Saturday, August 31, 2013

தங்க மீன்கள் - சினிமா விமர்சனம்


ஒரு படைப்பாளிக்கு ஆத்ம திருப்தி அளிப்பது  அவனது படைப்புக்குக்கிடைக்கும்  கை தட்டல்  ஓசையே!படம் பார்க்கும்  அனைவரையும்  எழுந்து  நின்று  கை தட்ட வைக்கும் அளவு  பிரமாதமாக  ஒரு படம்  கொடுத்திருக்கும்  இயக்குநர் ராம்க்கு  மரியாதையுடன்  ஒரு  சல்யூட் .கமர்ஷியலுக்காக  எதையும் செயற்கையாக சேர்க்காமல் எடுத்துக்கொண்ட கதைக்கருவுக்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்ததற்கு ஒரு சபாஷ் !


ஹீரோ  ஒரு கிராமத்தில் வசிக்கும் சராசரி ஆள். லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டவன், பெற்றோருடன் கூட்டுக்குடித்தனம். 2 ஆம்  வகுப்பு படிக்கும் ஒரு பெண் தேவதை மழலையாக . பணி புரியும்  இடத்தில் சம்பளம் சரி வரத்தராததால்  பாப்பாவுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடியவில்லை, எல்லாத்துக்கும் தன் அப்பாவை எதிர் பார்க்க வேண்டிய பொருளாதார நிர்ப்பந்தம்.


ஒரு கட்டத்தில் அப்பாவுடனான வாக்குவாதத்தில் வீட்டை விட்டு வெளியேறும்  ஹீரோ கொச்சினில்  பணி நிமித்தம் தங்குகிறான்.2000 ரூபா ஃபீஸ் கட்டவே முடியாத அவனிடம் பாப்பா 25,000 மதிப்புள்ள வோடஃபோன் நாய் கேட்குது. அவன் எதிர்  கொள்ளும் கஷ்டங்களை  மிக கவிதையான நடையில் சொல்லி இருக்கிறார் .


படத்தில்   முதல் அப்ளாஷ் அந்த மழலைக்குத்தான் , மிக பிரமாதமான நடிப்பு . அப்பா , அப்பா என செல்லம் கொஞ்சும் போதும் சரி , பள்ளியில் எல்லோர் முன்னாலும் அவமானப்படும்போதும் சரி  அட்டகாசமான நடிப்பு . என்ன ஆங்காங்கே  ஓசை பேபி ஷாலினி போல்  ஓவர் ஆக்டிங்கும் உண்டு . அது இயக்குநரின் தவறே அன்றி அந்த  குழ்ந்தையின் தவறில்லை . இந்த மாதிரி மழலைகளை நடிக்க வைக்க மணி ரத்னம் போல் குழந்தைகளை இயல்பாக இருக்க விட்டு படம் பிடிக்க வேண்டும் , நடிக்க விட்டு படம் பிடிக்கக்கூடாது . எது எப்படியோ இந்த ஆண்டின் சிறந்த   குழ்ந்தை நட்சத்திரம் விருது உறுதி .சாதனா என்ற பெயர் சாதனை படைக்கவோ?




ஹீரோவாக இயக்குநர் ராமே களம் இறங்கி இருக்கிறார் , சேரன், தங்கர் பச்சான் போன்ற வெகு சிலரே நடிக்க ஒத்துக்கொள்ளும் கேரக்டர் . குழ்ந்தையிடம் பாசம் காட்டுவது , அப்பாவிடம் வாக்குவாத்ம் செய்வது , மனைவியிடம் எரிந்து  விழுவது ம், ஸ்கூலில்  டீச்சரிடம் சண்டை போடுவது என இவர் வரும் காட்சிகள் எல்லாமே எதார்த்தமோ எதார்த்தம் .ஒரு இயக்குநர்  ஹீரோவாக அவர் இயக்கும் படத்தில் நடித்தால்   திரைக்கதையை விட அவர் கேரக்டருக்கே முக்கியத்துவம்  கொடுக்கப்படும் , ஆனால் அப்படி நடக்காமல்  குழந்தையை மையபடுத்திய விதம் பிரமாதம் . 


ஹீரோயினாக  சாதனாவின் அம்மாவாக  வருபவர் மகேந்திரன்  பட நாயகி போல் அவ்வளவு அமைதி , சாந்த சொரூபியாக வரும் அவர்  குழந்தை வயசுக்கு வருவது பற்றி சந்தேகம் கேட்கும்போது பொரிந்து தள்ளுவதில் ஸ்கோர் செய்கிறார். கவர்ச்சி என்ற இம்மியளவு  நிரடல் கூட இல்லாமல் மிக கண்ணியமான ஒரு கதாநாயகிக்கு சிறந்த எடுத்துக்காட்டு . வெல்டன் .


குழந்தைக்கு பாட்டியாக வரும்  ரோகினி , தாத்தாவாக வரும்  பூ பட ராம் , டீச்சராக வரும்  பத்மப்ரியா என    கேரக்டராகவே மாறிவர்கள் லிஸ்ட் செம நீளம் . மிக பாந்தமான நடிப்பு அனைவருடையதும் 



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள் 


1.  படத்தின் ஓப்பனிங்கிலேயே இவ்வளவு திகிலான , பர பரப்பான  ஒரு காட்சி கடந்த 10 வருடத்தில்  வந்ததில்லை ( புலி வருது பட கனவு பலிக்கும் கருணாஸ் காட்சி விதி விலக்கு ) . குளத்தில் தங்க மீன்கள் இருபதாக நம்பும் சிறுமி எந்த நேரத்திலும்  தங்க மீனைக்காண குளத்தில் குதிப்பாள் என எகிற வைக்கும் பி பி  வர வைப்பதில்  இயக்குநருக்கு வெற்றி . அதே டெம்ப்ப்போவை க்ளைமாக்சில் உபயோகித்தது  அருமை 


2. அர்பிந்துசரிரா என்பவரின் பிரமாதமான ஒளிப்பதிவு படத்துக்கு பெரும் பலம் . குளம் , காடு , மலை , புல் வெளி என அவர் கேமரா விளையாடி இருக்கிறது . இது போன்ற கலைப்பூர்வமான  ஒரு படத்துக்கு கேமரா எந்த அளவு முக்கியம் என்பதை உணர்ந்து செய்திருக்கிறார்கள் , வெல்டன் 



3. யுவன் சங்கர் ராஜா வின் பின்னணி இசை அபாரம் . நந்தலாலா படத்தின் பி ஜி எம்மை ஆங்காங்கே டச் பண்ணி வந்தாலும்  யுவனின் சரிதத்தில் இது ஒரு முக்கியமான படம் . ஆனந்த யாழை  மீட்டுகின்றாய் பாட்டு இந்த ஆண்டின்  மிக முக்கியமான மெலோடி ஹிட் சாங்க் . படமாக்கிய விதம் அருமை . அதே போல் மற்ற  2 பாட்டுகளும்  குறை சொல்ல முடியாத தரத்தில் .. 



4. சைக்கிளில் டிராப் பண்ணும் அப்பா வேண்டாம் , காரில் வா என தாத்தா  அழைக்கும்போது குழந்தை ஸ்கூல் பேக்கை மட்டும் காரில் வைத்து விட்டு சைக்கிளில் அப்பாவுடன் பயணிக்கும் காட்சி  கண் கலங்க வைத்த , நெஞ்சை நெகிழ வைத்த காட்சி . அந்த சீனில்  ராமின் முக பாவனை அருமை 


5.  மிக மெதுவாக, ஒரு நதியின் அமைதியுடன் பயணிக்கும்  திரைக்கதைக்கு  மதி நுட்பமான , பிரமாதமான வசனங்கள்  கை கொடுத்திருக்கிறது . உதவி  இயக்குநர்கள் மட்டும் இந்தப்படத்தில்  27 பேர் . அனைவருக்கும் பாராட்டுக்கள் 


6. ஹீரோ தன் நண்பனிடம் கடன் கேட்பதும் , இழுத்தடிக்கும் நண்பனிடம் அவர் பொரிவதும்   பிரமாதமான காட்சி அமைப்பு 


7. போஸ்டர் டிசைன்கள் , விளம்பரங்களில் அப்பா மகள் பாசத்தை உணர்த்தும் ஸ்லாகன்கள் அழகு 



இயக்குநரிடம்  சில  கேள்விகள்:


1. ஸ்கூல் மிஸ்கள் எல்லாரையுமே சிடு சிடு முகமாக காட்டி இருப்பது செயற்கை தட்டுகிறது . பத்மப்ரியா மட்டுமே விதி விலக்கு . பாதிக்குப்பாதி இரு தரப்பிலும்  காட்டி  இருக்கலாம் . குழந்தை மீது பரிதாபம் வர வேண்டுமே என்பதற்காக டீச்சர்கள் எல்லோரும்  ஓவராக கண்டிப்பது பட்டவர்த்தனமாய்த்தெரிகிறது 



2. இடைவேளை கார்டு போடும்போது ஹீரோ சைக்கிளில்  ரயில்வே கிராசை கடந்த அடுத்த செகண்டிலேயே ரயில்வே கேட் போடப்படுகிறது , கேட் போட்ட அடுத்த செகண்டிலேயே ரயில் வருகிறது , அது எப்படி? ரயில்வே   ரூல்ஸ் படி 10 நிமிடங்கள் முன்னதாக கேட் போடப்பட வேண்டுமே? சீன் எஃபக்டா வரனும் என்பதற்காக ரயில்வே ரூல்ஸை  மீறலாமா?



3. மழலை மீது  அவ்வளவு பாசமாக இருக்கும்  ஒரு அப்பா  அடிக்கடி தம் அடிப்பது ஏன்? குழந்தைகள் முன்னிலையில்  அப்பா தம் அடிப்பது இந்தப்படத்தின்  கதைக்குத்தேவையே இல்லையே?



4. பத்மப்ரியா டீச்சர்  வீட்டில்  அவர் கணவர்  ஒரு கொடுமைக்காரர் போல் காட்டி இருப்பதும்  திரைக்கதைக்கு தேவை  இல்லாததே 


5. தங்க மீன்கள்  குளத்தின் கதையை சொல்வதிலேயே   குழந்தை குளத்தில் குதிக்கும் அபாயம்  இருப்பதை அப்பா உணர வில்லையா? ஒரு முறை  பாப்பா அந்த  குளத்தில் இறங்க முற்படுவதைப்பார்த்த பின்பாவது அவர் இன்னொரு புனைக்கதை  குறி குளத்தில் இறங்காமல்  எச்சரிக்கைப்படுத்தி  இருக்கலாமே?  


6. ஹீரோ தன் நண்பனிடம் கடன் கேட்கும்போது அதை தட்டிக்க்ழிக்க நினைப்ப்வன்  மணி பர்சில் பணத்தை அப்படி பட்டவர்த்தமாய் காட்டுவானா? அந்த விசிட்டிங்க் கார்டை தனியா எடுத்து வைத்து கொடுத்திருக்கலாமே?



7.  சொந்த அப்பாவிடம் என்ன ஈகோ வேண்டிக்கிடக்கிறது? நண்பனிடம் அவமானப்படுவதற்க்கு அப்பாவிடம் பணிந்து போகலாமே?


8.  டபிள்யூ , எம்  குழப்பம்   3ஆம் வகுப்பு மாணவிக்கு வருவது நம்ப முடியவில்லை



9. பாப்பா எக்சாம் எழுத   ரூ 3000 கட்ட வேண்டும் என ஹெச் எம் சொல்கிறார். ஆனால் தாத்தா   ஹீரோவிடம் 2000 ரூபா ஃபீஸ் கட்டியாச்சு என்கிறார். எதுக்கு இந்த  குழப்பம் ?



10 , சம்பளம் சரியாக  வராத ஏழை  ஹீரோ ஏன் தனியார் ஸ்கூலில் மகளைப்படிக்க வைக்க வேண்டும் ? ஆரம்பத்திலேயே அரசுப்பள்ளியில் படிக்க வைக்கலாமே?


11.  தாத்தா , பாட்டி , மகன் என நால்வரும் மிக எளிமையான உடை உடுத்தி  இருக்கும்போது   மருமகள் மட்டும்  பொருந்தாத ஆடம்பர உடை உடுத்தி  இருப்பது ஏன்?  ரோகினி வரும் ஒவ்வொரு காட்சியிலும் அவர் 200  ரூபா மதிப்புள்ள சாதா  வாயில் புடவை தான் அணிந்து வருகிறார் . ஆனால் குழ்ந்தையின் அம்மாவாக   வருபவர் 2500  ரூபா புடவையில் வருகிறார். தாய் வீட்டு சீதனமாக  இருந்தாலும் கணவன்  மிக சாதாரணமாக உடை உடுத்தி  இருக்கும்போது  காதல் கல்யாணம் செய்த மனைவி அவனைப்போலவே எளிமையான ஆடையில்




மனம் கவர்ந்த வசனங்கள்


1. அப்பா.அந்த அங்க்கிள் ஏன் வீட்டுக்குள்ளே வர்ல?  


கடன் வாங்க வர்றவங்க வீட்டுக்குள்ளே வர மாட்டாங்க


2. பணம் கடன் கேட்டா இல்லைனு அப்பவே சொல்லிடுங்கடா.அலைய விடாதீங்க.பணம் இல்லைனு சொல்றதுல என்ன க்வுரவக்குறைச்சல்



3. அப்பா, செத்துப்போறதுன்னா என்னா?

இந்த உலகத்தை விட்டே போறது .


அப்டின்னா?

நமக்குப்பிடிச்சவங்க யாரையும் பார்க்க முடியாது


அப்போ நீயும் செத்துப்போய்டுவியாப்பா? ப்ளீஸ்ப்பா, நீ மட்டும் செத்துடாதே



4. இவன் படிக்கறதுக்கு காசு கட்டுனோம், இவன் குழந்தை படிக்கவுமா? குழ்ந்தைக்கு இவன் தானே அப்பன்?


5, டீச்சர் - இப்போ செல்லம்மா கிட்டே ஒரு கேள்வி கேட்கப்போறேன்


லொள் மாணவன் - ஹி ஹி ஹி


என்னடா சிரிப்பு ?


அவ என்னைக்கு சரியான பதில் கொடுத்திருக்கா?



6. பறவை இனங்கள்லயே தானே கூடு கட்டாம அடுத்தவங்க கட்டுன கூட்டில் வசிப்பது குயில் மட்டுமே


மனுஷங்க நாம இருப்பது கூட வாடகை வீட்டில் தானே?



7. ஏம்மா? சம்பளம் வாங்கியாச்சா?ன்னு உன் புருஷன் கிட்டே கேட்டியா?


கேட்டா உன் வேலையைப்பாருன்னு சொல்லிடறாரு அத்தை

சாமார்த்தியக்காரி தான் , எப்படி ஊசி குத்தற மாதிரி பதில்


8. டியர் , கொஞ்சம் என்னை வெளீல கூட்டிட்டுப்போறீங்களா?


எங்கே?


எங்கேயாவது



9. நான் காதலிச்சப்ப பார்த்த கல்யாணி நீங்க இல்லை

ஆமாண்டி , கொஞ்சம் தொப்பை போட்டிருக்கு


10 பணம் இருந்தா பணம் இருக்குதேன்னு கவலை , இல்லைன்னா பணம் இல்லைன்னு கவலை



11. எதுக்குங்க இப்போ அந்த நாயை அடிச்சீங்க ?


நான் யாரைத்தான் அடிக்கறது ?



12. வேலை நல்லாப்பார்க்கறவரை முதலாளிங்க எல்லாம் மகனே , அவனே இவ்னேம்பாங்க , சம்பளம் கேட்டா எவன் பாங்க



13. ஆளுக்கு வயசாகிற மாதிரி தொழிலுக்கும் வயசாகுது



14. ஏண்டா , நான் என்ன எப்பவும் உன் கூடவா இருந்தேன்? உனக்கு நல்ல அப்பனா இல்லை?


அதை நான் சொல்லனும்


15. யாராவது செத்தா ஸ்கூல் லீவ் விடறாங்க , ஐ ஜாலி


அதுக்காக பிரேயர்ல அப்படித்தான் கை தட்டுவியா? உங்கப்பா செத்தாலும் இப்படித்தான் கிளாப்ஸ் பண்ணுவியா?


டீச்சர் , குழந்தைட்ட இப்படியா பேசுவாங்க ?



16. ஏய் , உன் தாத்தாவைப்பார்த்தா எருமை மாடு மாதிரி இருக்கார்டி

உஷ் சும்மா இரு


17. டிகிரி படிக்காதவங்க குழ்ந்தை படிக்கக்கூடாதுன்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா சார்?



18. இந்த நாயோட விலை ஏன் இவ்வளவு ஜாஸ்தி இருக்குன்னா இதனோட அண்ணன் சூப்பர் ஸ்டார் மோகன் லால் வீட்ல வளருது


அப்போ இதை மெகா ஸ்டார் மம்முட்டி வீட்ல வித்துடு



19. உனக்கு யார் மேலயாவது  கோபம்னா அவங்களை என்ன வேணா பண்ணு , திட்டு , அடி , கொலை கூட பண்ணு , ஆனா பேசாம மட்டும் இருந்துடாதே




ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்- 50 



 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - நன்று 

ரேட்டிங் =  4  / 5


சி பி கமெண்ட் -தங்கமீன்கள் - நேர்த்தியான ஒளிப்பதிவு ,மனதை வருடும் பின்னணி இசை ,நுட்பமான வசனங்கள் ,கண் கலங்க வைக்கும் நடிப்பு- அனைவரும் தியேட்டருக்குப்போய் பார்க்கவேண்டிய தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம் , டோண்ட் மிஸ் இட்

ஏழ்மையை அனுபவிக்காதவர்கள் ,அதணால் ஏற்படும் அவமானங்களை உணராதவர்கள் தங்க மீன்கள் மாதிரி படத்தை ரசிக்க முடியாது

தங்க மீன் கள் கமர்சியல் ரீதியான வெற்றி பெரும் வாய்ப்பில்லை.பல விருதுகளை அள்ளும்.பத்திரிக்கைகளில் பலத்த பாராட்டு விமர்சனங்களை அள்ளும்

Friday, August 30, 2013

தங்க மீன்கள் - விமர்சனம் (ஒரு உதவி இயக்குநர் விமர்சனம் )

Thanga Meengal - Review - தங்க மீன்கள் விமர்சனம்
ஒரு படைப்பாளிக்கு ஆத்ம திருப்தி அளிப்பது  அவனது படைப்புக்குக்கிடைக்கும்  கை தட்டல்  ஓசையே!படம் பார்க்கும்  அனைவரையும்  எழுந்து  நின்று  கை தட்ட வைக்கும் அளவு  பிரமாதமாக  ஒரு படம்  கொடுத்திருக்கும்  இயக்குநர் ராம்க்கு  மரியாதையுடன்  ஒரு  சல்யூட் .கமர்ஷியலுக்காக  எதையும் செயற்கையாக சேர்க்காமல் எடுத்துக்கொண்ட கதைக்கருவுக்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்ததற்கு ஒரு சபாஷ் !


ஹீரோ  ஒரு கிராமத்தில் வசிக்கும் சராசரி ஆள். லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டவன், பெற்றோருடன் கூட்டுக்குடித்தனம். 2 ஆம்  வகுப்பு படிக்கும் ஒரு பெண் தேவதை மழலையாக . பணி புரியும்  இடத்தில் சம்பளம் சரி வரத்தராததால்  பாப்பாவுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடியவில்லை, எல்லாத்துக்கும் தன் அப்பாவை எதிர் பார்க்க வேண்டிய பொருளாதார நிர்ப்பந்தம்.


ஒரு கட்டத்தில் அப்பாவுடனான வாக்குவாதத்தில் வீட்டை விட்டு வெளியேறும்  ஹீரோ கொச்சினில்  பணி நிமித்தம் தங்குகிறான்.2000 ரூபா ஃபீஸ் கட்டவே முடியாத அவனிடம் பாப்பா 25,000 மதிப்புள்ள வோடஃபோன் நாய் கேட்குது. அவன் எதிர்  கொள்ளும் கஷ்டங்களை  மிக கவிதையான நடையில் சொல்லி இருக்கிறார் .


படத்தில்   முதல் அப்ளாஷ் அந்த மழலைக்குத்தான் , மிக பிரமாதமான நடிப்பு . அப்பா , அப்பா என செல்லம் கொஞ்சும் போதும் சரி , பள்ளியில் எல்லோர் முன்னாலும் அவமானப்படும்போதும் சரி  அட்டகாசமான நடிப்பு . என்ன ஆங்காங்கே  ஓசை பேபி ஷாலினி போல்  ஓவர் ஆக்டிங்கும் உண்டு . அது இயக்குநரின் தவறே அன்றி அந்த  குழ்ந்தையின் தவறில்லை . இந்த மாதிரி மழலைகளை நடிக்க வைக்க மணி ரத்னம் போல் குழந்தைகளை இயல்பாக இருக்க விட்டு படம் பிடிக்க வேண்டும் , நடிக்க விட்டு படம் பிடிக்கக்கூடாது . எது எப்படியோ இந்த ஆண்டின் சிறந்த   குழ்ந்தை நட்சத்திரம் விருது உறுதி .சாதனா என்ற பெயர் சாதனை படைக்கவோ?


ஹீரோவாக இயக்குநர் ராமே களம் இறங்கி இருக்கிறார் , சேரன், தங்கர் பச்சான் போன்ற வெகு சிலரே நடிக்க ஒத்துக்கொள்ளும் கேரக்டர் . குழ்ந்தையிடம் பாசம் காட்டுவது , அப்பாவிடம் வாக்குவாத்ம் செய்வது , மனைவியிடம் எரிந்து  விழுவது ம், ஸ்கூலில்  டீச்சரிடம் சண்டை போடுவது என இவர் வரும் காட்சிகள் எல்லாமே எதார்த்தமோ எதார்த்தம் .ஒரு இயக்குநர்  ஹீரோவாக அவர் இயக்கும் படத்தில் நடித்தால்   திரைக்கதையை விட அவர் கேரக்டருக்கே முக்கியத்துவம்  கொடுக்கப்படும் , ஆனால் அப்படி நடக்காமல்  குழந்தையை மையபடுத்திய விதம் பிரமாதம் . 


ஹீரோயினாக  சாதனாவின் அம்மாவாக  வருபவர் மகேந்திரன்  பட நாயகி போல் அவ்வளவு அமைதி , சாந்த சொரூபியாக வரும் அவர்  குழந்தை வயசுக்கு வருவது பற்றி சந்தேகம் கேட்கும்போது பொரிந்து தள்ளுவதில் ஸ்கோர் செய்கிறார். கவர்ச்சி என்ற இம்மியளவு  நிரடல் கூட இல்லாமல் மிக கண்ணியமான ஒரு கதாநாயகிக்கு சிறந்த எடுத்துக்காட்டு . வெல்டன் .


குழந்தைக்கு பாட்டியாக வரும்  ரோகினி , தாத்தாவாக வரும்  பூ பட ராம் , டீச்சராக வரும்  பத்மப்ரியா என    கேரக்டராகவே மாறிவர்கள் லிஸ்ட் செம நீளம் . மிக பாந்தமான நடிப்பு அனைவருடையதும் 




இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள் 


1.  படத்தின் ஓப்பனிங்கிலேயே இவ்வளவு திகிலான , பர பரப்பான  ஒரு காட்சி கடந்த 10 வருடத்தில்  வந்ததில்லை ( புலி வருது பட கனவு பலிக்கும் கருணாஸ் காட்சி விதி விலக்கு ) . குளத்தில் தங்க மீன்கள் இருபதாக நம்பும் சிறுமி எந்த நேரத்திலும்  தங்க மீனைக்காண குளத்தில் குதிப்பாள் என எகிற வைக்கும் பி பி  வர வைப்பதில்  இயக்குநருக்கு வெற்றி . அதே டெம்ப்ப்போவை க்ளைமாக்சில் உபயோகித்தது  அருமை 


2. அர்பிந்துசரிரா என்பவரின் பிரமாதமான ஒளிப்பதிவு படத்துக்கு பெரும் பலம் . குளம் , காடு , மலை , புல் வெளி என அவர் கேமரா விளையாடி இருக்கிறது . இது போன்ற கலைப்பூர்வமான  ஒரு படத்துக்கு கேமரா எந்த அளவு முக்கியம் என்பதை உணர்ந்து செய்திருக்கிறார்கள் , வெல்டன் 



3. யுவன் சங்கர் ராஜா வின் பின்னணி இசை அபாரம் . நந்தலாலா படத்தின் பி ஜி எம்மை ஆங்காங்கே டச் பண்ணி வந்தாலும்  யுவனின் சரிதத்தில் இது ஒரு முக்கியமான படம் . ஆனந்த யாழை  மீட்டுகின்றாய் பாட்டு இந்த ஆண்டின்  மிக முக்கியமான மெலோடி ஹிட் சாங்க் . படமாக்கிய விதம் அருமை . அதே போல் மற்ற  2 பாட்டுகளும்  குறை சொல்ல முடியாத தரத்தில் .. 



4. சைக்கிளில் டிராப் பண்ணும் அப்பா வேண்டாம் , காரில் வா என தாத்தா  அழைக்கும்போது குழந்தை ஸ்கூல் பேக்கை மட்டும் காரில் வைத்து விட்டு சைக்கிளில் அப்பாவுடன் பயணிக்கும் காட்சி  கண் கலங்க வைத்த , நெஞ்சை நெகிழ வைத்த காட்சி . அந்த சீனில்  ராமின் முக பாவனை அருமை 


5.  மிக மெதுவாக, ஒரு நதியின் அமைதியுடன் பயணிக்கும்  திரைக்கதைக்கு  மதி நுட்பமான , பிரமாதமான வசனங்கள்  கை கொடுத்திருக்கிறது . உதவி  இயக்குநர்கள் மட்டும் இந்தப்படத்தில்  27 பேர் . அனைவருக்கும் பாராட்டுக்கள் 


6. ஹீரோ தன் நண்பனிடம் கடன் கேட்பதும் , இழுத்தடிக்கும் நண்பனிடம் அவர் பொரிவதும்   பிரமாதமான காட்சி அமைப்பு 


7. போஸ்டர் டிசைன்கள் , விளம்பரங்களில் அப்பா மகள் பாசத்தை உணர்த்தும் ஸ்லாகன்கள் அழகு 


இயக்குநரிடம்  சில  கேள்விகள்:


1. ஸ்கூல் மிஸ்கள் எல்லாரையுமே சிடு சிடு முகமாக காட்டி இருப்பது செயற்கை தட்டுகிறது . பத்மப்ரியா மட்டுமே விதி விலக்கு . பாதிக்குப்பாதி இரு தரப்பிலும்  காட்டி  இருக்கலாம் . குழந்தை மீது பரிதாபம் வர வேண்டுமே என்பதற்காக டீச்சர்கள் எல்லோரும்  ஓவராக கண்டிப்பது பட்டவர்த்தனமாய்த்தெரிகிறது 



2. இடைவேளை கார்டு போடும்போது ஹீரோ சைக்கிளில்  ரயில்வே கிராசை கடந்த அடுத்த செகண்டிலேயே ரயில்வே கேட் போடப்படுகிறது , கேட் போட்ட அடுத்த செகண்டிலேயே ரயில் வருகிறது , அது எப்படி? ரயில்வே   ரூல்ஸ் படி 10 நிமிடங்கள் முன்னதாக கேட் போடப்பட வேண்டுமே? சீன் எஃபக்டா வரனும் என்பதற்காக ரயில்வே ரூல்ஸை  மீறலாமா?



3. மழலை மீது  அவ்வளவு பாசமாக இருக்கும்  ஒரு அப்பா  அடிக்கடி தம் அடிப்பது ஏன்? குழந்தைகள் முன்னிலையில்  அப்பா தம் அடிப்பது இந்தப்படத்தின்  கதைக்குத்தேவையே இல்லையே?



4. பத்மப்ரியா டீச்சர்  வீட்டில்  அவர் கணவர்  ஒரு கொடுமைக்காரர் போல் காட்டி இருப்பதும்  திரைக்கதைக்கு தேவை  இல்லாததே 


5. தங்க மீன்கள்  குளத்தின் கதையை சொல்வதிலேயே   குழந்தை குளத்தில் குதிக்கும் அபாயம்  இருப்பதை அப்பா உணர வில்லையா? ஒரு முறை  பாப்பா அந்த  குளத்தில் இறங்க முற்படுவதைப்பார்த்த பின்பாவது அவர் இன்னொரு புனைக்கதை  குறி குளத்தில் இறங்காமல்  எச்சரிக்கைப்படுத்தி  இருக்கலாமே?  


6. ஹீரோ தன் நண்பனிடம் கடன் கேட்கும்போது அதை தட்டிக்க்ழிக்க நினைப்ப்வன்  மணி பர்சில் பணத்தை அப்படி பட்டவர்த்தமாய் காட்டுவானா? அந்த விசிட்டிங்க் கார்டை தனியா எடுத்து வைத்து கொடுத்திருக்கலாமே?



7.  சொந்த அப்பாவிடம் என்ன ஈகோ வேண்டிக்கிடக்கிறது? நண்பனிடம் அவமானப்படுவதற்க்கு அப்பாவிடம் பணிந்து போகலாமே?


8.  டபிள்யூ , எம்  குழப்பம்   3ஆம் வகுப்பு மாணவிக்கு வருவது நம்ப முடியவில்லை



9. பாப்பா எக்சாம் எழுத   ரூ 3000 கட்ட வேண்டும் என ஹெச் எம் சொல்கிறார். ஆனால் தாத்தா   ஹீரோவிடம் 2000 ரூபா ஃபீஸ் கட்டியாச்சு என்கிறார். எதுக்கு இந்த  குழப்பம் ?



10 , சம்பளம் சரியாக  வராத ஏழை  ஹீரோ ஏன் தனியார் ஸ்கூலில் மகளைப்படிக்க வைக்க வேண்டும் ? ஆரம்பத்திலேயே அரசுப்பள்ளியில் படிக்க வைக்கலாமே?


11.  தாத்தா , பாட்டி , மகன் என நால்வரும் மிக எளிமையான உடை உடுத்தி  இருக்கும்போது   மருமகள் மட்டும்  பொருந்தாத ஆடம்பர உடை உடுத்தி  இருப்பது ஏன்?  ரோகினி வரும் ஒவ்வொரு காட்சியிலும் அவர் 200  ரூபா மதிப்புள்ள சாதா  வாயில் புடவை தான் அணிந்து வருகிறார் . ஆனால் குழ்ந்தையின் அம்மாவாக   வருபவர் 2500  ரூபா புடவையில் வருகிறார். தாய் வீட்டு சீதனமாக  இருந்தாலும் கணவன்  மிக சாதாரணமாக உடை உடுத்தி  இருக்கும்போது  காதல் கல்யாணம் செய்த மனைவி அவனைப்போலவே எளிமையான ஆடையில்


மனம் கவர்ந்த வசனங்கள்


1. அப்பா.அந்த அங்க்கிள் ஏன் வீட்டுக்குள்ளே வர்ல?  


கடன் வாங்க வர்றவங்க வீட்டுக்குள்ளே வர மாட்டாங்க


2. பணம் கடன் கேட்டா இல்லைனு அப்பவே சொல்லிடுங்கடா.அலைய விடாதீங்க.பணம் இல்லைனு சொல்றதுல என்ன க்வுரவக்குறைச்சல்




3. அப்பா, செத்துப்போறதுன்னா என்னா?

இந்த உலகத்தை விட்டே போறது .



அப்டின்னா?

நமக்குப்பிடிச்சவங்க யாரையும் பார்க்க முடியாது


அப்போ நீயும் செத்துப்போய்டுவியாப்பா? ப்ளீஸ்ப்பா, நீ மட்டும் செத்துடாதே




4. இவன் படிக்கறதுக்கு காசு கட்டுனோம், இவன் குழந்தை படிக்கவுமா? குழ்ந்தைக்கு இவன் தானே அப்பன்?


5, டீச்சர் - இப்போ செல்லம்மா கிட்டே ஒரு கேள்வி கேட்கப்போறேன்


லொள் மாணவன் - ஹி ஹி ஹி


என்னடா சிரிப்பு ?


அவ என்னைக்கு சரியான பதில் கொடுத்திருக்கா?




6. பறவை இனங்கள்லயே தானே கூடு கட்டாம அடுத்தவங்க கட்டுன கூட்டில் வசிப்பது குயில் மட்டுமே


மனுஷங்க நாம இருப்பது கூட வாடகை வீட்டில் தானே?




7. ஏம்மா? சம்பளம் வாங்கியாச்சா?ன்னு உன் புருஷன் கிட்டே கேட்டியா?


கேட்டா உன் வேலையைப்பாருன்னு சொல்லிடறாரு அத்தை

சாமார்த்தியக்காரி தான் , எப்படி ஊசி குத்தற மாதிரி பதில்


8. டியர் , கொஞ்சம் என்னை வெளீல கூட்டிட்டுப்போறீங்களா?


எங்கே?


எங்கேயாவது




9. நான் காதலிச்சப்ப பார்த்த கல்யாணி நீங்க இல்லை

ஆமாண்டி , கொஞ்சம் தொப்பை போட்டிருக்கு



10 பணம் இருந்தா பணம் இருக்குதேன்னு கவலை , இல்லைன்னா பணம் இல்லைன்னு கவலை




11. எதுக்குங்க இப்போ அந்த நாயை அடிச்சீங்க ?


நான் யாரைத்தான் அடிக்கறது ?




12. வேலை நல்லாப்பார்க்கறவரை முதலாளிங்க எல்லாம் மகனே , அவனே இவ்னேம்பாங்க , சம்பளம் கேட்டா எவன் பாங்க




13. ஆளுக்கு வயசாகிற மாதிரி தொழிலுக்கும் வயசாகுது




14. ஏண்டா , நான் என்ன எப்பவும் உன் கூடவா இருந்தேன்? உனக்கு நல்ல அப்பனா இல்லை?


அதை நான் சொல்லனும்


15. யாராவது செத்தா ஸ்கூல் லீவ் விடறாங்க , ஐ ஜாலி


அதுக்காக பிரேயர்ல அப்படித்தான் கை தட்டுவியா? உங்கப்பா செத்தாலும் இப்படித்தான் கிளாப்ஸ் பண்ணுவியா?


டீச்சர் , குழந்தைட்ட இப்படியா பேசுவாங்க ?




16. ஏய் , உன் தாத்தாவைப்பார்த்தா எருமை மாடு மாதிரி இருக்கார்டி

உஷ் சும்மா இரு



17. டிகிரி படிக்காதவங்க குழ்ந்தை படிக்கக்கூடாதுன்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா சார்?




18. இந்த நாயோட விலை ஏன் இவ்வளவு ஜாஸ்தி இருக்குன்னா இதனோட அண்ணன் சூப்பர் ஸ்டார் மோகன் லால் வீட்ல வளருது


அப்போ இதை மெகா ஸ்டார் மம்முட்டி வீட்ல வித்துடு



19. உனக்கு யார் மேலயாவது  கோபம்னா அவங்களை என்ன வேணா பண்ணு , திட்டு , அடி , கொலை கூட பண்ணு , ஆனா பேசாம மட்டும் இருந்துடாதே


ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்- 50 



 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - நன்று 

ரேட்டிங் =  4  / 5


சி பி கமெண்ட் -தங்கமீன்கள் - நேர்த்தியான ஒளிப்பதிவு ,மனதை வருடும் பின்னணி இசை ,நுட்பமான வசனங்கள் ,கண் கலங்க வைக்கும் நடிப்பு- அனைவரும் தியேட்டருக்குப்போய் பார்க்கவேண்டிய தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம் , டோண்ட் மிஸ் இட்

ஏழ்மையை அனுபவிக்காதவர்கள் ,அதணால் ஏற்படும் அவமானங்களை உணராதவர்கள் தங்க மீன்கள் மாதிரி படத்தை ரசிக்க முடியாது

தங்க மீன் கள் கமர்சியல் ரீதியான வெற்றி பெரும் வாய்ப்பில்லை.பல விருதுகளை அள்ளும்.பத்திரிக்கைகளில் பலத்த பாராட்டு விமர்சனங்களை அள்ளும்

நல்லாசிரியர் விருது பெற்ற வாத்தியாரின் (பூ ராம்) மகன் கல்யாணசுந்தரம் (இயக்குநர் ராம்). மாதச்சம்பளமாக 2000 கூட சம்பாதிக்க முடியாத அளவு அவரின் நிலை, வறுமை. ஏகத்துக்கும் தாடி, எக்கச்கக்க புகையோடு திரியும் ராமை காதலித்து கைப்பிடித்த மனைவி வடிவு (ஷெல்லி / அறிமுகம்).


இவர்களின் மகள் செல்லம்மா (சாதனா). அதிபுத்திசாலிப் பெண். ஆனால் படிப்பு வராது. பிடிக்காது. எந்த நோயும் மனப்பாதிப்பும் இல்லாத குழந்தை. படிப்பு பிடிக்காது. டீச்சர் பிடிக்காது. அது தான் அந்தக்குழந்தையின் நோய். (எல்லாக் குழந்தைகளுக்கும் உள்ள நோய் தான்).



தனியார் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மகளுக்கு பீஸ் கட்டமுடியாத வறுமை, இருந்தாலும் மகள் மீது தீராத பாசம் கொண்ட அப்பா. தாத்தா காரில் போகிறார், ஆனால் பேத்திக்கு பீஸ் கட்ட முடியாத நிலை. எல்லாருக்கும் ஒரே வீட்டில் வாழ்க்கை. இப்படி போகும் கதையில் திடீரென மகள் வோடபோன் விளம்பரத்தில் வந்த நாய்க்குட்டியை ஆசைப்பட்டு கேட்கிறாள்.


விடுவாரா அப்பா… சில பல பானிபட் போர்களுக்கு பின், ஏழு மலைகள் தாண்டி படாத பாடு பட்டு நொந்து நும்பலமாகி மகள் கேட்ட வோடபோன் நாய்க்குட்டியை வாங்கி கொடுக்கிறார் அப்பா. (எப்படி… ஆதிவாசிகளிடம் 2000 கொடுத்து வாங்கி வெளிநாட்டுக்காரர்களிடம் 25,000க்கு விற்று.) தனியார் பள்ளியில் இருந்து அரசுப்பள்ளிக்கு இடம் மாறும் சாதனா நன்றாக படிக்கிறாள். ஏன்னா, அங்க எவிட்டா மிஸ் இருக்காங்க.



இதுதான் தங்கமீன்கள் கதைச்சுருக்கம். உங்களுக்கு பிடிக்கலேன்னாலும் புரியலேன்னாலும் ஓவர் டு ராம்.


யதார்த்தம் என்பது கதையிலும் கதை மாந்தர்களிடமும் மருந்துக்கு கூட இல்லை. ஆனால் அப்படி இருப்பதாய் நம்ப வைக்க போராடுகிறது தொழில்நுட்பம்.


அர்பிந்து சாராவின் ஒளிப்பதிவும் யுவனின் ஒலிப்பதிவும் செயற்கையான கதாபாத்திரச் சித்தரிப்புகளை நிஜம் என்று நம்பவைக்க முயற்சிக்கின்றன.


கதைக்களமாகிய நாகர்கோயிலின் மொழி எங்கும் இல்லாத செயற்கைத்தனம்.
(ஜெயமோகன் கிட்ட கேட்ருந்தா கொட்டிருப்பாரு)


2013ல் இரண்டாயிரம் சம்பளத்தில் கிடைக்கவில்லை என்பது மன்மோகன்சிங் டைப் காமெடி.


எல்லா குழந்தைகளும் படிக்கும் போது, இந்தக்குழந்தைக்கு மட்டும் படிப்பு வரவில்லை என்றால் பிரச்சினை பள்ளியில் இல்லை. குழந்தையிடம். ஆனால் அப்படி அந்தக் குழந்தையிடம் எந்தப்பிரச்சினையும் இல்லையாம்.
அப்டின்னா அதை வளர்ப்பு சரியில்லன்னு தான் சொல்லணும்.


அப்பா சொத்து வாசியாக, சுகவாசியாக இருக்கும்போது மகன் வீராப்பாக முறுக்கிக்கொண்டு திரிவதற்கு எந்தக்காரண காரியமும் கடைசி வரை இல்லை.


ரோகிணி எல்லாம் இந்தப் படத்தில் எதுக்கு??


அப்பா வாத்தியார், சகோதரி வெளிநாட்டில். ஆனா, இவரு சும்மா. ஏன்.. எப்டி..எதுக்கு?


இடையில் பத்மப்பிரியா டீச்சர் ட்விஸ்ட்… ஏதோ கணவன் கொடுமையை அனுபவிக்கிற மாதிரி ட்விஸ்ட். திரைக்கதை. திரைக்கதை.


அப்பா சொன்னா கேட்கப்புடாது. அம்மா சொன்னா கேட்கப்புடாது. காதல் மனைவி கேட்க மாட்டா. இப்டி ஒரு அப்பா. தன் மகளை எப்டி வளர்ப்பார்.


கடைசில தான் சரியில்லாததுக்கும், தன் மகளை பொறுப்பா வளர்க்காததுக்கும் தனியார் பள்ளி என்னய்யா செய்யும்…. பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமா?. நியாயயம்மாமாமாரேஏஏஏஏஏஏஏ… வந்து நியாயத்தைக் கேளுங்கய்யா.



இதைத்தவிர, படத்தில் பிடித்தவை.

————————————————-
அரபிந்து சாராவின் ஒளிப்பதிவு.


யுவனின் ஆனந்தயாழை மீட்டுகிறாய் அற்புதமான மென்மைப் பாடல்.

நா.முத்துக்குமாருக்கும் யுவனுக்கும் பாடியவர்களுக்கும் பாராட்டுக்கள்.

சாதனா மற்றும் சஞ்சனாவின் நடிப்பு.

மனைவி ஷெல்லியின் நடிப்பு.

எவிட்டா டீச்சர், பத்மப்ரியா.

கடன் கேட்கும்போது பணம் இல்லண்ணா, இல்லண்ணு “சொல்லிப்பழகுங்கடா…. எதுக்கு அலைய விடுறீங்க”

மாதிரி நச் வசனங்கள். சில இடங்களில்.


தன் சொந்த சோகங்களால் சைக்கோவாகத்திரிகிற ஒருத்தன், தமிழ் கற்ற காரணத்தினால் தான் அப்படி ஆனான், என்ற ராமின் வலுக்கட்டாய திணிப்பான யதார்த்தம் மீறிய “கற்றது தமிழ்” படத்தை கூட இருந்து கொண்டாடியவர்களுக்கு தங்க மீன்கள் நல்ல பரிசு. இங்கேயும் அதே தான்.


“தங்க மீன்கள்” படத்தை தகுதிக்கு மீறி கொண்டாடுவது நீங்கள் ராமிற்கு செய்யும் “இரண்டாம் துரோகம்”. பாராட்ட வேண்டியதை பாராட்டி தட்ட வேண்டியதை தட்டியிருக்க வேண்டும் அப்பவே.


“தங்க மீன்கள்” படம் போல தொழில்நுட்பத்தை மட்டும் முன்னிறுத்தி அந்த பலத்தில் கதை, கதை மாந்தர்கள், திரைக்கதை அனைத்தையும் பொய்யாக செயற்கையாக புனைவதை கொண்டாடுவது என்பது கலைக்கும் ரசிகனுக்கும் செய்கிற துரோகம்.


 thanx  to mr  murugan mandhiram 
http://www.tamilvasaki.com/?p=1846


diski -  positive  reviews also coming on the  way .i will c the film @ nght

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 30 8 2013 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை

1.  தங்கமீன்கள் -  இந்த மாதம் 30 ஆம் தேதி வெளியாகிறது. ஞாயிறு படம் திரையுலக பிரபலங்களுக்காக ஸ்பெஷலாக திரையிடப்பட்டது.

பாலுமகேந்திரா தனது சீடர்களில் அதிகம் நம்புவது ராமை. பாலா, வெற்றிமாறன் என்று பலர் இருந்தாலும், நான் ஒரு படத்துக்கு இன்னொருவ‌ரின் திரைக்கதையை வாங்கினால் அது ராமுடையதாக இருக்கும் என ஒருமுறை தொpவித்திருந்தார்.

தங்கமீன்களை பார்த்தவர்கள் சொல்லியிருக்கும் கமெண்ட் பாலுமகேந்திராவின் ஜட்‌ஜ்மெண்ட் ச‌ரி என்பதை உணர்த்துகிறது. அருமையான படம், நானும் என்னுடைய மகளும் படத்தை என்ஜாய் செய்து பார்த்தோம் என வெங்கட்பிரபு கூறியிருக்கிறார். உலக அளவில் சிறந்த படம். எல்லாவகையிலும் சிறந்தது தங்க மீன்கள் என மதன் கார்க்கி கூறியிருக்கிறார்.

ராம் இயக்கி நடித்திருக்கும் தங்கமீன்களை கௌதமின் போட்டோன் கதாஸ் தயா‌ரித்துள்ளது.

பிரபலங்களின் கமெண்ட் படம் குறித்த எதிர்பார்ப்பை அதிக‌ரித்திருக்கிறது.

”இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின் காத்திருத்தலே கலை என்னும் பெயர்த்து”
காத்திருத்தலே சினிமா, திரையரங்கில் இடம் கிடைக்காததனால் படத்தை வெளியிட இயலவில்லை,
பணம் பத்தும் செய்யும் போன்ற என்னுடைய வெளிப்பாடுகளுக்கான வினை, எதிர்வினை குறித்துச் சொல்லி என்னை விளக்கம் எழுதுமாறு கேட்டுக் கொண்டே இருந்தார்கள், என் நண்பர்களும் உதவி இயக்குநர்களும்.

காத்திருத்தலே சினிமா
ஒரு படம் வெளியிட ஏன் நான்கு ஆண்டுகள் என எதிர்படும் எல்லாரும் என்னை தினமும் கேட்கும் போது அதற்கு பதில் அளிக்க நான் கடமைப்படுகிறேன்.
அப்புறம் தினமும் ஒரே கேள்வியை எதிர்கொள்ளாமல் இருப்பதற்கு ஒரு பொது பதிலை பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இருக்கிறது.
அப்புறம் அந்த பதில் யாரையும் குறை சொல்லாமலும் இருக்க வேண்டும்.
அப்புறம் அந்த பதில் படத்தை பல நாட்கள் நான் எடுக்க வில்லை என்று சொல்வதாகவும் இருக்க வேண்டும்.
அப்புறம் அந்தப் பதில் தங்கமீன்களை வெகுநாட்களாக எதிர்பார்க்கும் ரசிகர்களின் மனதிற்கு
உற்சாகத்தையும் அமைதியையும் கொடுக்க கூடியதாகவும் இருக்க வேண்டும்.

அந்தப் பதில் என்னுடைய தாமத்திற்கான பதிலாய் இல்லாமல் தாமதித்துக் கொண்டிருக்கும்
ஏனையப் படங்களுக்கு ஆன பதிலாகவும் இருக்கவேண்டும்.

ஏனெனில் தங்கமீன்கள் மட்டும் அல்ல தாமத்திற்கு உட்பட்டது. இன்னமும் படம் பண்ணாமல் எனக்கு முன் வந்தவரும் பின் வந்தவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்தப்பதில் ”தங்கமீன்கள்” படத்தின் விளம்பரத்திற்கு உறுதுணையாக இல்லாவிட்டாலும் ஊறு செய்யாமலாவது இருக்க வேண்டும்.
இவற்றை எல்லாம் உள்ளடக்கி அந்தப்பதில் நிஜமாய் நான் உணர்ந்த ஒன்றாகவும் இருக்க வேண்டும்.
அப்படி எழுதிய பதில் தான்..
காத்திருத்தலே பிறப்பு, காத்திருத்தலே இறப்பு, காத்திருத்தலே காதல், காத்திருத்தலே சினிமா, காத்திருத்தலே தவம், காத்திருத்தலே கலை.
அந்த ஒற்றைக்கேள்விக்கு இது என்னுடைய பதில்.
ஒரு கேள்விக்கு ஒரு பதில்தான் இருக்கும் என நினைக்கும் முட்டாள் அல்ல நான். பல பதில்கள் இருக்கக்கூடும். இருக்கும்.
ஆனால்,
நீங்கள் எதிர்பார்க்கும் பதிலை நான் சொல்லியே ஆகவேண்டும் என்றும் அப்படி சொல்லாத பட்சத்தில் நான் சொல்கிற பதிலை ஏளனம் செய்யும் அடம்பிடிக்கும் ஆசிரியர்களாய், சர்வாதிகாரிகளாய் நீங்கள் நடப்பேன் எனும் போது நான் மதிபெண்களைப் பற்றி கவலைப்படாத தரங்களை பற்றி சட்டை செய்யாத, மட்டங்களைக் கண்டு கொள்ளாத ஒரு திமிர் பிடித்த மாணவனாகவே இருக்கிறேன்.
நீங்கள் ஹெட்மாஸ்டரிடமோ, பிரின்ஸ்பாலிடமோ தாராளமாய் என்னவேணாலும் புகார் சொல்லலாம்.
- See more at: http://heytamilcinema.com/News/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D#sthash.n0jFhXzC.dpuf
இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின் காத்திருத்தலே கலை என்னும் பெயர்த்து”
காத்திருத்தலே சினிமா, திரையரங்கில் இடம் கிடைக்காததனால் படத்தை வெளியிட இயலவில்லை,
பணம் பத்தும் செய்யும் போன்ற என்னுடைய வெளிப்பாடுகளுக்கான வினை, எதிர்வினை குறித்துச் சொல்லி என்னை விளக்கம் எழுதுமாறு கேட்டுக் கொண்டே இருந்தார்கள், என் நண்பர்களும் உதவி இயக்குநர்களும்.
காத்திருத்தலே சினிமா
ஒரு படம் வெளியிட ஏன் நான்கு ஆண்டுகள் என எதிர்படும் எல்லாரும் என்னை தினமும் கேட்கும் போது அதற்கு பதில் அளிக்க நான் கடமைப்படுகிறேன்.
அப்புறம் தினமும் ஒரே கேள்வியை எதிர்கொள்ளாமல் இருப்பதற்கு ஒரு பொது பதிலை பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இருக்கிறது.
அப்புறம் அந்த பதில் யாரையும் குறை சொல்லாமலும் இருக்க வேண்டும்.
அப்புறம் அந்த பதில் படத்தை பல நாட்கள் நான் எடுக்க வில்லை என்று சொல்வதாகவும் இருக்க வேண்டும்.
அப்புறம் அந்தப் பதில் தங்கமீன்களை வெகுநாட்களாக எதிர்பார்க்கும் ரசிகர்களின் மனதிற்கு
உற்சாகத்தையும் அமைதியையும் கொடுக்க கூடியதாகவும் இருக்க வேண்டும்.
அந்தப் பதில் என்னுடைய தாமத்திற்கான பதிலாய் இல்லாமல் தாமதித்துக் கொண்டிருக்கும்
ஏனையப் படங்களுக்கு ஆன பதிலாகவும் இருக்கவேண்டும்.
ஏனெனில் தங்கமீன்கள் மட்டும் அல்ல தாமத்திற்கு உட்பட்டது. இன்னமும் படம் பண்ணாமல் எனக்கு முன் வந்தவரும் பின் வந்தவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்தப்பதில் ”தங்கமீன்கள்” படத்தின் விளம்பரத்திற்கு உறுதுணையாக இல்லாவிட்டாலும் ஊறு செய்யாமலாவது இருக்க வேண்டும்.
இவற்றை எல்லாம் உள்ளடக்கி அந்தப்பதில் நிஜமாய் நான் உணர்ந்த ஒன்றாகவும் இருக்க வேண்டும்.
அப்படி எழுதிய பதில் தான்..
காத்திருத்தலே பிறப்பு, காத்திருத்தலே இறப்பு, காத்திருத்தலே காதல், காத்திருத்தலே சினிமா, காத்திருத்தலே தவம், காத்திருத்தலே கலை.
அந்த ஒற்றைக்கேள்விக்கு இது என்னுடைய பதில்.
ஒரு கேள்விக்கு ஒரு பதில்தான் இருக்கும் என நினைக்கும் முட்டாள் அல்ல நான். பல பதில்கள் இருக்கக்கூடும். இருக்கும்.
ஆனால்,
நீங்கள் எதிர்பார்க்கும் பதிலை நான் சொல்லியே ஆகவேண்டும் என்றும் அப்படி சொல்லாத பட்சத்தில் நான் சொல்கிற பதிலை ஏளனம் செய்யும் அடம்பிடிக்கும் ஆசிரியர்களாய், சர்வாதிகாரிகளாய் நீங்கள் நடப்பேன் எனும் போது நான் மதிபெண்களைப் பற்றி கவலைப்படாத தரங்களை பற்றி சட்டை செய்யாத, மட்டங்களைக் கண்டு கொள்ளாத ஒரு திமிர் பிடித்த மாணவனாகவே இருக்கிறேன்.
நீங்கள் ஹெட்மாஸ்டரிடமோ, பிரின்ஸ்பாலிடமோ தாராளமாய் என்னவேணாலும் புகார் சொல்லலாம்.
ராம்......
- See more at: http://heytamilcinema.com/News/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D#sthash.zz5tSyW2.dpuf
இயக்குனர் ராம் இயக்கி, நடித்துள்ள படம் தங்கமீன்கள். அவரது சொந்த வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களே கதையின் முக்கிய கருவாகும். ஒரு தந்தைக்கும் மகளுக்குமான உறவின் உணர்வை சொல்லும் படம் தங்க மீன்கள். ராமின் குடும்பத்தினர் கோவையில் உள்ளனர். அவரது தந்தை தலைமை ஆசிரியராக இருந்தவர். அந்த பாதிப்பில் படத்தில் பூ ராமசாமியை பயன்படுத்தி உள்ளார்.


 அவரது மகள் தொலைபேசியில் பேசும் பேச்சு, அவர் கேட்கும் பொருள்கள், அந்த பாசம், பிரிவு அத்தனையையும் காட்சியாக்கி சில இடங்களில் கண் கலங்க வைத்துள்ளார் ராம். தங்க மீன்கள் படத்தில் செல்லம்மாவாக நடித்திருக்கும் குழந்தை நட்சத்திரம் சாதனா, படு சுட்டி பெண்ணாக வருகிறார். இந்த படத்தில் அவரின் குடும்பமே நடித்துள்ளனர். அவர் அம்மா கணக்கு டீச்சர். 



அவர் அப்பா தலைமை ஆசிரியர். அவர் சித்தி ராமின் தங்கையாக நடித்து உள்ளார். பத்மப்ரியா பெனிட்டா டீச்சர் ரோலில் மனசில் படிக்கிறார். ஆனந்த யாழை என்ற பாட்டை கேரளா ஆரியங்காவு பக்கத்தில் பசு கடை மலையில் 5 அருவிகள் பாயும் இடத்தில் ரொம்ப ரிஸ்க் எடுத்து படமாக்கி உள்ளனர். ராமின் படங்களில் ரயில் வண்டி எப்போதும் முக்கிய இடம்பெறும். இந்த படத்திலும் முக்கிய இடம் பெறுகிறது. நாகர்கோவில் பள்ளியில் படித்த குழந்தைகளே படத்தில் நடித்துள்ளனர். ராமின் மனைவியாக கேரளா புது முகம் மன்சில் பதிந்து போகிறார். ராமின் அம்மாவாக ரோகிணியும் அப்பாவாக பூ ராமசாமியும் வாழ்ந்துள்ளனர். மொத்தத்கில் தங்க மீன்கள் படம் ஒரு அப்பா மகளின் உறவை மட்டும் அல்ல, வாழ்க்கையின் ஒரு படிப்பினை தங்க மீன்கள் படம் மூலம் கிடைக்கிறது.


ஈரோடு வி எஸ் பி  யில்  ரிலீஸ்


2.பொன்மாலைப் பொழுது- கண்ணதாசனின்பேரன்  ஆதவ் , காயத்ரி நடித்த படம் , இயக்கம்  ஏ சி  துரை 



கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் அறிமுகமாகியுள்ள பொன் மாலைப்பொழுது படத்திற்காக பாடகர் கார்த்தி பாடிய பாடல் ஒன்று உருவான வீடியோ வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கு எங்கேயும் எப்போதும் இசையமைப்பாளர் சத்யா இசையமைத்துள்ளார்.

பொன் மாலைப்பொழுது படத்திற்காக பாடகர் கார்த்தி பாடிய இரவுகளில் எனத் தொடங்கும் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பொன்மாலைப் பொழுது படத்தில் ஆதவுக்கு ஜோடியாக காயத்ரி நடிக்கின்றார். இப்படத்தை ஏ.சி.துரை இயக்குகின்றார்.
ஏ.ஜி.கிரியேஷன் சார்பில் கே. அமிர்தகவுரி தயாரிக்கின்றார். இப்படத்தின் பாடல்களை ரோகிணி எழுதியிருக்கின்றார்.
மிகவும் கடுமையாக இப்படத்தின் இசைக்கு உழைத்துள்ள சத்யா, பாடல்கள் திரையுலகில் சூப்பர் ஹிட்டாகும் என்று நம்பிக்கை வைத்துள்ளார்.
- See more at: http://www.yarlminnal.com/?p=1007#sthash.2KZcoOfh.dpuf
அழகான எளிமையான பீட்டுடன் தொடங்குகிறது முதல் பாடலான "அடிக்கடி முடி கலைவதில் அவதரித்தாய்-நீ அனுதினம் எனைத் தொலைத்திட வழிவகுத்தாய்...' என்கிற பாடல் . கார்த்திக் நேதா எழுதியிருக்கும் இந்தப் பாடலை ஹரிஹரன், சத்யன், பிரியா ஹிமேஷ் மூவரும் பாடியிருக்கின்றனர். இடையிடையே பிஜிஎம் ஸ்டைலை மாற்றாமல் பாடல் முடியும் வரை ஒரே மாதிரியான டெம்போவை கட்டமைத்திருக்கும் இசையமைப்பாளரின் துணிவைப் பாராட்டலாம். 
ஆனால் பாடல் வரிகள்தான் எங்கெங்கோ போகிறது. "கனவுகள் என்று படிக்கிறேன், கடற்புரந்தனில் திரிகிறேன், இளமை விசிறியில் பறக்கிறேன், எதையெதையோ வியக்கிறேன்' என்று போகிறது. கவிஞரின் உள்ளக்கிடக்கை நமக்குப் புரியவில்லை. இது பரவாயில்லை இரண்டாவது சரணத்தில் இதையும் தாண்டி "காதல் எல்லாம் நமை காதல் கொள்ள, எனை கண்டே நான் கூச்சம் கொள்ள' என்கிறார். நமக்குத்தான் கூச்சமாக இருக்கிறது.இரண்டாவது பாடல் என்.எஸ்.ரம்யா பாடியிருக்கும் "மசாலா சிக்ஸ் மசாலா சிக்ஸ்' என்கிற பாடல். பாடலின் தொடக்கத்தில் வரும் கிடார் பிட்டே இசையமைப்பாளர் வித்தியாசமாக முயற்சிப்பதைக் காட்டுகிறது. 
ஆனால் போகப் போகப் ஸ்டைல் மாறுகிறது. கிடாரைத் தொடர்ந்து வீணை வருகிறது அடுத்து குத்துப்பாட்டு மியூசிக் வருகிறது. இலக்கில்லாமல் போகிறது இசை. அப்புறம் சரணம் முடிந்து பல்லவிக்கு மாறுவதில் ஒரு இயல்பு இல்லை. ஸ்டேல் ஆக இருக்கிறது. பாடலைப் பொறுத்தவரை என்ன சொல்ல?"எங்க லைஃபே எங்க சாய்úஸ', "சிக்ஸ்டீனில் ஒரு சுடிதாரு பறக்குது காரில், சும்மா சும்மா அதிருது ஸ்கூலு, இனிநான்தான் படிச்சது தூளு' இப்படி போகிறது. இந்தப் பாடலை எழுதியிருப்பவர் பா.விஜய் என்று எண்ணாதீர்கள். மதன் கார்க்கி. 
மூன்றாவது பாடல் "நீ இன்றி இருக்கும் இருக்கை அருகே நெஞ்சம் ஏனோ தாவுது தவளைக் கிணறாய் சுருங்கும் உலகம் கொஞ்சம் மெதுவாய் சுழலுது' என்று தொடங்கும் பாடல். இப் பாடலையும் மதன் கார்க்கிதான் எழுதியுள்ளார். இசையமைப்பாளர் சி.சத்யாவே பாடியுள்ளார். நன்றாகவே பாடியிருக்கிறார். பாடல் வரிகள் சிறப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும் மோசம் என்று சொல்ல முடியாது. நான்காவது பாடல் "வாற்கோதுமை கள்ளோடு வா தோழனே என்னோடு' என்று தொடங்கும் பாடல் ("வாற்கோதுமை கள்' என்பது பீர் என்கிற மது பானத்திற்கு மதன் கார்க்கி கண்டுபிடித்திருக்கும் தமிழாக்கம்).
 இப்பாடலை சயனோரா பிலிப், பிளேஸ், அர்ச்சித், கிருஷ்ணா ஐயர், ஆகிய நால்வரும் பாடியிருக்கிறார்கள். இளைஞர்களை கவர வேண்டும் என்கிற முடிவோடு போடப்பட்ட டியூன். எழுதப்பட்ட வரிகள். கவருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இருந்தாலும் இரைச்சல் அதிகம்தான். பல இடங்களில் வரிகள் புரிவதேயில்லை. "செய்முறையெல்லாம் வரிவரியா எழுதி விரலும் தேய்ந்ததே. அறிவுரை கேட்டு சரிசரி சொல்லி வறண்டு குரலும் காய்ந்ததே' என்கிற வரிகளில் பாடல்தன்மை குறைந்து வசனத்தன்மையே மேலோங்கி இருக்கிறது. பாடலின் இறுதியில் கிராமிய மெட்டில் "வாற்கோதுமை கள்' என்ற பல்லவி வரிகள் வருகின்றன. அத்துடன் பாடலை முடித்திருக்கலாம். அதன்பின் வருவது இழுவை.ஐந்தாவது பாடலான இறுதிப்பாடல் தாமரை எழுத கார்த்திக்கும் ஸ்டீவ் வாட்ஸýம் பாடியிருக்கின்றனர்.
 பாடலின் தொடக்கத்தில் அருமையான ஒரு பியானோ இசை வருகிறது(இந்தத் தொடக்கம் இளையராஜாவின் "உறவுகள் தொடர்கதை' பாடலை நினைவூட்டுகிறது). "இரவுகளில் இரவுகளில் முதல் முறையாய் ஏங்குகிறேன், நிலவொளியாய் உனைநினைத்து துளித்துளியாய் தூங்குகிறேன்' என்பது பல்லவி. தொடர்ந்து ஆங்கிலத்தில் ஏதேதோ வரிகள் வருகின்றன. எதுவும் புரியவில்லை. சரணத்தில் வரும் "கழுத்துச் சங்கிலியில் என் பெயரை எழுதி நீ கோர்க்கணும். துடிக்கும் உன் இதயம் பேசுவதை கொஞ்சம் நான் கேட்கணும்' போன்ற வரிகள் குறிப்பிடப்பட வேண்டியவை. ஆனால் இந்தப் பாடல் வரிகளில் வருவது போல் இது ஒரு தனிமை ஏக்கப்பாடலாக தோன்றவில்லை. உச்சஸ்தாயியில் உற்சாகமாகப் பாடுவது போல் இருக்கிறது. டியூனும் உற்சாகம்தான் உல்லாசம்தான்.அடுத்த படத்திலாவது வார்த்தைகளை இசை அமுக்கிவிடாமல் இசையமைப்பாளர் பார்த்துக் கொள்ள வேண்டும். இசை : சி. சத்யாபாடல்கள் : தாமரை, மதன் கார்க்கி, கார்த்திக் நேதாலேபிள் : திங்க் மியூசிக்
 
 3. சும்மா நச்சுன்னு இருக்கு -ஆக்ஷன் படங்களை எடுத்து வந்த ஏ.வெங்கடேஷும் காமெடிக்கு வந்திருக்கிறார். மார்க்கெட்டில் எது விலை போகிறதோ அதை விற்பவன்தானே புத்திசாலி.

படத்தின் பெயர் சம்மா நச்சுன்னு இருக்கு. சட்டம் ஒரு இருட்டறை படத்தை ‌ரிமேக் செய்து, தனக்கு படம் இயக்க வராது என்பதை பல கோடி ரூபாயில் கற்றுக் கொண்ட சினேகா பி‌ரிட்டோதான் இந்தப் படத்தின் தயா‌ரிப்பாளர்.

சட்டம் ஒரு இருட்டறையில் நடித்த தமன் ஹீரோ. ஆனால் போகஸ் எல்லாம் சீனிவாசன்தான். கண்ணா லட்டு தின்ன ஆசையா ஃபீவரில் இவருக்குக் கிடைத்த படங்களில் சும்மா நச்சுன்னு இருக்கு படமும் ஒன்று. செட்டில் இவர் நுழைந்தாலே கலகலத்துப் போவதாக சொன்னார்கள் பவரைப் பற்றி பேசியவர்கள்.

ஆடி கார் இருந்தாலும் பஞ்சரானால் ஆட்டோவில் ஏறி வந்திடுவேன் என்றார் பவர். பிரஸ்மீட்டுக்கு அப்படிதான் வந்தாராம். எளிமையில் பவர் ஸ்டார் சூப்பர் ஸ்டாரை மிஞ்சிட்டார் (உசுப்பி விடுவோம் உடம்பு அவருக்குத்தானே புண்ணாகப் போகுது).
 ஈரோடு தேவி அபிராமி யில் ரிலீஸ்
 
4.  சுவடுகள் - சென்னை  பாலா புரொடக்ஷன் சார்பில் ஜெய்பாலா தயாரித்து, இயக்கி, நடிக்கும் படம், ‘சுவடுகள்’. மோனிகா ஹீரோயின். கே.ஆர்.விஜயா, சரண்யா நடிக்கிறார்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் கருப்பு வெள்ளை காலத்தில் இசை அமைத்த பாணியிலேயே இதற்கும் இசை அமைத்துள்ளார். இதுபற்றி இயக்குனர் ஜெய்பாலா கூறியதாவது:

நான் எம்.எஸ்.வியின் ரசிகன். அவரது இசை காலத்தால் அழியாதது. இப்போதும் இளைஞர்கள் அவரது பாடல்களைத்தான் விரும்பி கேட்கிறார்கள். அதனால் ஒரு மாற்றத்துக்காக படத்தில் இடம் பெறும் 5 பாடல்களையும் அவரது பழைய பாணியிலேயே உருவாக்கித் தரச் சொன்னேன். அதன்படியே தந்திருக்கிறார். ஹாலிவுட் ஒலிப்பதிவாளர் டிம் டெமப்ரவச்சினியை சென்னைக்கு வரவழைத்து பாடல்களை ஒலிப்பதிவு செய்திருக்கிறோம். இந்த புதிய முயற்சிக்கு இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் எனநம்பறோம்



5. Universal Soldier: Day of Reckoning (2012)-John looks to take down Luc Deveraux after a home invasion claims his wife and daughter. The fight pits John against Andrew Scott and an army of genetically enhanced warriors; meanwhile, he must contend with a UniSol in relentless pursuit. 


John awakens from a coma to discover his wife and daughter were slaughtered in a brutal home invasion. Haunted by images of the attack, he vows to kill the man responsible: Luc Deveraux. While John tries to piece his reality back together, things get more complicated when he is pursued by a relentless UniSol named Magnus. Meanwhile, Deveraux and surviving UniSol Andrew Scott are preparing to battle anarchy and build a new order ruled by Unisols without government oversight.



 They are weeding out the weak and constantly testing their strongest warriors in brutal, life-and-death combat. Luc has emerged operating the Unisol Church of Eventualism, taking in wayward Unisols whom the government has been secretly operating as remote-controlled sleeper agents. His mission is to liberate these Unisols from the implanted memories and the lies the government has inserted in them. As John gets closer to Deveraux and the rogue army of genetically enhanced warriors, he discovers more about himself 


thanx - dinamalar , maalaimalar, imd , all cine magazines web sites
0

0
0
சுவடுகள் படத்துக்கு பழைய பாணியில் இசை

7/15/2013 1:24:44 AM
சென்னை  பாலா புரொடக்ஷன் சார்பில் ஜெய்பாலா தயாரித்து, இயக்கி, நடிக்கும் படம், ‘சுவடுகள்’. மோனிகா ஹீரோயின். கே.ஆர்.விஜயா, சரண்யா நடிக்கிறார்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் கருப்பு வெள்ளை காலத்தில் இசை அமைத்த பாணியிலேயே இதற்கும் இசை அமைத்துள்ளார். இதுபற்றி இயக்குனர் ஜெய்பாலா கூறியதாவது:

நான் எம்.எஸ்.வியின் ரசிகன். அவரது இசை காலத்தால் அழியாதது. இப்போதும் இளைஞர்கள் அவரது பாடல்களைத்தான் விரும்பி கேட்கிறார்கள். அதனால் ஒரு மாற்றத்துக்காக படத்தில் இடம் பெறும் 5 பாடல்களையும் அவரது பழைய பாணியிலேயே உருவாக்கித் தரச் சொன்னேன். அதன்படியே தந்திருக்கிறார். ஹாலிவுட் ஒலிப்பதிவாளர் டிம் டெமப்ரவச்சினியை சென்னைக்கு வரவழைத்து பாடல்களை ஒலிப்பதிவு செய்திருக்கிறோம். இந்த புதிய முயற்சிக்கு இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறோம்.
- See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=10530&id1=3#sthash.QTEGmRdo.dpuf
0

0
0
சுவடுகள் படத்துக்கு பழைய பாணியில் இசை

7/15/2013 1:24:44 AM
சென்னை  பாலா புரொடக்ஷன் சார்பில் ஜெய்பாலா தயாரித்து, இயக்கி, நடிக்கும் படம், ‘சுவடுகள்’. மோனிகா ஹீரோயின். கே.ஆர்.விஜயா, சரண்யா நடிக்கிறார்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் கருப்பு வெள்ளை காலத்தில் இசை அமைத்த பாணியிலேயே இதற்கும் இசை அமைத்துள்ளார். இதுபற்றி இயக்குனர் ஜெய்பாலா கூறியதாவது:

நான் எம்.எஸ்.வியின் ரசிகன். அவரது இசை காலத்தால் அழியாதது. இப்போதும் இளைஞர்கள் அவரது பாடல்களைத்தான் விரும்பி கேட்கிறார்கள். அதனால் ஒரு மாற்றத்துக்காக படத்தில் இடம் பெறும் 5 பாடல்களையும் அவரது பழைய பாணியிலேயே உருவாக்கித் தரச் சொன்னேன். அதன்படியே தந்திருக்கிறார். ஹாலிவுட் ஒலிப்பதிவாளர் டிம் டெமப்ரவச்சினியை சென்னைக்கு வரவழைத்து பாடல்களை ஒலிப்பதிவு செய்திருக்கிறோம். இந்த புதிய முயற்சிக்கு இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறோம்.
- See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=10530&id1=3#sthash.QTEGmRdo.dpuf
சென்னை  பாலா புரொடக்ஷன் சார்பில் ஜெய்பாலா தயாரித்து, இயக்கி, நடிக்கும் படம், ‘சுவடுகள்’. மோனிகா ஹீரோயின். கே.ஆர்.விஜயா, சரண்யா நடிக்கிறார்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் கருப்பு வெள்ளை காலத்தில் இசை அமைத்த பாணியிலேயே இதற்கும் இசை அமைத்துள்ளார். இதுபற்றி இயக்குனர் ஜெய்பாலா கூறியதாவது:

நான் எம்.எஸ்.வியின் ரசிகன். அவரது இசை காலத்தால் அழியாதது. இப்போதும் இளைஞர்கள் அவரது பாடல்களைத்தான் விரும்பி கேட்கிறார்கள். அதனால் ஒரு மாற்றத்துக்காக படத்தில் இடம் பெறும் 5 பாடல்களையும் அவரது பழைய பாணியிலேயே உருவாக்கித் தரச் சொன்னேன். அதன்படியே தந்திருக்கிறார். ஹாலிவுட் ஒலிப்பதிவாளர் டிம் டெமப்ரவச்சினியை சென்னைக்கு வரவழைத்து பாடல்களை ஒலிப்பதிவு செய்திருக்கிறோம். இந்த புதிய முயற்சிக்கு இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறோம். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=10530&id1=3#sthash.G3ETvwQP.dpuf