Saturday, December 28, 2013

மதயானைக் கூட்டம் - சினிமா விமர்சனம்

 

கிராமிய  மண் மணம் கமழும் படங்கள் மக்கள்  மனதைக்கவர  என்றுமே தவறியதில்லை.பாரதிராஜா ,அமீர் -ன்பருத்திவீரன்பாணியில்  வந்திருக்கும்   இந்தப்படமும்  தமிழ்    சினிமாவின்  முக்கியமான மைல்  கல் படமே.குறிப்பிட்ட  ஒரு  இனத்தின்,கலாச்சாரத்தை  ,பழக்கவழக்கங்களை,நேரில் நாம் பார்ப்பது ,போன்ற ,உணர்வைத் தந்து பிரமாதமாக இயக்கிய விக்ரம்சுகுமாரன்க்கு  ஒருஷொட்டு.இவர்  பாலுமகேந்திராவிடம்  தொழில்கற்றவர்.தேசிய விருதுவாங்கிய ஆடுகளம்வசனகர்த்தா.ஒத்தைக்கண்ணால,பாட்டுக்குதனுஷ்,ஆடும்,லுங்கி,டான்ஸ்,ஐடியாஇவருதுதான்.


ஹீரோவோட  அப்பாவின் மரணத்தில் கதை துவங்குது.கேரக்டர்களை,வில்லுப்பாட்டு,மூலம்,அறிமுகப்படுத்திட்டே,வர்றாங்க.

ஹீரோவோட,அப்பாவுக்கு,2 சம்சாரம்.முத  சம்சாரத்துக்கு ஒருஅண்ணன்.2வதுசம்சாரத்தோட ஜென்மப்பகைபாராட்டிவர்றார்  முத சம்சாரத்தோட  அண்ணன்.

அக்னி நட்சத்திரம்  படத்தில்வரும்காத்திக்,பிரபு,மாதிரி,அண்ணன்,தம்பிங்க,அடிச்சுக்காம
ஒத்துமையா,இருப்பதும்,இரு,தாரங்களும்,அனுசரணையா,இருப்பதும்,தமிழ்சினிமாவுக்குப்புதுசு.

ஹீரோவோட  அப்பாவின் மரணத்தின்போது,இழவு,காண,வரும்சொந்தங்கள்
ரகளைல,அடிதடில.எதிர்பாரதவிதமா,விபத்தா,முதசம்சாரத்தோட,அண்ணன்,மகன்

இறந்துடறார்.கொலைப்பழி,ஹீரோமேல விழுது.


அதுக்குப்பழி,வாங்கநடக்கும்,சேசிங்க்,தான்மிச்சமீதித்திரைக்கதை.


ஹீரோவின்,அப்பாவின்,முதசம்சாரத்தின்,அண்ணனாகவரும்,வீரத்தேவராக எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி,பாடிலேங்குவேஜில்,கலக்கி,இருக்கிறார்.அவருக்குத்தான்
முதமார்க்.மீசையை,முறுக்கி,ஒரு,பார்வை,பார்த்தாலே பயம்,தொத்திக்குது.

செவனம்மாவாக கண்களிலேயே வீரத்தையும், பாசத்தையும் ஒருங்கே காண்பிக்கும் முத சம்சாரம் செவனம்மாவாக விஜி சந்திரசேகர்,க்குஅடுத்த,இடம்.

 அறிமுகம் கதிர்,இயல்பா,பண்ணி ,இருக்கார்.படம்,முழுக்கசாந்தசொரூபியாக,வரும்,அவர்,க்ளைமாக்சில்,மொட்டை,
அடித்த, பின்சூர்யன்,சரத்குமார்,மாதிரிஅடித்துதூள்,பரத்துவது,நம்பும்படி,இல்லை.

அவருக்கு,ஜோடியாக,வரும்,கேரளத்துக்கன்னி,ஓவியா,கண்முன்,நிற்கிறார்.(உக்காருங்க)

சபாஷ் சத்யா



1.இழவு வீட்டில் தேவர் இனத்தின் சம்பிரதாயங்கள் இவ்வளவு விஸ்தீரணமாக காட்டப்பட்ட முதல் தமிழ்ப்படம்,இதுவாகத்தான்,இருக்கும்


2,மத யானைக்கூட்டம் - இயக்குநரின் திரை ஆளுமை ,கேரக்டர்களை அறிமுகப்படுத்தும் பாங்கு அபாரம் .கிராமிய மணம் வீசும் வசனம்


3.ஓப்பனிங் சீன் ல ஆட்டோவில் இருந்து குனிந்து இறங்கும் கேரளக்கன்னி ஓவியா.கேமராமேன் புத்திசாலி.படம்,முழுக்க,ஓவியா,வரும்,காட்சிகளில்,எல்லாம்,அடிக்கடி,குனிகிறார்.
ஒளிப்பதிவாளர்சொந்த,ஊர்,குனியமுத்தூர்,போல.எப்படியோ,ரசிகர்களுக்கு விருந்துதான்


4.திரைக்கதை,செமவிறுவிறுப்பு.ஒரு,சீனில்,கூடபோர்,அடிக்கலை,ஒருவித,பதைபதைப்போட

போகுது.வன்முறைக்கதைக்களமா,இருந்தும்,ரத்தம்,எல்லாம்கோரமா,காட்டாம.
கண்ணியம்,காத்திருக்காங்க


5.ஹீரோதான்,ஜெயிக்கனும்,என்ற,சம்பிராதயம்,எல்லாம்,இல்லாம,இயல்பானக்ளைமாக்ஸ்
பபடத்துக்குபிளஸ்

 6.ரகுநந்தனினிசையில்,பாடல்கள்,அருமை.பின்னணி,இசையும்கலக்கல்


 திரைக்கதையில்,காட்சிஅமைப்பில்,சிலசறுக்கல்கள்


1.ஓவியாகேரளாப்பெண்ணாக,வர்றார்.ஒரு,சீனில்கூடமலையாளம்,கலந்த,தமிழில்,
பேசாமல்சாதா,தமிழில்,பேசுவது,உறுத்துது.கேரளாவில்,பெண்கள்,தினமும்
தலைக்குக்குளித்து,லூஸ்,ஹேரில்,தான்,இருப்பாங்க.பின்னல்,கொண்டை,போடமாட்டாங்க
அப்போதான்,தலை,சீக்கிரம்,காயும்.ஆனா,ஓவியா,ஜடை,பின்னி,பெரும்பாலான,காட்சியில்,
வர்றார்.எண்ணெய்,ஃபுல்லா,போட்டிருக்கார்.சும்மாசந்தனகலர்சேலை,கட்டிநெத்தில

சந்தனம்வெச்சா,அதுகேரளா,பெண்ணாகிடுமா?எல்லா,கேரக்டர்களையும்,
பார்த்துபார்த்து செதுக்கிய,இயக்குநர்,இதில் ,கோட்டைவிட்டதுஏனோ?


2.கல்யாண,விஷேசங்களில்,சந்தனம்,இருக்கும்,பேழைகளில்,விருந்தினர்,சந்தனம்,
எடுக்கும்போது,எப்போதும்,மோதிர,விரலால்,தானெடுப்பாங்க,அப்படித்தான்,எடுக்கனும்.

ஆனா,ஆள்,காட்டி,விரலால்தான்,எல்லாரும்,எடுக்கறாங்க


3.வில்லன்,-ன்ஆட்கள்,ஹீரோவைத்துரத்தி,வருகிறார்கள்.அப்போ,ஒருபஸ்ஸை,ரனிங்க்
ல,சேஸ்,பண்றார்.அடுத்த,ஷாட்டில்,பஸ்சின்,டயரின்,அருகில்,இருக்கும்,
லக்கேஜ் வைக்கும்,இடத்தில்,ஹீரோ,பதுங்கிக்கொள்வது,போல்

காட்டறாங்க.அந்த,இடம்,ஸ்டோர்,ரூம்,மாதிரி,லக்கேஜ்கள்,வைக்கப்பட்டு
கண்டக்டர்,அதைப்பூட்டி,சாவியை,வெச்சிருப்பார்.எப்படி,ஹீரோ,ரன்னிங்க்
பஸ்சில்,ஏற,முடிந்தது?


4.ஹீரோவின்,அம்மாவின்,மரணச்செய்தி,ஓவியாவுக்கு,ஃபோனில்,சொல்லப்படுது.
பாடி,வீட்டில்,இருக்குன்னுதகவல்,போயாச்சு.ஓவியா,ஆட்டோவில்,

வந்துஹாஸ்பிடலில்.இறங்கும்போது,வில்லனால்,கொல்லப்பட்ட,ஹீரோவின்
டெட்பாடி,உடல்,முழுக்க,துணியால்,போர்த்தப்பட்டுஸ்ட்ரெக்சரில்,வேனில்
ஏத்தப்படுது.அதைப்பார்த்து,ஓவியா,அழுது,அது,எப்படி,அது,ஹீரோவின்,டெட்பாடி
என,கரெக்டாத்தெரியும்?ஹீரோயினுக்கு,ஹீரோ,இறந்த,மேட்டரேதெரியாதே?


 



நச் டயலாக்ஸ்


1.அந்தப்பொண்ணு எனக்குத்தான்னு கடவுள் எனக்கு எஸ் எம் எஸ் அனுப்பிட்டார்.ஒரு பய 1 ம் செய்ய முடியாது 


2 கபில் தேவ் நம்மாளா? ( தேவர் இனமா)?)


3,நம்மூர்ப்பொண்ணுங்களே நம்மளை சுத்தல் ல விடுதுங்க.இதுல கேரளாப்பொண்ணுன்னா கேட்கவே வேணாம்


4,கலர் ல என்ன இருக்கு? கட்டி வாழ்றதுல தான் இருக்கு 


5 நமக்காகத்தான் ஜெயிலைக்கட்டி வெச்சிருக்காங்க.அடிக்கடி போய்ட்டு வந்தாத்தான் நம்ம சாதிக்கு கவுரவம்


6 சுதந்திரப்போராட்டத்துக்குப்போய்ட்டு,ஜெயில்,போனவன்,மாதிரி,என்ன,ஒருநடை,பாருங்க


7.,போறது,என்,பொண்டாட்டின்னு,என்,மனசு,சொல்லுது


8.உங்க,ஊர்ப்பொண்ணுங்க,எப்படிக்காத்திருப்பாங்கன்னு,எனக்குத்தெரியாது.ஆனா,நான்நிச்சயம்,நீங்க,வரும்,
 வரை,காத்திருப்பேன்



 





சி.பி.கமெண்ட்-மதயானைக்கூட்டம் = கிராமிய மண் மணம் கமழும் பேமிலி க்ரைம் த்ரில்லர் -டோண்ட் மிஸ்,இட்


எதிர்பார்க்கப்படும் ஆ விகடன் மார்க் =46, 


ரேட்டிங் = 3.75 / 5

ஈரோடு,ஆனூர்-ல்,படம்,பார்த்தேன்,கூட்டமே,இல்லை.மவுத்,டாக்,மூலம்,

இனிஹிட்,ஆகிடும்


டிஸ்கி-மதயானைக்கூட்டம் படத்தைப்பத்தி சிலாகிச்சு 3 ட்வீட்ஸ் போட்டேன்.ஒருத்தர் போன் பண்ணி நீங்க தேவர் இனமா?னு கேள்வி # அய்யோ ராமா ;-))


3 comments:

Unknown said...

விமர்சனம் நன்று!அப்பப்போ நறுக்குத் தெறிக்கும் வசனங்கள்!மொத்தத்தில் நல்ல படம்!!!

Unknown said...

நல்ல விமர்சனம்.... நண்பர் சி.பி.செந்தில்குமார், இனியதமிழ் திரட்டியை ஆதரிக்க வேண்டுகிறோம். ( www.eniyatamil.com )

Unknown said...

Sumar than .