Monday, September 09, 2013

பொய் சொன்ன வாய்க்கு முத்தம் கிடைக்குமா? எப்படி?

உன் விருப்பத்திற்கு மொழிபெயர்த்து
படித்துக் கொள்ள என் கவிதைகளின்
மொழி அவ்வளவு சுலபமானதல்ல!!!!
1. எந்தப்பெண் கோபமாக இருந்தாலும் அவங்க முகத்துல விழிக்க மாட்டேன்னு ஒரு கொள்கை வெச்சிருக்கேன் ;-)



-------------------------


2. வெளியே மழை வருது.இப்போ எங்கேயும் போக வேணாம்னு சம்சாரம் சொன்னா அதுக்கு நம்ம மேல இருக்கும் அக்கறை மட்டும் காரணம் அல்ல ;-))



-------------------------


3. நீ செம அழகு என்றேன். பொய் சொன்ன வாய்க்கு முத்தம் கிடைத்தது



------------------------



4. உலகில் நாம் விரும்பி ஏற்றுக்கொள்ளும் தொற்றுநோய் - அன்பானவருக்கு ஒரு கஷ்டம் எனில் நம்மையும் சோகம் தொற்றிக்கொள்வதே




------------------------------


5. கால்கிலோ மிக்சர் குடுங்கனு கேட்டேன்.எதுக்கு அந்தப்பொண்ணு சிரிக்குதுன்னு தெரியல ;-)



-----------------------------


அனைவருக்கும் தர்மத்தின் பாதையில் பக்கத்தின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

@[575646049125773:274:தர்மத்தின் பாதையில்]


6. ஆபீஸ் போறவங்களுக்கு ஸ்பெசல் ஷோ னு அதிகாலை 5,30 டூ 9 AM ஷோ ஓட்டுனா சவுகர்யமா இருக்கும்




--------------------------


7. கம்பெனி ல மீட்டிங் வெச்சா காபி ,டீ மட்டும் தான் குடுக்கறாங்க.பழக்கம் இல்லாதவங்க ஹார்லிக்ஸ், பால் குடுங்கனு கேட்கவா முடியும்?




-------------------------------


8./ பெற்றோர் மனம் நோகும்படி நடந்துகொள்ளும் எவருக்கும் மன நிம்மதியே கிடைக்காது.



------------------------


9. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் திருச்சி மலைக்கோட்டை ரயிலை உச்சிப்பிள்ளையார் கோயில் வரை கொண்டு வருவோம் னு யாரும் இன்னும் கிளம்பலையா?



-----------------------------


10. ஆபீஸ்ல புதுசா சேர்ந்த பிகரு குடிக்க தண்ணி கேட்குது.டேமேஜர் வாட்டர்கேன் ல இருந்து பாதாம்கீர் தர்றாரு.# அடேய்



-------------------------------



Spot the difference!!
..

11. இந்த பொண்டாட்டிங்க எல்லாம் பெரும்பாலும் ஹோட்டல்ல பார்சல் தான் வாங்கிட்டு வந்து சாப்பிடுவாங்க.அடுத்த நாள் சாம்பார் வைக்கத்தேவை இல்லையாம்



---------------------------


12   அன்பே! உன்னை ஹோட்டலுக்கு அழைத்துச்சென்றால் நீ குண்டாகிவிடுகிறாய்.என் பர்ஸ் ஒல்லி ஆகி விடுகிறது 


---------------------------



13  என் பொஞ்சாதி சமைக்கும் உணவைத்தவிர வேறு உணவை நான் சாப்பிட மாட்டேன்



-----------------------------



14. அன்பே! நீ வைத்த ரசத்தை ஒரு கரண்டி ருசித்தாலே முகத்தில் நவரசமும் பொங்குதே!



-----------------------------



15.பொண்ணு பாந்தமா இல்லாட்டி கவலை இல்லை.கண்கள் 2ம் காந்தமா இருக்கனும்.# நஸ்ரியா நைஸ் ரி ஆ்




-------------------------------




16. அவளிடம் தங்க இடம் கேட்டேன்.அவதார் ஜூவல்லர்ஸை காட்டினாள்.இது எங்களுக்குத்தெரியாதா? 



--------------------------


17. நான் எப்பவும் காலை சாப்பாடு மதியம் தான் சாப்டுவேன்.ஏன்னா நைட் சாப்பாட்டை காலைலதான் சாப்ட்டேன்.



-------------------------


18. ஜெ பி எம் ஆகிட்டா ஒபாமா கூட பேச்சுவார்த்தை நடத்தறப்ப அவர் உட்கார சீட் தருவாரா?



----------------------------


19. தமிழனுக்கு முதல் எதிரி இன்னொரு தமிழனாத்தான் இருப்பான்.2 வது எதிரி அவனோட சம்சாரமா இருக்கும்




---------------------------


20. ஸ்கூல் ல தன் பொண்ணை டிராப் பண்ண வந்தவன் மிஸ் கிட்டே " உங்க குழந்தை மாதிரி பார்த்துக்குங்க"ங்கறான்.ஏதாவது உள்குத்து இருக்குமோ?



--------------------------- 



Photo: Vinayagar Chathurthi Spl Recipes..

http://sashiga.blogspot.fr/2013/09/vinayagar-chathurthi-recipes.html

2 comments:

நம்பள்கி said...

செந்தில் ஐயர்வாள்!
பிள்ளையாரையும் அய்யர் ஆக்கிட்டேளே! இது தப்பு அம்பி!

நோக்கு ஒன்னு தெரியுமோ! பக்கா இடைச்செருகல்--எங்கே நம்ம திருப்பதியில் தான்.

1980-க்கு முன்...இப்ப மலை ஏறும் வழியில் உள்ள விநாயகர் பெயர்..அட அதே விநாயகர் தான்!


ஆனால், இப்ப அதன் பெயர்...தும்பிக்கை ஆழ்வார் (1981-ல் நான் பார்த்து ரசித்து படமும் எடுத்துள்ளேன்; இந்த ஆழ்வார் பெயர் மாற்றத்தை!)

பொய்யே உன் பெயர் தான் இந்து மதமோ!

சேக்காளி said...

என் பொஞ்சாதி சமைக்கும் உணவை தவிர வேறு உணவை நான் சாப்பிட மாட்டேன்.
அதிசயம் தான்