 2014

என்னவளே! நொறுக்குத்தீனி மட்டும் தினம் அரைக்கிலோ தின்னவளே!

1. முதன்முதலா பாவாடைய காத்துல பறக்கவிட்டது மர்லின்மன்றோவா இருந்தாலும் அதை ஒத்துக்காம ரம்பாதான் ஜிம்பலக்கடி பம்பா னு ஜம்பமா சொல்வான் தமிழன்


==============

2 அடிக்கடி உப்புமா இட்டவரை மச்சினி உள்ளவரை நினை


=================


3 காதலியின் உதட்டைக்கவ்வினால் அது என்ன சுவை ?என யாரையும் கேட்டுக்கொண்டிராமல் நீ பாட்டுக்கு சுவை!


==============


4 தேன் எங்க இருக்குனு தேடிக்கண்டுபிடிச்சு எடுத்துட்டு வர்றது தேனி ன்னாலும் அதுல பலாச்சுளையைஊறவெச்சு சாப்பிடுவதுதமிழன் தான்


==============


5 ட்விட்டர் பிளாஷ் நியூஸ் -பிரபல் பாரீன் ட்வீட்டர் கிரைன்டர் கிரிஜா சந்தையில் புதிய சவுரி வாங்கினார்.


=================


6 பக் வீட் ல டிவி வால்யூம் அதிகமா வெச்சு ஏதோ பாட்டு ஓடுது.அடேய்.என்னடா நடக்குது இங்கே? வெள்ளிக்கிழமையும் அதுவுமா


=================


7 சிகரெட் குடிப்பது கெடுதல்னு டாக்டர் சொன்னா பீடி ,சுருட்டு குடிக்கலாமா? எதிர்க்கேள்வி கேட்பவன் தான்யா தமிழன்


==============


8 என் மனதைக்கொள்ளை அடித்தவளே! கொள்ளைல போனவளே!கொல்லைப்பக்கம் போலாமா


==============


9 அன்பே விமலா! உன் காதை கவர் பண்ணி இருப்பது தேர்க்கடையில் வாங்கிய கல்யாணி கவரிங்க் கம்மலா?


===============


10 அன்பே குல்பி உனக்கு எதுக்கு இந்த செல்பி?


===============


11 சம்சாரம் பேரு மங்களமா இருந்தா ரொம்ப சங்கடம்.ஆளாளுக்கு மங்களம் உண்டாகட்டும்னு ஆசீர்வாதம் பண்ணி இம்சை செய்வாங்க


=============


12 பொண்ணுங்கதூக்கி எறிந்து பேசினாக்கூட எப்படியோ பேசினா சரின்னும்,எரிஞ்சு விழுந்தாக்கூட எப்டியோ நம் மேல் விழுந்தா சரின்னும் நினைப்பான் தமிழன்்


==============

13 வாய்க்காலில் நீ குளித்தால் உன் உடல் புத்துணர்ச்சி அடையும்.பிகர் குளிப்பதை ஓரஞ்சாரமா பார்த்தா மனம் புத்துணர்ச்சி அடையும் -கொல்லிமலைசித்தர்


===============


14 அன்பே உமா! எப்போ பாரு உன் வீட்டில் உப்புமா! ருசியா இருந்தாலும் இது ரொம்பத்தப்புமா!



=======================



15 நெற்றியில் இடும் குங்குமம் தவிர வகிட்டில் இடும் பொட்டு அதீத அழகு, மரியாதையைத்தருகிறது சுமங்கலிகளுக்கு!



=====================



16 அன்பே! எதற்காக என்னை பிளாக் செய்தாய்? ஆல்ரெடி நான் பிளாக்காத்தானே இருக்கேன்?



====================



17 நீ அருகில் இருந்தால் உன் மடி தந்தால் உன் மொக்கை ஜோக்கிற்கும் மடியில் விழுந்து விழுந்து சிரிக்கத்தயார் என் அன்பே!



====================


18 இரு குழந்தைகளுக்கிடையே போதிய இடைவெளி விடனும்னு சொன்னா ஹால் ல 1 பெட் ரூம் ல 1 னு தூங்க வெச்ட்டு 3வதுக்கு ரெடி பன்றவன்தான் தமிழன்



=======================



19 இடமாறு தோற்ற பிழை = தேமுதுக விளக்குமாறு தோற்ற பிழை = ஆம் ஆத்மி


====================



20 என்னவளே! நொறுக்குத்தீனி மட்டும் தினம் அரைக்கிலோ தின்னவளே!



==================

0 comments: