Tuesday, December 31, 2013

தூம் 3 - சினிமா விமர்சனம்




லாஜிக் பார்க்காத மேஜிக் ஆக்ஷ்ன், அமீர்கானின் அற்புத நடிப்பு, விஜய் கிருஷ்ணா ஆச்சார்யாவின் விறுவிறு இயக்கம், எச்சில் ஊற வைக்கும் கத்ரீனா கைப்... சப்புக் கொட்ட வைக்கும் பாதாம் பாலாக... தூம் 3

1990... சிகாகோவில் 'தி கிரேட் இண்டியன் சர்க்கஸ்' கம்பெனி நடத்தும் இக்பால் கான் (ஜாக்கி ஷெரப்). அவருடைய அனைத்து கலைகளையும் அறிந்த மகன் ஜாகீர் (அமீர்கான்). 'வெஸ்டர்ன் பாங்க் ஆப் சிகாகோவில் வாங்கிய கடனுக்காக, நெருக்கும் வங்கி அதிகாரி. தான் நேசிக்கும் சர்க்கஸ் கம்பெனி மூடப்படப் போவதைக் தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளும் இக்பால்.



2013... இளைஞனான ஜாகிர், வெஸ்டர்ன் வங்கியின் ஒவ்வொரு கிளையாக கொள்ளை அடிக்கிறான். அதனால் வங்கி திவாலாகிறது. இந்தியாவிலிருந்து வரும் காவல் அதிகாரி ஜெய் தீக்ஷித் (அபிஷேக் பச்சன்), தன் உதவியாளன் அக்பர் அலியுடன் (உதய் சோப்ரா) ஜாகிரை வளைத்து பிடிக்க எடுக்கும் முயற்சிகள் மொத்த கதை. ஜாகிர் பிடிபட்டானா? ஜெய் வெற்றி பெற்றாரா? என்பது க்ளைமாக்ஸ்.



வீரன் ஜாகிராகவும், பலவீன சமராகவும் பட்டையை கிளப்பியிருக்கிறார் அமீர். அம்சமான வளைவுகளுடன் கத்ரீனா வரும்போதெல்லாம், திறந்த வாயை மூட முடியவில்லை ரசிகனால்! அபிஷேக்பச்சன், தான் அமிதாப்பின் வாரிசு என்பதை அமர்க்களமாய் நிரூபித்திருக்கிறார்.

பலே! உதய் சோப்ரா... 'இந்தி' சந்தானம் என்றாலும்... முதல் மார்க் 'ஸ்டண்ட்' மாஸ்டர்களுக்குத்தான். ஆரம்ப மோட்டார் சைக்கிள் துரத்தல், அபிஷேக்கின் ஆட்டோ சண்டை, செங்குத்தான வானுயரக் கட்டிடச் சுவர்களின் மேல் அமீர் அசத்தலாக ஓடி வரும் காட்சி என... திக்குமுக்காட வைத்திருக்கிறார்கள். சபாஷ்!


150 கோடிகளை செலவு செய்திருக்கிறதாம் தூம் 3, 1000 கோடி வசூலானால் ஆச்சர்யமில்லை.


மொத்தத்தில், 'தூம்-3' - 'தூள்'

Thanks - Dinamalar

Monday, December 30, 2013

என்றென்றும் புன்னகை- சினிமா விமர்சனம்

சின்ன வயசுலயே   அம்மா  விட்டுட்டு ஓடிட்டதால  ஹீரோவுக்கு  பொண்ணுங்கன்னாலே வெறுப்பு.2வதுமேரேஜ்  பண்ணிக்கிட்ட அப்பாமேலயும்  கோபம். ஈகோ  உள்ள ஆள்  வேற.இவருக்கு  அமைஞ்ச   2 ஃபிரண்ட்ஸ் கிட்டேயும்  கடைசிவரை மேரேஜே பண்ணிக்காம  காலம்முழுக்க கன்னிப் பையனாகவே இருப்போம்னு சத்தியம்   எல்லாம் வாங்கிக்கறாரு.அதைமீறி   3 பேர்  வாழ்க்கைலயும்  எப்படி  ஒரு பொண்ணு  (தலா1)  வர்றா  என்பது தான்  கதை.

படத்தோட  முத  ஹீரோ  ஒளிப்பதிவாளர்தான்.ஃபாரீன்  லொக்கேஷன்கள் எல்லாம்  நேர்லயே பார்ப்பதுபோல்,கலக்கலா  கேமராவில்  பிடிச்சிருக்கார்.கண்ல ஒத்திக்கலாம்.பனி  பொழியும் காட்சிகளில்  ஏசி  இல்லாத தியேட்டர்களில்படம்,பார்த்தாக்கூட  ஜில்  லா உணர வைக்கிறது.சபாஷ் சார்.


கடவுள்  த்ரிஷாவுக்குக்கொடுத்த வரங்களிலேயே  முக்கியமானது  2. முதலாவது விண்ணைத் தாண்டி வருவாயா? 2வது   இதுதான்.கலக்கல்  காதல்காட்சிகள், நடிப்பு,தோற்றப்பொலிவு  ,ஆடைஅணிகலன்கள்  ,புன்னகை,கண்ணீர் எல்லாம் கலக்கல் ரகம்.   35+ ஆன ஆண்ட்டி மாதிரியேதெரியலை.நேத்துத்தான்  திரட்டி சுத்திகுடிசையில்  உட்கார வைக்கப்பட்ட  தேவதை போல் மிளிர்கிறார். ஹீரோ தன்னை  நண்பன் முன்  அவமானப்படுத்தும்காட்சியில், ஃபோட்டோ,எடுக்கும்போதுஇருவரும்   நெருங்கி  வரும்போதுவெட்கப்புன்னகையில்   என    சுத்திசுத்திகோல்,அடிக்கிறார்.(ஈரோடு  மாவட்ட எனக்கு20  உனக்கு 18த்ரிஷா நற்பணிமன்றத்துல இருந்துட்டுஇதுகூடவர்ணீக்கலைன்னாஎப்டி?)



அடுத்து  ,சந்தானம்.,அழகுராஜா,தோல்வியால்,துவண்டு,இருந்தவர்,இதில்,பேக்டூஃபார்ம்.

இடைவேளை  வரை,இவரால்,தான்  படம்,களை கட்டுகிறது.சரக்கு,அடித்து.விட்டு,வீட்டில்,சலம்பல்,செய்யும்,காட்சியில்,.அரங்கம்,

அதிர்கிறது. படத்தில்  மொத்தம்37ஜோக்ஸ்,சொல்றார்.அதுல இடைவேளைக்குப்பின்,வரும் 18 மொக்கை,ஜோக்ஸ்  ஆல்ரெடி   பத்திரிக்கைகளீல்வந்த,அரதப்பழசானஜோக்ஸ்தான், ஆனாலும்,ஆடியன்ஸ்சிரிக்கறாங்க,.காமெடிஸ்க்ரிப்ட்,எழுத,சம்பளம்வாங்கும்,

டீம்,மெம்பர்கள்,இப்படி,சுட்டுப்போடாமல்,சொந்த,சரக்கை,யோசித்து,எழுதவும்,

சந்தானம்,அதை,மானிட்டர்,செய்யனும்,.படத்தின்,முன்,பாதியில்,வரும்,காமெடி,
படத்தோடு,ஒன்றிவருவது,பிளஸ்


மூன்றாவது,பாராட்டு,இயக்குநருக்கு.இந்த,வருடத்தில்,வந்த,முக்கியமான,
ரொமான்ஸ்,படமிது.மிக,அழகாக,கவிநயத்துடன்,காட்சிகளை,அமைத்திருக்கிறார்.
இயக்கம்,கனகச்சிதம்,3நண்பர்களுக்குள்,இருக்கும்,நட்பு,ஹீரோ,ஹீரோயின்

கெமிஸ்ட்ரி எல்லாம்,அருமை.இவரதுஇயக்கத்தில்,இயக்குநர்  ஜீவா  டச் ஆங்காங்கேதெரிகிறது.


நாலாவது  பாராட்டு,ஜீவாவுக்கு. ஈகோ பிடித்த,கேரக்டர்,அழகாக,செய்திருக்கிறார்.ஆனால்தோற்றத்தில்,கோ,தான்

ஹை,லைட்.மீசைஇல்லாமல்,எடுபடவில்லை.ஆனாலும்,ஜீவாவின்,கேரியரில்,
இது,முக்கியமானபடம்


வினய்,நாசர்,ஆண்ட்ரியாஎன,அடுத்தடுத்து,பாராட்டுப்பெறுபவர்கள்
பட்டியல்,தொடர்கிறது.  ஆண்ட்ரியா  வரும்,காட்சிகளெல்லாம்,லோ,கட்,தான்.


ஹாரிஸ்ம்ஜெயராஜ்,அதிகம்,சுடாமல்,சொந்த,சரக்குடன்,களம்,இறங்கி,இருக்கிறார்.

குட்.



இயக்குநரிடம்,சிலகேள்விகள்


1.சின்னப்பையனா,இருக்கும்போது,ஹீரோ,அப்பாவிடம்,கோவிச்சுக்கறார்,ஓக்கே.

ஆனா,பல,வருடங்களா,அவர்,ஏன்,அப்பாகிட்டே,பேசாம,இருக்கார்?,காரணங்கள்

பலமா,சொல்லப்படலை


2.படத்தின்,முக்கியத்திருப்பம்,ஏர்போட்டில்,நண்பன்,முன் ஹீரோ,ஹிரோயினை

அவமானப்படுத்தும்,காட்சி.இது,யாருடா?என,கேட்கும்போது,விளம்பரப்படத்தில்

நடிக்கும்,நடிகை,எனவோ,அசிஸ்டெண்ட்டைரக்டர்,எனவோஉண்மையை,சொல்ல
வேண்டியதுதானே?காதலி,என்றோ,கேர்ள், ஃபிரண்ட்,என்,றோதானேசொல்லக்கூடாது?யார்,என்றே,தெரியலை.ஃபிளைட்டில்’
கூட,வந்தவங்களா,இருக்கும்,என,டபாய்ப்பது,ஏன்?படு,செயற்கை


3.ஹீரோவும்,காமெடியனும்,ஹோமோ,என்பது,மாதிரி,காமெடி,தேவை,இல்லாதது.
இது,போன்ற,ஃபேமிலிஆடியன்சை,வரவைக்கும்,லவ்,ஸ்டோரியில்,இது,தேவை,
இல்லாதது.ஆல்ரெடி,எஸ்,ஜே,சூர்யாவின்,அன்பே,ஆருயிரே,வில்,வந்த,காட்சி,தான்


4.பலர்,முன்,கன்னத்தில்,அறை,வாங்கும்,ஆண்ட்ரியா,அதைப்பெரிதாக,எடுத்துக்
கொள்ளாதது,நம்பவே,முடியல.இந்தக்கால,மாடர்ன்,ஃபிகருங்க,அவமானத்தை

மறக்கவோ,மன்னிக்கவோ,மாட்டாங்க.(பின்,வரும்,காட்சியில்,அவர்,கழுத்தறுக்கும்
காட்சி,இருக்கு,என்றாலும்,கூட,என்னமோ,இடிக்குது

நச்,டயலாக்ஸ்


1.அவன் ஹைட்டா இருக்கறதால முன்னால போற பிகர்ஸை எட்டிப்பார்த்துடறான் ஈசியா



2. சந்தானம் - லேடீஸ் செப்பலைப்பார்த்தாலே அது மேல ஒரு நிமிசம் ஏறி நின்னு பார்ப்பான் அவன்.சரியான ஜொள்ளு கேஸ்


 3. டீ சாப்பிடறயாடி?

ம்

இந்தா (மொட்டை,மாடில,இருந்துகீழே  ஊத்தறார்)

4.லேடி - சார் ,5 10 க்கு போலாம் னு இருக்கேன்.



 அட போம்மா.உன்னாலதான் எல்லாப்பிரச்சனையும் # சந்தானம்

(பிரச்சனை,வரும்,முன்,இருந்தவசனம்=  நல்லாதானே,இருக்கே?ஏன்,அஞ்சு,10க்குப்போறே?500,ரூபா,1000 ருபாக்கு

போகலாமே?(இதயம்பேசுகிறது,ஜோக்,எழுதியவர்-வலங்கைமான்நூர்தீன்)



5 எனக்குப்பொண்ணுங்கன்னா,ரொம்பப்பிடிக்கும்,ஆனா,மேரேஜ்னாபிடிக்காது



6.,பொண்ணுபன்னு,மாதிரி,இருக்கு

பேக்கரி,ஓனர்,மாதிரி,பேசாதே



7.இவஎன்னமோ,சைக்கிள்,ஃபோர்க்ஸ்,மாதிரி,இருக்கா?இவதான்,சமந்தாஃபாக்சா>


8. அவன்,பெரிய,ஆளு.எங்க,கை,வெச்சாலும்,பொறுத்துப்போகனும்


அட்ஜஸ்,பண்ணிப்போக,அவன்,என்ன,ஐட்டமா?



9,கக்கூஸ்ல,ஏன்,புக்,படிக்கறே?அது,என்ன,லைப்ரரியா?

10.அவனைப்பாரு,ஆமை,ஆய்,போற,மாதிரியே,உக்காந்திருக்கான்


11,கடைல,இருக்கும்,பல்புஎல்லாம்,ஏன்,ஆஃப்,பண்ணி,இருக்காங்க?


இவ்ளவ்,பெரிய,பல்புநீ,இருக்கும்போது,அது,எதுக்குன்னுதான்(கு,ஞானசமப்ந்தன்

எழுதியபுக்கில்,இருந்துசுட்டது)






12.அடியே,உன்,மூஞ்சியை,கொஞ்சம்,வாஷ்,பண்ணிப்பாரு,ஸ்கூல்,வாசல்ல,
மாங்கா  விக்கற,ஆயா,மாதிரியே,இருக்கே



13.என்,பொண்டாட்டி,இப்போதைக்கு,குழந்தைவேணாம்கறா.குழந்தை,
பிறக்காம,இருக்கஎன்ன,செய்யனும்?


எதுவுமே,செய்யக்கூடாது,(பாக்யா  1986ல்,வந்த ஜோக்)



 14.சம்பாதிச்சுக்கொட்டறதும்,இல்லாம,இவங்கசொல்றதுக்கு,எல்லாம்,உம்,
கொட்டனும்


15.கல்யாணத்தாலஃபிரண்ட்ஷிப்,கெடும்னாஅப்படிப்பட்ட,ஃபிரண்ட்ஷிப்பே
வேணாம்



16ஏண்டி!உன்,புருஷனுக்குமுருகையான்னுபேர்வைக்காமமுகேஷம்பானுன்னா

வைப்பாங்க?


17. யாருஇவன்?பர்மா,பஜார்ல பிட்  பட  சிடி  விக்கறவன்,மாதிரியே,இருக்கான்



18பார்த்த,உடனே,வர,காதல்,என்ன,மெட்ராஸ்,ஐ,யா?


19,அவன்,விடும்ஜொள்ளுக்கு,நாம,நீச்சல்,அடிச்சுத்தான்,போகனும்



20,என்னடா?கை,வலியா?


கையை,மட்டும்,முறுக்கி,இருஃந்தா,தேவலை



21   லேட்டஸ்ட்,டெக்னிக்,என்ன,தெரியுமா?அம்மாவைக்கரெக்ட்,பண்ணிட்டா
பொண்ணு,ஈசியாசெட்,ஆகிடும்


22 நம்மால,5,நிமிசமே,பேச,முடியலையே,எப்படி5 மணிநேர,ம்,கடலை
போடறாங்க?



23.ஏண்டா,கண்ணாலயே,பேசறே?வாய்லபேசமுடியாதா?
வெத்தலைபாக்குபோட்டிருக்கியா?


24.நீ,ஏண்டா,போறே?அவளே பிளேட்,கழுவிட்டாளாம்



25.பொண்ணுங்களுக்கு,கைகொடுத்தா லோக்கல்.கட்டிப்பிடிச்சா,ஃபாரீன்



26  உங்கபக்கத்துல,யார் நின்னாலும்,கழுவாதமூஞ்சி,மாதிரிதாந்தெரியும்

27.ஷேம்,ஷேம்,பப்பிஷேம்


இதுக்குமுன்னாலநீஅசிங்கப்பட்டதேஇல்ல?



28கதகளி,டான்ஸ்,கராத்தேரெண்டையும்மிக்ஸ்,பண்ணிஒருமேட்டர்

சோடாஊத்தல?



29போலீஸ்-வீட்டுக்கு,ஃபோன்பண்ணு


நெம்பர்,சொல்லுங்க


உன்வீட்டுக்கு,ஃபோன்,போடச்சொன்னேன்



30.ப்ரியாபிழைச்சுக்குவாளா?


ஏன்?அவளுக்குஅமெரிக்காவுல,நல்லவேலை,வாங்கித்தரப்போறியா?






சி.பி.கமெண்ட்-என்றென்றும் புன்னகை - முன்பாதிசந்தானம்காமெடி,பின்பாதி,மயில் இறகால் விழி இமை முடிகளை வருடியது மாதிரி மென்மையான காதல் -

விகடன்,எதிர்பார்ப்புமாக்=42,


குமுதம்-ஓக்கே


 ரேட்டிங்-3/5


ஈரோடு,அபிராமியில்,படம்,பார்த்தேன்.படம்,ரிலீஸ்,ஆகி,7நாள்,லேட்டா,பார்த்து,11 நாள்,கழிச்சு,விமர்சனம்,போடறேன்..ஈரோடு அபிராமி தியேட்டர் எதிரே இருக்கும் KR பேக்ஸ் பேக்கரி ல 6,ரூபாய்க்கு விற்கும் வெஜிடபிள் பப்ஸை தியேட்டர் ல 20 ரூபாக்கு விக்கறாங்க


படம்,பார்க்கும்போது,போட்டட்வீட்ஸ்

1.ஆன்ட்ரியாவுக்கான கேமரா கோணங்கள் ஆஹா!



2.த்ரிஷா வுக்கு ஓப்பனிங் ஷாட் எப்டி வைக்கனும்னு தெரியாதவரா இருக்காரே இயக்குநர் :-((


3 சந்தானம் பேக் டூ பார்ம் # என்றென்றும் புன்னகை .படம் போட்ட 12 நிமிடத்தில் 8 ஜோக்ஸ் ;-))




இங்கே ஒரு மானஸ்தர் இருந்தாரே , பார்த்தீங்களா?

1.  BJP ல்சேர்ந்தால் அமைச்சர் பதவி: கங்குலிக்கு மோடி அழைப்பு # விளையாட்டுத்தனம் னு எதிர்க்கட்சி சொன்னா விளையாட்டுத்துறை அமைச்சர் ஆக்கிடுவாரோ?



====================


2 ஆந்திர மாநில சிவன் கோயிலில் அஞ்சலி 'தரிசனம்'! # இனி அந்தக்கோயில் அஞ்சலி வந்தருளிய தலம் ஆகிடுமோ?



====================



3 டெல்லியில் ஆட்சி அமைக்க 10 நாள் அவகாசம் தேவை: கெஜ்ரிவால் # பாத்துங்ணா.உள்ளதும் ஓடிப்போச்சு ,வளரும் முன் வாடிப்போச்சுன்னு ஆகிடப்போகுது


====================


4 BJP கூட்டணியில் அனைத்திந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இணைந்தது# இந்து கட்சியோட சேர்ந்தா முஸ்லீம் கட்சி எப்டி வளரும்? னு யாரும் கிளம்பல?



=========================



5 ரூ.50 கோடி வருமானத்துடன் பிரபல 100 இந்தியர்கள் பட்டியலில் ஏ.ஆர்.ரகுமானுக்கு 16வது இடம் # நல்லா இரு " ராசா"



=====================


6 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற பாடுபடுவோம்: சரத்குமார் உறுதி # இன்னுமா இன்னோவா வர்ல?



===================



7 விஜயகாந்தை விட்டு எப்போதும் பிரியமாட்டேன்: தே.மு.தி.க. எம்.எல்.ஏ. ஏ.கே.டி.ராஜா # அடிச்சாலும் புடிச்சாலும் நீ தான் மச்சான் ,்




=====================


8 அரசியலில் தொடர்ந்து நீடிப்பேன்: பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு # அரசியலை விட்டு ஒதுங்கறேன்னு ஒரு மானஸ்தர் சொன்னாரு.ஆளைக்காணோம்



====================



9  பாராளுமன்ற தேர்தலில் ராமதாஸ் தலைமையில் புதிய கூட்டணி: அன்புமணி ராமதாஸ் # விரட்டி அடிக்கப்பட்டோர் ,சும்மா இருப்போர் முன்னேற்ற முன்னணி



=====================


10 திருமணத்திற்கு நான் ரெடி: பொம்மலாட்டம் சிரிஜா # மெஸ் ல டிபன் ரெடிங்கற மாதிரி இப்பவெல்லாம் மிஸ் ரெடி ஆகிடறாங்க


=====================


11 இனி ஐபிஎல் போட்டிகளில் கலர் கன்னிகளின் டான்ஸ் கிடையாது! # சரி .ஒயிட் & பிளாக் கன்னிகள் ஆடுனாலும் எங்களுக்கு ஓக்கே தான்




======================



12 ஹனிமூனில் பலாத்காரம், இயற்கைக்கு புறம்பாக உறவு: கணவர் மீது இளம்பெண் புகார் # இதுக்குத்தான் அமுல்பேபிக்கெல்லாம் சீக்கிரமா மேரேஜ் கூடாது



====================



13 சேலத்தில் பெட்ரோல் டீிசல் கலந்த குடிநீர் சப்ளை# ரொம்ப சவுகர்யமாப்போச்சு.பைக் ல பிடிச்சு ரவுண்ட் அடிக்கலாம்.அம்மா மலிவு பெட்ரோல்க்கு ஜே




====================


14 'நான் இலவசமாக நடிக்க தயார். ஆனால் ரஜினி எப்படி என்று தெரியவில்லை!' - கமல் # வம்புக்கு இழுக்கும் சீனியர் சிம்பு




=====================


15 மாட்டுத் தீவன ஊழல் வழக்கு: லாலுவுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்! # வீட்டுக்கு வந்து இதுவரை செஞ்ச ஊழலை பாவத்தை அசை போட்டுப்பாருங்க


=======================



16 சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெ. நகைகள், செருப்புகளை பெங்களூர் கோர்ட்டுக்கு கொண்டு வர உத்தரவு # ஊழல்வாதிக்கு சென்ற இடம் எல்லாம் செருப்பு


=====================



17  தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: நடுரோட்டில் சமையல் செய்து நடிகை ரோஜா போராட்டம்.# பப்ளிஸிட்டிக்காகவாவது பொண்ணுங்க சிட்டி ல சமையல் செய்யறாங்க



=======================


18 ஹ்ருத்திக் ரோஷன் 17 ஆண்டுகால மணவாழ்க்கை முறிவு # ரோஷம் அதிகமா இருந்தாலே இப்டித்தான்



===================



19 மாநாட்டுக்கு 25 லட்சம் கொடுத்தால் முத்தம் -சரத்குமார் # சித்தப்பா இனி முத்தப்பா



==================


20 தேமுதிக மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது: பண்ருட்டி ராமச்சந்திரன்"# வாடகை வீட்டைக்குறை சொல்லலாம்.சொந்த வீட்டை?



=================


21 பிரபாகரனைக் காப்பாற்ற தமிழகத்தில் உள்ள அனைத்து தலைவர்களிடமும் ஓடினேன் - திருமா! # இலங்கைக்கும் ஓடுனீங்க போல


=======================


22 தேமுதிக மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது: பண்ருட்டி ராமச்சந்திரன் # இன்னோவா கார் கிடைச்சுடும்னு நம்புக்கை வந்துடுச்சு



===================


23 தேமுதிகவின் அச்சாணி பண்ருட்டியார் ராஜினாமா # எல்லா கட்சிலயும் ரொட்டீனா நடப்பதுதான்


====================

24 சிங்கப்பூரில் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையை மத்திய அரசு தடுக்க வேண்டும்: ராமதாஸ் # அவங்களே தோல்வி ஜூரம் கண்டு கிடக்காக


================



25 திமுக - காங். கூட்டணி தொடருமா?: திமுகவின் மனநிலை என்ன என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது": கருணாநிதி ் # " உள்ளே" போய் தான் சொல்வாரோ?



===================



26  இன்னும் 6 மாதகாலத்திற்குள் யாரும் எதிர்பார்க்காத மாற்றத்தை செய்யப்போகிறேன்-ராகுல் #பிஜேபி கட்சிப்பிரமுகர் பொண்ணை லவ் மேரேஜ் செஞ்சிடுவாரோ?




==================

 

Sunday, December 29, 2013

'ஆவரேஜ்' உற்பத்தி மையங்களாகும் அரசுப் பள்ளிகள்!

 

ஆசிரியர்கள் கலந்தாலோசனைக் கூட்டம். பத்தாம் வகுப்பில் பின்தங்கியுள்ள மாணவர்களை எப்படி முன்னேற்றுவது என்பதைப்பற்றிய கூட்டம் அது. பாடவாரியாக ஆசிரியர்களிடம் ஆலோசனை கேட்கிறார் தலைமையாசிரியர் .
தமிழ் ஆசிரியர் தன்னுடைய அணுகுமுறையைக் கூற, "அதெல்லாம் சரிவராது, நான் சொல்வதைக் கேளுங்க.. இப்படி பண்ணுங்க..." என்று அவர் சில வழிமுறைகளை கூறுகிறார்.


அடுத்து ஆங்கில ஆசிரியரின் முறை அவர் தன் வழிமுறையாக எந்தெந்த கேள்விகளை மிகவும் பின்தங்கிய மாணவர்களால் படிக்க முடியுமோ அதை மட்டுமே அவர்களுக்கு தான் சிறப்பு பயிற்சியளிப்பதாக கூற, அவற்றை கேட்டு விட்டு இதெல்லாம் எப்படி தமிழ் மீடியம் பயிலும் மாணவர்களுக்கு ஒத்துவரும் என்று அவரே சிலவற்றை கூறுகிறார்.


அடுத்து கணித ஆசிரியை தன் பங்குக்கு தான் தன் வகுப்பை மூன்றாக, மிகவும் பின்தங்கிய மாணவர்கள்,பின்தங்கிய மாணவர்கள், நன்கு படிக்கும் மாணவர்கள் என்று பிரித்து அவரவர்க்கு தகுந்த வகையில் கணக்குகளைக்கொடுத்து போடச் சொல்வதாக கூற, "அதெப்படி வகுப்பை மூன்றாகப் பிரிப்பது.. இரண்டாக மட்டுமே பிரிக்க வேண்டும்" என்று அவரை இடைமறிக்கிறார் தலைமை ஆசிரியர்.


"அப்படி பிரித்தால் தான் உங்களுக்கு ரிசல்ட் வரும்" என்று அவர் கூற அப்படி பிரித்து கவனிக்காமல் விட்டதால் 80 மதிப்பெண் வாங்கிய மாணவன் 40 மதிப்பெண் பெற்றிருக்கிறார். இது எனக்கு கவலையாக இருக்கிறது என்று ஆசிரியை வருத்தப்பட, "அதை பற்றியெல்லாம் நீங்க கவலைப்படாதீங்க.. நமக்கு எல்லோரும் பாஸ் ஆனால் போதும்.. ஏனென்றால் CEO கேட்பது அதை தான்" என்று முடித்துவிட்டு அடுத்த ஆசிரியரிடம் பார்வையை செலுத்தினார்.
தலைமை ஆசிரியர் ஒரு மனநிலையில் வந்திருக்கிறார் அவர் நாம் சொல்லும் எதையும் கேட்கப்போவதில்லை எதற்காக வீணே சொல்லிக்கொண்டிருப்பது என்று மற்றவர்கள் அமைதி காக்க, 'ஆலோசனைக் கூட்டம்' என்ற பெயரில் அனைத்து ஆலோசனைகளையும் தானே வழங்கிவிட்டு கூட்டத்தை முடிக்கிறார் தலைமை ஆசிரியர்!


இப்படித்தான் நடக்கின்றன பெரும்பாலான ஆசிரியர் கூட்டங்கள்! இப்படி எதையும் செய்யவோ சொல்லவோ அனுமதிக்காமல் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கைகளை கட்டிப்போட்டுவிட்டு, மாநில அளவில் முதல் மதிப்பெண் பெறவில்லை, மாநில சராசரியை எட்டிப்பிடிக்கவில்லை என்று குறை கூறுவதால் என்ன பயன்?


அப்படியெனில் இதற்கெல்லாம் தலைமையாசிரியர்தான் காரணமா எனில், தலைமை ஆசிரியரை நாம் இங்கு குறை கூற முடியாது. ஏனெனில், அவர் வெறும் அம்பு. அதை எய்தவர் சி.இ.ஓ. அவரையாவது நாம் குறை கூற முடியுமா எனில் அதுவும் முடியாது. அவரும் கல்வி இயக்குனரிடம் இருந்து, "உன் மாவட்டம் மட்டும் ஏன் கடைசியாக இருக்கிறது? அடுத்த முறை ஐந்து இடங்களாவது முன்னேறியிருக்கவேண்டும்" என்று தன் மீது வீசப்பட்ட சொல் அம்பை பிடுங்கி தனக்குக் கீழ் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மீது வீசியவர் அவ்வளவே. அவர் வீசியதை தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளி ஆசிரியர்கள் மீது வீச, அவர்கள் மாணவர்களை நோக, இப்படித்தான் அம்பு வீச்சு தொடர்கதையாய் நீள்கிறது.


'அப்படியெனில் இயக்குனரையாவது நொந்துக்கொள்ளலாமா அல்லது கல்விச் செயலரையும் கல்வி அமைச்சரையும் நொந்துகொள்ளலாமா அல்லது நாம் குற்றச்சாட்டை முதல்வரை நோக்கி நேரடியாக வீசிவிடலாமா?' என்று நாம் யோசிக்கும்போது நம் விரலை வேறு திசையை நோக்கி வீசுவதை விட நம்மை நோக்கி காட்டிக்கொள்வதே சாலச் சிறந்தது. ஆம். இங்கு அனைவரும் ஒன்றை கவனிக்க மறந்து போகின்றோம்.


முதலில் நாம் நினைவில் கொள்ள வேண்டியது ஒன்று உண்டு. அது உளவியல் வல்லுனர்கள் அடிக்கடி வலியுறுத்தும் வார்த்தைகளான, 'தனியாள் வேற்றுமை'. ஆனால் இதைப்பற்றி யாரேனும் கவலை கொள்கின்றனரா எனில், நிச்சயமாக இல்லை என்றே கூற வேண்டும். அப்படி கவலைகொள்ளும் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் யாரும் அனைத்து மாணவர்களும் 40 மதிப்பெண் வாங்கி விட வேண்டும் என்றோ, தனியார் பள்ளி முதல்வர்கள் அனைத்து மாணவர்களும் குறைந்த பட்சம் இரண்டு 100 மதிப்பெண்களாவது வாங்கிவிட வேண்டும் என்றோ கூற மாட்டார்கள் .


ஒவ்வொரு வகுப்பிலும் பல வகையான நுண்ணறிவுத் திறன் கொண்ட மாணவர்கள் இருப்பர். அவர்களில் சிலர் அறிவியலில் ஆர்வம் உள்ளவர்களாகவும் சிலர் கணிதத்தில் ஆர்வம் உள்ளவர்களாகவும் இருப்பர். மற்றும் சிலர் நுண்கலைகளில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பர். சமூக அறிவியலில் 80 மதிப்பெண் பெரும் மாணவன் தமிழில் வெறும் 35 மதிப்பெண் பெற்று பாஸ் ஆகி இருக்கிறான் எனில், அவனுக்கு வரலாற்று துறையில் ஆர்வம் அதிகமாக இருப்பதை உணர்ந்து அவனை அந்த வழியில் தொடந்து ஊக்கப்படுத்த வேண்டும். இதை தான் உளவியல் அறிஞர்கள் APTITUDE, ATTITUDE என்கின்றனர்.


இந்தியாவின் மிகச் சிறந்த கல்வியாளரும் கவிஞருமான தாகூர், தன் பள்ளிப் படிப்பைப் பற்றி கூறும்போது, தான் பள்ளியில் இருக்கும்போது கூண்டுப் பறவையாய் உணர்ந்ததாக கூறுகிறார். ஆசிரியர்களால் ஒன்றுக்கும் உதவாதவர் என்று எண்ணப்பட்டதால், பள்ளிப்படிப்பை இடையில் விடுத்த அவர்தான் தன் நாற்பதாவது வயதில் உலகம் போற்றும் சாந்திநிகேதன் என்ற பள்ளியை நிறுவி, அதை விஸ்வபாரதி எனும் பல்கலைக்கழகமாக உருவாக்கினார் .
தனக்குப் பிடிக்காத பள்ளிப்படிப்பை பாதியில் விட்டுவிட்டு தன் ஆழ் மனம் கூறிய பாதையை தேர்ந்தெடுக்க தாகூரால் முடிந்தது. 


காரணம், அவருடைய வீட்டு சூழ்நிலை அதற்கேற்றவாறு இருந்தது. அவருடைய தந்தை கல்வி என்பதன் முழுப்பொருளை உணர்ந்திருந்தார். ஆனால் இப்போதைய பெற்றோர்களிடம் பிள்ளைகளின் ஆர்வத்துக்கும் உள் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் போக்கு குறைந்து போய்விட்டது. அதனால் தான் அரசுப் பள்ளிகள் வெறும் ஆவரேஜ்பொருள்களை உற்பத்தி செய்யும் இடமாக மாறிக்கொண்டிருக்க, இதற்கு நேரெதிராக தனியார்ப் பள்ளிகளும், கல்லூரிகளும் வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரிய தங்கள் மாணவர்களை தயாரித்துக்கொண்டிருக்கின்றன.


ஆனால், நாம் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இப்படி ஒரே மாதிரியான ஆவரேஜ் ஸ்டூடன்ட்ஸை அரசுப் பள்ளிகள் உருவாக்கிக் கொண்டிருப்பது எந்தவிதத்திலும் வருங்கால சமுதாயத்திற்கு நல்லதல்ல. சமுதாயக் கட்டமைப்பு என்பது பல்வேறு தொழில்நிலைகளைச் சார்ந்தது. அதை நிலைநிறுத்த வெவ்வேறு ஆட்கள் வெவ்வேறு வித பணிகளை மேற்கொள்வது அவசியம். ஆனால் அரசுப் பள்ளிகள் செய்துகொண்டிருக்கும் இந்த ஆவரேஜ் உற்பத்தி நாட்டின் வளர்ச்சியை பாதிப்பதோடு, தனிமனிதனின் உளவியலையும் கடுமையாக பாதிக்கிறது. சமூக அமைப்பைப் பற்றிய விரிவான பார்வை மாணவர்கள் முன் வைக்கப்படுவதில்லை. இந்நிலை நீடித்தால் என்ன ஆகும் பெற்றோர்கள் அவசியம் யோசிக்கவேண்டும்!

Thanks - The Hindu

சோனியா ! ஊழல் வழியில் போனியா?

1. போரில் இந்தியாவை பாகிஸ்தான் வெல்ல சாத்தியமே இல்லை: பிரதமர் # சக்சஸ்.எங்காளு பேசிட்டாரு.சவால் எல்லாம் விடறாருங்கோவ்



==================



2  விஷால் செல்வராகவன் உடன் படம்- செய்தி # சைக்கோ ஹீரோ மதுரைல இருந்து சிகாக்கோ போய் ரவுடிகளை ஒழிப்பதே கதை.டைட்டில் புரொடியூசரைக்கொன்றேன்



================


3  மகாத்மாவுக்கு"தேசத் தந்தை' பட்டத்தை அளிக்க சட்டத்தில் இடமில்லை':உள்துறை அமைச்சகம் # இது இத்தாலி அன்னை யின் ஆலோசனைப்படி சொன்னதா?




==================



4 சிம்பு,தனுஷ்,அனிருத் மூவரும் லண்டன் பயணம். # அநேகமா நயன் தாரா ,ஸ்ருதி ,ஆன்ட்ரியா அவுட் ஆப் ஸ்டேஷன் னு நினைக்கறேன்



==================



5 எனக்கு மீண்டும் பிரதமராகும் கனவு இல்லை - தேவகௌடா # பகல் கனவு காணாமல் இருப்பதே நல்லது.ஆல்ரெடி 2 பேருக்குள்ள அடிதடி




====================


6  தமிழகத்தில் மின்உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த் # கரன்ட்டுக்கே ஷாக் கொடுத்த நரசிம்மாவே சொல்லிட்டாரு





==================



7 பெண்கள் மீது ஆசிட் வீசும் நபரை பாதுகாப்புக்கு கொன்றால் கொலை குற்றம் ஆகாது. s.100(7) ipc"# அதை நிரூபிப்பதற்குள் பாதி ஆயுசு போய்டுமே?




====================

 8 
 பாஜகவோ காங்கிரஸோ என் தலைமையை ஏற்றால்தான் கூட்டணி: விஜயகாந்த் # உங்க தலை மை சிவப்பு .கம்யூனிிஸ்ட் தான் மேட்ச்சுக்கு மேட்ச்




==================


9 டெல்லியில் வாக்காளர்களுக்கு ‘பிராந்தி–விஸ்கி’ சப்ளை: ் தேர்தல் கமிஷனில் அரவிந்த் கெஜ்ரிவால் புகார் # கேப்டன் மேலயே கை வெச்சுட்டாரே?



==================


10 டிவியில் குத்தாட்டம் பார்க்கும் சிவன்: நவீன சரஸ்வதி சபதம் படத்திற்கு தடை கோரி மனு # சிவ சிவா. 10 நாள் ஓடற படத்தை 30 நாள் ஓட விட்றுவாங்கபோல



=================


11  ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: கருணாநிதி # அம்மா ,தாயே! சாப்பிடாம மிச்சம் மீதி இருந்தா



=================


12   19 வருடங்களாக பெண்ணை மிரட்டி கற்பழித்த அண்ணன், தம்பி கைது # வெள்ளி விழா கொண்டாடறதுக்குள்ளே சனி திசை தொடங்கிடுச்சு போல




==================


13 உலக கோடீஸ்வர தலைவர்கள் வரிசையில் எலிசபெத் மகாராணியை முந்திய சோனியாகாந்தி - எல்லாம் நம்ம காசுதான்.ஊரை அடிச்சு உலையில் போட்ட காசு



=====================



14  ஆண்மை இருக்கிறதா? தேஜ்பாலுக்கு மருத்துவப் பரிசோதனை # அவர் ரேப்பா பண்ணிட்டாரு.சும்மா லை ட்டா தடவுனதுக்கேவா?


=================



15 மின் வெட்டால் விசைத்தறித் தொழில் பாதிப்பு -செய்தி # தமிழ் நாட்ல விசய் சினிமாக்கும் ,விசைத்தறித்தொழிலுக்கும் பாதுகாப்பில்லாம போச்சே?



============



16  இலங்கையுடனான வெளியுறவு கொள்கையை மாற்றியமைக்க வேண்டும்: ராமதாஸ் # உறவே வேணாம் ,வெட்டிட்டு வாய்யான்னா பொண்ணை கட்டிட்டு வந்தானாம்


==================


17 ஏற்காட்டில் மின்வெட்டு இருக்காது: சேலம் கலெக்டர் தகவல் # எலக்சன் முடிந்த பின் மீண்டும் வந்து விடும் மின் வெட்டு எனும் இக்கட்டு


===================


18  சிகரெட்டுடன் சினிமா விளம்பரம்- மலையாள நடிகர் மது மீது அரசு வழக்கு # அவர் பேர்லயே ஏன் மது இருக்கு?னு தனி கேஸ் போடுவாங்க்ளோ?


===================


19 நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலில் சோனியாவுக்கும் பங்கு: அத்வானி # சோனியா ! ஊழல் வழியில் போனியா?செம போணியா?


===================



20  கள்ளக்காதலி- மனைவி் ஒரே வீட்டில் வைத்து குடும்பம் நடத்த கோர்ட் உத்தரவு # இவரு பாட்டுக்கு ஈசியா தீர்ப்பு சொல்லிட்டாரு.அடி வாங்குறது யாரு?


==================


Saturday, December 28, 2013

ஆம் ஆத்மிஅர்விந்த்கேஜ்ரிவால்-சில அதிர்ச்சித்தகவல்கள்

 

சமுதாயத்தின் அடிமட்டத்தைச் சேர்ந்தவர்; குழப்பவாதி, தேர்ந்தெடுக்க லாயக்கற்றவர் என்றெல்லாம் இதர கட்சியினரால் விமர்சிக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, முதல் தேர்தலிலேயே குறிப்பிடத்க்க இடங்களைப் பிடித்து, டில்லியில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளது. தன்னுடைய இந்த சாதனை மூலம், இதர கட்சிகளின் வாயை அடைத்துள்ளார். கெஜ்ரிவால்.

வழக்கமான அரசியலில் ஈடுபட்டு வட்டம், மாவட்டம் என்றெல்லாம் சுற்றித்தான் ஆட்சி பீடம் ஏற வேண்டும் என்ற நடைமுறையையும், அரசியல் வாரிசாக இருந்தால் மட்டுமே பதவியைப் பிடிக்க முடியும் என்ற அவலத்தையும் மாற்றி, சாதாரண ஒரு நபர், முதல்வர் என்ற நிலைக்கு உயர முடியும் என்ற சாதனையைப் படைத்தவர் கெஜ்ரிவால். நாட்டில் மாற்றம் வரவேண்டுமானால் இவரைப் போன்றவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். இவரைப்போன்றவர்கள் மேலும் உருவாவார்களா? மக்கள் அவர்களை ஆதரிப்பார்களா இவரும் இவருடைய கட்சியினரும் நடந்து கொள்ளும் விதத்தில்தான் உள்ளது.



மேலும் டில்லியில் தொடர்ந்து 3 முறை முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தைத் தோற்கடித்து சாதனை படைத்தார். 1967ல் 3 முறை மேயராக இருந்த மத்திய அமைச்சர் எஸ்.கே.பாட்டீலைத் தோற்கடித்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், 1977ல் இந்திராகாந்தியை தோற்கடித்த ராஜ்நாராயண் ஆகிய சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர்.


கொலைகாரர்கள் என்று விமர்சித்தவர் : இந்த அரசியல் கட்சிகள் தங்களை மாற்றிக் கொள்ளா விட்டால், மக்கள் அவர்களை தூக்கி எறிந்து விடுவார்கள் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் வெளிக்கட்டுவதாக கூறும் கெஜ்ரிவால், பார்லிமென்ட் உறுப்பினர்கள் கொலைகாரர்கள்; கற்பழிப்பாளர்கள் என்று விமர்சித்தவர்; ஜன்லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டால், பாதிக்ம் மேற்பட்ட மத்திய அமைச்சர் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்று பகிரங்கமாக கூறியவர்.


அதிகாரி முதல் அரசியல்வாதி வரை:

பொறியாளராக வாழ்க்கையைத் துவக்கி, அதிகாரியாக பொறுப்பேற்று, ஒரு தலைவரின் ( அன்னா ஹசாரே) தீவிர தொண்டராக மாறி, பின்னர் அவரிடமிருந்து விலகி தனிக் கட்சி துவக்கிய கெஜ்ரிவால், ஹரியானா மாநிலம் ஹிஷாரில், கோபிந்த் ராம் கெஜ்ரிவாலுக்கும் மற்றும் கீதா தேவிக்கும் இடையே, 1968ம் ஆண்டு ஆகஸ்டு 16ம் தேதி மகனாகப் பிறந்தவர்.1985ம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்த கெஜ்ரிவால், முதல் முயற்சியிலேயே, ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வில் வெற்றியடைந்து, ஐ.ஐ.டி. கோரக்பூரில், மெக்கானிக்கல் இஞ்ஜினியர் பட்டம் பெற்றார்.

இஞ்ஜினியரிங் படிப்பை முடித்த கையோடு, டாடா ஸ்டீல் நிறுவனத்தில், 1989ம் ஆண்டில் பணியில் சேர்ந்த கெஜ்ரிவால், 1992ம் ஆண்டில், அப்பணியை ராஜினாமா செய்து, சிவில் சர்வீசஸ் தேர்வில், தனது முழு கவனத்தையும் செலுத்தினார். முதல் முயற்சியிலேயே, அந்த தேர்விலும் வெற்றி பெற்று மத்திய அரசுப் பணியில் அமர்ந்தார். மத்திய அரசின் பணியில் இருந்தபோதிலும், அவரது கவனம் முழுவதும் சமூக விழிப்புணர்வு அடிப்படையிலான செயல்கள் மற்றும் தகவல் அறியும் உரிமை குறித்த விழிப்புணர்வை, அடித்தட்டு மக்கள் வரை கொண்டு செல்லுதல் உள்ளிட்டவைகளிலேயே மிகுதியாக இருந்தது.

தகவல் அறியும் உரிமை குறித விழிப்புணர்வை, அடித்தட்டு மக்கள் வரை கொண்டு சென்ற நடவடிக்கையை கவுரவிக்கும் விதமாக, 2006ம் ஆண்டில், ரமோன் மகசேசே விருதை, அர்விந்த் கெஜ்ரிவால் பெற்றார்.

ராம்லீலா மைதானம் முதல் சட்டசபை வரை: 


மத்திய அரசின் வருமான வரித்துறையில் இணை ஆணையராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவால், 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், அப்பணியையும் ராஜினாமா செய்து, முழு நேர சமூக சேவையில் களமிறங்கினார். ரமோன் மகசேசே விருதின் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு, அரசு சாரா அமைப்பினை உருவாக்கி, அதன்மூலம், பொதுமக்களுக்கு ஏற்படும் அன்றாட இன்னல்கள் குறித்து ஆராயும் நடவடிக்கைகளில் முழுமூச்சாக ஈடுபட்டார்.


இந்நிலையில், 2011ம் ஆண்டில், ஜன் லோக்பால் மசோதாவை வலியுறுத்தி, காந்தியவாதியும், சமூக சேவகருமான அன்னா ஹசாரே நடத்திய மாபெரும் போராட்டத்தில், கெஜ்ரிவால் தன்னையும் இணைத்துக் கொண்டார். ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் சார்பில் உருவாக்கப்பட்ட அன்னா ஹசாரே குழுவில், நாட்டின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடி, மூத்த வழக்கறிஞர் பிரசாத் பூஷன் உள்ளிட்டோர்களோடு, கெஜ்ரிவால் தன்னையும் இணைத்துக் கொண்டார்.



லோக்பால் மசோதா குறித்த விவகாரத்தில், மத்திய அரசு தங்களை ஏமாற்றுவதாக கெஜ்ரிவால் கருத்து கூறியதையடுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், கெஜ்ரிவால், அரசியலில் நுழைந்து, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து பார்க்கட்டும் என்று கெஜ்ரிவாலுக்கு நேரடியாக சவால் விடுத்தனர். இந்நிலையில், அன்னா குழுவினருக்கும், கெஜ்ரிவாலுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அக்குழுவிலிருந்து விலகிய அர்விந்த் கெஜ்ரிவால், 2012ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி "ஆம் ஆத்மி' என்ற கட்சியை துவக்கினார்.
கரி பூசினார்:


கெஜ்ரிவாலின் அரசியல் பிரவேசம் குறித்து பலர் எள்ளி நகையாடிய போதிலும், அதுகுறித்து, அவர் கவலை கொள்ளாமல், இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்திலேயே, டில்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள துவங்கினார். டில்லி சட்டசபை உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள், இம்மாதம் 4ம் தேதி வெளியானது. டில்லி மாநிலத்தில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில், 28 இடங்களில், கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று, தங்களின் நடவடிக்கைகள் குறித்து எள்ளி நகையாடியவர்களின் முகத்தில் கரியை பூசியது.

தொடர்ந்து 3 முறை டில்லி முதல்வராக பதவி வகித்த ஷீலா திட்சித்தை எதிர்த்து போட்டியிட்ட அர்விந்த கெஜ்ரிவால், 25,684 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல்வர் அலுவலகத்திலிருந்து மட்டுமல்லாது, அவரது தொகுதியிலிருந்தும் ஷீலாவை, கெஜ்ரிவால் வெளியேற்றினார்.

அரசியலில் முதன்முறையாக களம் கண்டுள்ள அர்விந்த் கெஜ்ரிவால், இமாலய வெற்றி பெற்று, டில்லி மாநிலத்தின் குறைந்த வயது முதல்வர் என்ற பெருமையை பெறுகிறார்.
 
 
நன்றி-தினமலர்
 
 
டெல்லியில், இனி ஊழல் அற்ற ஆட்சி நடைபெறும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல் உரையில் மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். 


டெல்லி மாநிலத்தின் 7-வது முதல்வராக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றுக் கொண்டுள்ளார். 


பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் முதல் உரை ஆற்றிய முதல்வர் கெஜ்ரிவால், டெல்லியில் மக்கள் ஆட்சி அமைந்து விட்டது. 


டெல்லியில் இனி அதிகாரிகள் ஆட்சி செலுத்த மாட்டார்கள் மக்கள் தான் ஆட்சி செலுத்துவார்கள். மக்கள் கைகளில் அதிகரத்தை அளிக்கவே இந்த போராட்டத்தை ஆம் அத்மி மேற்கொண்டது. 


டெல்லியில் ஊழல் முற்றிலுமாக களையப்படும். ஊழலுக்கு எதிரான போராட்டம் மிகப் பெரியது. இந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல மக்கள் ஆதரவு வேண்டும். நாடு எதிர்கொள்ளும் பெரும் பிரச்சினைகளுக்கு கறை படிந்த அரசியல் தான் காரணம். 


ஆரம்பத்தில் அரசியலில் அடி எடுத்து வைக்க அண்ணா ஹசாரே எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அவரிடம், அரசியல் நுழைந்தால் தான் அதில் இருக்கும் அசுத்ததை நீக்க முடியும் என்றேன். அதற்கேற்ப அரசியலை சுத்தப்படுத்துவோம் என்றார். 


மேலும், தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் யாரும் அதிகார துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்றும், பெரிய கட்சிகள் கடைபிடிக்கும் அதிகார ஆட்சியை அப்புறப்படுத்தவே ஆம் ஆத்மி உதயமாகியுள்ளதால், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் மென்மையான போக்கை கடைபிடிக்க வேண்டும் என்றார்.
ஆட்சிக்கு ஆசைப்படவில்லை ஆம் ஆத்மி:

 
டெல்லி சட்டமன்றத்தில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஆம் ஆத்மி கட்சிக்கு ஆட்சி மேல் ஆசை இல்லை. 


எனவே முடிவு என்னவாக இருந்தாலும் மகிழ்ச்சியே. மறு தேர்தலில் மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு அதிகப்படியான பெரும்பான்மையை அளிப்பார்கள் என நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 


நன்றீ- ததமி  இந்து

திருப்பூர் மாவட்டம் ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகம் திறப்பு விழா அணைவரும் வருக...
Embedded image permalink
 

மதயானைக் கூட்டம் - சினிமா விமர்சனம்

 

கிராமிய  மண் மணம் கமழும் படங்கள் மக்கள்  மனதைக்கவர  என்றுமே தவறியதில்லை.பாரதிராஜா ,அமீர் -ன்பருத்திவீரன்பாணியில்  வந்திருக்கும்   இந்தப்படமும்  தமிழ்    சினிமாவின்  முக்கியமான மைல்  கல் படமே.குறிப்பிட்ட  ஒரு  இனத்தின்,கலாச்சாரத்தை  ,பழக்கவழக்கங்களை,நேரில் நாம் பார்ப்பது ,போன்ற ,உணர்வைத் தந்து பிரமாதமாக இயக்கிய விக்ரம்சுகுமாரன்க்கு  ஒருஷொட்டு.இவர்  பாலுமகேந்திராவிடம்  தொழில்கற்றவர்.தேசிய விருதுவாங்கிய ஆடுகளம்வசனகர்த்தா.ஒத்தைக்கண்ணால,பாட்டுக்குதனுஷ்,ஆடும்,லுங்கி,டான்ஸ்,ஐடியாஇவருதுதான்.


ஹீரோவோட  அப்பாவின் மரணத்தில் கதை துவங்குது.கேரக்டர்களை,வில்லுப்பாட்டு,மூலம்,அறிமுகப்படுத்திட்டே,வர்றாங்க.

ஹீரோவோட,அப்பாவுக்கு,2 சம்சாரம்.முத  சம்சாரத்துக்கு ஒருஅண்ணன்.2வதுசம்சாரத்தோட ஜென்மப்பகைபாராட்டிவர்றார்  முத சம்சாரத்தோட  அண்ணன்.

அக்னி நட்சத்திரம்  படத்தில்வரும்காத்திக்,பிரபு,மாதிரி,அண்ணன்,தம்பிங்க,அடிச்சுக்காம
ஒத்துமையா,இருப்பதும்,இரு,தாரங்களும்,அனுசரணையா,இருப்பதும்,தமிழ்சினிமாவுக்குப்புதுசு.

ஹீரோவோட  அப்பாவின் மரணத்தின்போது,இழவு,காண,வரும்சொந்தங்கள்
ரகளைல,அடிதடில.எதிர்பாரதவிதமா,விபத்தா,முதசம்சாரத்தோட,அண்ணன்,மகன்

இறந்துடறார்.கொலைப்பழி,ஹீரோமேல விழுது.


அதுக்குப்பழி,வாங்கநடக்கும்,சேசிங்க்,தான்மிச்சமீதித்திரைக்கதை.


ஹீரோவின்,அப்பாவின்,முதசம்சாரத்தின்,அண்ணனாகவரும்,வீரத்தேவராக எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி,பாடிலேங்குவேஜில்,கலக்கி,இருக்கிறார்.அவருக்குத்தான்
முதமார்க்.மீசையை,முறுக்கி,ஒரு,பார்வை,பார்த்தாலே பயம்,தொத்திக்குது.

செவனம்மாவாக கண்களிலேயே வீரத்தையும், பாசத்தையும் ஒருங்கே காண்பிக்கும் முத சம்சாரம் செவனம்மாவாக விஜி சந்திரசேகர்,க்குஅடுத்த,இடம்.

 அறிமுகம் கதிர்,இயல்பா,பண்ணி ,இருக்கார்.படம்,முழுக்கசாந்தசொரூபியாக,வரும்,அவர்,க்ளைமாக்சில்,மொட்டை,
அடித்த, பின்சூர்யன்,சரத்குமார்,மாதிரிஅடித்துதூள்,பரத்துவது,நம்பும்படி,இல்லை.

அவருக்கு,ஜோடியாக,வரும்,கேரளத்துக்கன்னி,ஓவியா,கண்முன்,நிற்கிறார்.(உக்காருங்க)

சபாஷ் சத்யா



1.இழவு வீட்டில் தேவர் இனத்தின் சம்பிரதாயங்கள் இவ்வளவு விஸ்தீரணமாக காட்டப்பட்ட முதல் தமிழ்ப்படம்,இதுவாகத்தான்,இருக்கும்


2,மத யானைக்கூட்டம் - இயக்குநரின் திரை ஆளுமை ,கேரக்டர்களை அறிமுகப்படுத்தும் பாங்கு அபாரம் .கிராமிய மணம் வீசும் வசனம்


3.ஓப்பனிங் சீன் ல ஆட்டோவில் இருந்து குனிந்து இறங்கும் கேரளக்கன்னி ஓவியா.கேமராமேன் புத்திசாலி.படம்,முழுக்க,ஓவியா,வரும்,காட்சிகளில்,எல்லாம்,அடிக்கடி,குனிகிறார்.
ஒளிப்பதிவாளர்சொந்த,ஊர்,குனியமுத்தூர்,போல.எப்படியோ,ரசிகர்களுக்கு விருந்துதான்


4.திரைக்கதை,செமவிறுவிறுப்பு.ஒரு,சீனில்,கூடபோர்,அடிக்கலை,ஒருவித,பதைபதைப்போட

போகுது.வன்முறைக்கதைக்களமா,இருந்தும்,ரத்தம்,எல்லாம்கோரமா,காட்டாம.
கண்ணியம்,காத்திருக்காங்க


