Monday, February 17, 2014

ஈரோடு மாவட்ட தெய்வீகக்காதலர்கள் சந்திக்கும் இடங்கள்???? !!!

1.கோடம்பாக்கத்தில் இது மதம் மாறும் சீசன் போல.நேத்து யுவன் .இன்று டி ஆர் ,நாளை யாரோ?




===================



2 சிலம்பரசன் இனி சிலுவை அரசன்



=================



3 சிம்பு கரெக்ட் பண்ண பிகர்கள் பேர் எல்லாம் கடைசில ஆ ல முடியுது # ஐஸ்வர்யா ,நயன் தாரா ,ஆண்ட்ரியா, hansikha ( கால வரிசைப்படி)



===================



4 ஹன் சிகா வருசம் ஒரு அநாதைக்குழந்தையை தத்து எடுக்கார்.சிம்பு வருசம் ஒரு காதலியை கெத்தா ரெடி பண்றார்



====================


5 யார் மதம் மாறுவதாக இருந்தாலும் ரூ 1 கோடி அரசுக்கு வரி செலுத்த வேண்டும் - ப சிதம்பரம் அறிவிப்பு #,சும்மா


===================



6 தமிழ்நாட்டை இரண்டாப்பிரிச்சுட்டா தமிழ் இனத்தலைவர்க்கு ரொம்ப சவுகர்யம்.2 பசங்்களுக்கும் பிரிச்சுக்குடுத்துடலாம்



===================


7 தமிழ் இனம் = ஸ்டாலின் ,அழகிரி ,கனிமொழி . தமிழ் இனம் காக்க வந்த தலைவர் = மு க



====================


8  யோவ்.அம்மா மருந்தகம்னா மெடிக்கல் ஷாப்.டாஸ்மாக் கிடையாது



===================


9 மதம் மாறுபவர்கள் நம்பகத்தன்மை உள்ளவர்களா? மதமே மாறிட்டாங்க .மனசு மாற மட்டாங்களா?



===================


10 கல்யாண முகூர்த்த பட்டு வேட்டியின் நினைவில் முதல் இரவின் மிச்சங்கள் ஒற்றிக்கொண்டிருக்கும்



==================


11 புருசனை எதிர்த்துப்பேசுனா பொண்டாட்டியோட முக அழகு ஒவ்வொரு முறையும் 1% குறைஞ்சிடும்னு வரம் கொடுத்தா ஊர்ல ஒரு பொண்டாட்டியும் எதிர்க்காது



======================


12 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த காதலர் தினத்துக்குள் ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு புதுக்காதலி பரிசாக இலவசமாகக்கிடைக்க வழி செய்வோம்



======================


13 எங்க கட்சிக்கு கொள்கையே கிடையாது.யார் காசு கொடுத்தாலும் வால் ஆட்டிக்கொண்டு காலில் விழுவோம்



================


14 பாரியூர்,கொடிவேரி,கொடுமுடி,பவானிசாகர் ,திருச்செங்கோடு மலை,மேட்டூர் டேம்,# ஈரோடு மாவட்ட தெய்வீகக்காதலர்கள் சந்திக்கும் இடங்கள்



======================



15 ஈரோடு மணிக்கூண்டு அருகே ஒரு டிராபிக் எஸ் ஐ ரொம்ப ஏழை போல.பப்ளிக் கிட்டே 500,ரூபா பிச்சை எடுத்துட்டு இருக்காரு.அய்யோ பாவம்



======================= 


16  தமிழா! தமிழா! அண்ணா ,எம் ஜி ஆர் ,தமிழ் இனத்தலைவர் உரை ஆற்றிய மேடையிலே தன்னிகரற்ற தலைவி குஷ்பூ உரை ஆற்றுகிறார் # திருச்சி



=======================



17 வெற்றிலை பாக்குத்தாம்பூலம் போலே நாம் இரண்டற சங்கமித்த காலங்கள் உண்டு.விளக்கு எண்ணெயில் துளிர்த்த கண்ணீராய் பிரிந்த காலங்கள் இன்று



=========================



18 டெல்லியில் விரைவில் ஜனாதிபதி ஆட்சியாம்.என்னைக்கவிழ்த்து விட்டாலும் என் மனதை ஆள்வது மனாதிபதி உன் ஆட்சி தானே?



======================


19   தனி அறை சந்திப்பை விட வெட்ட வெளிகளில் உன்னுடன் கை கோர்த்து நடப்பதில் எனக்கு ஒரு பெருமிதம் வருகிறதே!!!



===========================



20 சனிக்கிழமை மாலைப்பொழுது காதலர்களுக்கு அடுத்த.நாள் பிரிவு திண்டாட்டம். தனிக்குடித்தனமாக இருக்கும் தம்பதிக்கு கொண்டாட்டம்



============================

0 comments: