Saturday, May 25, 2013

நான் திண்ணையில் படுத்திருப்பதால்

1. தினமும் ( உங்க ) சம்சாரத்தின் முகத்தில் விழிக்கவும். எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் எதிர் கொள்ளும் துணிவு வரும்



--------------------


2. நான் திண்ணையில் படுத்திருப்பதால் வீட்டில் சண்டை என யாரும் என்ன வேண்டாம் , புழுக்கம்



----------------------


3. உன்னைப்பார்க்கனும்போல இருக்குன்னு சொல்லி எப்போ பாரு என்னையே வரச்சொல்றியே? நீ வர மாட்டியா?


------------------------


4. டியர், என் கூட பேசிட்டு இருக்கும்போது ஏன் செல் ஃபோனை ஆஃப் பண்றீங்க? 



 வேற எவளாவது கால் பண்ணினா நெம்பரை நோட் பண்ணிடுவியே? 


----------------------


5. டியர், நான் சொன்னா நீ கேப்பியா.. மாட்டியா? 



எனக்கு என்ன காது டமாரமா? கேப்பேன், ஆனா அதன் படி நடக்க மாட்டேன் 



-----------------------


6. கீப் கொயட் = சின்ன வீடு ரொம்ப அமைதியான டைப் # சபாஷ் துபாஷ்



-------------------

7. கேட் கீப்பர்க்கு வாக்கப்பட்டா அவர் கூடவே கீப் இருக்கும்னு சந்தேகப்படத்தேவை இல்லை


--------------------------


8. இன்னும் கொஞ்ச(ம்) நேரம் பேசிட்டு இரு என்றேன். எதுக்கு? என்றாய்! என் விண்ணப்பத்திலேயே பதில் இருக்கு என்றேன்


----------------------


9. நேட்டிவிட்டியே இல்லாத நைட்டிவிட்டி நீ!


---------------------------


10. எனக்கு கூச்ச சுபாவம் அதிகம் என்பதால் எனக்கும் சேர்த்து நீயே என்னிடம் பேசி விடு



---------------------------


11. என் மெயில் பாஸ்வோர்டு உனக்கு எப்படித்தெரியும்? என வியந்தாய். என் பெயரைத்தவிர நீ எதைத்தேர்ந்தெடுக்கப்போகிறாய்?



------------------------


12. சண்டையில் கிழியாத சட்டை எங்கே இருக்கு? - புல்லட் புரூஃப் ஜாக்கெட்



---------------------------

13. ஜெ வை பிரதமராக்க மடிப்பிச்சை கேட்கிறேன் - நாஞ்சில் சம்பத் # கார்மேகமே.ஒரு கார் போதுமே



-------------------------


13. உன் உள்ளங்கையில் ஓடும் எல்லா ரேகைகளுமே எனக்கு அதிர்ஷ்ட ரேகைகளே


--------------------------------


14. நீ என்னுடன் பேசும்போது நெர்வசா இருக்கு.மத்தவங்க கிட்டே நீ பேசும்போது எனக்கு பொசசிவ்னெசா இருக்கு



--------------------------


15. காதலிக்கு எப்படியும் நீச்சல் அடிக்கத்தெரியாது என்பது காதலனுக்கு கிடைக்கும் வரம் .கத்துக்குடுத்துடலாம்


----------------------


16. பெண் மேனேஜரை நீ மேரேஜ் செய்தால் உனக்கு வீட்டிலும் ஆபீசிலும் அடிமை வாழ்வுதான்



------------------------


17. உனக்குப்பிடித்தது சாக்லேட் என்றபோதே நான் உஷா ர் ஆகி இருக்க வேண்டும்.டூ லேட்.நீ எல்லாத்துலயும் லேட்


-------------------


18,. அணைக்கிற கை தான் அடிக்கும் # சம்சாரம்



-------------------------


19. உன்னுடனான முதல் சந்திப்பில் என் காது டமாரம் ஆகி விட்டதோ என பயந்தேன்.பின் தான் நீ பபிள்கம் பிரியை என தெரிய வந்து தெளிந்தேன்



-----------------------


20. உன் புன்னகை ஒன்றே போதும்.மத்த நகை எல்லாம் கழட்டிக்கொடுத்தா செலவுக்கு யூஸ் ஆகும்


-------------------------------------

1 comments:

Jothi said...

Senthi sir, Where is your vellikilamai vettapeice? I miss this time.