5.ஹீரோதான்,ஜெயிக்கனும்,என்ற,சம்பிராதயம்,எல்லாம்,இல்லாம,இயல்பானக்ளைமாக்ஸ்
பபடத்துக்குபிளஸ்

 6.ரகுநந்தனினிசையில்,பாடல்கள்,அருமை.பின்னணி,இசையும்கலக்கல்


 திரைக்கதையில்,காட்சிஅமைப்பில்,சிலசறுக்கல்கள்


1.ஓவியாகேரளாப்பெண்ணாக,வர்றார்.ஒரு,சீனில்கூடமலையாளம்,கலந்த,தமிழில்,
பேசாமல்சாதா,தமிழில்,பேசுவது,உறுத்துது.கேரளாவில்,பெண்கள்,தினமும்
தலைக்குக்குளித்து,லூஸ்,ஹேரில்,தான்,இருப்பாங்க.பின்னல்,கொண்டை,போடமாட்டாங்க
அப்போதான்,தலை,சீக்கிரம்,காயும்.ஆனா,ஓவியா,ஜடை,பின்னி,பெரும்பாலான,காட்சியில்,
வர்றார்.எண்ணெய்,ஃபுல்லா,போட்டிருக்கார்.சும்மாசந்தனகலர்சேலை,கட்டிநெத்தில

சந்தனம்வெச்சா,அதுகேரளா,பெண்ணாகிடுமா?எல்லா,கேரக்டர்களையும்,
பார்த்துபார்த்து செதுக்கிய,இயக்குநர்,இதில் ,கோட்டைவிட்டதுஏனோ?


2.கல்யாண,விஷேசங்களில்,சந்தனம்,இருக்கும்,பேழைகளில்,விருந்தினர்,சந்தனம்,
எடுக்கும்போது,எப்போதும்,மோதிர,விரலால்,தானெடுப்பாங்க,அப்படித்தான்,எடுக்கனும்.

ஆனா,ஆள்,காட்டி,விரலால்தான்,எல்லாரும்,எடுக்கறாங்க


3.வில்லன்,-ன்ஆட்கள்,ஹீரோவைத்துரத்தி,வருகிறார்கள்.அப்போ,ஒருபஸ்ஸை,ரனிங்க்
ல,சேஸ்,பண்றார்.அடுத்த,ஷாட்டில்,பஸ்சின்,டயரின்,அருகில்,இருக்கும்,
லக்கேஜ் வைக்கும்,இடத்தில்,ஹீரோ,பதுங்கிக்கொள்வது,போல்

காட்டறாங்க.அந்த,இடம்,ஸ்டோர்,ரூம்,மாதிரி,லக்கேஜ்கள்,வைக்கப்பட்டு
கண்டக்டர்,அதைப்பூட்டி,சாவியை,வெச்சிருப்பார்.எப்படி,ஹீரோ,ரன்னிங்க்
பஸ்சில்,ஏற,முடிந்தது?


4.ஹீரோவின்,அம்மாவின்,மரணச்செய்தி,ஓவியாவுக்கு,ஃபோனில்,சொல்லப்படுது.
பாடி,வீட்டில்,இருக்குன்னுதகவல்,போயாச்சு.ஓவியா,ஆட்டோவில்,

வந்துஹாஸ்பிடலில்.இறங்கும்போது,வில்லனால்,கொல்லப்பட்ட,ஹீரோவின்
டெட்பாடி,உடல்,முழுக்க,துணியால்,போர்த்தப்பட்டுஸ்ட்ரெக்சரில்,வேனில்
ஏத்தப்படுது.அதைப்பார்த்து,ஓவியா,அழுது,அது,எப்படி,அது,ஹீரோவின்,டெட்பாடி
என,கரெக்டாத்தெரியும்?ஹீரோயினுக்கு,ஹீரோ,இறந்த,மேட்டரேதெரியாதே?


 



நச் டயலாக்ஸ்


1.அந்தப்பொண்ணு எனக்குத்தான்னு கடவுள் எனக்கு எஸ் எம் எஸ் அனுப்பிட்டார்.ஒரு பய 1 ம் செய்ய முடியாது 


2 கபில் தேவ் நம்மாளா? ( தேவர் இனமா)?)


3,நம்மூர்ப்பொண்ணுங்களே நம்மளை சுத்தல் ல விடுதுங்க.இதுல கேரளாப்பொண்ணுன்னா கேட்கவே வேணாம்


4,கலர் ல என்ன இருக்கு? கட்டி வாழ்றதுல தான் இருக்கு 


5 நமக்காகத்தான் ஜெயிலைக்கட்டி வெச்சிருக்காங்க.அடிக்கடி போய்ட்டு வந்தாத்தான் நம்ம சாதிக்கு கவுரவம்


6 சுதந்திரப்போராட்டத்துக்குப்போய்ட்டு,ஜெயில்,போனவன்,மாதிரி,என்ன,ஒருநடை,பாருங்க


7.,போறது,என்,பொண்டாட்டின்னு,என்,மனசு,சொல்லுது


8.உங்க,ஊர்ப்பொண்ணுங்க,எப்படிக்காத்திருப்பாங்கன்னு,எனக்குத்தெரியாது.ஆனா,நான்நிச்சயம்,நீங்க,வரும்,
 வரை,காத்திருப்பேன்



 





சி.பி.கமெண்ட்-மதயானைக்கூட்டம் = கிராமிய மண் மணம் கமழும் பேமிலி க்ரைம் த்ரில்லர் -டோண்ட் மிஸ்,இட்


எதிர்பார்க்கப்படும் ஆ விகடன் மார்க் =46, 


ரேட்டிங் = 3.75 / 5

ஈரோடு,ஆனூர்-ல்,படம்,பார்த்தேன்,கூட்டமே,இல்லை.மவுத்,டாக்,மூலம்,

இனிஹிட்,ஆகிடும்


டிஸ்கி-மதயானைக்கூட்டம் படத்தைப்பத்தி சிலாகிச்சு 3 ட்வீட்ஸ் போட்டேன்.ஒருத்தர் போன் பண்ணி நீங்க தேவர் இனமா?னு கேள்வி # அய்யோ ராமா ;-))


கண்ணத் தொறக்கணும் (நித்யானந்தா)சாமி கையப் புடிக்கனும் சாமி -ரஞ்சிதா

அதிகாலை சுபவேளை @ சென்னிமலை ( வாக்கிங் எவிடென்ஸ்)
Embedded image permalink
1. விஜய் - கேரளா ஸ்டேட் ல என் ஸ்டேட்டஸ் என்ன?னு நான் காட்டறேன் .



அஜித் - இண்ட்டர்நேசனல் லெவல் ல டோட்டல் கலெக்சனை மக்கள் காட்டுவாங்க



===================


2 ஜில்லாவில் மோகன் லால் காஸ்ட்யூம் வீரம் அஜித் கெட்டப்பைப்பார்த்து போட்டதா? ஆல்ரெடி அரேஞ்ச்டு?



===================



3  பொங்கல் ரேசில் எது ஜெயிக்கும் ? யாரோட பட டீசர் முதல்ல வந்துச்சோ, யாரோட பட ஆடியோ முதல்ல வரப்போகுதோ அது # என்ன நான் சொல்றது?



===================


4  ஜில்லா காம்ப்போ ஸ்டில்லில் விஜய் ம் மோகன் லாலும் # பேக் கிரவுண்ட்ல அரண்மனை தெரியுது.ஏதாவது குறியீடா? அரண்மனைக்காவலன்?



================

2 வாத்தும் வெளில வந்தாச் ;-)
Embedded image permalink


5  ஜில்லா புது ஸ்டில்லில் இளையதளபதி அமர்ந்திருக்கும் ஸ்டைல் ,கெத்து யாருக்கும் வராது.ஜமீன்தார் போல் சி எம் போல் இருக்கார் # ஜில்லா



==================


6 ஜில்லா ஆடியோ ரிலீஸ் = 21 12 2013 = கூட்டுத்தொகை =3 = விஜய் = ஜில்லா = வெற்றி =3


====================


 7 ஜில்லா ஆல் ஓவர் தமிழ் நாடு ரசிகர் ஷோ அதிகாலை 5 மணிக்கு என்பதால் நாலரைக்குள்ள வண்டியைப்பிடித்து வந்து சேரவும்


===================



8  ஜில்லா விஜய் பஞ்ச் - மடை திறந்த வெள்ளத்துக்கு தடை போட முடியாது.ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு.தோட்டத்துக்கு பயப்பட முடியாது


==================



9 விஜய் ரசிகர்களுக்கு பேனர் ஐடியா = ஜில்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் , தொல்லை இல்லாத வண்ணம் கல்லா கட்டும்


====================



10  ஒரு ஹீரோ பேரு சிவா .இன்னொரு ஹீரோ பேரு சக்தி .சிவா மனசுல சக்தி ! அடடே! சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு தான் குறியீடு;-))



===================


11 ஜில்லா வில் ஹீரோ பேரு சிவா ,அப்பா பேரு சக்தி .போயஸ் ல ஜெ ஒரு சிவபக்தை ,சசிகலா சக்தி மாதிரி # ஏதாவது குறீயீடா?



===================



12  புரட்சித்தலைவியை எதிர்த்து நிற்கும் தைரியமும் ,துணிவும் ,பின் புலமும் ,ஆள் பலமும்் நம்ம இளைய தளபதி கிட்டே தான் இருக்கு



===================



13 ஜெ - என்னமோ மாசு ,தூசு ன்னு சத்தம் கேட்டுது ?



விஜய் - அய்யோ.மேடம்.எண்ட ஏசு வே (WAY) னு ஜெ பம் பண்ணிட்டுருந்தனுங்



======================


14 ஜில்லா பாடல் வரி - சிவனும் சக்தியும் சேர்ந்த மாஸ் டா .எதிர்த்து ் நின்னவன்் தூசுடா # ஸூப்பர் தலைவா! ஸி எம் ஸீட் நமக்குத்தான்



 ======================

பெங்களூரூ: பரபரப்பாக பேசப்பட்ட நடிகை ரஞ்சிதா முறைப்படி தீட்சை ( சன்னியாசம் ) பெற்று நித்யானந்தாவின் சீடரானார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நித்யானந்தாவுடன் படுக்கையறையில் இருந்ததாக வீடியோ ஒளிபரப்பானது.
இது ஜோடிக்கப்பட்டது என்று நித்தியானந்தா தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாக பல சர்ச்சையான விமர்சனங்கள் எழுந்தது. தொடர்ந்து நித்யானந்தா ஆசிரமம் தாக்கப்பட்டது. பல இடங்களில் இவருக்கு எதிரான போராட்டம் நடத்தப்பட்டது.

இன்று நித்யானந்தாவுக்கு 37வது பிறந்தநாள் ஆகும். இந்நிலையில் ரஞ்சிதாவுக்கு நித்தியானந்தா இன்று தீட்சை வழங்கினார். பிடதி ஆசிரமத்தில் உள்ள புனித குளத்தில் குளித்து, காவி உடை அணிந்த ரஞ்சிதா, நித்யானந்தாவிடம் சென்று தீட்சை பெற்றார். தொடர்ந்து ரஞ்சிதாவுக்கு மா ஆனந்தமாயி என்று பெயர் சூட்டப்பட்டது.

எப்போதும் இங்கேயே இருப்பேன்: தீட்சை பெற்ற ரஞ்சிதா நிருபர்களிடம் பேசுகையில்: சத்யா, அஹிம்சா, ஆசையா, அபரிகிரஹா பிரம்மச்சார்யத்தை புரிந்து கொண்டுள்ளேன். சம்பூர்த்தி, ஸ்ரதா, உபஞானம், அபஞானம் ஆகிய தத்ததுவங்களுடன் வாழ்வேன். எப்போதும் நித்யானந்த ஆசிரமத்தில் இருப்பேன் என்று தெரிவித்தார்.

காமிராக்கள் பறிப்பு : ரஞ்சிதா சன்னியாசம் பெற்றது குறித்து தகவல் அறிந்து நித்யானந்தா ஆசிரமத்திற்கு சென்ற பத்திரிகையாளர்களை அங்குள்ள சீடர்கள் தடுத்து நிறுத்தியதோடு, புகைப்படக்காரர்களின் காமிராக்களையும் பறித்து கொண்டு அடாவடி செய்தனர். பத்திரிகையாளர்கள் அனைவரும் எதிர்ப்பு குரல் எழுப்ப பின்னர் காமிராவை திருப்பி கொடுத்தனர்.

கிளம்பிட்டான்யா...கிளம்பிட்டான்யா....

28-டிச-201305:09:56 IST Report Abuse
K.Sugavanam37 வது பிறந்த நாளுக்கு பரிசை தேத்திட்டான்னு மக்கள் சொல்றாங்க.....

28-டிச-201302:10:22 IST Report Abuse
Rss என்ன கொடும சார் இது
28-டிச-201301:35:34 IST Report Abuse
Vasu Murari இனிமேல் இருவருக்கும் நித்தியம் ஆனந்தம்தான் போங்களேன். ஒரு போலீசும் வராது. புண்ணாகும் வராது.புத்தி கெட்ட நித்தியின் சீடர்களே முழுப்பாதுகாப்பு அளித்து விடுவார்கள்.

Tamilar Neethi - Chennai,இந்தியா
28-டிச-201301:15:34 IST Report Abuse
Tamilar Neethi 37 வயது நித்தியானந்தா .. 30 வயது ரஞ்சிதா ... இந்த வயதில் ஆசைகள் இருக்காது .. அதுவும் எல்ல்லாம் ஊர் அறிய அனுபவித்த பின்னர் .. விரத தாபம்.. அதான் குளித்து . கோவிலுள் லிங்க தரிசனம் நடத்திட செல்கிறார் .. பார்த்து இப்போது பெண்..குளியலறை என்று ரகசிய காமிராக்கள் சந்ததியில் புழங்குகிறது .. பெண் ஒருவரை இப்படி உளவு பார்த்தவர் வேறு ஆப்பு வாங்கபோகிறார் ..

ரியாஸ் அஹமது - மலப்புரம், கேரளா,இந்தியா
28-டிச-201300:53:24 IST Report Abuse
ரியாஸ் அஹமது இப்பத்தான் ரஞ்சிதாவை முறைப்படி ஆசிரமத்தில் ""வச்சிருக்கிறார்""... இது மாதிரி எத்தன வயசு பொண்ணுகளுக்கு தீட்சை கொடுத்தார் என்று அவருக்கு மட்டும் தான் தெரியும்....

28-டிச-201300:11:08 IST Report Abuse
MRS - Thirumangalam நாம ஏதாவது இந்த யுக புருஷன பத்தி எழுதலாம்னு பார்த்தா நம்ம சொந்தங்கள சும்மா வாங்கு வாங்குன்னு வாங்கிட்டாங்க. அதனால நானு நம்ம நித்தி சாமிய பத்தியும் அவரது சீண்டலர் - சீடர் இல்லை - சீண்டலர்..ரஞ்சிதாவை பற்றியும் ஒன்னும் சொல்லல. வாழ்க இந்தியா. வாழ்க என் இந்து மதம்.வாழ்க நித்தியின் சீடர்கள் என்று சொல்லிகொல்லும் அற்பமான ஜந்துகள்.
Rate this:
Viji Ram - kovai,உகான்டா
27-டிச-201323:48:29 IST Report Abuse
Viji Ram ஹலோ pcd Pillai, உங்க கமெண்ட் படித்து சிரித்து என் வயறு புண்ணாகி விட்டது. நித்தி, ரஞ்சிதா தம்பதியர் இல்லற வாழ்வில் பதினாறும் பெட்ரூம்-இல் பெற்று வாழ நல்வாழ்த்துக்கள். இன்பம் சிறக்கட்டும்.
27-டிச-201323:41:19 IST Report Abuse
parabaran டேய் தம்பி இனிமே புல் என்ஜாய்மென்ட் தான்...

Mara tamizhan - Pune,இந்தியா
27-டிச-201323:19:52 IST Report Abuse
Mara tamizhan யோவ் நித்தி ....எப்படி யா உன்னால மட்டும் முடியுது? கொய்யால
Rate this:
Mara tamizhan - Pune,இந்தியா
27-டிச-201323:15:26 IST Report Abuse
Mara tamizhan யோவ் நித்தி ...நீ ஒரு கில்லாடி யா ...எப்படியா உன்னால மட்டும் முடியுது ??? கொய்யால

நல்லவனுக்கு நல்லவன் - kabul,ஆப்கானிஸ்தான்

27-டிச-201322:57:28 IST Report Abuse
Sivan Mainthan எவனாவது தன்னை சுத்த சந்நியாசி என்று கூறி இருக்கிறானா? மக்கள் அடங்க மாட்டேன் என்று சாமியார்கள் காலை கழுவி குடிப்பது, மற்றபிற சேவைகள் செய்வது என்று போட்டிபோட்டுக்கொண்டு செய்யும் பொது ஏன் வேண்டாம் என்று சொல்லப்போகிறார்கள். சாமியார் காலில் விழும் பெண்கள் தன கணவன் காலில் என்றைக்காவது விழுந்திருப்பார்களா? தன் கணவனிடம் சரண் ஆக ஈகோ பார்க்கும் பெண்கள் மட்டுமே எவனாவது ஆறுதலாக பேசினால் உடனே சரண்டர் ஆகிவிடுகிறார்கள். ஆண்கள் சாமியாருக்கு யார் நெருக்கம் என்று காட்டிகொள்வதில் வெறி பிடித்து திரிகிறார்கள். இதெல்லாம் தான் இந்த போலிச்சாமியார்களுக்கு வசதியாக போய்விடுகிறது. குற்றம் சாமியார் மேல் இல்லை. உண்மையான பக்தியைவிட போலிகளைத்தான் நிறையப்பேர் விரும்புகிறார்கள்.

v.sundaravadivelu - Tiruppur,இந்தியா
27-டிச-201322:55:46 IST Report Abuse
v.sundaravadivelu ரெண்டு பேருமா கண்ணாலம் கட்டிக்கிட்டு காலத்த ஓட்டினா எவன்யா கேட்கப் போறான்?.. அவனவனுக்கு 1008 பிரச்னை.. இதுல நீங்க ரெண்டு பேருமா சேர்ந்து அடிக்கிற கூத்தை எல்லாம் எவன் இனி கவனிக்கப் போறான்??. அதான் ஏற்கனவே எல்லாமே முடிஞ்சுது.. இனி என்னய்யா துறவறம்??.. அம்மணி நித்தி கிட்ட என்னைக்கோ செட்டில் ஆயாச்சு.. என்னவோ இப்ப தான் என்ட்ரி கொடுக்கற மாதிரி ஒரு ஜோல்டிங் வேற.. போயி எல்லாத்தையும் அவுத்து